diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1046.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1046.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1046.json.gz.jsonl" @@ -0,0 +1,468 @@ +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1086.aspx", "date_download": "2021-04-19T04:01:33Z", "digest": "sha1:DV4RMH2YBYVOE6VZJ6T2BWPTWPB5WUXO", "length": 29569, "nlines": 94, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1086- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\n(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1086)\nபொழிப்பு (மு வரதராசன்): வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.\nமணக்குடவர் உரை: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.\nஇது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.\n(நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)\nஇரா சாரங்கபாணி உரை: வளைந்த புருவங்கள் வளையாமல் செம்மையாய் நின்று தடுத்தால், அவற்றைத் தாண்டி இவள் கண்கள் எனக்கு நடுங்கக்கூடிய துன்பத்தைச் செய்யமாட்டா.\nகொடும்புருவம் கோடா மறைப்பின் இவள் கண் நடுங்கஞர் செய்யல.\nபதவுரை: கொடும்புருவம்-கொடிய புருவம், வளைந்த புருவம்; கோடா-கோணாமல், வளையாமல், வளைந்து; மறைப்பின்-மறைத்தால், விலகினால்; நடுங்கு-நடுங்கச் செய்யும், அஞ்சத்தகுந்த; அஞர்-கொடுந்துயரம்; செய்யல-செய்யமாட்டா, உண்டாக்கமாட்டா; மன்-(ஒழியிசை); இவள்-இவளது; கண்-விழிகள்.\nமணக்குடவர்: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின்;\nபரிப்பெருமாள்: இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் முன்பே கோடி மறைத்தனவாயின்;\nபரிதி: வளைந்த புருவம் அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே;\nகாலிங்கர் ('மறப்பின்' பாடம்): இவளது கோடுதலுடைய புருவம் கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின்;\nபரிமேலழகர்: பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்;\nபரிமேலழகர் குறிப்புரை: நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். [கழறுதல்-இடித்துக் கூறல்; செப்பம்-நடுவுநிலைமை உடைமை.]\nகொடும்புருவம் என்றதற்கு மணக்குடவர், பரிதி, காலிங்கர் ஆகியோர் வளைந்த புருவம் என்று பொருள் கொண்டனர்; பரிப்பெருமாளும் பரிமேலழகரும் கொடும்புருவம் என்று உரைத்தனர்.கோடா மறைப்பின் என்பதற்கு 'செப்பமுடையனவாய் விலக்கினவாயின்' (செப்பம்-நடுவு நிலைமை)என்று மணக்குடவர் சொல்ல, பரிப்பெருமாள் 'முன்பே கோடி மறைத்தனவாயின்' என்றார். பரிதி இத்தொடர்க்கு 'அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே' என உரை வரைந்தார். காலிங்கர் 'கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின்' என்று உரை தருகிறார். பரிமேலழகர் 'கோடா மறைப்பின்' என்பதற்குப் 'புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்' எனப் பொருள் கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின்', 'வளைந்த புருவங்கள் இன்னும் வளைந்து இமைகள் கண்களைச் சிறுது மறைக்கும்போது', 'இவளது வளைத்த புருவம் வளையாது நேராக நின்று கண்களை மறைக்குமானால்', 'வளைந்த புருவங்கள் நடுநிலை தவறாமல் மறைத்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகொடுமை செய்யும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.\nநடுங்கஞர் செய்யல மன்இவள் கண்:\nமணக்குடவர்: இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.\nமணக்குடவர் குறிப்புரை: இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.\nபரிப்பெருமாள்: அதனக் கடந்து போந்து எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு நாணமுற்ற தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முரிவு கண்டு தலைமகன் கூறியது.\nபரிதி: காமுகர் நடுங்கத்தக்க துன்பம் விளைத்தது கண் என்றவாறு.\n யாம் இங்ஙனம் உன் நடுங்கு துயரஞ் செய்தல் இல்லை இவள் கண் என்றவாறு.\nபரிமேலழகர்: அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.\nபரிமேலழகர் குறிப்புரை: நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.\n'இவள் கண்கள் நடுங்கும் துயரைச் செய்யமாட்டா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். விளக்கவுரையில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் தலைமகள் நாணித் தலைகுனிந்தபோது மறைத்துத் புருவ முறி(ரி)வு கண்டு தலைமகன் கூறியதாக உரை செய்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இவள் கண்கள் என்னை நடுக்கா', 'இப்போது இவளுடைய பார்வை முன் போல் நான் அஞ்சி நடுங்கும்படியான துன்பத்தை உண்டக்குவதாக இல்லை', 'இவள் கண்கள் எனக்கு நடுங்குந் துன்பத்தை உண்டாக்க மாட்டா', 'இவள் கண்கள் நடுங்கும் துன்பத்தைச் செய்யமட்டா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஇவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது இப்பகுதியின் பொருள்.\nகொடுமை செய்யும் புருவங்கள் கோடா மறைப்பின் இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது பாடலின் பொருள்.\n'கோடா மறைப்பின்' குறிப்பது என்ன\nதலைவியின் புருவ நெறிப்பும் சினப்பார்வையும் அவனுக்கு நடுக்கம் உண்டாக்குகின்றனவாம்.\nவளைத்த புருவம் நேராக நின்று கண்களை மறைக்குமானால், இவளது கண்கள் நடுங்குந் துன்பத்தைச் செய்ய மாட்டாவே\nஇதுவரை: தலைவன் தலைவியை முதன் முதலில் பார்த்து அவள் அழகுநலம், குணநலன்களில் தன்னைப் பறி கொடுக்கிறான்; முன் அறியா ஒருவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்து அவளும் அவனைப் பார்த்தாள். தன் பார்வைக்கு அவள் எதிர் பார்வை வீசியது அவளுடன் ஒரு படையைக் கூட்டிக் கொண்டு வந்து தாக்கியதைப்போல் தலைவன் உணர்கிறான்; அவளுடைய பெண்ணியல்புகளும் பெரிய கண்களும் கூற்றுவன் வருத்தி அவனைக் கூறுபோடுகின்றது போன்று தோன்றின. அவளுடைய அகன்ற கண்களே போர் ஆயுதங்களாகி, அவனது உயிர்பறிக்கும் தன்மையைதாய், வருத்துகிறது என நினைக்கிறான் அவன். மென்மையான பெண்மையின் உடலில் உயிருண்ணும் விழிகளா ஏன் இந்த முரண்\nஇதுகாறும் அவனது எண்ண ஓட்டங்கள் கூறப்பட்டன; அவள் பார்த்தாள் எனச் சொல்லப்பட்டது ஆனால் அவள் எதிரசைவு இன்னும் தெரியவில்லையே. இப்பாடல் அதற்குக் குறிப்புத் தருகிறது. அவளது அழகும் கண்களும் தொடுக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் இருந்தவன் இப்பொழுது 'இவளது வளைந்த புருவங்கள் நேராக இருந்து கண்களை மறைக்குமென்றால், அவை எனக்கு நடுங்கத்தக்க துன்பத்தைச் செய்ய மாட்டாவே\nபுருவம் கோடியது கொடியதாக இருந்ததால் அவளது கண்கள் மறைக்கப்படவில்லையாம். அவை கோடாது நேராக நின்று மறைத்திருந்தால் அவளது கண்களை அவன் பார்த்திருக்க வேண்டியிருந்திராது; அவன் வருந்தி நடுக்கம் உற்றிருக்கவும் மாட்டான் என்கிறான் தலைவன். அவளது கண்களைக் கண்டு வியப்புற்றவன், அவை மறைந்திருந்திருக்கலாமே என்கிறான் இப்பொழுது. ஏன்\nமணக்குடவரும் பரிப்பெருமாளும் 'மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது' என்கின்றனர். அதாவது 'இவள் புருவம் நாணத்தால்கோடிக் கண்ணை மறைத்தது. அதனால் கண்கள் துன்பம் செய்யவில்லை' என்கின்றனர். அதாவது அவளது புருவம் வளைந்து கண்ணை மறைத்ததால் 'கண்டார் உயிருண்ணும் தோற்றம்' தரும் விழிகளிலிருந்து விலகினேன் என்று தலைவன் சொல்வதாக உரைக்கின்றனர். கொடிய புருவம் என்றதும், கண்கள் மறைக்கப்படாமல் தோன்றின என்றதும், அவள் புருவங்களை, மிக உயர்த்தி, அவற்றை மேலும் வளைத்து அவனைப் பார்த்திருக்கிறாள் என்பதைச் சொல்கின்றன. அப்பார்வை அவனை நடுக்கம் கொள்ளச் செய்கின்றது. எனவே அப்பொழுது அவள் வீசிய பார்வை சினம் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும். புருவ நெறிக்கை சினம் கொண்ட கண்களை மேலும் கூராக்கித் தாங்கிக்கொள்ளாததாகி விட்டது. எவ்வளவு கொடிய நெறிப்பு அது\n தலைவன்மேல் இன்னும் தலைவிக்குக் காதல் தோன்றாத நிலையில் உள்ள காட்சி இது. அயலான் ஒருவன் தன்னைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்தவுடன் அவளுக்கு சினம் எழுகிறது. பெண்களுக்குத் தாம் அறியாமல் பிறர் தம்மை உற்றுப் பார்ப்பது ஏற்புடையது அல்ல. அவ்விதம் நோக்குபவர்களை அப்பெண்கள் வெறுப்புடன்த��ன் பார்ப்பர். தலைவனோ விடாமல் அவளையே பார்த்துக்கொண்டு ஏதோதோ தனக்குள் பேசிக் கொண்டிருக்கிறான். இது அவளை மேலும் வெகுளச் செய்வதால் புருவங்களை நெறித்துத் தீப்பார்வை செலுத்துகிறாள்.\nஅவள் நாணம் கொண்டு பார்க்கிறாளா அல்லது அவளது பார்வை சினம் கொண்டதா அல்லது அவளது பார்வை சினம் கொண்டதா கொடிய புருவம், நடுங்கஞர் போன்ற சொல்லாட்சிகள் அவள் நாணம் கொண்டாள் என்பதைவிட சினம் கொண்டாள் என்பதைத் தெரிவிப்பவதாகவே தோன்றுகின்றன.\nசினமுற்றவள் கண்களை விரித்துத் தோற்றிய சுளித்த பார்வையும் கொடிய புருவ முரிவும் அவனை அச்சம் கொள்ளும்படி தாக்கின என்கிறது பாடல்.\nகொடும்புருவம் என்பதற்குக் கொடிய புருவம் என்றும் வளைந்த புருவம் என்றும் இரண்டு வகையாகப் பொருள் கொண்டனர். கொடும்புருவம் என்ற தொடரைத் தொடர்ந்து 'கோடா' என்ற வளைவுச்சொல்வருவதால் மீண்டும் வளைந்த புருவம் எனச் சொல்லவேண்டியதில்லை. எனவே 'கொடும்புருவம்' என்ற தொடர்க்கு 'வளைந்த புருவம்' என்பதைவிட 'கொடிய புருவம்' என்பதே பொருத்தம்.\n'நடுங்கஞர்' என்ற சொல் நடுக்கம் தரும் துன்பம் என்ற பொருள் தரும்.\nஇக்குறட் கருத்தை ஒட்டிய பாடல் வரி ஒன்று சிலப்பதிகாரத்தில் வருகிறது. அது: கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும்(சிலப்பதிகாரம்: கானல்வரி: 7:19-2 பொருள்: நீயும் நினது வளைந்த புருவத்தால் உயிரைக் கொல்லா நிற்கின்றாய்) என்பது. இதில் கானல் வரித் தலைவன் 'கோடிய புருவம் என் உயிரைக் கொல்கிறது' என்று குறிப்பிடுகின்றான்.\n'கோடா மறைப்பின்' குறிப்பது என்ன\n'கோடா மறைப்பின்' என்றதற்கு கோடாது அதாவது வளையாமல் மறைத்திருந்தால் என்று பெரும்பான்மையோரும் வளைந்து என்று சிலரும் உரை தந்தனர். புருவங்களே வளைந்துதானே இருக்கின்றன; அதனால் 'மேலும் வளைந்த புருவம்' என்று கூட்டியும் சிலர் உரைத்தனர்.\nமணக்குடவரும் பரிப்பெருமாளும் 'இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் முன்பே வளைந்து மறைத்திருந்தால், அதனக் கடந்து வந்து எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை' என்றகின்றனர். இவர்கள் இத்தொடர்க்கு வளைந்து மறைத்திருந்தால் எனப் பொருள் கொள்கின்றனர்.\nபரிதி வளைந்த புருவம் 'அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே' என்று உரை வரைந்தார். இது 'அவள் புருவத்தை வளைத்த அழகு அவனிடத்தே காதல் தாகத்தை ஏற்படுத்தியது' என்ற பொருள் தருவது. தலைவியின் புருவ அழகே இப்பாடலில் பாராட்டப்பட்டது என இவர் கூறுகிறார். இவரும் புருவம் 'வளைந்து' எனவே உரைக்கின்றார்.\nகாலிங்கர் 'மறப்பின்' பாடம் என்று பாடம் கொண்டு 'இவளது புருவம் கோடும் செயலை மறந்திருந்தால் இங்ஙனம் நடுங்கு துயரஞ் செய்திருக்கா இவள் இவள் கண்கள்' என்கிறார். இவர் கோடா என்றதற்கு வளைந்து எனப் பொருள் கண்டவர்.\nபரிமேலழகர் கோடுதல் என்பதற்கு நடுநிலை தவறுதல் என்பதாகப் பொருள் கண்டு விளக்கிறார். இவரும் கோடாது அதாவது வளையாது என்ற அணியைச் சேர்ந்தவர்.\nகோடா என்பதற்குக் கோடாது அதாவது வளையாது எனப் பொருள் கொள்வதே பொருத்தம்.\n'கொடும்புருவம் கோடா மறைப்பின்' என்றதற்கு கொடிய புருவம் வளையாது மறைத்தால் என்பது பொருள்.\nகொடுமை செய்யும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது இக்குறட்கருத்து.\nதலைவியின் புருவ முறிவு அவன் அச்சம் கொள்ளச்செய்கிறது என்னும் தகையணங்குறுத்தல் கவிதை.\nகொடிய புருவம் வளையாமல் மறைத்தால் இவள் கண்கள் நடுக்குறும் துன்பம் செய்யாதொழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1240.aspx", "date_download": "2021-04-19T03:39:51Z", "digest": "sha1:LS6AOZGPSMPOFLOL2ZVFGNOFA3PWUV4Z", "length": 22258, "nlines": 88, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1240- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே\nபொழிப்பு: காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,\nமணக்குடவர் உரை: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.\n('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)\nவ சுப மாணிக்கம் உரை: நல்ல நெற்றி பசலை அடைந்த���ைப் பார்த்துக் கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது.\nகண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.\nகண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே:\nபதவுரை: கண்ணின்-கண்ணினது; பசப்பு-நிறம் வேறுபடுதல்; ஓ-அசைநிலை; பருவரல்-துன்பம்; எய்தின்றே-உற்றதே.\nமணக்குடவர்: கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று;\nபரிப்பெருமாள்: கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று;\nபரிதி: கண்ணீரும் உடம்பிற் பசலையும் கூடி விதனம் செய்யும்;\n அவர் பிரிவின்கண் பசந்த பசப்புத் தான் பெரிதும் இடர் உறுகின்றதே காண்;\nபரிமேலழகர்: (இதுவும் அது.) தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது;\nபரிமேலழகர் குறிப்புரை: 'அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம்.\n'கண்ணிலுண்டான பசலை துன்பமுற்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'முயங்கிய கைகளைத் தளர்த்திய அளவில் மென்காற்று ஊடறுத்து வீசுதலான் வந்த கண்ணின் பசப்பு', 'இது என் கண்களின் மயக்கந்தானோ (அல்லது அவள் உண்மையாகவே இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாளோ)', 'கண்களின் பசப்பு நாணி வருத்தமடைந்தது', '(குளிர்ந்த காற்று நுழைய வந்த) கண்ணின் பசப்போ துன்பம் உற்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது இப்பகுதியின் பொருள்.\nபதவுரை: ஒண்-மிளிர்கின்ற; நுதல்-நெற்றி; செய்தது-விளைத்தது; கண்டு-நோக்கி.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இவை மூன்றினானும் சொல்லியது: 'யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின் கண்ணே உடம்பை அகற்ற, அதனை அறிந்து கண் பசந்தது; அதன் பின் முயங்கிக்கொண்டு கிடந்த கைகளை விடுவிக்க நுதல் பசந்தது; அவ்வளவே அன்றி, நுதல் பசந்தபின்பு கண்ணின் பசலை போய், மற்றொன்று ஆம்படி ஆயிற்று; ஆதலான் யான் செல்லும் அளவும் ஆற்றுங்கொல்லோ' என்று வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியவாறு.\nஇவை அவர்வயின்விரும்பலின் பின் கூறற்பாலது. உறுப்பு நலன் அழிந்தமை கூறிய ஆகலான் ஈண்டுச் சேரக் கூறப்பட்டன என்க. பருந்து விழுக்காடு.\nபரிதி: நாயகர் ஒண்ணுதலாளுக்குச் செய்த கொடுமையுடன் கூடி என்றவாறு.\nகாலிங்கர்: அஃது என்னை எனில், ��ன்னது ஒள்ளிய நுதலானது தனது ஒண்மை இழந்து ஒருங்கு பசப்பு ஊர்ந்தமை கண்டு பொறுக்கல் ஆற்றாது என்றவாறு.\nபரிமேலழகர்: தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.\nபரிமேலழகர் குறிப்புரை: 'அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும், யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.\n'ஒள்ளியநுதல் விளைத்த பசப்பைக் கண்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தனக்குப் பக்கத்திலிருக்கும் ஒளிமிக்க நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு துன்பம் எய்தியது', 'என் காதலி முன் (என்னைப் பிரியும் போதெல்லாம்) படும் துன்பத்தை இப்போதும் பட்டுக் கொண்டிருப்பது போலவே எனக்கு முன் தோன்றி எனக்குத் துன்பமுண்டாக்குகிறது', 'அவளது ஒளி பொருந்திய நெற்றி பார்த்து', 'ஒளி பொருந்திய நெற்றி, பசப்பு அடைந்ததைக் கண்டு' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு என்பது இப்பகுதியின் பொருள்.\nகாதலியின் மிளிரும் நெற்றியில் உண்டாகிய பசப்பைக் கண்டதால் கண்ணில் உண்டாகியிருந்த பசலை துன்புற்றது என்கிறான் தலைவன்.\nஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது பாடலின் பொருள்.\nகண்களின் பசப்பு ஏன் துன்பம் அடையவேண்டும்\nகண்ணின் பசப்போ என்ற தொடர்க்குக் கண்ணால் உண்டான பசலையோ என்பது பொருள்.\nபருவரல் என்ற சொல் துன்பம் என்ற பொருள் தரும்.\nஎய்தின்றே என்ற சொல் எய்தியதே என்ற பொருளது.\nஒண்ணுதல் என்ற சொல்லுக்கு ஒளி பொருந்திய நெற்றி என்று பொருள்.\nசெய்தது கண்டு என்ற தொடர் விளைத்தது நோக்கி என்ற பொருள் தருவது (இங்கு பசலை உண்டானது குறித்தது).\nகைகள் நெகிழ்ந்ததால் நெற்றி பசலை உற்றதைக் கண்டு, குளிர்காற்று ஊடறுத்ததால் பசலை உண்டாகிய கண்கள் வருத்தம் கொள்ளலாயிற்று.\nபொருள் தேடி நெடுந்தொலைவு பிரிந்து சென்றுள்ள தலைவன் செயல் முடித்து இல்லம் திரும்பும் சமயம் இது. அதுபொழுது தான் தன் காதலியைப் பிரிந்து வரும் நேரத்தில் நிகழ்ந்தனவற்றை நினைக்கிறான். த���ைவனும் காதலியும் தழுவி நிற்கின்றனர். இறுக அணைத்த கைகள் சிறுது தளர்ந்தன; அப்பொழுது உடம்பொடு உடம்பு ஒட்ட இருந்தவர்களது நடுவில் இடைவெளி உண்டாகவில்லை. ஆனால் அதற்கே தலைவியின் நுதல் பசப்புற்றது. அடுத்த கணம் கைகள் தளர்ந்து விலகிச் செல்லும்போது குளிர்காற்றை உணர்ந்த தலைவி இடைவெளி உண்டாகியதை அறிந்து அவன் பிரிந்து செல்லப்போகிறானே என வருந்தி அவளது கண் பசலை அடைந்தது. நெற்றியானது தன்னை முந்தி பசலையுற்றதே என எண்ணி கண்ணின் பசலை வருந்தியது. இவ்வாறு தலைவியின் மற்ற உறுப்புக்களும் தான் பிரிந்து வந்த பின்பு ஒன்றை ஒன்று தொடர்ந்து நலனழியத் தொடங்கியிருக்குமோ என அஞ்சிய தலைவன் விரைந்து வீடு திரும்பி தலைவியின் துயர் தீர்க்க வேண்டும் என எண்ணுகிறான்.\nதலைவன் பிரிந்தபின் தலைவியின் நெற்றியும் கண்ணும் பசந்து நலனழிந்ததைக் கூறுவது இப்பாடல். இதை முந்தைய இரண்டு குறட்பாக்களையும் ஒருங்கிணைத்துப் பொருள் காண்பது நன்று. அந்த வகையில் இது ஒரு வேறுபாடான குறள். இவ்வதிகாரத்து முந்தைய குறட் கருத்துக்களைத் தழுவியே பரிப்பெருமாளும் பரிமேலழகரும் உரை தந்தனர். 'இறுதி மூன்று குறள்களும் (1238, 1239, 1240) வரிசை மாற்ற முடியாதபடி, ஓர் இயைபுபடத் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன' என்பார் தமிழண்ணல்.நாமக்கல் கவிஞர் இக்குறளுக்கான விளக்கவுரையில் 'இந்த மூன்று குறள்ககளின் கருத்துக்கள் என்னவெனில்: 'இறுகத் தழுவிக் கட்டி யணைத்துக் கொண்டிருந்த என் கைகளைத் தளர்த்தினாலுமே என் காதலி பசந்து வருந்துவாளே; இப்போது இவ்வளவு நாளாக என்னைப் பிரிந்த அவள் எப்படி யிருக்கிறாளோ' என்றும், 'நாங்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு படுத்திருக்கும்போது எங்களுக்கிடையில் காற்று நுழையக்கூடிய சந்துண்டாலும் அதை விரும்பாது அழுது மழைபோல் கண்ணீர் விட்டுவிடுவாளே; இப்போது இத்துணை நாளும் என்னைப் பிரிந்த அவள் எப்படியிருக்கிறாளோ' என்றும், 'அவள் இவ்வேளையில் அப்படிப் பசந்து துன்பப்படுவது போல் என் கண் முன்னால் இதோ தோற்றமுண்டாகிறது. அது என் கண்களின் மயக்கமோ அல்லது உண்மையாகவே அவள் அங்கே பசந்து வருந்திக்கொண்டுதான் இருக்கிறாளோ என்னவோ' என்றும் வெளியூரிலிருக்கிற கணவன் நினைக்கிறான்' என உரைத்தார்.\nதலைமகன் தனக்குள்ளே சொல்லியதெனப் பரிமேலழகரும் தலைமகன் தேர��ப்பாகன் கேட்பச் சொல்லியது எனப் பரிப்பெருமாளும் தலைமகள் தோழிக்குக் கூறியதாகக் காளிங்கரும் வேறுபடக் கூறினர்.\nகண்களின் பசப்பு ஏன் துன்பம் அடையவேண்டும்\nநெற்றி நிறமிழக்கிறது; அதைப் பார்த்துக் கண்களும் வாடுகின்றன என்கிறது பாடல். கண்களின் எதற்காகத் துன்பம் அடைந்தது என்பதற்கு நெற்றியின் பசப்புக்காக கண்ணின் பசப்பு இரங்கி வருந்தியது அதாவது நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலை வருத்தப்பட்டது என்றும், கண்ணின் பசலை நெற்றியின் பசலையை முந்தவில்லையே என்பதற்காக வருந்தியது என்றும் கண்ணின் பசப்பு தாம் மென்மையற்றிருக்கிறோமே என வருந்தின என்றும் மற்ற உறுப்புகளும் பசப்புறுமே என்பதற்காகவும் துன்பம் உற்றது என விளக்கினர்.\nஇவற்றுள் 'ஒள்ளிய நுதலானது தனது ஒண்மை இழந்து ஒருங்கு பசப்பு ஊர்ந்தமை கண்டு பொறுக்கல் ஆற்றாது கண் துன்பம் அடைந்தது' என்றது பொருந்தும்.\nகண்களின் பசப்பு நெற்றியின் பசப்புக்காக இரங்கி வருந்தியது.\nஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது இக்குறட்கருத்து.\nகண்ணை முந்திக்கொண்டு நெற்றி உறுப்புநலனழிதல்சொல்லும் பாடல்.\nமிளிரும் நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1284.aspx", "date_download": "2021-04-19T03:08:52Z", "digest": "sha1:4C6H5MS4XQMH2MDZDAPO5AEUFBGMR63W", "length": 18108, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1284 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஊடல்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து\nபொழிப்பு (மு வரதராசன்): தோழி யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால் என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.\n யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு.\nஇது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.\n(சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ��சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)\nசி இலக்குவனார் உரை: தோழி காதலரைக் காண்பதற்கு முன் அவரோடு ஊட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகுந்திருந்தேன். அவரைக் கண்ட பிறகு என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.\n ஊடல்கண் சென்றேன்; மன் அதுமறந்து என் நெஞ்சு கூடற்கண் சென்றது.\nஊடல்கண்-ஊடுதல் கொள்ள நினைத்து; சென்றேன்-போனேன்; மன்-(ஒழியிசை); தோழி-தோழியே; அது-அதனை; மறந்து-நினைவொழிந்து; கூடற்கண்-கூடுதலில் நாட்டம் கொண்டு; சென்றது-போய் விட்டது; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.\n யான் அப்பொழுதே ஊடற்கண் ஒருப்பட்டுச் சென்றேன்;\nபரிமேலழகர்: (இதுவும் அது.) தோழி காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்;\n யான் ஊடலைக் கருதிச்சென்றேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\n நான் ஊடச் சென்றேன்', 'தோழி நான் தலைவனிடம் அவன் முன் செய்த குற்றம் நினைந்து ஊடல் கொள்ளச் சென்றேன்', 'தோழீ நான் தலைவனிடம் அவன் முன் செய்த குற்றம் நினைந்து ஊடல் கொள்ளச் சென்றேன்', 'தோழீ (நானென்ன செய்வேன்) அவருடன் என் வருத்தத்தைக் காட்டிக் கொள்ள எண்ணித்தான் அவர் முன் போனேன்', 'தோழியே (நானென்ன செய்வேன்) அவருடன் என் வருத்தத்தைக் காட்டிக் கொள்ள எண்ணித்தான் அவர் முன் போனேன்', 'தோழியே பிணங்கும் கருத்தோடு சென்றேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\n ஊடல் கொள்ள எண்ணித்தான் சென்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு:\nமணக்குடவர்: அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு.\nமணக்குடவர் குறிப்புரை: இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது\nபரிப்பெருமாள்: அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது\nபரிதி: ஊடலை மறந்து கூடினேன்; என்ன மாயமோ என்றவாறு.\nகாலிங்கர்: முன்னம் என்னோடு இதற்கு உடம்பட்டு நின்ற நெஞ்சானது அவரைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடற்கண் சென்றது என்றவாறு.\nபரிமேலழகர்: கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.\nபரிமேலழகர் குறிப்புரை: சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.\n'அவரைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடற்கண் சென்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சோ அது மறந்து கூடச்சென்றது', 'ஆனால் அவனைக் கண்டபோதே அதனை மறந்து என் நெஞ்சம் அவனை முயங்குதற்குச் சென்றது', 'ஆனால் அவரைக் கண்டதும் என் மனம் அதை மறந்துவிட்டு அவருடன் புணரவேண்டுமென்ற எண்ணத்தில் புகுந்து விட்டது', 'அதை மறந்து என் நெஞ்சம் புணர்ச்சியை நாடிச் செல்வதாயிற்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஎன் நெஞ்சோ அது மறந்து அவரைக் கூடுதற்குச் சென்றது என்பது இப்பகுதியின் பொருள்.\n ஊடல் கொள்ள எண்ணித்தான் சென்றேன்; அது மறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு என்பது பாடலின் பொருள்.\n'ஊடல்கண் சென்றேன்' என்ற தொடர் குறிப்பது என்ன\nகணவன் இல்லம் திரும்பிய பின்னர் அவனுடன் சென்று எப்பொழுது சேருவோம் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவள் உள்ளத்தில் இல்லை என்கிறாள் தலைவி.\nபணி காரணமாக அயல் சென்றிருந்த தலைவன் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டான். தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்ட தலைவி அவனை வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இல்லத்தில் மற்ற உற்றார் உறவினர் இருப்பதால் கணவன்-மனைவி இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்கவில்லை, இப்பொழுது தலைவி தன் காதல் மிகுதியைத் தோழியிடம் வெளிப்படுத்துகின்றாள்: 'பிரிவில் நேர்ந்த துன்பங்களை நினைந்து ஊடல் கொள்ளத்தான் கணவனை நெருங்கினேன். ஆனால் அவனைக் கண்டவுடன் உண்டான களிப்பினால் என் நெஞ்சு நெகிழ்ந்து, அத்துணிவை மறந்து, கூடலையே விரும்புகிறது' எனச் சொல்கிறாள்.\n'மன்' என்ற சொல் எண்ணியது நிறைவேறாமையைச் சுட்டுகின்றது.\nகுறளில் சில இடங்களில் தலைவி தன் தோழியை நேராகவே 'தோழி' என்று விளித்துத் தம் கருத்தைத் தெரிவிப்பதாக உள்ளன. இப்பாடல் தலைவி தோழியிடம், சொல்லி ஆறுதல் பெறுமாறு அமைந்தது. தலைவி வெளிப்படையாகத் தோழியை நோக்கிக் கூறுவதாக உள்ள மற்றொரு கு���ள் எண் 1262 ஆகும்.\n'ஊடல்கண் சென்றேன்' என்ற தொடர் குறிப்பது என்ன\n'ஊடல்கண் சென்றேன்' என்றதற்கு ஊடலைக் கருதிச்சென்றேன், யான் ஊடலைக் குறித்துச்சென்றேன், ஊடற்பிணக்கு உரைக்கச்சென்று, அப்பொழுதே ஊடற்கண் ஒருப்பட்டுச் சென்றேன், அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன், யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன், அவரொடு ஊடவேண்டுமென்று எண்ணிக்கொண்டு சென்றேன், நான் ஊடச் சென்றேன், அவன் முன் செய்த குற்றம் நினைந்து ஊடல் கொள்ளச் சென்றேன், என் வருத்தத்தைக் காட்டிக் கொள்ள எண்ணித்தான் அவர் முன் போனேன். பிணங்குவேன் என எண்ணிக் கொண்டு துணைவரிடம் யான் சென்றேன், பிணங்கும் கருத்தோடு சென்றேன், அவரோடு ஊட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகுந்திருந்தேன், அவர் செய்த தவற்றை நினைந்து அவரோடு ஊடுதலை மேற்கொண்டேன், சிறு கோபம் காட்டலாம் என்று சென்றேன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nகணவன் பிரிந்திருக்கும் பொழுது ஆற்றாமையால் அவன்மீது சினங்கொள்வதும் அவன் வந்தவுடன் நன்றாகச் சண்டை போடவேண்டும் என்று எண்ணுவதும், ஆனால் அவனைக் கண்டதும் சினத்தையும் ஊடலையும் மறந்து அவனைக் கட்டித் தழுவி மகிழ்ச்சியோடு இருப்பதும் மகளிர்க்கு இயல்பு. இந்த உளவியலைச் சொல்வது இக்குறளின் நோக்கம். நீண்ட பிரிவிற்குப் பின் தன் காதலனை நேரில் கண்ட களிப்பில் பழையது மறந்து போய்விட, ஊடலை எண்ணிக் கொண்டிருந்தவளது நெஞ்சு, அவனை நெருங்கி அவனருகிலேயே இருக்க வேண்டும் என்று இப்பொழுது விரைகிறது.\n ஊடல் கொள்ள எண்ணித்தான் சென்றேன்; என் நெஞ்சோ அது மறந்து அவரைக் கூடுதற்குச் சென்றது என்பது இக்குறட்கருத்து.\nபிரிவிலிருந்து திரும்பிய தலைவனைச் சென்று சேரவேண்டும் என்பது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் நெஞ்சில் இடம் இல்லை என்னும் புணர்ச்சிவிதும்பல் பாடல்.\nஊடல் கொள்ளச் சென்றேன்; என் நெஞ்சோ அது மறந்து கூடச்சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/blog-post_02.html", "date_download": "2021-04-19T02:35:25Z", "digest": "sha1:AL4JLVBHJQJKCR6PEAT7VMP4ZJJ7WSS2", "length": 33355, "nlines": 368, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விமான நிலைய ஊழியர் போராட்டம்", "raw_content": "\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\nதில்லி, மும்பை விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை இடதுசாரிகளும் அவர்களது தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.\nஇடதுசாரிகளின் நிலைப்பாடு தனியார்மயத்தை எதிர்ப்பது. ஆனால் தனியார்மயத்துக்கு எதிராக அவர்களால் எந்தவித மாற்று முறையையும் வைக்க முடியவில்லை.\nகடந்த சில வருடங்களில் அரசு நிறுவனங்களின் தனியாதிக்கத்தை மாற்றி தனியாரையும் அந்தந்தத் துறைகளில் அனுமதித்ததனால் பல நன்மைகள் மக்களுக்குக் கிட்டியுள்ளன. தொலைத்தொடர்பு ஒரு முக்கியமான உதாரணம். இப்பொழுது ரயில் பாதைகளில் தனியார்கள் சரக்கு ரயில்களை ஓட்டலாம் என்று மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவு மிக முக்கியமானது. அரசால் வேண்டிய அளவு சரக்கு ரயில்களை விடமுடியவில்லை. வேகமாக வளரும் பொருளாதாரத்தில் கட்டுமானத்தை விரிவாக்க ஏகப்பட்ட தனியார் முதலீடு தேவைப்படுகிறது.\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்தில் தனியாரை அனுமதித்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று விமானச்சேவை இந்தியாவில் வெகுவாக முன்னேறிவருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் சிறப்பான சேவை கிடைத்துவருகிறது. அதிகமான விமானங்கள், பல சிறு நகரங்களுக்கு இணைப்பு விமானச் சேவை ஆகியவையெல்லாம் தனியார் வரத்தால் மட்டும்தான் சாத்தியமாகியுள்ளன. ஆனால் இப்படி அதிகமான வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை விமான நிலையங்களால் வழங்க முடிவதில்லை. ஓரளவுக்குத் தொடர்ச்சியாக விமானப் பயணம் மேற்கொள்பவன் என்ற முறையில் கடந்த ஓரிரு வருடங்களில் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நேரடியாகச் சந்தித்துள்ளேன். அரசால் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவால் - முதலீடுகளைச் செய்து வசதிகளைப் பெருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தனியாரை அழைத்து கூட்டு நிறுவன முறையில் வசதிகளைப் பெருக்க முடிவு செய்தனர். அதுவும் நெருக்கடி அதிகமான தில்லி, மும்பை நகர விமான நிலையங்களில் மட்டும்தான்.\nஇதன்படி அரசும் தனியாரும் பங்குதாரராக உள்ள கம்பெனி ஒன்று தில்லி, மும்பை விமான நிலையங்களைப் பராமரிக்கும். ஆக இது முழுமையான தனியார்மயமாதல் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் வருமா���த்தில் குறிப்பிட்ட பகுதி அரசுக்கு வருமானப் பங்காக அளிக்கப்படும். நிலம் அரசின் பெயரில்தான் இருக்கும். இந்த கம்பெனிக்கு நீண்டகால வாடகைக்கு வழங்கப்படும்.\nஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர்ந்து இருக்கும். மாருதி உத்யோகில் இது நடக்கவில்லையா பெரிதாக வளரும் எல்லா நிறுவனங்களிலுமே மேலும் அதிகமாகத்தான் வேலையாள்கள் எடுக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு மேல்முதலீடு எதுவும் செய்யாமலேயே வருமானத்தையும் பெறும், பொதுமக்களுக்கும் விமானச் சேவை நிறுவனங்களுக்கும் வசதிகள் பெருகும். ஆனால் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இந்தத் தனியார்மயமாக்கத்தால் வேலைகள் போய்விடும் என்று எதைவைத்துக்கொண்டு சொல்கிறார்கள் என்று புரியவில்லை.\nமுன்னொரு காலத்தில் வங்கிகள் கணினிமயமானபோதும்கூட அதைக் குருட்டுத்தனமாக எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்கியவர்கள் இந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள். இன்று ஒவ்வொரு வங்கியும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டு அதனால் மக்களுக்குப் பெருத்த பயன் கிட்டியுள்ளது. அதே நேரம் வங்கித்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.\nகுருட்டு எதிர்ப்பு இடதுசாரிகளின் கொள்கை முடிவு.\nஆனால் பிற இடங்களில் நடந்ததுபோலவே இடதுசாரிகளின் வேலை நிறுத்த முடிவு சில நாள்களில் மறக்கப்படும். தோழர்கள் வேலைக்குத் திரும்புவார்கள். அவர்களது வேலை பறிபோகாது. ஆனால் இந்த வேலை நிறுத்தம் நடக்கும்போது பல ஆயிரம் மக்களது நேரமும் பணமும் இதற்கிடையில் விரயமாகும். அதைப்பற்றியெல்லாம் இடதுசாரிகள் கவலைப்படுவதில்லையே\nஇடதுசாரிகள் ஆண்ட காலத்தில்தான் கொச்சியில் நெடும்பாஸ்ஸேரி விமானநிலையம் இந்தியாவின் முதலும் தனியுமான தனியார் துறை விமானதாவளம் கட்டமைக்கப் பட்டது.\nதில்லி பற்றி தெரியாது; மும்பையில் மட்டுமாவது, புதிய பன்னாட்டு விமானநிலையம் வரவிருப்பதால், அதனை தனியார் கட்டுமானத்திற்கு விட்டு பிறகு மெதுவாக தற்போதைய விமானநிலையத்தை decommission செய்திருக்கலாம்.\nஇந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை. கௌரவ் சப்னிஸ் எழுதி இருக்கும் இந்தப் பதிவை படித்துப் பாருங்கள். வேலை நிறுத்தம் பெரிய அளவில் நடந்தது என்று காட்ட எப்பட�� காவல் துறையை தூண்டி தடியடி நடத்த வைத்துள்ளார்கள் என்று தெரியும். மலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு இந்திய முழுமைக்கும். இந்த இரு மாநிலங்களும் ஆதரிக்காவிட்டால் அரசியல் தளத்தில் இடதுசாரிகள் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார்கள்.\nமலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு இந்திய முழுமைக்கும்.\nமிகுதிப்பேர் பிஜேபிக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு பாபர்மசூதி, குஜராத் என்பதையும் காங்கிரசுக்குப் போட்டதன் விளைவு போபர்ஸ்பீரங்கி, மிஸா என்பதையும் மறந்ததேனோ வர வர எடுத்ததற்கெல்லாம் இடதுசாரிகளையும் தீவிரவாதத்தையும் சாடுவது மத்தியதட்டிலே குந்திக்கொண்டு ஆபிஸ் லஞ் அவர்லே ப்ளாக் தட்டும் நமக்கெல்லாம் ஒரு பாஷனாகி விட்டது. ;-) இதுல பாரின்வேறே போயி க்யூபா, காஸ்ட்ரோன்னு இஷ்டபடி காஸ் கழிப்பது அடுத்த லெவல் ;-)\nதொழிலாளிகளுக்கும் இடதுசாரிக்கட்சிகள் தொழிற்சங்கமேல்மட்டங்கள் இடையே இருக்கின்ற இடைவெளிக்கு இடதுசாரிகளின் சொசைட்டியை அப்டேட் பண்ணிக்கொள்ளாத தத்துவவறுமையும் தொழிற்சங்கத்தலைவர்களின் மாபியா மெண்டாலிட்டியுமே காரணம். ஆனால், சுத்தமாக திறந்த வெளியிலே க்ரேவிட்டியிலே காப்பிடலிசத்தை விழவிடுவதுதான் சுத்தமான ஒத்தைவழின்னா சொல்ல ஏதும்மில்லை சாமி.\nரொம்ப சரியா சொன்னீங்க பத்ரி.\nகம்யூனிஸ்ட் கட்சி ஒழிஞ்சாதான் நாடு உருப்புடும்.\nவேலை செய்யாம எப்படி சம்பாதிக்கலாம் இதுதான் இவங்க யோசிக்கிறது.\nசைனா மாதிரி கம்யூனிஸ்ட் நாட்டிலேயே தனியார் கம்பெனிகள் கோலோச்சி இருக்கறதுனாலதான் அது பொருள் சந்தையில் அமெரிக்காவின் வலதுகையா இருக்கு.\nஒரு மனிதனின் கண்,மூக்கு,கை,கால் இவை ஒவ்வொன்றும் ஒரு கூட்டணி கட்சி என்றால் இந்த கம்யூனிஸ்ட் மலம். அது வெளியேறினால்தான் மனிதன் நிம்மதியாக இருக்க முடியும். அது உள்ளே இருந்தால் வேலைக்கு ஆவாது.\nபின்னூட்டத்தில் வரும் கருத்துகள் அனைத்துடனும் எனக்கு உடன்பாடு கிடையாது. அவற்றை என் கருத்துகளாகப் பார்க்கவேண்டாம்.\nஇடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்பொழுதும் உண்டு. இன்று அதனால்தான் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தலைவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர்.\nஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் இடதுசாரிகள் எடுக்கும் பல நில��ப்பாடுகள் சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளன. முக்கியமாக இப்பொழுது நடக்கும் விமான நிலைய தனியார்மயமாக்கல் எதிர்ப்பு.\nமற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது; வங்காளிகள்/மலையாளிகள் மீதும் பழிபோடுவது சரியல்ல.\nகவுரவ் சப்னிஸ்; இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிகளுக்கு நன்றி. சப்னிஸ் சொல்லியிருப்பதுபோல யாரும் ஆர்வத்துடன் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது போலத் தெரியவில்லை. நடப்பதெல்லாம் நாடகமே. இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக நடப்பதே இது.\nஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர்ந்து இருக்கும்.\nஅதே நேரம் வங்கித்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.\nகுருட்டு எதிர்ப்பு இடதுசாரிகளின் கொள்கை முடிவு.\n//இடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்பொழுதும் உண்டு.\nஏன் என்று சற்று விளங்க்குங்களேன். அவர்களுடைய பிறழ்வான சித்தாந்தத்தால் இவ்வுலகில் யாரும் பயனடையார்.\n//அதனால்தான் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தலைவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர்.\nஎந்தக் காரணத்தால் கேரளத்திலும் வங்கத்திலும் முன்னுக்கு வருகிறார்களோ அதே காரணத்தாலே இலத்தீன் நாடுகளிலும் முன்னுக்கு வத்து அந்நாடுகளின் எதிர்காலத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். மக்கள் போதிய பொருண்மிய அறிவும் விழிப்புணர்ச்சியும் பெறும் வரை இந்த பொருண்மிய வளர்ச்சிக் கொல்லிகள் இருந்து கொண்டே இருப்பார்கள்.\n//மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது;\nநான் ஒரு வலதுசாரி இருந்தும் அவர்களை \"மலம்\" என்பது கீழ்த்தனமானதென்றெண்ணுகிறேன். நீங்கள் அதை ஏற்கத்\"தக்கது\" என்று சொல்வது எனக்கு வியப்பும் மனவருத்தமும் அளிக்கிறது\n\"மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது\"\n//மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது;\nஏற்கத்தக்கது அல்ல என்று சொல்ல நினைத்து, எழுதும்போது தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.\nடாக்டர் ப்ரூனோ: மஜுரா பேங்க் - ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது. இரண்டு ஒரேமாதிரியான நிறுவனங்கள் இணைக்கப்படும்போது சில வேலைகளாவது போகத்தான் செய்யும். இரண்டுமே தனியார் நிறுவனங்கள் என்பது இங்கு முக்கியம்.\nபல பொ��ுத்துறை வங்கிகள் வாலண்டரி ரிடையர்மெண்ட் ஸ்கீமைக் கொண்டுவந்துள்ளன. அதை ஏற்றுக்கொண்டு தாங்களாகவேதான் பலர் வெளியேறியுள்ளனர். அப்படி வெளியேறியவர்களுக்குக் கை நிறையப் பணம் கிடைத்துள்ளது. வெளியில் அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர்கள் வேறு வாய்ப்புகள் இன்றி வெளியேற்றப்படவில்லை.\nவங்கித்துறையில் கடந்த பத்து வருடங்களில் எத்தனை புதிய பிராஞ்சுகள் தொடங்கப்பட்டுள்ளன எத்தனை புதிய இளைஞர்களுக்கு வேலைகள் கிடைத்துள்ளன எத்தனை புதிய இளைஞர்களுக்கு வேலைகள் கிடைத்துள்ளன நிச்சயமாக ஃபைனான்சியல் செக்டாரில் ஏகப்பட்ட புதிய வேலைகள் கிடைத்துள்ளன. பொதுத்துறை, தனியார் துறை என்று இரண்டையும் சேர்த்து.\nபொதுத்துறை வங்கிகளை அரசு தனியார் மயமாக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே இருந்த துறையில் தனியார் வங்கிகளையும் அனுமதித்தனர். விளைவாக இன்று ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய வங்கியாக ஐசிஐசிஐ உருவாகியுள்ளது. மக்களுக்கும் இதனால் ஏகப்பட்ட பயன்கள் கிடைத்துள்ளன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/213587/news/213587.html", "date_download": "2021-04-19T03:25:33Z", "digest": "sha1:SN2U7Z3YMLZ6AVTAL37X75LMTKFO5KLQ", "length": 12232, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணவு கட்டுப்பாட்டால் ரத்த கொதிப்பை தடுக்கலாம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉணவு கட்டுப்பாட்டால் ��த்த கொதிப்பை தடுக்கலாம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன் மொழிக்கேற்ப ஆரோக்கிய வாழ்வு கிடைப்பது எல்லோரது வாழ்விலும் எளிதாக அமைந்துவிடாது. அவரவர் உணவு பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெரும்பாலோர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். நீரழிவு நோய் என்பது நோய் அல்ல, ஒரு விதமான குறைபாடு. ஆனால் அதை அலட்சியப்படுத்தினால் அதைவிட ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய் எதுவும் இல்லை. உடலில் உள்ள கனையத்திலிருந்து இன்சுலின் தேவையாள அளவு உற்பத்தி ஆகாததாலும் சரியாக செயல்படாமல் இருந்தாலும் நீரழிவு நோய் ஏற்படலாம்.\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், பசி, எடை குறைதல், சோர்வு, பார்வை மங்குதல், பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல் போன்றவை நீரழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். பரம்பரையில் நீரழிவு நோய் உள்ளவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே மருத்துவரை அணுகி நீரழிவு நோய்க்கு சிகிச்சைகள் செய்து கொண்டு அச்சமின்றி வாழலாம். நீரழிவு நோயின் பாதிப்பு காரணமாக மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு, பக்கவாதம், கோமா மற்றும் இறப்பு நேரிடும்.\nநம்முடைய இதயத்திலிருந்து உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த குழாய்கள் மூலம் ரத்தம் எடுத்து செல்லப்படுகிறது. ரத்தக்குழாய்கள் தன்னுடைய இயல்பு தன்மையை இழக்கும்போது ரத்த குழாய்கள் தடிக்கும். ரத்த கொதிப்பு அதிகமாகிறது. இதற்கு உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். இவ்வித ரத்த அழுத்தத்துக்கு எந்தவிதமாக அறிகுறியும் கிடையாது. அதிகமாகும்போது சிலருக்கு லேசான மயக்கம், தலைவலி, தலைச்சுற்றல், மூக்கிலிருந்து ரத்தம் வருதல் போன்றவை உண்டாகின்றன. மேலும் ஒரு சிலருக்கு மாரடைப்பு, மூளையில் ரத்த குழாய் அடைப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. எவ்வித காரணமும் இன்றி ரத்த கொதிப்பு அதிகமாகிறது.\nஉடலில் உள்ள உறுப்புகள் சிறுநீரகம், தைராய்டு, அட்ரினல் சுரப்பி பாதிப்பாலும், மாத்திரைகள் (குடும்ப கட்டுப்பாடு) ரத்தக்குழாய் பாதிப்பு (பிறவியிலேயே) களினாலும் ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, பார்வை இழப்பு, கை கால்களில் ரத்த ஓட்ட பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க உணவில் உப்பை குறைத்தல், புகையிலை, மதுபானங்களை தடுத்தல், எண்ணெய் வகைகளை குறைத்தல், உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்ளுதல் மூலம் ரத்த கொதிப்பு மற்றும் மாரடைப்பை தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.\nபெண்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்\nபெண்களுக்கு வரும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதல் இடத்தையும், கர்ப்பபை வாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. புற்றுநோய் என்றாலே எந்தவித அறிகுறியும் இல்லாமல் சீக்கிரம் ஆயுளை குறைத்துவிடும். கர்ப்பபை வாயானது பெண்ணின் வெளி உறுப்பில் இருந்த 7 செ.மீட்டர் உள்ளே இருப்பதால் அதில் ஏற்படும் புண் மற்றும் புற்றுநோய் கண்டறிய முடியாது. பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலை கண்டறிந்து சிகிச்சை மூலம் பூரணகுணமடையலாம்.\n21 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும், 30 வயதுக்கு பிறகு மூன்று வருடத்துக்கு முறையும் ஒரு முறையும் கர்ப்பபை வாய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோயை தடுக்க தடுப்பூசிகள் உள்ளது. புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் கண்டறிய பரிசோதனை எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரி வரை தினமும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆகவே நாம் விழிப்புடன் இருந்து புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-437-devaa-naan-ethinaal.html", "date_download": "2021-04-19T02:35:23Z", "digest": "sha1:YT3OVNRVN7RN2RCK52HYDCPIUXZ2EGDL", "length": 4066, "nlines": 89, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 437 - Devaa Naan Ethinaal", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nதேவா நான் எதினால் விசேஷித்தவன்\nராஜா நான் அதை தினம் யோசிப்பவன்\nஅதுபோதும் என் வாழ்விலே - தேவா\n2.தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பாக்குது\nஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது\nஎன் ஏக்கம் எல்லாம் என் தேவன் ர்ப்பார்\nசந்தோஷம் நான் காணுவேன் - தேவா\nபாசமுள்ள ஒரு மரம் கூட வருது\nமாராவின் நீரைத் தேனாக மாற்றும்\nஎன் நேசர் என்னோடுண்டு - தேவா\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/10859", "date_download": "2021-04-19T02:18:10Z", "digest": "sha1:KB2FSXJWU2HJMO75OCNUWQTQOVDJUVOC", "length": 7429, "nlines": 161, "source_domain": "arusuvai.com", "title": "விளக்கம் சொல்லுங்கள் தோழிகளே. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசராசரி ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒன்பது மாதம் முடிந்து முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் பிறக்குமா அல்லது பத்து மாதம் முடிந்து பிறக்குமா\n9 மாதம்ம்முடிந்து இரண்டு வாரத்துக்குள் பிறக்கும் என்று நினைக்கிறேன்\nஉதை வாங்க போறே நீ\nரூபி இரண்டாவது முறை ஏமாற்றம் எனக்கு :(\nஉடன் பதில் தந்தமைக்கு நன்றி தளிகா\nஅதிக தோழிகளிடம் இருந்து பதில் எதிர்பார்கிறேன்.கூற முடியுமா\nதோழிகளே எனக்கு மே மாதம் 3 ஆம் தேதி டியூ(due) டேட் கொடுத்திருக்கிறார்கள்.Maternity Leave எப்போதிலிருந்து எடுத்தால் பாதுகாப்பாக இருக்கும்.எனக்கு எங்கு பிரசவம் நடக்கப்போகிறதோ(hospital) அங்கேதான் part time வேலைக்கு போகிறேன்.எங்கள் இருவருக்கும் குழப்பமாக உள்ளது.ஆலோசனை தர முடியுமா\nகர்ப்பமாகும் போது ஏற்படும் சந்தேகம்\nMIPROGEN 200 - கர்ப்ப கால மாத்திரை\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gajalakshmi-photo-in-bero-locker/", "date_download": "2021-04-19T02:32:41Z", "digest": "sha1:QHS2GCVMTACIB24T3GJKKK5MJGSUNOMQ", "length": 13944, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கஜலட்சுமி வழிபாடு | Gajalakshmi pooja in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் பீரோ லாக்கரில் இந்த சாமி படத்தை மட்டும் வைத்தால் இன்னும் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.\nஉங்கள் பீரோ லாக்கரில் இந்த சாமி படத்தை மட்டும் வைத்தால் இன்னும் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்.\nவீட்டில் பீரோ லாக்கர் முக்கியமான பொருட்கள் மற்றும் நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை எடுத்து வைக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. கிட்டத்தட்ட செல்வம் எனும் சொத்து இந்த லாக்கரில் தான் நாம் பத்திரமாக வைக்கிறோம். இந்த இடத்தில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகும் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.\nபெரும்பாலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில விசேஷ ஆன்மீக பொருட்களையும், யந்திரங்களையும் வைப்பது வழக்கம். லக்ஷ்மி குபேர எந்திரம், மகாலட்சுமி யந்திரம் போன்றவற்றை வைப்பதால் மேலும் தங்கு தடையின்றி பணம் பெருகும் என்று கூறப்படுகிறது. பீரோ லாக்கர் உள்ளே மகாலட்சுமி படம் வைப்பது பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். ஆனால் அந்த மகாலட்சுமி படம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா இங்கு தான் சூட்சமம் இருக்கிறது.\nமகாலட்சுமி படத்தை வகை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக ரீதியாக மகாலட்சுமி படத்தை வீட்டின் தலை வாசல் பகுதிக்கு மேலே உட்பக்கமாக உள்ளே வருமாறு வைப்பது லட்சுமி தேவியை உள்ளே வரவழைக்க சிறந்த முறையாக பார்க்கப்படுகிறது. இது போல பீரோவில் பணம் கொழிக்கும் இடத்தில் இந்த மகாலட்சுமி படத்தை வைப்பதால் அதிர்ஷ்டம் மென்மேலும் பெருகும். எங்கள் வீட்டு பீரோவில் பணமே இல்லையே என்னங்க செய்வது என்று புலம்ப வேண்டாம். பணம் இல்லை என்றாலும் பீரோவின் லாக்கர் ஆனது மகாலட்சுமி தங்கும் இடமாக கருதப்படுவதால் அந்த இடத்தில் மகாலட்சுமி படத்தை நீங்கள் வைத்திருப்பது வருமானம் பெருக வழி வகுக்கும்.\nமகாலட்சுமியில் ‘கஜலக்ஷ்மி’ என்கிற தேவியின் படத்தை வைப்பது தான் யோகத்தை தரும். கஜலக்ஷ்மி ஆனவள் யானைகளை கொண்டிருப்பவள். கஜலட்சுமிக்கு இரண்டு புறமும் யானைகள் தண்ணீர் ஊற்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும். கஜலக்ஷ்மி தேவியார் சிவப்பு அல்லது பச்சை வஸ்திரம் உடுத்திக் கொண்டிருப்பாள். இந்த படத்தை வைப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். கஜலக்ஷ்மி யந்திரத்தையும் வைக்கலாம்.\nஇன்று எல்லோருக்கும் இருக்கும் பிரதான பிரச்சினை வருமான குறைபாடு. எந்த தொழிலிலும் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்கிற போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ வருகிறது இருப்பதை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தான் ஒவ்வொருவரும் தங்களுடைய காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறோம். உங்களின் வருமானம் பெருகவும், தொழில் வியாபாரம் சிறக்கவும் கஜலட்சுமி தேவியின் அருள் வேண்டும்.\nபீரோ லாக்கரில் இந்த படத்தை சிறிய அளவிலாவது வாங்கி வையுங்கள். வடக்கு திசையை பார்த்தவாறு வையுங்கள். அந்த படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கண்ணாடி பவுலில் நான்கைந்து பச்சை கற்பூரம் வில்லைகளை போட்டு வையுங்கள். பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. அன்றாட செலவிற்காக நீங்கள் எடுக்கும் தொகையை இந்த பவுலில் போட்டு வையுங்கள். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து தினசரி செலவுகளைச் செய்யுங்கள். பூஜை செய்யும் பொழுது இந்த படத்திற்கும் தீப, தூபம் காண்பித்து வழிபடுங்கள். வாரம் ஒருமுறை படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு சிறிய ரோஜா பூவை வையுங்கள். சிகப்பு மலர்கள் வைப்பது கஜலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானது. சிகப்பு வர்ண மலர்களை அர்ச்சனை செய்யுங்கள். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு வந்து சேரும்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் வருகிறதா கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கிறதா அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் ��ெய்யக்கூடிய பரிகாரம் இதோ.\nதுரதிஷ்டக்காரர்கள் என்று நினைப்பவர்கள் கூட கிரக அருளால் அதிஷ்டத்தை தன் வசப்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இதை ஒன்றை மட்டும் செய்தாலே போதும்.\nஉங்கள் எதிரிகளையும், தோரோகிகளையும் உங்கள் வழிக்கு கொண்டுவர வேண்டுமா இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், துரோகியும் உங்களிடம் சரணடைவார்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vikram-birthday-special-article--news-211784", "date_download": "2021-04-19T02:30:52Z", "digest": "sha1:MRUNZNGTS5B4UO4Y6U6FQ7CAAOK4UAT5", "length": 15392, "nlines": 183, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Vikram Birthday Special Article - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Slideshows » விக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநடிகர், நடிகைகளை நட்சத்திரம் என்று அழைத்தால் அபூர்வமான பிறவி நடிகர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்கலாம். அந்த வகையில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பீனிக்ஸ் பறவை போல் அவ்வப்போது தோல்வியில் இருந்து மீண்டு இன்று கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள சீயான் விக்ரமை துருவ நட்சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள் சீயான் விக்ரமுக்காகவே உருவாக்கப்பட்டது போல் சில கேரக்டர்களில் அவர் நடித்துள்ளதை இந்த கட்டுரையில் பார்ப்போம்\nவிக்ரம் என்ற நட்சத்திரத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியது இந்த சேது கேரக்டர்தான். பாலாவின் இயக்கத்தில் வெளியான இந்த படம் பாலாவுக்கும் விக்ரமுக்கும் திருப்பத்தை ஏற்படுத்திய படம்.\nதரணி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் விக்ரமுக்கு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோ என்ற பெருமையை பெற்று தந்தது. போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் உள்ள இளைஞருக்கு அதே போலீஸால் ஏற்படும் சோதனைகள் தான் இந்த படத்தின் கதை\nஉண்மையாகவே பார்வை இல்லாத ஒருவர் இந்த கேரக்டரில் நடித்திருந்தால் கூட இந்த படம் இந்த அளவுக்கு இயல்பாக வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தான் எடுத்து கொண்ட கேரக்டராகவே மாறிவிடுவதில் சிவாஜி, கமலுக்க்கு பின்னர் விக்ரம்தான் என்று நிரூபித்த படம் காசி\nமீண்டும் தரணியுடன் விக்ரம் இணைந்த படம். தளபதி விஜய் மிஸ் செய்த படம் என்றும் கூறுவதுண்டு. ஆக்சன், காமெடி, கமர்சியல் என அனைத்து அம்சங்களும் சம அளவில் கலந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் போலீஸ் கேரக்டரின் அறிமுக காட்சி போல் என்னுடைய படத்தில் இருந்தது இல்லையே என நான் பலமுறை நினைத்ததுண்டு என்று ரஜினியே பாராட்டிய படம் தான் சாமி. நெல்லை பின்னணியில் உருவான இந்த படமும் சூப்பர் ஹிட் ஆக்சன் படமாக விளங்கியது\nசேதுவுக்கு பின் மீண்டும் பாலாவுடன் இணைந்த விக்ரமுக்கு இந்த படம் தேசிய விருதினை பெற்று கொடுத்தது. விக்ரம் மட்டுமின்றி சூர்யாவுக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்தது\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் விக்ரம் இணைந்த முதல் படம். மல்டிபிள் பெர்சனாலிட்டி கதையம்சம் கொண்ட இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும் விக்ரமின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது\nவிக்ரம் நடித்த ஒருசில தோல்வி படங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும் விக்ரம் இந்த படத்தில் வீரய்யா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்.\n6 வயது சிறுவனின் பெர்சனாலிட்டி கேரக்டரில் விக்ரம் நடித்த இந்த படம் அவரது நடிப்பிற்கு மேலும் ஒரு மகுடத்தை சேர்த்தது. விக்ரமால் எந்த கேரக்டரையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்த படம் இது.\nஅந்நியன் படத்திற்கு பின்னர் மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்த படம் இது. ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்ட வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா அல்லது இரண்டையும் ஒரே படத்திற்காக செய்ய வேண்டுமா அதைச் சற்றும் யோசிக்காமல் விக்ரம் இந்த படத்திற்காக செய்தார். விக்ரமின் அர்ப்பணிப்பு மட்டுமே இந்த படத்தை வெற்றிப்படமாக்கியது\nலவ் என்ற கேரக்டரை விக்ரம் தவிர வேறு யாராவது செய்திருக்க முடியுமா .என்பது சந்தேகமே. அந்த கேரக்டரின் பாடி லாங்குவேஜ் மற்றும் ஸ்டைல் இன்னும் படம் பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளே இருப்பதுதான் அவருடைய வெற்றி\nவிக்ரம் தற்போது சாமி 2 மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நிச்சயம் இந்த படத்திலும் அவர் தனது கேரக்டருக்காக 100% உழைத்திருப்பார் என்பது உண்மை. உண்மையான கடுமையான உழைப்பாளிகளுக்கு வெற்றி கிட்டியே தீரும் என்பதற்கு விக்ரம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவரது வெற்றி தொடர இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை எங்களுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்\nநடிகர், நடிகைகளை நட்சத்திரம் என்று அழைத்தால் அபூர்வமான பிறவி நடிகர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்கலாம்.\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/6417", "date_download": "2021-04-19T03:49:44Z", "digest": "sha1:RNXMKCWYLUWCXTA7GMT36TDZYEVTECDT", "length": 27098, "nlines": 61, "source_domain": "online90media.com", "title": "2021 புத்தாண்டில் குடும்பத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? – Online90Media", "raw_content": "\n2021 புத்தாண்டில் குடும்பத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nNovember 27, 2020 Online90Leave a Comment on 2021 புத்தாண்டில் குடும்பத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nபுதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் நாம் அனைவரும் 2021ம் ஆண்டை வரவேற்க உள்ளோம். கடந்த 2020ம் ஆண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு வந்துள்ளது. விரைவில் 2020ம் ஆண்டு முடிவடையப் போகிறது. ஆனால் வரக்கூடிய 2021 ஆம் ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஒரு ஆண்டாக இருக்கும் என நாம் அனைவரும் எதிர்நோக்குகிறோம். வரக்கூடிய புத்தாண்டில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பிரகாசம் நிறைந்ததாக இருக்குமா அல்லது ச ண் டை சச் ச ர வு கள் நிறைந்ததாக இருக்குமா இப்போது குடும்ப முன்னணியில் 2021ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nமேஷ ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு சற்று து ர திர் ஷ் ட வ ச மா கவே இருக்கும். இந்த ஆண்டு உங்கள் வீட்டில் வி வா தம் தொடரும். உங்களுக்கும் வீட்டு உறுப்பினர்களுக்கும் இடையிலான உ றவில் தூரம் அதிகரிக்கலாம்.நீங்கள் மிகவும் தனிமையாக உணர்வீர்கள். சில காலம் வீட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். உங்கள் உடன்பிறப்புக்களுடன் வி வா த ம் ஏற்படலாம்.அதே நேரத்தில், உங்கள் பெற்றோர்களும் உ ட ல் ந ல ப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும் பொறுமை மற்றும் புரிதலுடன் செயல்பட முயற்சி செய்யுங்கள்.\nகுடும்ப முன்னணியில், 2021 ஆம் ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு சற்று மெதுவாக இருக்கும். இருப்பினும், படிப்படியாக நிலைமை மேம்படும். மூத்த சகோதர்களுடனான விவாதத்தால், குடும்ப சூழல் ப த ட் ட மாக வே இருக்கும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் வீட்டின் அமைதி திரும்பும்.இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இருப்பினும் உங்கள் பெற்றோரின் உ ட ல்ந லம் குறித்து அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.ஆண்டின் இறுதியில் எந்தவொரு சொத்து த க ரா று ம் தீர்க்கப்படும் மற்றும் தீ ர் ப் பு உங்களுக்கு ஆதரவாக வரக்கூடும். எதுவாயினும் பெரியவர்களின் ஆலோசனையின்படி செய்யுங்கள்.\nமிதுன ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை இருக்கும். ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளில், நீங்கள் உங்கள் குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். ஆண்டின் நடுப்பகுதியில், ஒரு தீவி ர மா ன குடும்ப பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் சகோதரர் அல்லது சகோதரி இந்த காலகட்டத்தில் எந்தவொரு பெரிய வெற்றியையும் பெறுவார்கள்.ஆண்டின் இ று தி யில் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்வதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள். மேலும் இந்த பயணம் மிகவும் இனிமையானதாக இருக்கும்.\nதனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, கடக ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சில பெரிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். அதே சமயம், வீட்டில் முரண்பாடு அதிகரிக்கக்கூடும். உங்கள் குடும்பத்தினருடனான உ ற வி ல் உள்ள கசப்பு காரணமாக, நீங்கள் மனதளவில் பா தி க் க ப்படுவீ ர்கள்.சொத்து தொடர்பாக வீட்டின் உறுப்பினர்களுடன் த க ரா று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆண்டின் நடுப்பகுதியில், இந்த விஷயம் சற்றே அமைதியாக இருக்கலாம். ஆனால் உ ற வி ல் உள்ள தூரம் குறைக்கப்படாது. இருப்பினும், உங்கள் இளைய உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவுகள் மேம்படும்.உங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, உங்கள் நடத்தை மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்தால், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்.\nகுடும்ப முன்னணியில், இந்த ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மிகவும் அமைதியாக இருக்கும்.இந்த காலத்தில் உங்கள் வீட்டில் ஆன்மீக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் தி டீ ர் பி ர ச் சி னை ஏற்படலாம்.இந்த நேரத்தில், வீட்டுச் சூழல் மிகவும் ம ன அ ழு த் த மாக இருக்கும், இது உங்கள் பெற்றோரின் கவலையை அதிகரிக்கும். மேலும் உங்கள் பெற்றோர் ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு புதிய வீட்டை வாங்க அல்லது கட்ட திட்டமிட்டிருந்தால், உங்கள் வழியில் சில பெரிய த டை க ள் இருக்கலாம்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பம் சாதாரணமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வீட்டின் சூழல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வீட்டு பெரியவர்களின் முழு ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏதேனும் முக்கியமான முடிவை எடுத்தால், நீங்கள் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் திருமணமானவர்களாக இருந்தால், அவர்களுக்கான ஒரு நல்ல திட்டம் இந்த நேரத்தில் வரலாம்.ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் நீண்ட நேரம் குடும்பத்திலிருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில சி க் க ல் க ளை எ தி ர் கொள்ள வேண்டியிருக்கும். ஆண்டின் இறுதியில், நீங்கள் பல சிறிய பயணங்களை எடுக்க வேண்டியிருக்கும், இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட அனுமதிக்காது.\nஉங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு உங்களுக்கு சராசரியாக இருக்கும். வேலையில் பிஸியாக இருப்பதால், உங்கள் குடும்பத்ததுடன் அதிக நேரம் செலவிட முடியாது. உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவது உங்களுக்கு நல்லது.ஆண்டின் நடுப்பகுதியில், ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை வீட்டில் ஏற்பாடு செய்யலாம். இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். பெற்றோருடனான உங்கள் உ ற வு ஆழமடையும். பா த க மா ன சூழ்நிலைகளில் அவர்களிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆண்டின் இறுதியில் வீட்டில் முரண்பாடு அதிகரிக்கக்கூடும்.\n2021 ஆம் ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை வழங்கும். ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். அதே நேரத்தில், ஆண்டின் நடுப்பகுதியில், ஒரு பழைய வ ழ க்கு தி டீ ரெ ன வெளிவந்து, உங்கள் வீட்டின் அமைதியைக் கு லை க் கு ம். இந்த காலகட்டத்தில் உங்கள் கோ ப மு ம் அதிகரிக்கும்.உங்கள் கோ ப மா ன தன்மை வீட்டில் மு ர ண் பா ட் டை அதிகரிக்கும். இதுபோன்ற ததிவி ர மா ன பிரச்சினைகளை தீர்க்க புத்திசாலித்தனமாக முயற்சி செய்யுங்கள். மேலும், உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளி ஆட்களை தலையிட விடாதீர்கள். உங்கள் சகோதரர்களுடனான உங்கள் பகை இந்த ஆண்டு இ று தி க் குள் முடிவுக்கு வரக்கூடும்.\nகுடும்ப முன்னணியில், 2021 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் புனிதமானதாக இருக்கும். உங்கள் வீட்டில் நீண்ட காலமாக ஒரு ச ர் ச் சை நடந்து கொண்டிருந்தால், இந்த ஆண்டு அது அமைதியாவதற்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்துடனான உங்கள் உ ற வு வலுவாக இருக்கும். மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.இந்த ஆண்டு உங்கள் உடன்பிறப்புகளுக்கு மிகவும் அ தி ர் ஷ் ட மா க இருக்கும். இந்த ஆண்டு அவர்கள் சில பெரிய வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. இது தவிர, உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய உறுப்பினர் வரலாம். ஒட்டுமொத்தமாக,இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரப்போகிறது.\nகுடும்ப முன்னணியில், இந்த ஆண்டு உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு ஓரளவு மெதுவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தாயார் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல்நலத்திற்காக அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.மறுபுறம், உங்கள் வீட்டின் சில உறுப்பினர்களிடமும் மோ ச மா ன வா தங் க ள் இருக்கும். நீங்கள் ஒரு சொத்தை வாங்குவது அல்லது விற்பது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டு பெரியவர்களை அணுகுங்கள். இது போன்ற முக்கியமான முடிவுகளை நீங்கள் சிந்திக்காமல் எடுக்காதீர்கள்.\nகுடும்ப முன்னணியில், கும்ப ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு நல்ல முடிவுகளை வழங்கக்கூடியதாக இருக்கும். உங்கள் வீட்டின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.நீங்கள் ஒரு வாடகை வீட்டில் வசித்து, உங்கள் சொந்த வீட்டைக் கனவு காண்கிறீர்கள் என்றால், இந்த ஆண்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திருமணத்திற்குத் தகுதியானவர் என்றால், அவர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் திருமணம் நடக்கலாம். உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் அல்லது நீங்கள் ஏதேனும் சி க் க லை எ தி ர் கொ ண் டா ல், நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் வெளிப்படையாக பேச வேண்டும். இதனால் பா த க மா ன சூ ழ் ந��� லையில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, தனிப்பட்ட வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான ச ர் ச் சை இருந்தால், இந்த ஆண்டு அது சரியாவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இது உங்கள் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் உங்கள் தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையவராக இருந்தால், அவ்வப்போது அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். இது தவிர, உங்கள் மூத்த சகோதரர்களுடனான உங்கள் உ ற வு ம் ந ல் லு ற வு ட ன் இருக்கும். வீட்டுப் பொறுப்புகள் ஆண்டின் நடுப்பகுதியில் சற்று அதிகரிக்கக்கூடும். இருப்பினும், உங்கள் அன்புக்குரியவர்களின் உதவியுடன் எல்லாம் உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீட்டு உபயோகப் பொருட்களின் கொள்முதல் அதிகரிக்கும்.\nஅ ர ங் க த்தில் கthaறி அ ழு ம் சிறுமி எல்லோரையும் க ண் ணீ ரில் நனைத்த சிறுமியின் அ ழு கைக்கு காரணம் தெரியுமா \nமச்சம் இருக்கும் பலன்கள் தெரியுமா இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம் \nஏழரை சனியிலும் கோடிஸ்வர யோகம் யாருக்கு பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2021: ராஜயோகம் இந்த 04 ராசிக்காரர்களுக்கு \nஉங்களுடைய மனிக்கட்டு வரிகள் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா \nநவகிரக தோஷத்தை போக்க என்ன செய்யவேண்டும்.. பலனும் பரிகாரமும்..\nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3067333", "date_download": "2021-04-19T02:32:22Z", "digest": "sha1:27FI7BCOXFU3FRVISZJADB377KF3R4H7", "length": 7765, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅளவீட்டு முறை (ஒளிப்படவியல்) (தொகு)\n16:22, 30 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n2,162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n07:11, 29 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnbumunusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n16:22, 30 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAnbumunusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nபுள்ளி அளவீட்டை பயன்முறையில் சட்டகத்தின் பிற பகுதிகளால் பாதிக்கப்படுவதில்லை. இது பொதுவாக மிக உயர்ந்த மாறுபட்ட காட்சிகளை படமாக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, பின்னிணைந்த சூழ்நிலையில், ஒரு நபரின் பின்னால் உதயமாக கூடிய சூரியன் இருக்கலாம், அதன் மூலம் அவர் முகம் உடல் மற்றும் மயிரிழையைச் சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்தில் இருண்டதாக இருக்கும். மயிரிழையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான ஒளியின் வெளிப்பாட்டை சரிசெய்வதற்குப் பதிலாக, நபரின் முகத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை, ஒளிப்பட கருவியின் புள்ளி அளவீட்டு பயன்முறையில் மிகச்சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாடு]] கிடைக்கும். முகம் சரியாக வெளிப்படுவதால், பின்புறம் மற்றும் மயிரிழையைச் சுற்றியுள்ள பகுதி அதிக பிரகாசமாக வெளிப்படும். பல சந்தர்ப்பங்களில், புள்ளி அளவி காட்சியின் ஒரு பகுதியின் ஒளி அளவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காண்பிக்கும், இதனால் கவனமாக புள்ளியை சரியாக [[காட்சிகாணி]]யில் கவனித்து காட்சியை பதிவு செய்ய வேண்டும்.{{cite web|author= |url=https://www.photopills.com/articles/exposure-photography-guide-2 |title=12Your camera’s light metering modes (ஆங்கிலம்) |publisher=By Antoni Cladera/.photopills.com |date=© 2020 |accessdate=29 11 2020}}\nபுள்ளி அளவி பயன்பாட்டில் மற்றொரு எடுத்துக்காட்டு, சந்திரனை புகைப்படம் எடுப்பது. பிற அளவீட்டு முறையில் இருண்ட வானப் பகுதியை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை அதிகரிக்கும், இதன் விளைவாக சந்திரனின் அதிகப்படியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாடு]] ஏற்படுத்தும். புள்ளி அளவீட்டில் நிலவின் சரியான வெளிப்பாட்டைக் கொடுக்கிறது, மற்றும் ஏற்கனவே இருட்டாக இருக்கக்கூடிய மீதமுள்ள காட்சியை குறைத்து மதிப்பிட்டு குறைந்த வெளிபாடுடைய அப்பகுதியை நிராகரிக்கிறது. திரையரங்கு புகைப்படம் எடுப்பதற்கும் இந்த வகை அளவியை பயன்படுத்தப்படலாம், அங்கு பிரகாசமான ஒளிரும் நடிகர்கள் மற்றும் இருண்ட அரங்கம் என இருவேறு சூழ்நிலை உள்ளது. புள்ளி அளவி என்பது மண்டல அமைப்பு சார்ந்துள்ள ஒரு முறையாகும்.{{cite web|author= |url=https://casualphotophile.com/2019/06/24/mastering-zone-system-metering/ |title=Mastering the Zone System – Part 1: Zone System Metering (ஆங்கிலம்) |publisher=By casualphotophile |date=© 2014-2020 |accessdate=30 11 2020}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/tamil-nadu-assembly-election-history/?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Article-TrendingTopics3", "date_download": "2021-04-19T04:02:54Z", "digest": "sha1:ZJ3HNT62TCSG4CJ3KQNBGMOSNTOKTVVW", "length": 16503, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil nadu Assembly Election History & Stats: List of Winners and Runners in Tamil nadu Assembly Elections - Tamil Oneindia", "raw_content": "\nகிரிமினல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்கள்\nமுகப்பு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாறு\n34 உறுப்பினர்கள் கொண்டது தமிழக சட்டசபை. 39 லோக்சபா தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. இதுவரை தமிழக சட்டசபைக்கு 15 முறை பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன. 2016ம் ஆண்டு, மே 16ம் தேதி, 15வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 16வது சட்டசபை பொதுத் தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது.\nதமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகிக்கிறார். பிரதான எதிர்க்கட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் பதவி வகிக்கிறார்.\n2021ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில், ஆளும் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே, கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.\nதமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 உள்ளது. இதில் ஆண்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேர். பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பேர் வாக்காளர்கள். மூன்றாம் பாலினத்தவர் 1497 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.\nமுதலமைச்சர் 1.ஜெ.ஜெயலலிதா (2016), 2.ஓ. பன்னீர்செல்வம்(2016) , 3.எடப்பாடி கே.பழனிச்சாமி (2016-2021)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 133\nஎதிர் கட்சி வென்ற த���குதிகள் 89\nசபாநாயகர் பெயர் பி. தனபால்\nஆளுநர் பெயர் 1.சி. வித்யாசாகர ராவ், 2.பன்வாரிலால் புரோஹித்\nமுதலமைச்சர் 1.ஜெ.ஜெயலலிதா (2011), 2. ஓ. பன்னீர்செல்வம்(2014-2015), 3. ஜெ.ஜெயலலிதா (2015-2016)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 150\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 29\nசபாநாயகர் பெயர் டி. ஜெயக்குமார்\nஆளுநர் பெயர் கோனிஜெட்ஜி ரோசய்யா\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 96\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 61\nசபாநாயகர் பெயர் ஆர். ஆவுடையப்பன்\nஆளுநர் பெயர் சுர்ஜித் சிங் பர்ணாலா\nமுதலமைச்சர் 1.ஜெ.ஜெயலலிதா (2001), 2. ஓ. பன்னீர்செல்வம்(2001-2002), 3. ஜெ.ஜெயலலிதா (2002-2006)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 132\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 31\nசபாநாயகர் பெயர் கே. காளிமுத்து\nஆளுநர் பெயர் 1.சி. ரங்கராஜன், 2.பி.எஸ். ராம் மோகன ராவ்,3.சுர்ஜித் சிங் பர்ணாலா\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 173\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 39\nசபாநாயகர் பெயர் பிடிஆர் பழனிவேல்ராஜன்\nஆளுநர் பெயர் 1மரி சென்னா ரெட்டி, 2.கிருஷ்ணகாந்த், 3. எம். பாத்திமா பீவி\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 164\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 60\nசபாநாயகர் பெயர் ஆர். முத்தையா\nஆளுநர் பெயர் பீஷ்ம நாராயண் சிங்\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 150\nஎதிர் கட்சி அதிமுக (ஜெ)\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 27\nசபாநாயகர் பெயர் டாக்டர் எம். தமிழ்க்குடிமகன்\nஆளுநர் பெயர் சுர்ஜித் சிங் பர்ணாலா\nமுதலமைச்சர் 1.ம. கோ. இராமச்சந்திரன்.(1985-1987), 2.இரா. நெடுஞ்செழியன்(1987-1988), 3. ஜானகி இராமச்சந்திரன் (1988-1998)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 132\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 61\nசபாநாயகர் பெயர் பி.எச். பாண்டியன்\nஆளுநர் பெயர் பி.சி. அலெக்சாண்டர்\nமுதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரன் (1980-1984)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 129\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 37\nசபாநாயகர் பெயர் கே. ராஜாராம்\nஆளுநர் பெயர் 1.எம்எம் இஸ்மாயில், 2.சாதிக் அலி, 3.சுந்தர் லால் குரானா\nமுதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரன் (1977-1980)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 130\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 48\nசபாநாயகர் பெயர் முனு ஆதி\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 205\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 21\nசபாநாயகர் பெயர் கே.ஏ. மதியழகன்\nஆளுநர் பெயர் கோடராஸ் காளிதாஸ் ஷா\nமுதலமைச்சர் 1. சி.என்.அண்ணாதுரை(1967-1969), 2. மு.கருணாநிதி (1969-1971)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 179\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 51\nசபாநாயகர் பெயர் சி.பா. ஆதித்த���ார்\nஆளுநர் பெயர் சர்தார் உஜ்ஜைல் சிங்\nமுதலமைச்சர் 1.காமராஜ் (1962-1963), 2.எம். பக்தவத்சலம்(1963-1967)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 139\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 50\nசபாநாயகர் பெயர் எஸ். செல்லப் பாண்டியன்\nஆளுநர் பெயர் பிஷ்ணுராம் மேதி\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 151\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 13\nசபாநாயகர் பெயர் பிஷ்ணுராம் மேதி\nஆளுநர் பெயர் யு. கிருஷ்ணா ராவ்\nமுதலமைச்சர் 1.சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி(1952-1954), 2.காமராஜ் (1952-1957)\nஆளும் கட்சி வென்ற தொகுதிகள் 152\nஎதிர் கட்சி வென்ற தொகுதிகள் 62\nசபாநாயகர் பெயர் ஜே சிவசண்முகம் பிள்ளை\nஆளுநர் பெயர் ஸ்ரீ பிரகாசா\nநான் ஓய்வு பெற்று விட்டேன்... இனி என்னை விசாரிக்க முடியாது - ஹைகோர்ட்டில் சூரப்பா வாதம்\nதமிழகத்தில் தீவிரமாக பரவும் கொரோனாவுக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வு\nமலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து\nசென்னை, கோவை, செங்கல்பட்டில் தீயாய் பரவும் கொரோனா - கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு\nகொரோனாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்... ஒருவர் கூட இறக்கக்கூடாது என போராடுகிறோம் - முதல்வர்\nகொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/03/25/tamil-and-english-words-2700-years-ago-part-42-post-no-9418/", "date_download": "2021-04-19T04:13:16Z", "digest": "sha1:33Y6QM3RMYDXDVCRUGMI4JRQCL3HC7FD", "length": 8127, "nlines": 206, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 42 (Post No.9418) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -42\nபாரசீக மத நூல் – சந்தஸ் அவஸ்தை (காஞ்சி பரமாச்சாரியார் உரையில் காண்க)\nபெண்கள் வாழ்க- பகுதி 3; ரிக்வேத பெண் கவிஞர்களின் பட்டியல் (Post No.9417)\nமாறுகின்ற மனம் பற்றிய இரகசியம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/category/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:24:39Z", "digest": "sha1:J4SK6GHPSTU3O6AJEDOQ4ZIQJI26QVKB", "length": 3244, "nlines": 94, "source_domain": "tamilvivasayam.com", "title": "பூக்கள் Archives | தமிழ் விவசாயம்", "raw_content": "\nதமிழ் விவசாயம்December 23, 2020\nநெற்பயிரிரைத் தாக்கும் பூச்சிகளைத் தடுக்கும் இயற்கை மருந்துகள்\nநெற் பயிரை பல வகையான பூச்சிகள் தாக்கும் வாய்ப்பு…\nபன்னீர் ரோஜா அதிகம் பூ பூக்க அருமையான ஆலோசனை\nஇப்படி செய்து பாருங்கள் உங்களது பன்னீர் ரோஜா அதிகம்…\nதமிழ் விவசாயம்September 3, 2020\nமலர் சாகுபடியாளர்களுக்கு மகத்தான உர ஆலோசனைகள்\nஅனைத்துவிதமான மலர் சாகுபடியார்களுக்கும் ஏற்ற வகையிலான எளிய முறையிலான…\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/send-outsiders-to-your-home-to-vote", "date_download": "2021-04-19T02:04:26Z", "digest": "sha1:4RMEPTYCZUF4S77KLES57RHTVW2GX7FA", "length": 10121, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nவெளி மாநிலத்தவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு அனுப்புக\nதிருவள்ளூர், ஏப்.15- பீகார் போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள்ஜனநாயக கடமையான வாக்களிக்கும் உரிமையை இழந்துசெங்கல் சூளைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை மீட்டு சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பூச்சிஅத்திப்பேடு, தாமரைப்பாக்கம், மேல்முதலம்பேடு, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் ஏராளமான செங்கல் தொழிலகங்களை நடத்தி வருகின்றனர். செங்கல் தொழிலகங்கள் அனைத்தும் ஆறு மற்றும் ஏரிகளை ஒட்டியே அமைந்துள்ளது. மண்ணையும் நிலத்தடி நீரையும் கொள்ளையடிக்க ஏதுவாக அமைக்கின்றனர். அரசு நிலத்தையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பீக���ர், ஒரிசா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கானவர்கள் வேலை செய்யும் இடங்களில் சிறு குடிசைகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் போது முன்பணம் பெற்றுக்கொண்டு பணிக்கு வருவதால் தங்கள் குடும்ப விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு செல்ல செங்கல் சூளை உரிமையாளர்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. கேட்டால் தொழில் பாதிக்குமாம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் வந்தால் மட்டுமே சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க அனுமதிக்கின்றனர். காரணம்வேலை ஆட்களை தமிழ்நாடு போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதே இந்த உள்ளாட்சி நிர்வாகிகள் மூலம்தான் அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். இதனால் உள்ளாட்சிதேர்தலில் வாக்களிக்க மட்டும் அனுமதிக்கின்றனர்.சொந்த மண்ணில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் பல நூற்றுக்கணக்கான கி.மீ கடந்து வந்து உறவுகளை எல்லாம்விட்விட்டு, கொத்தடிமைகளாய் பணியாற்றி வருவதற்கு மத்திய அரசு தான் காரணம். மக்களுக்கான அரசை தேர்வு செய்ய வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கும் உரிமையை தடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சொந்த ஊர்களுக்கு சென்று வர போக்குவரத்து செலவை செங்கல் சூளை உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என அதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.\nTags Send outsiders ] your home வெளி மாநிலத்தவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு அனுப்புக\nசொத்து, குடும்பப் பிரச்சனை புகார்களை சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்புக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தல்\nவெளி மாநிலத்தவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு அனுப்புக\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசா��் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/mar/03/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D1%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3573518.html", "date_download": "2021-04-19T03:01:55Z", "digest": "sha1:MBCOTBMJY6JSU3ZEOCO3YMYKVESO5ZZH", "length": 10858, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹெச்1பி விசா தடையை நீக்குவதற்கு முடிவெடுக்கவில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஹெச்1பி விசா தடையை நீக்குவதற்கு முடிவெடுக்கவில்லை: அமெரிக்கா தகவல்\nவெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.\nஅமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பா் வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அத்தடை மாா்ச் 31 வரை பின்னா் நீட்டிக்கப்பட்டது.\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றாா். ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதித்ததை அதிபா் பைடன் நிா்வாகம் நீக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எதிா்பாா்த்து வருகின்றனா்.\nஇத்தகைய சூ���லில், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் அலெக்ஸாண்ட்ரோ மயோா்கஸ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடா்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. முந்தைய அரசு மேற்கொண்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளைத் திருத்துவதற்கான பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்’’ என்றாா்.\nஅதிபா் பைடன் நிா்வாகம் புதிய உத்தரவு பிறப்பிக்கவில்லை எனில், ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்கான தடை வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_778.html", "date_download": "2021-04-19T02:07:16Z", "digest": "sha1:5SGNOBPPI3HVZP4XK26QOL3HX764SOL2", "length": 4781, "nlines": 32, "source_domain": "www.flashnews.lk", "title": "ஜனாதிபதி கோட்டாபயவின் பெயரை விட அதிகமாக உச்சரிக்கப்படும் “ரிஷாட்”இன் பெயர்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்ஜனாதிபதி கோட்டாபயவின் பெயரை விட அதிகமாக உச்சரிக்கப்படும் “ரிஷாட்”இன் பெயர்\nஜனாதிபதி கோட்டாபயவின் பெயரை விட அதிகமாக உச்சரிக்கப்படும் “ரிஷாட்”இன் பெயர்\nபி.சி.ஆர்.பரிசோதனையை காரணம் காட்டி ரிஷாத் பதியுதீனின் நாடாளுமன்றம் வரும் உரிமையை தடுப்பதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவித்தார்.\nர���ஷாட் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஎமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர். ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்கமுடியாத நிலையில் உள்ளது.\nநாடாளுமன்றமும் அரசும் ரிஷாத் என்ற ஒரு பெயரைச் சுற்றியே இயங்குகின்றது. நாட்டுத்தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுவதைவிடவும் ரிஷாத் பதியுதீன் என்ற பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது.\nரிஷாத் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் கைதானாலும் நாடாளுமன்றம் வருவதற்கான உரிமை உள்ளது. அதற்கான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.\nஅதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கியபோதும் ரிஷாத்துக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக்கூறி நாடாளுமன்றம் வருவதற்கான அவரின் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தவறான முடிவுகள் வெளிவருவதனையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்\nVideo உள்நாட்டு செய்திகள் சூடான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-09-14-29-09/", "date_download": "2021-04-19T03:11:56Z", "digest": "sha1:6I6L23HHQ6BTWIQ3NFU56SD2GSBFHDYG", "length": 12580, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "இன்று தொடங்கும் பா.ஜ.க, வின் மாநில மாநாடு களைக்கட்டிய மதுரை |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nஇன்று தொடங்கும் பா.ஜ.க, வின் மாநில மாநாடு களைக்கட்டிய மதுரை\nமதுரை விரகனூர் ரிங்ரோடு பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு இன்று காலை தொடங்குகிறது. இம்மாநாட்டுக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அகில இந்திய தலைவர் நிதின் கட்டகாரி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.\nஎல்.கே.அத்வானி, சுஷ்மா, சுவராஜ் உள��பட பல தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எல்.கே.அத்வானி, தனி விமானம் மூலம் நாளை மதுரை வருகிறார். அவர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் மாநாட்டு பந்தல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் செய்துள்ளனர். இந்த பாதுகாப்பு பல்வேறு கட்டங்களாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 11 சோதனை சாவடிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மதுரையை நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் மதுரையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனையிடப்பட்டு அனுப்பப்படும்.\nஇதேபோல் தீவிரவாத செயல்பாடுகள் பற்றி அறிய பல்வேறு படைகள் அமைக்கப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெடி குண்டு நிபுணர்களை கொண்ட 25-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாநாடு நடக்கும் பகுதியில் இருந்து விமான நிலையம் மற்றும் தலைவர்கள் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் முழுமையாக சோதனையிடும் பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nமாநாட்டு உள் பகுதியில் மட்டும் 500க்கும் அதிகமான போலீஸôர் கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பாரதிய ஜனதா மாநாட்டு நிர்வாகிகளுக்கும் வயர்லெஸ் தரப்பட்டுள்ளது . இந்த வயர்லெஸ்தொடர்பும் காவல்துறையினர் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டு கண் காணிப்பு கூட்டுப்பணியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது\nமாநாட்டு பந்தலில் சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு முகப்பில் பாராளுமன்ற கட்டிடம், தமிழக சட்டசபை கட்டிட தோற்றமும் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் பேசும் மேடை தாமரை வடிவில் பிரமாண்ட முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nமாநாட்டுக்கு வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் காண 11 இடங்களில் எல்.இ.டி. திரையில் ஒளி பரப்பப்படுகிறது.\nமாநாட்டு பணி குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-\nபாரதீய ஜனதா மாநில மாநாட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 10,11 ஆகிய 2 நாட்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை பா.ஜனதா கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் தேச நலனில் அக்கறை கொண்டவர்களும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் வாழ்ந்த- வீழ்ந்த வரலாறு குறித்தும் பா.ஜனதா கட்சியின் வரலாறு குறித்தும் புகைப்பட கண்காட்சியில் விளக்கப்படங்கள் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படும் விதமாக இம் மாநாடு அமையும்.\n‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்…\nபிரமாண்டமான பாஜக இளைஞர் அணி மாநாடு\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nஅமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம்\nபா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில்…\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/10/tamil-song-367-vilaintha-palanai.html", "date_download": "2021-04-19T04:08:44Z", "digest": "sha1:M5LCJVEJE2TKFI33TR2WOOD25B5C2NRB", "length": 5014, "nlines": 98, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 367 - Vilaintha Palanai Arupparillai", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஅறுவடை மிகுதி ஆளோ இல்லை\n1.அவர் போல் பேசிட நாவு இல்லை\nஅவர் போல் அலைந்திட கால்கள் இல்லை\nஉந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த\nதிறப்பின் வாசலில் நிற்பவர் யார்\nதினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த\nவிரைந்து சென்று சேவை செய்வாய்\nவிளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த\n4.ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை\nநிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்\nநிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த\nசந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த\nகடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post.html", "date_download": "2021-04-19T02:39:34Z", "digest": "sha1:XVYDVFROL5CGAZAYZMEXWZTAHU5IXL7T", "length": 28157, "nlines": 448, "source_domain": "www.tamilvaasi.com", "title": "டேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆதங்கம், குறிப்புகள், பொது, பொன்மொழிகள், விடுகதைகள்\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nகடந்த சில இல்லையில்லை பல நாட்களாக நான் ஒவ்வொரு பதிவின் கீழேயும் பொன்மொழிகளும், விடுகதைகளும் எழுதுவது இல்லை. பதிவு எழுதுவதற்கே நேரமில்லாமல் இருக்கும் போது பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் போயிற்று. என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர். சில பதிவுகள் மொக்கையாக இருந்தாலும் பொன்மொழிகளும், விடுகதைகளுமே நன்றாக இருந்ததே என்றும் சொன்னார்கள். குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள். (பாருடா, என் பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் இம்புட்டு வரவேற்பு இருக்குதா) அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்றைய பதிவு முழுவதுமே பொன்மொழிகள், விடுகதைகள் தான்.\nஅறியாமை ஆண்டவனின் சாபம். அறிவே\nவிண்ணை நோக்கி நாம் பறக்கும் இறக்கை.\nஇந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட\nஅதான் விளைவோ மிகவும் இனிமையானது.\nபகைவனின் பலவீனத்தை அறிய அவனை\nஅன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை,\nஅறிவுக்கு உற்பத்தி ஸ்தானம் தந்தை.\nநாடேன் அந்தப் பழத்தை. அது என்ன\nதாயும் மகளும் தேய்ப்பா. அது என்ன\nகிளிக் கூண்டில் போட்டு அடைக்கலாம். அது என்ன\nஓடுது கு��ிரை ஒளியுது குதிரை\nதண்ணீரைக் கண்டாலே தவிக்குது குதிரை. அது என்ன\nஎங்கள் அம்மா குந்தாணி. அது என்ன\nவிடை அடுத்த சில நாட்களில்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆதங்கம், குறிப்புகள், பொது, பொன்மொழிகள், விடுகதைகள்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇதோ ஞாபகப்படுத்திக் கொண்டு வருகிறேன்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகுறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள்.////\nஇந்த பிட்டை யாரு போட்டது...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட\n///இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nவிடுகதை யோசிக்கிற அளவுக்கு நேரம் இல்ல..\nஇந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட\nஎன் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்//\nகொஞ்சம் அவுங்க அட்ரஸ் கொடுத்தா ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n விடுகதை -- ஐயோ ஆளை விடுங்கப்பா நம்ம என்ன அந்தளவு அறிவாளியா\nபொன் மொழிகள் ஓ, கே. விடுகதைகளுக்கு விடை யோசித்துக்கொண்டிருக்கேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nபொன்மொழி சிறப்பு.. விடுகதை யோசிக்க முடியவில்லை.. தொடருங்கள்..\nதமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.\nMANO நாஞ்சில் மனோ said...\nபொன்மொழி சூப்பர் எண்டு டெம்ளேட் கமென்ட் போட விருப்பமில்லை..ஆனாலும் சூப்பர் ஹிஹி\nஎங்கள் அம்மா குந்தாணி. அது என்ன\nஹேய்.... அது ஆட்டுஉரலும் குழவியும்தானே\nஓடுது குதிரை ஒளியுது குதிரை\nதண்ணீரைக் கண்டாலே தவிக்குது குதிரை. அது என்ன\nமத்ததெல்லாம் தெரியல... போங்கப்பா நீங்களும் உங்க விடுகதையும்....\n//என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்//\nபொன்மொழிகள் உண்மையில் பொன்னான மொழிகள்தான். விடுகதைகள் விடை கண்டு பிடிக்க விஷயம் வேணுங்க\n//என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்// மாப்பு, யாரோ உங்களை வச்சுக் காமெடி பண்ணியிருக்காங்க..அது புரியாம..\nசகோ, பொன் மொழிகள் அருமை.\nகலக்கல் நண்பா தலைப்பு சுப்பர்\nஅன்பின் பிரகாஷ் - பொன் மொழிகளும் விடுகதைகளும் எழுது - தொடர்ந்து எழுது. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசக்தி கல்வி மையம் said...\nகுறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார���கள்.////\nவிடுங்க தல யாரோ உங்கள பிடிக்காதவன் சொன்னா \nஓடுற குதிரை ஒளியுற குதிரை........ செருப்பு/ காலணி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து...\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/38", "date_download": "2021-04-19T04:12:27Z", "digest": "sha1:J6GK6UKN6JKXWQM3NTIBHOARUDANZGJH", "length": 12422, "nlines": 49, "source_domain": "online90media.com", "title": "ஆட்டிப்படைக்கும் ராகு! பே ர ழிவை ஏற்படுத்தப் போகும் கேது : இந்த 5 விஷயங்களில் கவனமாக இருந்தால் தீங்கு விளையாது – Online90Media", "raw_content": "\n பே ர ழிவை ஏற்படுத்தப் போகும் கேது : இந்த 5 விஷயங்களில் கவனமாக இருந்தால் தீங்கு விளையாது\n பே ர ழிவை ஏற்படுத்தப் போகும் கேது : இந்த 5 விஷயங்களில் கவனமாக இருந்தால் தீங்கு விளையாது\nராகு கேது பெயர்ச்சி 2020 அண்மையில் நடந்தது. அசுப கிரகமான ராகு கேது கிரகங்கள் பெரும்பாலும் நல்ல பலனைத் தராது என்பார்கள். இருப்பினும், நாம் இந்த செயல்பாடுகளில் கவனமாக இருந்தால் நல்ல பலனைப் பெற முடியும் என்பது நிச்சயம். ஜோதிடத்தில், ராகு-கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின���றன. இந்த இரண்டு கிரகங்களுக்கும் அவற்றின் சொந்த பலாபலன் கொடுப்பதில்லை. அந்த கிரகங்கள் எந்த இடத்தில் அமர்ந்திருக்கின்றன, ஜாதகத்தில் எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கின்றன என்பதற்கு ஏற்ப அவற்றின் பலனை கொடுக்கக் கூடியது. ஒரு ஜாதகத்தில் நல்ல தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால் அதற்கேற்றார் போல சில நல்ல பலன்கள் கிடைக்கும். அதுவே மோசமான தசா புத்தி நடந்திருந்தால் ராகுவும் கேதுவும் மிகவும் வருத்தப்படுத்த வைக்கும்.\nஉங்கள் ஜாதகத்திலும் ராகு-கேதுவின் மோசமான பலன் நடக்கவிருக்கிறது என்றால் இந்த 5 விஷயங்களைக் கவனமாக பார்த்துக் கொள்ளலாம். முடிவெடுக்கும் முன் கவனம் தேவை உங்கள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால், எந்த விஷயத்தில் கவனமாக முடிவெடுப்பது அவசியம்.\nஅவசரத்தால் தவறான முடிவு எடுத்து வருந்துவதை விட மிக சில முறையாவது சிந்தித்து முடிவெடுப்பது அவசியம். அனுபவசாலிகளின் பேச்சிற்கு மரியாதை கொடுக்கலாம். அல்லது ஆலோசனைப் பெறலாம். ஜோதிடத்தின் படி, ராகு-கேது கிரகங்கள் மோசமாக இருக்கும் போதெல்லாம். எதிர்மறை சிந்தனை அதிகமாக நிலவக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறை சிந்தனை இருப்பது மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் நல்ல விஷயங்களில் கூட எதிர்மறையை மட்டுமே அவர் காணக்கூடிய மன நிலை இருக்கும்.\nஎதிர்மறை எண்ணங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்த விடாமல் இருப்பது அவசியம். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், உங்கள் இஷ்ட தெய்வங்களின் பெயரை உச்சரிக்கத் தொடங்குங்கள். அல்லது ஆன்மிக புத்தகங்களைப் படியுங்கள். இதைச் செய்வதன் மூலம் ராகு-கேதுவின் தாக்கம் குறைகிறது.\nராகுவும் கேதுவும் மோசமாக இருந்தால், வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படக்கூடும். சில நேரங்களில் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கும். அல்லது, வேலை செய்யும் இடத்தில், திடீர் விபத்துக்கள் ஏற்படக்கூடிய மோசமான நிகழ்வுகள் இருக்கும்.\nவியாபாரத்திலும் பல போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த விஷயத்தில், புதியதைக் கற்றுக்கொள்ள முயலவும். விரக்தியடைவதற்குப் பதிலாக, பணிகளை சிறந்த முறையில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொதுவாக செரிமான சக்தியும் பாதிக்கக்கூடும். அதனால் அஜீரணம் மற்றும் பிற வயி��்று பிரச்சினைகள் அதிகரிக்கும். பொதுவாக வயிற்றுப் பிரச்சினைகள் இருந்தால், அவர் அசைவம் உள்ளிட்ட கடினமான உணவை தவிர்த்து எளிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், சிறிய வயிற்று பிரச்சினைகள் கடுமையான பிரச்சினைகளை கொடுக்கலாம்.\nநறுமண பொருட்கள் ராகு கேது கெடு விளைவுகளிலிருந்து காக்கக் கூடியது. பொதுவாக அனைவரின் வீட்டிலும் சந்தனம் இருக்கும். அதனை தினமும் பயன்படுத்துவது நல்லது.\nபாவ கிரகங்களின் விளைவையும் முடக்கக் கூடிய வல்லமை நறுமணப் பொருட்களுக்கு உள்ளன. அதனால் வீட்டில் தினமும் பூஜை, வழிபாடு செய்யும் போது தீப, வாசனை தூபங்களைக் காட்டுவது அவசியம்.\nஅதுமட்டுமல்லாமல் டியோ அல்லது வாசனை சோப்பு பயன்படுத்தலாம்.\nஇந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆ ப த்தான வாரமாக இருக்கப்போகிறது யார் கிரகங்களால் வீழ்வார்கள் தெரியுமா\nவக்ர நிலையிலிருந்து திரும்பும் சனி பகவான் யார் யாருக்கு பேராபத்து தெரியுமா யார் யாருக்கு பேராபத்து தெரியுமா\nகுறி வைத்து ஆ ட் டி ப் படைக்கும் ஏ ழ ரை ச னி த ப் பி க்க இந்த பரிகாரத்தினை உடனே செய்யுங்கள் \nநாகம் காக்கும் 5 புதையல் ர கசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா இதுவரையில் எவரும் அறிந்திராத தகவல்கள் \nஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது ஏற்படும் துன்பங்கள் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற கோவில்கள் என்ன தெரியுமா \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1160055", "date_download": "2021-04-19T04:25:50Z", "digest": "sha1:SRUQIU3CBECFOA3FXBQMT767QBOYZCRF", "length": 3218, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்��ு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு (தொகு)\n19:16, 10 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:40, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:16, 10 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHerculeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3019913", "date_download": "2021-04-19T04:14:56Z", "digest": "sha1:TBDDG43Q2HEQ6VK6WIBTI23ARXLL6NN3", "length": 3191, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெண் வானியற்பியலாளர்கள் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெண் வானியற்பியலாளர்கள் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெண் வானியற்பியலாளர்கள் பட்டியல் (தொகு)\n16:08, 12 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 மாதங்களுக்கு முன்\n16:06, 12 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n16:08, 12 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3038624", "date_download": "2021-04-19T04:08:53Z", "digest": "sha1:TJ3W4NJRT5UAXVB3UKNIFDDQEGBLPZEQ", "length": 7823, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரீனா ப்ரீ பைர் (இணைய வழி விளையாட்டு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரீனா ப்ரீ பைர் (இணைய வழி விளையாட்டு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகரீனா ப்ரீ பைர் (இணைய வழி விளையாட்டு) (தொகு)\n07:23, 25 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n04:12, 25 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (த���கு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:23, 25 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n== விளையாடும் முறை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-when-the-pacers-came-on-the-carry-that-we-saw-was-a-bit-of-a-surprise-morgan-mut-429493.html", "date_download": "2021-04-19T03:21:55Z", "digest": "sha1:RF3ZHW5VFWXBC2CM7MTB2DOX2CNU674W", "length": 12824, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "வேகப்பந்து வீச்சில் பிட்சில் எடுத்த பவுன்ஸ் ஆச்சரியமாக இருந்தது- உஷ்! பார்த்து பேசுங்க மோர்கன், கோலிக்கு கேட்டுடப் போகுது, when the pacers came on the carry that we saw was a bit of a surprise - Morgan– News18 Tamil", "raw_content": "\nவேகப்பந்து வீச்சில் பிட்சில் எடுத்த பவுன்ஸ் ஆச்சரியமாக இருந்தது: உஷ் பார்த்து பேசுங்க மோர்கன், கோலிக்கு கேட்டுடப் போகுது\nஅகமதாபாத் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை அனாயசமாக வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.\nமோர்கன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், இதற்கு ஏற்ப மார்க் உட், ஜோர்டான், ஆர்ச்சர் இந்திய அணியை படுத்தி எடுத்தனர், ராகுலுக்கு ஸ்டம்ப் எகிறியது, ரோகித் சர்மா பவுன்சருக்கு ஷாட் சிக்காமல் கொடியேற்றினார். இஷான் கிஷன் டவுன் ஆர்டர் மாற்றப்பட்ட நிலையில் 4 ரன்களுடன் ஜோர்டானின் ஷார்ட் பிட்ச் பந்தை தமிழ் வர்ணனையாளர்கள் சொல்வது போல் மூக்குக்கு மேல ராஜா என்று கேட்ச் ஆகி வெளியேறினார். 24/3 என்று ஆன இந்திய அணியை ரிஷப் பந்த், கோலி மீட்க முயற்சித்தனர்,\nஆனால் 25 ரன்களில் கோலி, ரிஷப் பந்த்தை 3வது ரன்னுக்கு வா வா என்று அழைத்து இழுத்து விட்டார், ரன் அவுட் ஆனார் பந்த், ஆனால் விராட் கோலி தனிமனிதனாக சில அற்புதமான ஷாட்களுடன் 77 ரன்களை விளாசி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரான 156/6 என்பதைக் கொண்டு வந்தார்.\nஆனால் பட்லர், பேர்ஸ்டோவுக்கு அது போதவில்லை. 8 விக்கெட்டுகளில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் முதலில் வேகப்பந்து வீச்சு பந்துகள் எழும்பி விக்கெட் கீப்பரிடம் சென்ற வேகம் ஆச்சரியப்படுத்தியது என்றார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். இதன் விளைவு அடுத்த போட்டிக்கு போடப்படும் பிட்சில் எதிரொலித்தாலும் ஒலிக்கும் என்று தெரியாமல் மோர்கன் கூறியதாவது:\nஆட்டம் ஆடப்பட்ட சூழ்நிலை, பிட்சை வைத்துப் பார்க்கும் போது, ஆதில் ரஷீத் நன்றாகத் தொடங்கினார். வேகப்பந்து வீச்சாளர்கள் வீச வந்தவுடன் பந்தின் வேகம் எழுச்சி எங்களுக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.\nமுதல் பாதியில் எங்கள் பவுலிங் அசாத்தியமானதாக இருந்தது. பிட்சும் முழுதும் அப்படியே இருந்தது மாறவில்லை. விரைவில் துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தால் அது நிச்சயம் கேள்விகளை எழுப்பும்.\nஜோஸ் பட்லர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் சராசரி 50 ஸ்ட்ரைக் ரேட் 150 என்று வைத்துள்ளார். அவர் பிரமாதமான பார்மில் இருக்கிறார். பட்லரிடம் நாம் அதிகம் கூற வேண்டியதில்லை அவரே பார்த்துக் கொள்வார்.\nஅவரிடமிருந்து என்100வது போட்டிக்கான தொப்பியை வாங்கும்போது எனக்கு கண்ணீர் வந்தது. அவர் எனக்கு சிறந்த நண்பர், எங்கள் குடும்பங்களும் நெருங்கிய குடும்பங்கள். அவர் எனக்குக் கூறிய வார்த்தைகள் என் இதயத்தை குளிரிவித்தன. நான் அதற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nஇவ்வாறு கூறினார் இயான் மோர்கன்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nசென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nதொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் வழங்க தடை...\nவேகப்பந்து வீச்சில் பிட்சில் எடுத்த பவுன்ஸ் ஆச்சரியமாக இருந்தது: உஷ் பார்த்து பேசுங்க மோர்கன், கோலிக்கு கேட்டுடப் போகுது\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nஅதிரடியை ஆரம்பித்த மேக்ஸ்வெல்.. கச்சிதமாக முடித்த டிவில்லியர்ஸ்.. சேப்பாக்கத்தில் ரன் மழை - கே.கே.ஆர்-க்கு 205 ரன்கள் இலக்கு\nசிக்ஸ் அடிக்கிறேனு மைதானத்தில் ஃபிரிட்ஜை உடைத்த ஜானி பேர்ஸ்டோ - வைரல் வீடியோ\nPetrol-Diesel Price | சென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக��கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nஅத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2021/feb/26/jobs-ugc-net-2021-notification-3570633.html", "date_download": "2021-04-19T02:10:12Z", "digest": "sha1:BYMLSIBWHYDRTA3MOTIJ7WKLH7KD7FWK", "length": 12689, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விண்ணப்பங்கள் வரவேற்பு... உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nவிண்ணப்பங்கள் வரவேற்பு... உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு\nஇந்திய அரசின் மனிதவளத் துறையின்கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM-2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST, OBC, Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: NET தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC, PWD, Transgender பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு முறை: NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்டது. விண்ணப்பத்தாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 1 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு 2 மணி நேரம் கொண்டதாக இருக்கும். தேர்வு கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும்.\nதமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர்\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, OBC,EWS பிரிவினர் ரூ.500, SC,ST,PWD,Transgender பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ntanet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2021\nமேலும் விவரங்கள் அறிய www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_7.html", "date_download": "2021-04-19T02:09:51Z", "digest": "sha1:DTDY7R4OLXLQMK4CTXDX3WGNGDRHVZYA", "length": 11341, "nlines": 116, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்? கூட்டமைப்பிற்குள் வெடிக்கும் மோதல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் விடைகொடுக்க தீர்மானித்துள்ளார்.\nஇந்நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சம்பந்தனின் ஓய்வின் பின் வெற்றிடமாகும் தலைமைத்துவத்தை எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதே இதற்கான காரணமாகும்.\nஇதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான பின்னணியிலேயே, கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை இணைத்துகொண்டு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதாகஈ.பி.ஆர்.எல் எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு பகுதியில் நேற்று கட்சியினுடைய அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 1977ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துவரும் இரா.சம்பந்தன், 2001ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.\nமேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த இரண்டாவது தமிழர் என்கிற பெருமையையும் இரா.சம்பந்தன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரிய���ன் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-620-manavaazhvu-puvi.html", "date_download": "2021-04-19T02:24:01Z", "digest": "sha1:PTY6W6IBTLVWPTNG2FRLGY4NBN3WJQQI", "length": 4158, "nlines": 99, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 620 - ManaVaazhvu Puvi Vaazhvinil", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nமணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு\nமண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு\nமருவிய சோபன சுப வாழ்வு\nசுப மண மகளிவர் இது போது\nமண முறை யோது வசனம்\nபெற வேது - நல்ல\n2. ஜீவ தயாகரா சிருஷ்டி யதிகாரா\nதெய்வீக மா மண அலங்காரா\nதேவ குமாரா திரு வெலையூரா\n3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்\nஅடக்க ஆசாரம் அன்பு உதாரம்\nஅன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_82.html", "date_download": "2021-04-19T03:12:30Z", "digest": "sha1:XVB5GG2DHRUYH3R64KL4HVJTYGV23J4U", "length": 8185, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஜோதிகாவிற்கு அடித்திருக்கும் லாட்டரி! அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\n அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி\n அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி\nதமிழ் சினிமாவில் சினிமா குடும்பம் என்று சொன்னால் அனைவர்க்கும் நினைவில் வருவது சிவகுமார் குடுத்தும் தான். சிவகுமார் போல் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் பிசியாக நடித்து வந்தார்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவெளியிற்கு பின்பு மீண்டும் நடிக்க அரமித்துவிட்டார்.\nஇப்போது அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது கல்யாண் இயக்கத்தில் ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிக்கான், ஆனந்தராஜ் என இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படம் மே 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறதாம்.\nஇந்த படத்தை தொடர்ந்து ஜோதிகா அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கும் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து வருகிறார். மேலும், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் என இவர்களுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து, ஜீத்து ஜோசெப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். எனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாக போகிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/154679/", "date_download": "2021-04-19T02:05:31Z", "digest": "sha1:XJRYMYSQ7FFLQXROKXFDO3VDNBNBAVJC", "length": 8177, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா உயிாிழப்பு 181 ஆக அதிகாிப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிாிழப்பு 181 ஆக அதிகாிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #இலங்கை #கொரோனா #உயிாிழப்பு #அதிகாிப்பு\nTagsஅதிகாிப்பு இலங்கை உயிாிழப்பு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரிசல் காட்டுப்பகுதியில் உருக்குழ��ந்த நிலையில் சடலம் மீட்பு.\nமருதனார் மட கொத்தணி – 11 நாளில் 93பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பைடன்\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா March 24, 2021\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம் March 24, 2021\nஅமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார் March 24, 2021\nயாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா March 24, 2021\nயாழ்.மாநகர முதல்வர் தனிமைப்படுத்தலில் March 24, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-19T03:20:45Z", "digest": "sha1:UXSHAETBWYQMLORZOG2E37CLSUMRRMAF", "length": 21832, "nlines": 70, "source_domain": "www.samakalam.com", "title": "சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள் |", "raw_content": "\nசீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள்\nஇலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் நம்புகின்றோம். அதன் உள் விவகாரங்களை கையாளும் திறன் அதற்குண்டு – இலங்கையின் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இதுதான். மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான உள்ளார்ந்த கலந்துiராயாடல்களில் பங்குகொள்ளும் ஒரு நண்பர் என்னுடன் பேசுகின்ற போது, ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, மனித உரிமை விழுமியங்களை முதன்மைப்படுத்தும் மேற்குலக நாடுகளும், அதனை முற்றிலுமாக எதிர்த்துநிற்கும் எதிர்-தாராளவாத முகாமிற்கு தலைமை தாங்கும் சீனாவும் எவ்வாறு மோதிக் கொள்;கின்றன என்பது தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். சீனா எந்தளவிற்கு இந்த விடயங்களில் தலையீடு செய்கின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nஇங்கு, முக்கியமாக கவனிக்க வேண்டி ஒரு விடயமுண்டு. அதாவது, இலங்கையின் ஒரு தேசிய இனமான தமிழர். தங்களுக்கான நீதியை மேற்குலக தாராளவாத நாடுகளிடமிருந்தே எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் மேற்குலக தாரளவாத நாடுகள் மட்டும்தான் உலகளாவிய மனித உரிமைகள் நிலைமைகள் மீது கரிசனை கொண்டிருக்கின்றன. ஏனெனில் மனித உரிமைச் சிந்தனை என்பதே தாராளவாத அரசியல் முறைமையின் ஒரு அங்கம்தான். மனித உரிமைச் சிந்தனையும் ஜனநாயகமும் தாராளவாத அரசியலின் இரு கண்களாகும். அரசியல் அதிகாரம், தாராளவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நாடுகளில் மட்டும்தான், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும்.\nஉதாரணமாக சீனாவில் மனித உரிமைகள் ஜனநாயகம் தொடர்பில் விவாதிக்க முடியாது ஏனெனில் சீனாவின் அரசியல் கட்டமைப்பு அடிப்படையிலேயே ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. இந்த பின்புலத்தில் பார்த்தால், இலங்கை விடயத்தில், தமிழர்களின் மேற்குலகம் நோக்கிய கோரிக்கையை பலவீனப்படுத்துவதே சீனாவின் பிரதான இலக்காக இருக்கின்றது. தமிழர்கள் இலங்கையின் உள்ளக கட்டமைப்புக்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்னும் அடிப்படையில்தான் மேற்குலக நாடுகளின்தலையீடுகளை கோரிவருகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றனர். அதே வேளை, ஒரு நியாயமான அரசியல் தீர்விற்காக, தமிழர் தரப்பு, இந்தியாவின் தலையீட்டையும் கோருகின்றது. ஆனால் மறுபுறமாக – இலங்கையை நம்பலாம், இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையீடு செய்யக் கூடாது, அதனை சீனா ஒரு போதும் பார்த்துக் கொண்டிருக்காது என்றவாறான பிரச்சாரங்களை சீனா சர்வதேசளவில் மேற்கொண்டு வருகின்றது.\nஇந்த இடத்தில் தமிழர்களின் மனித உரிமை மற்றும் ஜனநாயகரீதியான கோரிக்கைகளுடன் சீனா நேரடியாக மோதுகின்றது. இது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தமிழ்த் தேசிய கட்சியும் வாய்திறந்ததில்லை. ஏன் ஆமெரிக்காவின், இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற தமிழ் தலைமைள், ஏன் மேற்குலக தலையீடுகளை எதிர்த்துவரும், சீனாவின் குறுக்கீடுகளை எதிர்க்கவில்லை ஆமெரிக்காவின், இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற தமிழ் தலைமைள், ஏன் மேற்குலக தலையீடுகளை எதிர்த்துவரும், சீனாவின் குறுக்கீடுகளை எதிர்க்கவில்லை இதற்கு பின்னாலுள்ள அரசியல் என்ன இதற்கு பின்னாலுள்ள அரசியல் என்ன வாய்;ப்பு கிடைத்தால் சீனாவுடனும் ஒட்டிக் கொள்ளலாமென்று தமிழ்த் தலைமைகள் கருதுகின்றனவா\nதென்னிந்தியாவின் ராமேஸே;வரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில், மின்உற்பத்தி திட்டமொன்றிக்காக, சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்தியாவிற்கு தெரியும். ஒரு பிராந்திய சக்தி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வழிகளை கையாளக் கூடிய திறனைக் கொண்டிருக்கும். அது சாம, தான, பேத, தண்டம் என்றவாறான அணுகுமுறைகளை உள்ளடக்கியிருக்கும். நிச்சயமாக ஈழத்தமிழ் தலைமைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையில்லை. இதுதான் யதார்த்தம் – என்றாலும் கூட, இந்தியாவிடமிருந்து ஆதரவை கோரிவரும் தமிழ் தலைமைகள், இந்தியாவின் நலன்கள் மீதான கரிசனையை காண்பிக்க வேண்டியது ஒரு தார்மீக கடமையாகும்.\nஇது இயல்பானதும் கூட. நாம் எந்த நாடுகளின் உதவிகளை கோருகின்றோமோ, அந்த நாடுகளின் நலன்கள் தொடர்பில் எங்களுக்கும் கரிசனை இருக்க வேண்டியது அவசியமாகு��். நாம் எமது தார்மீக கடமையை செய்துகொண்டு குறித்த நாடுகளிடம் சில விடயங்களை எதிர்பார்கும் போது, நாம் சில விடயங்கனை சற்று கூடுதல் உரிமையுடன் கேட்க முடியும். ஆனால் தமிழ்ச் சூழலில் அவ்வாறான அணுகுமுறையை ஒரு போதுமே காணமுடியவில்லை. தேர்தலில் தோல்வியடைந்த ஒரு சில அரசியல்வாதிகள் இது தொடர்பில் அவ்வப்போது பேசுகின்றனரே தவிர, தமிழ் மக்களின் பிரதான தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தங்களின் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவதில்லை. புவிசார் அரசியல் தொடர்பில் பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சீனா தொடர்பில் தவறியும் வாய்திறந்ததில்லை.ஏன்\nஅண்மையில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவரிடம் இது தொடர்பில் வினவியிருந்தேன். ஏன் நீங்கள் சீனா தொடர்பில் வாய்திறப்பதில்லை நீங்கள் மேற்குலக தூதரகங்களில்தான் தஞ்சமடைகின்றீர்கள். அவர்களின் உதவியை கோருகின்றீர்கள் ஆனால் மேற்குலகு தலைமைதாங்கும், தாராளவாத உலக ஒழுங்கிற்கு சவால்விடும் சீனா, தொடர்பில் நீங்கள் ஏன் வாய்திறக்க அஞ்சுகின்றீர்கள் நீங்கள் மேற்குலக தூதரகங்களில்தான் தஞ்சமடைகின்றீர்கள். அவர்களின் உதவியை கோருகின்றீர்கள் ஆனால் மேற்குலகு தலைமைதாங்கும், தாராளவாத உலக ஒழுங்கிற்கு சவால்விடும் சீனா, தொடர்பில் நீங்கள் ஏன் வாய்திறக்க அஞ்சுகின்றீர்கள் இதற்கு அவர் வழங்கிய பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை நாளைக்கு சீனாவிடமும் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டால் என்னசெய்வது இதற்கு அவர் வழங்கிய பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை நாளைக்கு சீனாவிடமும் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டால் என்னசெய்வது இரா.சம்பந்தனும் இந்தக் கருத்துப்பட அண்மையில் பேசியவர் என்றார். சீனாவையும் கண்டு வைத்தால் பிரயோசனமாக இருக்குமா இரா.சம்பந்தனும் இந்தக் கருத்துப்பட அண்மையில் பேசியவர் என்றார். சீனாவையும் கண்டு வைத்தால் பிரயோசனமாக இருக்குமா – இவ்வாறு சம்பந்தன் கேட்டதாக அவர் தெரிவித்தார். அவரது கருத்தும் அப்படியாகத்தான் இருந்தது. இப்போது நாங்கள் அவசரப்பட்டு சீனாவை எதிர்த்துவிட்டு, ஒரு வேளை, நாளைக்கு அவர்களிடமும் போக வேண்டிய நிலைமையேற்பட்டுவிட்டால் நிலைமைகள் சிக்கலாகிவிடலாமல்லவா – இவ்வாறு சம்ப��்தன் கேட்டதாக அவர் தெரிவித்தார். அவரது கருத்தும் அப்படியாகத்தான் இருந்தது. இப்போது நாங்கள் அவசரப்பட்டு சீனாவை எதிர்த்துவிட்டு, ஒரு வேளை, நாளைக்கு அவர்களிடமும் போக வேண்டிய நிலைமையேற்பட்டுவிட்டால் நிலைமைகள் சிக்கலாகிவிடலாமல்லவா சம்பந்தனின் இவ்வாறான புரிதலுக்கும், தற்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர், மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்புவிட்டிருப்பதற்குமிடையில் பெரிய வேறுபாடில்லை.\nஇன்றைய தாராளவாத உலக ஒழுங்கிற்கு சீனாவை விடவும், வேறு எந்தவொரு பிரதான சவாலுமில்லை. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், தற்போது சோவியத்தின் இடத்தை சீனா மெதுவாக எடுத்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய சர்வதேச அரசியல் பரப்பில் இதுதான் பிரதான அரசியல் விவாதம். உண்மையில் இது தொடர்பில் எந்தவிதமான புலமையோ அனுபவமோ சம்பந்தனைப் போன்றவர்களிடம் இல்லை. அதே வேளை கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்களிடமும் இல்லை. இருந்திருந்தால் சீனாவை கண்டுவைப்பது பயன்தருமா என்றவாறான ஒரு கேள்வியை சம்பந்தன் கேட்டிருக்க மாட்டார். தமிழ் அரசியலிலுள்ள பலவீனமான பக்கம் இதுதான். தமிழ் அரசியலில் உள்ள ஒரு சிலரும் கூட, விடயங்களை சட்டக் கண்கொண்டு பார்ப்பவர்களாகவே இருக்கின்றனர். மனித உரிமைகள் விவகாரத்தில் தாராளவாத சக்திகளும் எதிர்-தாராளவாத சக்திகளும் எவ்வாறு மோதிக் கொள்கின்றன என்பது தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இருந்திருந்தால், சீனாவிடம் போவதால் நன்மை வருமா என்னும் கேள்விக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது.\nசீனாவின் தற்போதைய ஜனாதிபதி, ஒரு வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கின்றார். மேற்குலக தாராளவாத உலக ஒழுங்கில் சீனாவால் எக்காலத்திலும் ஒரு உறுப்புநாடாக இருக்க முடியாது. இதன் காரணமாகத்தான் சட்டத்தினடிப்படையிலான உலக ஒழுங்கின் முதல் எதிரியாக சீனா கணிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலகளாவிய முறுகல் நிலைதான் இனிவரப்போகும் உலக அரசியலை தீர்மானிக்கப் போகின்றது\nஇந்த நிலையில் மேற்குலக தலையீடுகளை குறிப்பாக அமெரிக்காவின் பைடன் நிர்வாகத்தின் தலையீட்டை கோரும், தமிழ் தலைமைகள், முதலில் தாராளவாத உலக ஒழுங்கிற்குள் தாங்கள் இருக்கின்றார்களாக என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கின்றது. அதனை நிர���பிக்க வேண்டுமாயின், முதலில் இலங்கை விடயத்தில் சீனா மேற்கொண்டுவரும் தீர்மானங்கள் தொடர்பான தங்களின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படும், அரசியல் அணுமுறைகள் ஒருபோதுமே தமிழர்களுக்கு கைக்கொடுக்காது.\nமாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது\nதமிழர் அரசியல் எதை நோக்கி\nஜெனிவா கூட்டத்தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் : பகுதி-2\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://libreshot.com/ta/free-images/spirituality/", "date_download": "2021-04-19T03:24:58Z", "digest": "sha1:C4HQFREBQME6A5DOL53KTSTYZAFLHI5O", "length": 13676, "nlines": 89, "source_domain": "libreshot.com", "title": "ஆன்மீகம் - இலவச பங்கு புகைப்படங்கள் ::: லிப்ரேஷாட் :::", "raw_content": "\nவணிக பயன்பாட்டிற்கான இலவச படங்கள்\nSpirituality stock images for free download. புகைப்படங்கள் பொது டொமைன் உரிமமாக உரிமம் பெற்றவை - பண்பு இல்லை / வணிக பயன்பாட்டிற்கு இலவசம். நான் எடுத்த எல்லா புகைப்படங்களும் உங்களுக்காக மட்டுமே, எனவே அவற்றின் தோற்றத்திற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nநத்தை ஷெல் - இலவச படம்\nஜனவரி 26, 2021 | ஆன்மீகம்\nவிலங்குகள், கருப்பு வெள்ளை, மூடு, மேக்ரோ புகைப்படம், இயற்கை, ஆன்மீகம், வனவிலங்கு\nŠumava இல் ஒரு தேவாலயத்தின் இடிபாடுகள் - இலவச படம்\nஅக்டோபர் 14, 2020 | ஆன்மீகம்\nகிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், மர்மமான, ஆன்மீகம், வூட்ஸ்\nபுல்வெளியில் ஒரு சிறிய புத்த கோவில் - இலவச படம்\nஜூன் 23, 2020 | ஆன்மீகம்\nஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப mon த்த மடங்கள், மங்கோலியா, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், ஸ்டெப்பி, ஸ்தூபங்கள், கோயில்\nமாலை மூடுபனியில் சர்ச் - இலவச படம்\nமார்ச் 9, 2020 | ஆன்மீகம்\nகிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், அந்தி, சாயங்காலம், மூடுபனி, காடு, மந்திரம், மர்மமான, ஆன்மீகம், கிராமம், குளிர்காலம்\nஅமர்பயாஸ்கலண்ட் மடாலயம் - இலவச படம்\nபிப்ரவரி 11, 2020 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம்\nவூட்ஸ் சர்ச் – நெரடோவ் - இலவச படம்\nநவம்பர் 24, 2019 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கிற���ஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், மூடுபனி, வரலாறு, மொராவியா, மர்மமான, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், குளிர்காலம், வூட்ஸ்\nமங்கோலியன் ஸ்டெப்பியில் ப st த்த ஸ்தூபங்கள் - இலவச படம்\nநவம்பர் 16, 2019 | ஆன்மீகம்\nஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப mon த்த மடங்கள், பச்சை, இயற்கை, மங்கோலியா, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், ஸ்டெப்பி, ஸ்தூபங்கள், திபெத்திய புத்தமதம்\nவட்டமான படிக்கட்டு - இலவச படம்\nஅக்டோபர் 23, 2019 | ஆன்மீகம்\nசுருக்கம், கட்டிடக்கலை, வடிவமைப்பு, வடிவியல், உட்புறம், உட்புற வடிவமைப்பு, மினிமலிசம், முன்னோக்கு, ஆன்மீகம், படிக்கட்டுகள், வெள்ளை\nகிறிஸ்தவ தேவாலயம் மற்றும் சந்திரனின் மேல் - இலவச படம்\nசெப்டம்பர் 12, 2019 | ஆன்மீகம்\nஜோதிடம், வானியல், கிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், நிலா, மர்மமான, மதம் மற்றும் மரபுகள், வானம், ஆன்மீகம்\nநேபொமுக் புனித ஜான் யாத்திரை தேவாலயம் - இலவச படம்\nசெப்டம்பர் 11, 2019 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், வரலாறு, மொராவியா, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம்\nமர்மமான மிஸ்டி சர்ச் - இலவச படம்\nஜூன் 13, 2019 | ஆன்மீகம்\nகிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், மூடுபனி, மர்மமான, ஆன்மீகம், குளிர்காலம், வூட்ஸ்\nமூடுபனியில் சர்ச் - இலவச படம்\nஜூன் 12, 2019 | ஆன்மீகம்\nகிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், மூடுபனி, மர்மமான, ஆன்மீகம், குளிர்காலம், வூட்ஸ்\nஐரோப்பிய பரோக் சர்ச் - இலவச படம்\nஜூன் 9, 2019 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், வரலாறு, மொராவியா, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், கோபுரங்கள்\nமங்கோலியாவில் உள்ள அமர்பயாஸ்கலண்ட் மடாலயம் - இலவச படம்\nஜனவரி 28, 2019 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், கோயில்\nமர தேவாலய கோபுரம் - இலவச படம்\nடிசம்பர் 18, 2018 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், வரலாறு, மதம் மற்றும் மரபுகள், வானம், ஆன்மீகம், கோபுரங்கள், விண்டேஜ், மர\nகூழாங்கல் கோபுரம் - இலவச படம்\nநவம்பர் 6, 2018 | ஆன்மீகம்\nசுருக்கம், கலை, பின்னணி, கடற்கரை, ப Buddhism த்தம், அமைதியாக, மூடு, பச்சை, தியானம், இயற்கை, சமாதானம், தளர்வு, நதி, பாறைகள், ஆன்மீகம், கற்கள், சின்னம், கோபுரங்கள், வால்பேப்பர்கள், தண்ணீர், ஜென்\nப mon த்த மடாலய கதவு - இலவச படம்\nநவம்பர் 1, 2018 | ஆன்மீகம்\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், சிவப்பு, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், கோயில்\nநல்லிணக்கம் - இலவச படம்\nஅக்டோபர் 12, 2018 | ஆன்மீகம்\nசுருக்கம், பின்னணி, கடற்கரை, ப Buddhism த்தம், அமைதியாக, மூடு, பச்சை, தியானம், இயற்கை, சமாதானம், தளர்வு, பாறைகள், ஆன்மீகம், சின்னம், கோபுரங்கள், வால்பேப்பர்கள், தண்ணீர், ஜென்\nஜனவரி 27, 2018 | ஆன்மீகம்\nகலை, கிறிஸ்தவம், கிறிஸ்துமஸ், சர்ச், வண்ணமயமான, அலங்காரங்கள், விவரம், உட்புறம், ஒளி, ப்ராக் கோட்டை, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம்\nகனவு பற்றும் - இலவச படம்\nஜனவரி 16, 2018 | ஆன்மீகம்\nபின்னணி, அலங்காரங்கள், உணர்ச்சிகள், வீடு, ஆன்மீகம், கற்கள், சுவர்\nமர புத்தர் - இலவச படம்\nநவம்பர் 3, 2017 | ஆன்மீகம்\nபுத்தர், ப Buddhism த்தம், அமைதியாக, முகம், தியானம், சமாதானம், தளர்வு, மதம் மற்றும் மரபுகள், மத சின்னங்கள், ஆன்மீகம், மர, ஜென்\nபுனித நபரின் சிலை - இலவச படம்\nஆகஸ்ட் 7, 2017 | ஆன்மீகம்\nகலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், ஐரோப்பா, வரலாறு, இடைக்கால, ப்ராக், மதம் மற்றும் மரபுகள், மத சின்னங்கள், ஆன்மீகம், சிலைகள்\nகருப்பு பின்னணியில் மூன்று மெழுகுவர்த்திகள் - இலவச படம்\nஆகஸ்ட் 6, 2017 | ஆன்மீகம்\nபின்னணி, இருள், தீ, ஒளி, மந்திரம், இரவு, மதம் மற்றும் மரபுகள், காதல், ஆன்மீகம், காதலர்\nகருப்பு பின்னணியில் மூன்று மெழுகுவர்த்திகள் - இலவச படம்\nபிப்ரவரி 9, 2017 | ஆன்மீகம்\nபின்னணி, கருப்பு, அமைதியாக, தீ, ஒளி, காதல், தளர்வு, காதல், சோகம், ஆன்மீகம், காதலர்\nகருப்பு பின்னணியில் மெழுகுவர்த்திகள் - இலவச படம்\nபிப்ரவரி 6, 2017 | ஆன்மீகம்\nபின்னணி, கருப்பு, அமைதியாக, தீ, ஒளி, காதல், தளர்வு, காதல், சோகம், ஆன்மீகம், காதலர்\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது: மேலும் கண்டுபிடிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2021-04-19T03:23:23Z", "digest": "sha1:CXD5X2EKJY4D6S5GUWMDVLAGM75IFCWO", "length": 26184, "nlines": 159, "source_domain": "tamilvivasayam.com", "title": "உழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள் | தமிழ் விவசாயம்", "raw_content": "\nHome/கால்நடைகள்/உழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்\nஉழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்\nதமிழ் விவசாயம்January 6, 2021\nகிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது. குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது. இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்\nகொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும். இவ்வின மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும். முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும்.\nசிவப்பு சிந்தி – Red Sindhi\nஇவ்வினம் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி என்றும் அறியப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.\nஇவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1100-2600 கிலோ வரை இருக்கும். சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்.\nசாஹிவால் மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தில் இருந்து தோன்றியது. இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது. இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும். இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2725-3175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்\nஉழவு மற்றும் இதர வேலைகளுக்குப் பயன்படும் உள் நாட்டின மாட்டினங்கள்\nதற்பொழுது கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது. இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும். சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும். இம்மாட்டினங்கள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை.\nஇம்மாட்டினங்கள், கர்நாடகாவிலுள்ள ஹாசன், சிக்மகளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை. அம்ரிட்மஹால் மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும். இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்.\nஇம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை. சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவற்றின் நடை வேகமாக இருக்கும்.\nஇம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவை. திரு.நல்லதம்பி சர்க்கார் மன்றாடியார் மற்றும் பாளையகோட்டையின் தெய்வத்திரு.பட்டோகர், போன்றோரின் முயற்சியால் இம்மாட்டினங்கள் தனித்துவம் பெற்றவை.\nபிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருந்து பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும். காளை மாடுகள் சாம்பல் நிறத்துடன் கூடிய முதுகுப்பகுதியையும், முன், பின் கால்களையும் கொண்டவை. வண்டியிலுக்கும் காளைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும்.\nபசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். ஆனால் இவ்வினத்தினைச் சேர்ந்த சில மாடுகள் சிவப்பு, கருப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கலந்த கலவையுடன் கூடிய தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள் அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும்.\nஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட���டினம் காணப்படுகிறது. பர்கூர் மாட்டினங்களின் தோல் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும். சில சமயங்களில் வெள்ளை மற்றும் அடர்த்தியான பழுப்பு நிறங்களிலும் இம்மாட்டினங்கள் காணப்படும். நன்கு அமைந்த உடற்கட்டுடன், நடுத்தர அளவில் இம்மாட்டினங்கள் காணப்படும்\nஇம்மாட்டினங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.\nஉம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருப்பதுடன் அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும். வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது பொதுவாக உம்பலாச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது.\nஇம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்திலும் காணப்படுகின்றன. புலிக்குளம்/ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக காணப்படுகின்றன. பசு மாடுகள் சாம்பல் நிறத்துடனோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்.\nமைசூர் பகுதி மாடுகளைப் போன்றே இம்மாடுகளும் பின்புறம் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும். இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது.\nபால் உற்பத்தி மற்றும் வேலைக்குப் பயன்படும் உள் நாட்டின மாட்டினங்கள்\nதென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை. இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன. இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்.\nஇம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும், உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ) முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்.\nஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது. இவற்றின் கொம்புகள் சி���ியதாக இருக்கும். காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.\nஇவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக 1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள். ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்.\nஇவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன. குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின.\nஇம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும். காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன. இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோக்களாகும்\nஇம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன. இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோக்கள். முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.\nகிருஷ்ணா பள்ளத்தாக்கு – krishna valley\nகர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது. இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும். இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்.\nபொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோக்களாகும்.\nஇந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, ட��ங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன. இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது. இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்\nமுதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும். இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும். கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.\nதமிழ் விவசாயம்January 6, 2021\nஉழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் \"தமிழ் விவசாயம்\" Email: tamilvivasayam1947@gmail.com\nபட்டைய கிளப்பும் பட்டா சண்டை சேவல்\nபால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை\nமாட்டுக் கொட்டகை வகைகளும், கன்றுகளுக்கு கொட்டகை அவசியமும்\nமாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள்\nஅதிகம் பால் தரும் மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்\nபால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள்\nஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறை\nபயிர் தொழில் உயிர் தொழில்\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/04/07143609/2514700/arrear-exam-dont-accept-govt-order-chennai-high-court.vpf", "date_download": "2021-04-19T02:44:36Z", "digest": "sha1:5SRBZDKYNBSETYC62MC6VPZWOFE66YBA", "length": 15361, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் || arrear exam dont accept govt order chennai high court", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 07-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஇந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.\nஅதேபோல் கல்லூரியில் இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும், அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.\nமாணவர்களிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பும் கிளம்பியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. தேர்வுகளை நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோர்ட் தெரிவித்துள்ளது.\nமேலும், தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர், தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர், தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nஅரியர் தேர்வு | சென்னை உயர்நீதிமன்றம்\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nமேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவிற்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி\nகொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது\nகைதிக்கு கொரோனா : கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு\nபிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு -நாளை முதல் அமல்\nஅரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீ��ிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/07/seeman-requests-tn-govt-to-make-part-time-teachers-as-permanent-employees/", "date_download": "2021-04-19T02:14:41Z", "digest": "sha1:5GWFKB42XWXGBHEX5V33EMVSWUEG5A5D", "length": 33191, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆ���ிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் ரூ 2500 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 7,500 சம்பளமாக வழங்கப்பட்டுவருகிறது.\nபகுதி நேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 9 ஆண்டுகள் முடிந்து 10வது கல்வியாண்டு தொடங்கும் போதிலும் கூட அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், அதிகாரிகளால் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் வேதனையின் உச்சம்.\nஅதுமட்டுமின்றி, இவர்களைப் பணியமர்த்துவது தொடர்பான இரு அரசாணைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிறைவேற்றித் தருவதற்குகூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது. இந்த வகையில் ஒவ்வொரு சிறப்பாசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம்; அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு சிறப்பாசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், இதையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. பின்னர்ப் பிறப்பிக்கப்பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இருபள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பும் இதுவரை நடைம��றைப்படுத்தப்படவில்லை.\nஇதற்குக் காரணம் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் இல்லாத வகுப்புகளைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறாக இவர்களை முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 12 மாதங்களும் பணி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டுவருகிறது.\nமேலும் உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையிலும் கூட மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்காமல் தவிர்ப்பது பெருங்கொடுமை. தேசத்தின் வருங்கால சிற்பிகளை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட விடாது, தமிழக அரசு உடனடியாக அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும், கடந்த பத்தாண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் தமிழக அரசு விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nமுந்தைய செய்திகொடியேற்ற நிகழ்வு க.பரமத்தி, அரவக்குறிச்சி தொகுதி\nஅடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி\nகும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை\nஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | இரண்டாம்நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (09-03-2021)\nசட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் – சீமான் அறிவிப்பு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலு��்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-ராதாபுரம் தொகுதி\nதிருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/master-song/", "date_download": "2021-04-19T02:26:12Z", "digest": "sha1:D3PQGDHY7I3P7YSSYR6GBHGQ63ISRAR2", "length": 6676, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Master song Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தியாவையே வாயடைக்க வைத்த மாஸ்டர் பட பாடல்கள் படைத்த புதிய சாதனை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள்...\nஉலக அளவில் ட்ரெண்டான மாஸ்டர் படத்தின் பாடல்கள், குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டு ரசிகை\nபிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் அவருடன் நடித்துள்ளார். மாநகரம் மற்றும் கைதி திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ்...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது\nகொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்\nகனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2010/02/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-19T04:26:01Z", "digest": "sha1:TRNUKHPS25JTLRIRNYNUQASJGWD6CI73", "length": 6004, "nlines": 44, "source_domain": "ulavan.adadaa.com", "title": "விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார். | உழ‌வ‌ன்", "raw_content": "\n← தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா.\nதமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர் →\nவிடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார்.\nபயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன.\nகடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார்.\nஇந்த வழக்கின் நோக்கங்கள் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த ருத்ரகுமாரன் அவர்கள், விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் செயற்படுவதாகவும், அவர்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தங்களைப்போன்றவர்கள் விரும்புவதாகவும், அதற்கு சட்டரீதியில் இருக்கும் தடைகளை நீக்குவதற்காகவே தாம் இந்த வழக்கில் வாதாடுவதாகவும் கூறினார்.\nஅவரது செவ்வியின் முழுமையான ஒலி வடிவத்தை நேயர்கள் .BBCTmailகேட்கலாம்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:30:57Z", "digest": "sha1:A5PESV7JTJRU7H7X24S6IWKOXCB5MU5J", "length": 18425, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் படிப்போம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 October 2014 No Comment\nதமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும் என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது…\n“தமிழ்படிப்போம்” நூல் வெளியீட்டு விழா:\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 June 2014 No Comment\nஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்ற “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா: புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைப் பிள்ளைகள் விரும்பும் வகையில் எளியமுறையில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா வைகாசி 30, 2045 /13-06-2014 அன்று ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்றது. விழாவிற்கு வாழ்நாட்பேராசிரியர் சண்முகதாசுஅவர்கள் தலைமை தாங்கினார். சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தொடக்கவுரைநிகழ்த்தினார். பேராசிரியர் சந்திரகாந்தன், பேராசிரியர்இ.பாலசுந்தரம், விரிவுரையாளரான திருமதி செல்வம் சிறிதாசு, கவிஞர் கந்தவனம்பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் திருமதி….\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஉலகத்தாய்மொழி நாளும் ���த்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக���கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/articles/page/7/", "date_download": "2021-04-19T02:21:43Z", "digest": "sha1:I2T3FER3CGPAY5TDZ62TD4ASV6T26IQ2", "length": 3440, "nlines": 88, "source_domain": "www.samakalam.com", "title": "கட்டுரைகள் |", "raw_content": "\nஜே பைடன்- சிங்களப் பத்திரிகைகளின் கற்பனை- அற்பசொற்ப ஆதரவையும் இழக்கப்போகும் ஈழத்தமிழர்கள்\nஒரே நாடு; ஒரே சட்டம்; ஒரே குடும்பம்\nபைடனின் வெற்றியும் பூகோள அரசியல் திருப்பங்களும்- உறுதியாகவுள்ள கோட்டாபய\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர்\nகொழும்புத் துறைமுக கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவும்\nயாழ் கடல் நீரேரி அண்மைய பௌர்ணமி நாளில் தரைப்பகுதிக்குள் அசாதாரணமாக ஊடுருவிய காரணம் பற்றிய கருதுகோள்\nமஞ்சள் ஆபத்தும் மஞ்சள் விலை கூடிய ஒரு குட்டித் தீவும்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/world-top-10-rank-social-networks-1st.html", "date_download": "2021-04-19T02:38:57Z", "digest": "sha1:UJZODT53F4Y32SEPTWBCKPCVYCTZTQID", "length": 19564, "nlines": 125, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> Top 10 சோஷியல் நெட்வொர���க் தளங்கள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > Top 10 சோஷியல் நெட்வொர்க் தளங்கள்\n> Top 10 சோஷியல் நெட்வொர்க் தளங்கள்\nநண்பர்கள் வட்டங்களை உருவாக்கி, கருத்துக்களையும், ஆடல், பாடல் பைல்களையும், படங்களையும் பகிர்ந்து கொள்ள இன்று பல சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இணையத்தில் இயங்குகின்றன. இந்த தளங்கள் மூலம் அரசியல் முதல் ஆன்மிகம் வரையிலான பல கருத்து யுத்தங்கள் நடந்து வருகின்றன. அதே போல நண்பர்கள் வட்டங்களில் ஒருவருக்கொருவர் உதவிகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. வாழ்க்கையில் இணைந்து கொள்ளும் சுபமான திருமணங்களும் இவை மூலம் நடந்தேறுகின்றன.\nஇந்த சோஷியல் தளங்களில் எவை மக்களிடையே பிரசித்தி பெற்றவை என்ற ஆய்வு மேற்கொள்ள இயலவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு தளமும் ஒரு வகையில் புகழும் பயனும் உள்ளவையாய் உள்ளன. ஆனால் இன்றைய அளவில் பதிந்துள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், கீழே கண்டுள்ளபடி இந்த தளங்கள் இடம் பிடித்துள்ளதாக, அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு விக்கிபீடியாவினால் மேற்கொள்ளப்பட்டது.\nஏறத்தாழ 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இதன் பதிந்துள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.\nதளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇரண்டாவது இடம் பிடித்துள்ள இந்த தளம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளவில்லையே என்று கவலைப் பட வேண்டாம். இது சீன மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய தளம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கும் மேல்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தை இந்த செய்தி எழுதும்போதுதான் கவனித்தேன். தளம் சென்று பார்த்த பின்னரே, இது முற்றிலும் இந்தக் கால இளைஞர்களுக்கு என்று தெரிந்தது. இதில் 31 கம்யூனிட்டி பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே 16 கோடியே 20 லட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிந்து உள்ளனர்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nபேஸ்புக் பிரபலமடையும் முன்னர் மை ஸ்பேஸ் தளம் தான் பலரின் விருப்ப சோஷியல் தளமாக இருந்தது. இன்னும் இதற்கென பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இசையை ரசிக்கும், அது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்களுக்கு இது மிகவும�� பிடித்த தளம். 13 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இதில் பதிந்துள்ளனர்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇது ஒரு பிளாக் கொண்ட சோஷியல் நெட்வொர்க் தளமாகும். 12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கொண்ட இந்த தளத்திற்கு, உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனை இந்த சோஷியல் நெட்வொர்க் பட்டியலில் சேர்த்து கணக்கிடுகையில், வேர்ட் பிரஸ் போன்ற பிளாக்கர்களின் தளத்தை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறுகின்றனர் என்று தெரியவில்லை.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nபிரேசில் மற்றும் இந்தியாவில் மிக அதிகமாகப் பேசப்படும் மற்றும் பயன்படுத்தும் தளம். மற்ற நாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலிருந்து அவ்வளவாக தீவிர உறுப்பினர்கள் இதில் இல்லை. இதனை எழுதுகையில் இத்தளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டி இருந்தது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஒரு காலத்தில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் என்றால், இதுதான் என்றிருந்தது. இதில் உள்ள 9 கோடிக்கும் மேலான பதிந்த வாடிக்கை யாளர்கள், இன்னும் இதில் செயல்படுகின்றனரா என்பது கேள்விக் குறியே.மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பலர், பேஸ்புக் மற்றும் மை ஸ்பேஸ் தளங்களுக்குத் தாவி விட்டதால் இந்த சந்தேகம் எழுகிறது. ஆனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், இத்தளத்தின் வாடிக்கையாளர்கள் இன்னும் இதன் ரசிகர்களாக உள்ளனர்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇதன் 8 கோடி உறுப்பினர்கள், பெரும்பாலும் இந்தியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளனர். தாய்லாந்து, ரொமானியா மற்றும் போர்ச்சுகள் நாடுகளில் இது மிகவும் புகழ் பெற்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் இது அவ்வளவாகப் பரவவில்லை.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் குறித்த தகவல்கள், ஆய்வு குறித்து படிக்க அமர்கையில், இதில் முதல் இடம் பெற்ற தளமாக ட்விட்டர் தான் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் முடிவுகள் வேறுவிதமாக இருந்தன. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில், இந்த தளம் முதல் இடத்தைப் பெறலாம். இத்தள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 லட்சம் இருக்கிறார்கள்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தையும் ���ாம் அறிந்திருக்க முடியாது. ஏனென்றால் இது ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 22 லட்சம். இது தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. சோஷியல் நெட்வொர்க் தளங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், யு–ட்யூப் தளம் ஏன் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று தெரியவில்லை. சேர்த்துக் கொள்ளப் பட்டிருந்தால், அந்த தளம் நிச்சயமாய் இந்த பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் தகவல்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கா��் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/8839", "date_download": "2021-04-19T03:16:17Z", "digest": "sha1:SJL2FWE7O4QPFBNOTWP6GZO35UQFWE4K", "length": 7391, "nlines": 152, "source_domain": "arusuvai.com", "title": "எனது 1 1/2 வயது மகளின் கால்கள் சொரசொரப்பாக உள்ளது. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது 1 1/2 வயது மகளின் கால்கள் சொரசொரப்பாக உள்ளது.\nஎப்படி இருக்கிறீர்கள். மகள் சுகமா. உங்கள் மகளுடைய கால் சொர சொரப்பாக இருப்பதற்க்கு தேங்காய் எண்ணெய் தடவி பாருங்கள் சரியாகும்.\nஹாய் லலிதா என் மகளுக்கும் கால் அப்படி தான் இருந்தது...அதாவது காலின் இரு ஓரத்திலும் தானெ\nஅப்படியென்றால் என் மருத்துவர் அவீனோ ஹீலிங் க்ரீம் போட சொன்னார்...குளித்தவுடன் மாயிஸ்சரைசர் போடவும் சொன்னார்...காலை கீழே வச்சு அங்கங்க உக்காருவதால் இருக்கலாம்.\nகாலுக்கு எப்பொழுதும் பேன்ட் போட்டு விளையாட விட்டு இந்த க்ரீமும் போடுங்க போயிடும்.தண்ணீர் குறைவாக குடித்தாலும் அப்டி ஆகும்\n3 வயது மகள் உடல் முழுதும் முடி வளர்ச்சி உதவுங்கள் தோழிகளே\nநன்கு உறங்க என்ன செய்வது\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:21:08Z", "digest": "sha1:L5U5HOPJBNWLHE4STV3PN4OS5SJOABF2", "length": 7785, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 24 துணைப்பகுப்புகளில் பின்வரும் 24 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக நிகழ்த்து கலை‎ (3 பகு)\n► நாடு அல்லது தேசிய வாரியாக கலை வகைகள்‎ (3 பகு)\n► அமெரிக்காவில் கலைகள்‎ (4 பகு)\n► அயர்லாந்தில் கலைகள்‎ (3 பகு)\n► ஆஸ்திரேலியாவில் கலைகள்‎ (2 பகு)\n► இங்கிலாந்தில் கலைகள்‎ (2 பகு)\n► இந்தியாவில் கலைகள்‎ (6 பகு, 2 பக்.)\n► இலங்கையில் கலைகள்‎ (3 பகு)\n► உருசியாவில் கலைகள்‎ (1 பகு)\n► எகிப்தில் கலைகள்‎ (1 பகு)\n► ஐக்கிய இராச்சியத்தில் கலைகள்‎ (4 பகு)\n► கனடாவில் கலைகள்‎ (2 பகு)\n► சீனாவில் கலைகள்‎ (2 பகு, 1 பக்.)\n► செருமனியில் கலைகள்‎ (2 பகு)\n► சோவியத் ஒன்றியத்தில் கலைகள்‎ (1 பகு)\n► துருக்கியில் கலைகள்‎ (2 பகு)\n► தென் கொரியாவில் கலைகள்‎ (2 பகு)\n► நியூசிலாந்தில் கலைகள்‎ (1 பகு)\n► பாக்கித்தானில் கலைகள்‎ (2 பகு)\n► பிரான்சில் கலைகள்‎ (2 பகு)\n► வங்காளதேசத்தில் கலைகள்‎ (2 பகு)\n► வட அயர்லாந்தில் கலைகள்‎ (2 பகு)\n► வியட்நாமியக் கலைகள்‎ (4 பகு, 1 பக்.)\n► ஹொங்கொங்கில் கலைகள்‎ (1 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2021/feb/26/indian-army-recruitment-2021-for-bsc-nursing-post-3570636.html", "date_download": "2021-04-19T03:38:22Z", "digest": "sha1:HGNPX27UWC6OAMVB7KALFP3Y3ZB5WGVL", "length": 9627, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராணுவத்தில் பெண்களுக்கு வேலை: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nராணுவத்தில் பெண்களுக்கு வேலை: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்சி நர்சிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமாநில வாரியான காலியிடங்கள் விவரம்:\nதகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2021\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2013/aug/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-726684.html", "date_download": "2021-04-19T03:20:40Z", "digest": "sha1:A346ADDLB2KCKPNJPWF3DRRREI53LJYM", "length": 7967, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு வார இதழ்கள் ஞாயிறு கொண்டாட்டம்\n• நமது நாட்டின் தேசிய கீதமாக ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய \"ஜனகனமன' பாடல், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n• தேசிய கீதத்தைப் பாட 52 விநாடிகள் ஆகும்.\n• தேசிய கீதத்திற்கு வங்காள மொழியில் \"பாரத விதாதா' என்று பெயர்.\n• தேசிய கீதத்திற்கு ஆங்கிலத்தில் \"தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா' என்று பெயர்.\n• எந்த சமயத்திலும் நமது தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.\n• தேசிய கீதம் பாடும்போது ஆடாமல்\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_81.html", "date_download": "2021-04-19T02:26:02Z", "digest": "sha1:HEUYHQVUE4MG6FQJP5SMKAPBL77NMK45", "length": 12159, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "ரியோ ‘ஐஸ் கிறீம்’ கடையின் காடைத்தனம்: கொரொனா விழிப்புணர்வு செய்த வைத்தியர் மீது தாக்குதல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரியோ ‘ஐஸ் கிறீம்’ கடையின் காடைத்தனம்: கொரொனா விழிப்புணர்வு செய்த வைத்தியர் மீது தாக்குதல்\nகொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nநேற்று திங்கட்கிழமை பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவைத்திய கலாநிதி நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த த.சிவரூபன் ஆகியோர் இன்று பிற்பகல் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.அங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.\nஇது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்தியர் நந்தகுமார் அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார். இதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.\nசம்பவம் தொடர்பாக வைத்தியரும் அவரது நண்பரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை மருத்துவ துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்கத்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு��்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kuntaivalve.com/mini-ball-valve-mf-b111s-product/", "date_download": "2021-04-19T03:03:20Z", "digest": "sha1:TR5XIKTB5HFYAQXXHKZS6R6KE5BQUP7K", "length": 11055, "nlines": 213, "source_domain": "ta.kuntaivalve.com", "title": "சீனா மினி பால் வால்வு எம் / எஃப் பி 111 எஸ் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | குண்டாய்", "raw_content": "\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nமினி பால் வால்வு எம் / எஃப் பி 111 எஸ்\nமினி பால் வால்வு எஃப் / எஃப் பி 101 எஸ்\n3-வழி டி / எல் பால் வால்வு பி 501 எம்\n3PC ஃபிளாங் பந்து வால்வு DIN ...\n2PC ஃபிளாங் பந்து வால்வு ASME ...\nமினி பால் வால்வு எம் / எஃப் பி 111 எஸ்\nமினி பால் வால்வு எம் / எஃப்\nதயாரிப்பு குறியீடு : B111S\nபொருள் : உணவு தரம் SS304 / 316\nவேலை அழுத்தம் : 1000PSI / PN63\nஆய்வு மற்றும் சோதனை : API598, EN12266\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nவால்வுகள் எஃகு, பொருள் 304/316 ஆல் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு அரிக்���ும் ஊடகங்கள் மற்றும் கதிரியக்க ஊடகங்கள் உட்பட நீர், எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டத்தை கட்டுப்படுத்த அவற்றைப் பயன்படுத்தலாம்.\n1. மினி உடல், அதிக இடத்தை மிச்சப்படுத்துங்கள்;\n2. RPTFE பந்து இருக்கையைப் பயன்படுத்துதல், இது PTFE ஐ விட அதிக தீவிரம் மற்றும் வெப்பத்தை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளது;\n3. சுகாதார வடிவமைப்பு: சர்வதேச உணவு தர தரங்களை பூர்த்தி செய்ய அனைத்து மேற்பரப்புகளும் மெருகூட்டப்பட்டுள்ளன, அழகான மேற்பரப்பு.\n4. பொருள் சர்வதேச தர, அமிலம் மற்றும் கார எதிர்ப்பை பூர்த்தி செய்கிறது, இது அரிக்கும் வாயுக்கள் மற்றும் திரவத்திற்கு ஏற்றது.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு, ரசாயன மற்றும் பெட்ரோ-வேதியியல், உணவுத் தொழில், நீர் வழங்கல், நீர் சுத்திகரிப்பு, கட்டிடம் மற்றும் கட்டுமானம், ஒளித் தொழில், மின் உற்பத்தி, மருந்து, உயிர் தொழில்நுட்பம், ஆய்வக உபகரணங்கள், கடல் மற்றும் துறைகளில் குந்தாய் பொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவைகள்.\nபிளாஸ்டிக் / அல்லாத நெய்த பைகள், பின்னர் அட்டைப்பெட்டிகளாக, இறுதியாக வெண்ணெய் தட்டுகள் / வழக்குகள் அல்லது வாடிக்கையாளர்களின் சிறப்புத் தேவைகள்.\nமுந்தைய: மினி பால் வால்வு குழாய் முலைக்காம்பு / குழாய் முலைக்காம்பு பி 151 எஸ்\nஅடுத்தது: மினி பால் வால்வு எம் / ஹோஸ் முலைக்காம்பு பி 141 எஸ்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமினி பால் வால்வு எஃப் / ஹோஸ் முலைக்காம்பு பி 131 எஸ்\nமினி பால் வால்வு எம் / ஹோஸ் முலைக்காம்பு பி 141 எஸ்\nமினி பால் வால்வு குழாய் முலைக்காம்பு / குழாய் முலைக்காம்பு பி 151 எஸ்\nமினி பால் வால்வு எஃப் / எஃப் பி 101 எஸ்\nமினி பால் வால்வு M / M B121S\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிவாங் ஜியா பு சியாங் யூ ஜுவாங் ஜி கன், கேங் கவுண்டி, காங்ஜோ நகரம், ஹெபே மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-19T03:29:40Z", "digest": "sha1:PBLGV3T5RIOWUWUJF2T2SVWTQUNYAL3K", "length": 12723, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்! |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nரஃபேல் ஒப்பந்தத்தை பெறவேண்டுமானால் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக தேர்வு செய்யவேண்டியது கட்டாயம் என டஸால்ட் நிறுவன ஆவணங்களில் உள்ளது\nமீடியாபார்ட் பிரான்ஸ் ( இணையதள) பத்திரிகை\nஇந்த தகவலை படிக்கும் போது ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெறவேண்டும் என்றால் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைத்துக் கொண்டாக வேண்டும் என மோடி அரசு கட்டாயப்படுத்தி இருக்கிறது என்ற எண்ணமே உண்டாகும்\n கௌரவமாக சொன்னால் இது தவறான தகவல் பச்சையாக சொன்னால் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nஉண்மை என்னவென்றால் ரஃபேல் நிறுவனம் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்கிறது அந்த விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய தொகையில் 50 சதவீத தொகைக்கு Make in India திட்டத்தின் கீழ் அந்த நிறுவன உற்பத்திக்கு இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் அந்த விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய தொகையில் 50 சதவீத தொகைக்கு Make in India திட்டத்தின் கீழ் அந்த நிறுவன உற்பத்திக்கு இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் அதற்கு இந்தியாவில் தொழிற்சாலை நிறுவ வேண்டும்\nஅப்படி செய்தால் பிரான்ஸ் நாட்டினருக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்பில் இழப்பு ஏற்படுகிறது அதைப் பற்றி தொழிற்சங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம்\nஇந்த சூழ்நிலை எதனால் ஏற்பட்டது; ஏன் தவிர்க்க முடியாது என்பதை தொழிற்சங்க அமைப்புக்கு தெரிவிக்க விளக்க வேண்டும் அந்த சட்டவிதிகளின் படி இந்தியா- பிரான்ஸ் இடையிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தப்படி 50 சதவீத தொகையை இந்தியாவில் முதலீடு செய்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஷரத்து இருந்தது ; அந்த ஷரத்தை ஏற்க மறுத்தால் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்காது அந்த சட்டவிதிகளின் படி இந்தியா- பிரான்ஸ் இடையிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தப்படி 50 சதவீத தொகையை இந்தியாவில் முதலீடு செய��து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஷரத்து இருந்தது ; அந்த ஷரத்தை ஏற்க மறுத்தால் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்காது அப்படி வாங்கவில்லை என்றால் பிரான்ஸில் உள்ள ரஃபேல் தொழிற்சாலைக்கு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்பு கிடைக்காது அப்படி வாங்கவில்லை என்றால் பிரான்ஸில் உள்ள ரஃபேல் தொழிற்சாலைக்கு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்பு கிடைக்காது\nஅதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காதுஎனவே இந்தியாவில் உற்பத்தி செய்வதை தவிர்க்க முடியாது என்பதை தொழிற்சங்க அமைப்புக்கு என்று டஸால்ட் நிறுவனம் தெரிவித்தது\nஅதற்கு அத்தாட்சியாக ஒப்பந்தப் பிரிவின் நகலையும் இணைத்து அனுப்பி இருக்கிறது இதில் எந்த இந்திய நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்பது தொழிற்சங்க அமைப்பின் அக்கறை இல்லை\nடஸால்ட்- தொழிற்சங்க அமைப்பு இடையிலான இந்த தகவலை தான் மீடியாபார்ட் செய்தி ஆக்கி இருக்கிறது\n( டஸால்ட் நிறுவனம் இந்தியாவில் போர் விமானங்களை தயாரிக்கப் போவதில்லை வர்த்தக விமானங்களுக்குக்கான பாகங்களை தயாரிக்கப் போகிறது வர்த்தக விமானங்களுக்குக்கான பாகங்களை தயாரிக்கப் போகிறது அதற்கு 70 க்கும் அதிகமான இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது அதற்கு 70 க்கும் அதிகமான இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது அதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து டஸால்ட்ரிலையன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவக்கி இருக்கிறது அதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து டஸால்ட்ரிலையன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவக்கி இருக்கிறது\nமீடியாபார்ட் இணைய தள இதழ் இந்திய அரசியல் கட்சி ஒன்றின் பிரச்சாரத்திற்காக வேலை செய்கிறது என்று தெளிவாக தெரிகிறது அந்த அரசியல் கட்சி எது என்பது ஊரறிந்த ரகசியம் தான்\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு…\nரஃபேல் போர் விமானம் தைரியமான முடிவு\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nடஸால்ட், ரபேல், ரபேல் போர் விமானம், ரபேல் போர் விமானம் ஊழல், ரபேல் ரக ஜெட், ரிலையன்ஸ்\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விம� ...\nரபேல் தெற்காசியாவில் இனி ���ந்தியாதான் � ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/blog-post_11.html", "date_download": "2021-04-19T02:28:32Z", "digest": "sha1:KV65UBO3ZRKL2DYRM6AC72TYCAVWHZWW", "length": 14615, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை", "raw_content": "\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nநேற்று மதியம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிய நேர்முக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டது. தமிழ் வர்ணனை படுமோசம். முன் பின் கிரிக்கெட் தெரியாத யாரோ ஒருவரை - அல்லது தமிழில் கிரிக்கெட் வர்ணனை தெரியாத ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அவருக்கு தமிழில் கிரிக்கெட் கலைச்சொற்கள் எதுவுமே தெரியவில்லை. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் பல வருடங்களாகச் சென்னை வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வந்துள்ளனர். ராமமுர்த்திக்கு வயதாகி குரல் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்துல் ஜப்பார் (வயதானாலும்) இன்னமும் கம்பீரமான குரலைக் கொண்டிருக்கிறார்.\nராஜ் டிவி கிரிக்கெட் வர்ணனையாளருக்கு உதவும் வி��மாக, சில கலைச்சொற்கள் இங்கே: (இவை புழக்கத்தில் உள்ள சொற்கள். புதிதாக நான் உருவாக்கியவை அல்ல.)\nBowler - பந்து வீச்சாளர்\nBowling - பந்து வீசுதல்\nFast Bowler - வேகப்பந்து வீச்சாளர்\nMedium Pacer - மித வேகப்பந்து வீச்சாளர்\nSpinner - சுழற்பந்து வீச்சாளர்\nOver the wicket - வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர\nRound the wicket - வீசும் கை விக்கெட்டைவிட்டு விலகி வர\nDefended the ball - தடுத்து ஆடினார்\nPushed the ball - தட்டி விட்டார்\nSweep/Swept the ball - பெருக்கி அடித்தார்\nSteered the ball - திசை கொடுத்துத் தட்டினார்\nLofted the ball - உயரத் தூக்கி அடித்தார்\n(இவை போதா. பல அடிகளுக்கு தமிழில் புழக்கத்தில் நல்ல சொற்கள் இல்லை. கிளான்ஸ், ஃபிளிக், புல், ஹூக் என்று பல நுணுக்கமான அடிகளுக்குச் சொற்கள் இன்று இல்லாவிட்டால் பரவாயில்லை. நாளடைவில் உருவாக்கிக் கொள்ளலாம். இதேபோல பந்துவீச்சிலும் பல சொற்களுக்குச் சரியான தமிழாக்கம் எனக்குத் தட்டுப்பட்டதில்லை.)\nOff-side - ஆஃப் திசை\nFront foot defensive shot - முன்னாங்காலில் சென்று தடுத்தாடினார். (etc.)\nFielder - தடுப்பாளர் (பந்துத் தடுப்பாளர்)\n(தடுப்பு வியூகத்தின் பல பெயர்களுக்கு தமிழாக்கம் கிடையாது. இவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாகப் பயன்படுத்துவதில் பெரிய தவறில்லை - இப்பொழுதைக்கு.)\ncatches the ball/caught the ball - பந்தைப் பிடிக்கிறார்/பிடித்தார்\nDiving - பாய்ந்து விழுந்து (பிடித்தார்/தடுத்தார்)\nBoundary - எல்லைக்கோடு - அல்லது நான்கு ரன்கள் (இடத்துக்குத் தகுந்தவாறு)\nSix/Sixer - ஆறு ரன்கள்\nGlove(s) - கையுறை(கள்) / கைக்காப்பு(கள்)\nஇன்னமும் கூட நிறைய இருக்கலாம். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு ஒப்பேற்றிவிடலாம். அடுத்த ஆட்ட வர்ணனை கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும் என்று நம்புவோம்.\nball - பந்துங்கிறது கூட ராஜ் டிவி தொகுப்பாளருக்குத் தெரியலியா கொடுமை தான். இராம. கி அவர்களின் கட்டுரையிலும் சில கலைச்சொற்கள் இருக்கின்றன\nஅப்துல் ஜப்பார் அடுத்த ஆட்டத்தின் வர்ணனைக்குச் செல்வதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nரவிஷங்கர்: பல நேரங்களில் அவர் 'பால்' என்றே சொன்னார். அந்த வர்ணனை கண்றாவியாக இருந்தது.\nவிக்கெட் விழுதல் = ஆட்டம் இழத்தல் = அவுட் ஆதல்.\nஸ்டம்ப் என்பதற்கும் விக்கெட் என்று பெயர்.\nஇதற்கான தமிழ்ச்சொற்கள் எதையும் யாரும் பயன்படுத்தி நான் கேட்டது கிடையாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழ��த்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலும்\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/09/blog-post.html", "date_download": "2021-04-19T03:24:14Z", "digest": "sha1:TN26O47O7LTE7U4L6CNNPJYT6LER4W6Z", "length": 37248, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்", "raw_content": "\nபுதுவை வெண்முரசு கூடுகை 42\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n[தி ஹிந்துவில் 20 ஆகஸ்ட் 2011 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம். எழுத்தாளரின் அனுமதியுடன் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது. இறுதிக்கு முந்தைய பத்தியின் கடைசி இரண்டு வரிகள் இரண்டாவது முறையாக வருவதைப்போலத் தோற்றம் அளித்ததால் அவற்றை நீக்கியுள்ளேன். உள்ளே ஓரிரு இடங்களில் தமிழுக்காகவேண்டி சற்றே விளக்கமான வரிகளாக மாற்றி எழுதியுள்ளேன். -- பத்ரி]\nஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அண்ணா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதமும் அவரை வீட்டிலேயே கைது செய்து சிறைக்குக் கொண்டுசென்றதன் விளைவாக நகரிய இந்தியாவில் ஏற்பட்ட பொதுமக்கள் எழுச்சியும் அரசை நிலைகுலையச் செய்துள்ளன. ஊழலுக்கு எதிரான மக்களின் ஆழமான உணர்வுகளை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கியுள்ளன. ஜன் லோக்பால் மசோதாவுக்கான போராட்டம், பொதுமக்களின் போராட்டத்துக்கான சிவில் உரிமை நசுக்கப்படுவதை எதிர்த்தல் என இரு முக்கியமான காரணிகள் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. இவை ஒன்றுசேர்ந்து உருவாகியுள்ள போராட்டம், ஊழலுக்கு எதிரானதாகக் காணப்படுகிறது. இதைச் சரியான கோணத்தில் பார்க்கவேண்டும் என்றால், இந்தியாவின் கருப்புப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மைகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகிறது.\nகருப்புப் பொருளாதாரமும்தான் வேலைகளை உருவாக்குகிறது, உற்பத்���ியைத் தருகிறது என்கிறார்கள் சிலர். உதாரணத்துக்கு, கருப்புப் பணத்தைக் கொண்டு சந்தையில் பல பொருள்கள் வாங்கப்படுகின்றன என்றும் அதனால் உற்பத்தி அதிகரித்து, வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் இவர்கள் சொல்கிறார்கள். முறைசாராத் துறையில் வேலைகளை உருவாக்குவதன்மூலம் கருப்புப் பொருளாதாரம் ஏழைகளுக்கு நன்மை செய்கிறது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று, 2008-ல் உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தின் மோசமான விளைவுகளிலிருந்து இந்தியா தப்பித்ததற்குக் காரணமே இந்தியாவில் நிறைய கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருந்ததுதான் என்றும் இந்தப் பணம்தான் பொருள்களுக்கு அதிகக் கிராக்கியை ஏற்படுத்தியது என்றும் சொல்கிறார்கள். சிலர் லஞ்சத்தை, அது வேலையை வேகமாகச் செய்து முடிக்க உதவுகிறது என்பதால் ‘வேகப் பணம்’ என்று சொல்லி நியாயப்படுத்துகிறார்கள். இவை அனைத்திலுமே கொஞ்சம் உண்மை கலந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் சிறுசிறு நன்மைகளைவிட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கருப்புப் பொருளாதாரத்தால் தீமையே அதிகமாக ஏற்படுகிறது என்பதை நிறுவ முடியும்.\nலஞ்சத்தை ‘வேகப் பணம்’ என்று வைத்துக்கொள்வோம். லஞ்சம் வாங்கவேண்டும் என்பதற்காக அதிகாரவர்க்கம் முதலில் வேலையை தாமதப்படுத்தி, பொதுமக்களைத் துன்புறுத்துகிறது. வேலைகள் தாமாகவே செய்யப்பட்டுவிட்டால் ஒருவர் எதற்காக லஞ்சம் தரவேண்டும் எனவே முதலில் செயல்திறன் குறைக்கப்படுகிறது. அதனால், பணம் கொடுக்க முடிந்தவர்களுக்குமட்டும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. பிறர் தொடர்ந்து துன்புறுகிறார்கள். செயல்திறனை அதிகரிப்பதற்குபதிலாக எப்படியெல்லாம் பணத்தைப் பெறலாம் என்று யோசித்தபடி நிர்வாகத்தினர் முட்டுக்கட்டைகளைப் போடுவதில் மும்முரமாக இருப்பதால் நிர்வாகமே அலங்கோலம் ஆகிவிடுகிறது. இதன் காரணமாக இடைத்தரகர்கள் என்ற சாதி உருவாகிறது. இவர்கள்மூலமாகத்தான் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடிகிறது. எதுவுமே வாடிக்கையாக நடைபெறுவதில்லை. வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டால் யாரேனும் புகார் கொடுத்துவிடலாம் என்பதால் ஊழல் அதிகாரிகளும் இடைத் தரகர்களையே நாடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பவரும்கூட, நிர்வாகிய��� எப்படித் தொடர்புகொள்வது என்று தெரியாத காரணத்தால் இடைத்தரகர்களையே நம்பத் தொடங்குகிறார்கள்.\nஇந்தியாவின் கருப்புப் பொருளாதாரம் என்பது பெரும்பாலும், குழியைத் தோண்டி அதையே மீண்டும் மூடுவதற்கு ஒப்பானதாகும். அதாவது, ஒருவர் காலை நேரத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டுகிறார். மற்றொருவர் இரவு நேரத்தில் அதே குழியை மூடுகிறார். மொத்தத்தில் உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் இரண்டு சம்பளங்கள் தரப்படுகின்றன. ஆக இது, உற்பத்தி இல்லாத செயல்பாடாக ஆகிவிடுகிறது. மோசமாக உருவாக்கப்பட்ட சாலைகள் மழையின்போது அடித்துச் செல்லப்படுகின்றன. அல்லது குண்டும் குழியுமாக ஆகி மேற்கொண்டு பராமரிப்பு செய்யவேண்டியிருக்கிறது. இதனை மேலே சொன்னதற்குச் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். ஆக, புதிதான சாலைகளைப் போடுவதற்குபதிலாக ஏற்கெனவே இருக்கும் சாலைகளைப் பராமரிப்பதற்கே பெரும்பாலான நிதி ஒதுக்கீடு செலவாகிவிடுகிறது. வகுப்பில் ஆசிரியர்கள் சரியாகப் பாடம் சொல்லித் தராததால் மாணவர்கள் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லவேண்டியிருக்கிறது. இதனால் குடும்பங்களுக்கு அதிகச் செலவு ஏற்படுகிறது. மாணவர்களும் கல்வியில் நாட்டம் இழக்கின்றனர். இதனால் அவர்களது படைப்புத் திறனும் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.\nஎத்தனை லட்சம் வழக்காடுபவர்களும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் வழக்குரைஞர்களும் ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களுக்கு வந்துபோகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலான வழக்குகள் சில நிமிடங்களுக்குமேல் தாண்டுவதில்லை. பெரும்பாலும் அடுத்த விசாரணை எந்த நாள் நடக்கும் என்று நாள் குறிக்கப்பட்டு அனைவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நீதி கிடைத்தல் தாமதப்படுவது மட்டுமல்ல, முக்கியமாக நேரம் வீணாகிறது, வழக்குரைஞர் கட்டணம், போக்குவரத்துச் செலவு என்று பெரும் பணமும் விரயமாகிறது. சில மாதங்களுக்குள் முடியவேண்டிய வழக்குகள் பல ஆண்டுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டு செலவு பலமடங்காகிறது. தாமதமான நீதியின் விலை நேரடியானது மட்டுமல்ல, மறைமுகமானதும்கூட. கருப்புப் பொருளாதாரத்தின் தாக்கத்தினாலேயே தாமதம் ஏற்படுகிறது. இதனால் நேர்மையானவர்கள்கூட நம்பிக்கை இழந்து பிற வழிகளை நாடுகிறார்கள். இதனால் சமூக நீ��ி சிதைந்துபோய் சமூகமே பலவீனமடைகிறது. இதன் விலையைப் பணமாகக் கணக்கிட முடியாது. ஆனால் இது மிகப் பெரியது.\nவளரும் கருப்புப் பொருளாதாரத்தால், கொள்கைகள் பரந்த அளவிலும் நுண்ணிய அளவிலும் தோற்றுப்போகின்றன. பெரும் கருப்புப் பொருளாதாரம் இருக்கும் காரணத்தால், திட்டமிடுதல், பணக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றால் எதிர்பார்த்த இலக்குகளை எட்டமுடிவதில்லை. கல்வி, உடல்நலம், குடிநீர் போன்றவற்றில் திட்டமிடப்பட்டுள்ள இலக்குகள் அடையப்படுவதே இல்லை. ஏனெனில் செலவு செய்தால் குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும் என்ற நிச்சயம் கிடையாது. தேவையான வளங்கள் இருந்தும், செயற்கையாகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெருமளவு முதலீடுகள், உற்பத்தி குறைந்த அல்லது பயனற்ற வழிகளான தங்கம், நிலம் ஆகியவற்றில் போய்ச் சேர்கின்றன. நாட்டிலிருந்து முதலீடு வெளியே போவதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் குறைகிறது. அதனால் உற்பத்தியும் குறைகிறது. அந்நிய நாட்டுக்கு அனுப்பப்படும் மூலதனத்தால் இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பதில்லை; மாறாக அந்தப் பணம் போய்ச்சேரும் ஏதோ ஓர் அந்நிய நாட்டில்தான் உற்பத்தி அதிகமாகிறது. ஆக, மூலதனம் குறைவாக உள்ள நாடு என்று சொல்லப்படும் இந்தியா அந்நிய நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்கிறது இதனால் மூலதனத்தை ஈர்க்க அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகளை அள்ளித் தருகிறது. இதன் வாயிலாக உள்ளே வரும் மூலதனத்தைவிட அதிகமான அளவு இழப்பு ஏற்படுகிறது. அப்படி உள்ளே வரும் அந்நிய நேரடி அல்லது அந்நிய நிதிநிறுவன மூலதனத்தின் விலையும் அதிகம். மேலும் இந்தியாவின் கொள்கைகளை சர்வதேச நிதியங்கள் கட்டுப்படுத்துவதற்கும் வழி ஏற்படுகிறது. இந்தியா சுதந்தரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாவின் கொள்கைகள் நாட்டிலிருந்து மூலதனத்தை வெளியே துரத்தும் விதமாகவே இருந்துள்ளன. இதற்காக நாம் கொடுத்துள்ள விலை மிக மிக அதிகம்.\nஇதற்காக நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்திருக்கும் விலைதான் கொள்கைகளில் தோல்வி, பயனற்ற முதலீடுகள், மெதுவான வளர்ச்சி, அதிகமான ஏற்றத்தாழ்வு, சூழியல் பாதிப்பு, சாத்தியமானதைவிடக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவை. கருப்புப் பொருளாதாரம் மட்டும் இல்லையென்றால், 1970-களிலிருந்து இந்தியா ஆண்டுக்கு 5% அதி���மான வளர்ச்சியை அடைந்திருக்க முடியும். அப்படி ஆகியிருந்தால் இந்தியா இன்று 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆகி, உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இருந்திருக்கும். ஓர் ஏழை நாடாக இல்லாது, மத்திய வருமான நாடாக இருந்திருக்கும். இதுதான் நாம் கொடுத்துள்ள விலை.\nகருப்புப் பொருளாதாரத்தின் மற்றொரு விளைவு, எது வழக்கமாக இருக்கவேண்டுமோ அது வழக்கத்துக்கு மாறானதாகவும் எது வழக்கத்துக்கு மாறானதோ அது வழக்கமானதாகவும் ஆகிவிடுகிறது. எது நடக்கவேண்டுமோ அது நடக்காது; எது நடக்கக்கூடாதோ அது நடக்கும். நமக்கு 220 வோல்ட் மின்சாரம் கிடைக்கவேண்டும். ஆனால் கிடைப்பதோ 170 வோல்ட் அல்லது 270 வோல்ட். இதனால் மின்கருவிகள் சேதமடைகின்றன. அனைத்து அதிகவிலை மின்கருவிகளுக்கும் வோல்டேஜ் ஸ்டபிலைசர் (மின் நிலைநிறுத்தி) வேண்டியுள்ளது. இதனால் முதலீட்டுச் செலவும் அதிகமாகிறது; பராமரிப்புச் செலவும் அதிகமாகிறது. குழாயிலிருந்து வரும் நீர் குடிக்கத்தக்கதாக இருக்கவேண்டும். ஆனால் இருப்பதில்லை. ஏனெனில் குழாய்கள் சரியாகப் போடப்படுவதில்லை. கழிவுநீர் கலந்துவிடுகிறது. எனவே மக்கள் கையில் குடிதண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லவேண்டியுள்ளது. வீடுகளில் குடிநீர் சுத்தம் செய்யும் கருவிகளைப் பொருத்தவேண்டியுள்ளது. அல்லது நீரைக் கொதிக்கவைக்கவேண்டியுள்ளது. இவற்றுக்கு அதிகச் செலவாகிறது. அப்படிச் செய்தும் மக்களுக்கு நோய் வருகிறது. இந்தியாவில் ஏற்படும் நோய்களில் 70%, நீரால் ஏற்படுபவை. இதனால் மருத்துவச் செலவு அதிகமாகிறது. அத்துடன், நோய் பாதிக்கப்பட்டவர் வேலை செய்யமுடியாத காரணத்தால் உற்பத்தியில் குறைவும் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலும் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nமருத்துவமனை வாசம் பெருமளவு வேதனையையே தருகிறது. ஏனெனில் அங்கு வேலை செய்வோர் பெரும்பாலும் அலட்சியமாகவே நடந்துகொள்கிறார்கள். பொது மருத்துவமனைகளில் கூட்டம் தாங்கமுடிவதில்லை. மருத்துவர்கள் கடுமையான வேலைப்பளுவால் அவதிப்படுகின்றனர். மருத்துவமனையில் நிலவும் சுகாதாரமற்ற சூழலால் நோயாளிகளுக்கு இரண்டாம்நிலை தொற்றுவியாதிகள் ஏற்படுகின்றன. நோயாளிகளுடன் கூட வருபவர்களுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன���ா அல்லது தம்மைப் பரிசோதிப்பதற்காக வரும் பெரிய நிபுணர்கள் எல்லாம் தேவையா என்ற சந்தேகம் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் நோய்கள் குணமாவதில்லை. மருந்துகள் போலியாக இருக்கலாம். ஊசி மருந்து கலப்படமானதாக இருக்கலாம். ஏழைகள் போலி மருத்துவர்களிடம் சிக்கி, அதிக டோசேஜ் ஆண்டிபயாடிக் மருந்துகளையும் ஸ்டீராய்டுகளையும் உட்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி மக்கள் குணமடைவதற்குக் காரணம் அவர்களது உடலில் உள்ளூர இருக்கும் வலிமைதான்\nஇவை அனைத்தின் விளைவாகவும், அனைத்து இடங்களிலும் தேவையைவிடச் செலவு அதிகமாக ஆகிறது. அதனால் பணவீக்க விகிதம் அதிகமாகிறது. மூதலீட்டுக்கான விலை அதிகமாக இருப்பதால், தொழிலை நிறுவும் செலவு அதிகமாகிறது.\nசமூகத் தளத்தில் இதற்குக் கொடுக்கும் விலை, சமூகத்தின்மீதும் அதன் செயல்பாட்டின்மீதும் மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு. எனவே பெரும்பாலானோர், சமூக வழியை விடுத்து தனிப்பட்ட தீர்வை நாடுகிறார்கள். அரசியல் தளத்தில் இதனால் துண்டாடல் நிகழ்கிறது. தேச அளவில் முழுமையான தீர்வுகள் கிடைக்கா என்ற காரணத்தால் மாநிலங்கள் தத்தமக்கான தீர்வுகளைக் கோருகிறார்கள். பெரிய மாநிலங்களால் அனைவருக்கும் சரியான தீர்வு கிடைக்காது; ஒரு சில அதிகக் குரலெழுப்பும் பகுதிகளுக்கு மட்டுமே வளர்ச்சி கிட்டும் என்பதால் மாநிலங்களைத் துண்டாடிச் சிறியவை ஆக்கக் கோரிக்கைகள் எழுகின்றன. ஒவ்வொரு சாதியும், சமூகமும், பகுதியும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட தத்தம் பிரதிநிதிகள் ஆட்சியில் இருந்தால்தான் தமக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புவதால் சிறு கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. இப்படித் துண்டாகி தேசிய உணர்வு அழிபடுவதின் விலையை எப்படித்தான் கணக்கிட முடியும்\nவலுவான லோக்பால், கல்வி, உணவு, தகவல் ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்கான இயக்கங்களால், நமக்கு மிகவும் அவசியமான பொது தேசியப் பண்புகளை உருவாக்க முடியும். இவை காரணமாக நாம் இதுவரை பெரும் விலையை அளிக்கக் காரணமாக இருந்துள்ள கருப்புப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் உறுதி ஏற்படலாம். ஒன்றுக்கான போராட்டம் என்பது பிறவற்றுக்கான போராட்டமும்கூட.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி\nஅம்மா என்றழைக்காத உயிர் இல்லையே\nதூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று\nசென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை\nஇந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்\nஇலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்\nஉணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக\nசரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்\nதென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1...\nசன் இல்லையேல் டிவி இல்லை\nஅண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/boss-alis-baskaran-preview-movie.html", "date_download": "2021-04-19T02:47:52Z", "digest": "sha1:Q4CM2MSNJVUVCTY5OQOCTUH7TZY3S7FR", "length": 10645, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாஸ் என்கிற பாஸ்கரன் - மு‌ன்னோ‌ட்ட‌ம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > பாஸ் என்கிற பாஸ்கரன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்\n> பாஸ் என்கிற பாஸ்கரன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்\nMedia 1st 1:16 PM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nவாசன் விஷுவல் சென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயா‌ரித்திருக்கும் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்தப் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் முதலி‌‌ல் வாங்கியது. தற்போது இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.\nசிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கியுள்ளார். தனது முதல் படத்தை போலவே இதையும் நகைச்சுவையாக உருவாக்கியுள்ளது படத்தின் ப்ளஸ்களில் ஒன்று. படத்தின் நாயகன் ஆர்யா மட்டுமின்றி நாயகி நயன்தாராவும் இந்தப் படத்தில் காமெடிக் காட்சிகளில் கலக்கியுள்ளார்.\nசிவா மனசுல சக்தி படத்தில் காமெடிப் போர்ஷனை கவனித்துக் கொண்ட சந்தானம் இதிலும் உண்டு. அவரும் ஆர்யாவும் இணைந்து நயன்தாராவை கலாய்க்கும் காட்சிகள் அனைவ‌ரின் வயிறையும் பதம் பார்க்கும் என்றார் இயக்குனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் நா.முத்துக்குமார்.\nவரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். ���னி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/12/hansika-motwani-come-back-to-twitter.html", "date_download": "2021-04-19T03:13:30Z", "digest": "sha1:B3NUOS4TZFZGLBDS26NPGFGIRKEVYRKL", "length": 10111, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நிபந்தனையோடு மீண்டும் ட்விட்டருக்கு திரும்பினார் ஹன்சிகா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > நிபந்தனையோடு மீண்டும் ட்விட்டருக்கு திரும்பினார் ஹன்சிகா.\n> நிபந்தனையோடு மீண்டும் ட்விட்டருக்கு திரும்பினார் ஹன்சிகா.\nசிம்பு - நயன்தாரா ஜோடி சேர்கிறார்கள் என்றதும் ஹன்சிகாவின் ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளால் துளைத்துவிட்டார்கள் அடுத்தவர்களின் பர்சனல் பக்கத்தை புரட்டும் ஆர்வலர்கள்.\nசினிமா ஒரு தொழில், அதில் சிம்பு தொழில்முறையில் யாருடனும் சேர்ந்து நடிக்கலாம், நான் இன்னும் சிம்புவை காதலிக்கிறேன் என்று தெளிவாக ஹன்சிகா சொல்லியும் கல்லில் நார் உரிக்கும் வேலையை சிலர் தொடர்ந்ததால் ட்விட்டர் பக்கம் வருவதையே தவிர்த்தார் ஹன்சிகா.\nகாலம்தானே எல்லாவற்றுக்கும் மருந்து. சிம்பு - நயன்தாரா விவகாரம் சூடு தணிந்த நிலையில் மீண்டும் ட்விட்டருக்கு வந்திருக்கிறார். பட், ஒரு நிபந்தனை. ஹன்சிகாவின் படங்கள் குறித்து மட்டுமே கேட்கலாம், பேசலாம். பர்சனல் விஷயங்கள் பேச கண்டிப்பாக அனுமதியில்லை.\nஇந்த ஒரு நிபந்தனைக்கே பாதி பேர் ஓடிப் போயிருப்பார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/we-want-to-build-good-community-in-our.html", "date_download": "2021-04-19T02:17:56Z", "digest": "sha1:UZ4JCORBYNZIMK5HJHH5QYH3QXQMRNDB", "length": 15719, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டு‏ மட்டக்களப்பில் மதத்தலைவர்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப�� பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டு‏ மட்டக்களப்பில் மதத்தலைவர்கள்.\nநாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டு‏ மட்டக்களப்பில் மதத்தலைவர்கள்.\nஇந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். இந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் எதிர்காலத்தில் இந்த நாட்டில் கலவரங்கள்,யுத்தங்கள் ஏற்படாத வகையிலான அத்திவாரங்கள் அடிமட்டத்தில் இடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ரீதியிலான இனங்களுக்கிடையான சமயங்களுக்கிடையிலான கிறிஸ்தவ சபைகளுக்கிடைலான ஒருங்கிணைப்புசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ரீதியிலான இனங்களுக்கிடையான சமயங்களுக்கிடையிலான கிறிஸ்தவ சபைகளுக்கிடைலான ஒருங்கிணைப்புசபையின் உறுப்பினர்களான கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ,இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் கிலிஸ்டன் பெரேரா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்சமய ஒன்றி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த நாட்டில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியியை குறைக்கும் வகையில் அடிமட்ட மக்கள் மத்தியில் இருந்து இனஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.\nகுறிப்பாக கடந்த 30வருடமாக இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை தீர்க்கும் வகையில் புதிய அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.\nவெறுமனே இனவொற்றுமையினையும் சமூக ஒருமைப்பாட்டினையும் கூட்டங்கள் ஊட���கவும் மாநாடு ஊடாகவும் கொண்டுசெல்வதை விட கிராமம்கிராமமாக அடிமட்ட மக்களிடம் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,\nஇனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான சபைகளுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டும். அது மகாநாடுகளிலோ,கூட்டங்களிலோ மட்டும் நிற்ககூடாது.அது அடிமட்டத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.அதனையே இன்றை கூட்டத்தில் தீர்மானமாக எடுத்தோம்.\nஇந்த நாட்டில் புதிய அரசாங்கம் வந்துள்ளது.நல்லதொரு எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காலடி எடுத்துவைத்துள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல இனங்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அனைவரும் ஒன்றிணைந்துவாழும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் அடிமட்டத்திற்கு கொண்டுசெல்லவேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் தெருக்களுக்கும் சென்று கலந்துரையாடுவதன் மூலம் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துசெல்லமுடியும் என தெரிவித்தார்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாள��க்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/4709/", "date_download": "2021-04-19T04:02:22Z", "digest": "sha1:KQM3FXKE6ATITQRGN7XFISYJJUHIVFZ5", "length": 6096, "nlines": 88, "source_domain": "india7tamil.in", "title": "How to Attract Females On line rapid Bring in Women Via the internet - India 7 News", "raw_content": "\nNext articleமன்னிப்புலாம் கேட்க முடியாது பிரக்யா தாக்கூர் தீவிரவாதி தான் – ராகுல் காந்தி ஆவேசம்\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1094025", "date_download": "2021-04-19T04:25:56Z", "digest": "sha1:QJ3WKZLBNMDFC3PWZ4ZK4B4OZFPVEUWE", "length": 3004, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்குலக மெய்யியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்குலக மெய்யியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:38, 25 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: fa:فلسفه غربی\n07:09, 8 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:38, 25 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fa:فلسفه غربی)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1177889", "date_download": "2021-04-19T04:39:44Z", "digest": "sha1:UYZCOP7V7HTLLTVKDSCPWITA3KZGJ6JJ", "length": 2710, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிராகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிராகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:40, 30 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:10, 9 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ang:Prag)\n14:40, 30 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sc:Praga)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1082", "date_download": "2021-04-19T03:00:08Z", "digest": "sha1:4LPVDPSINXJWV5RJATNJ3UHXGWYD3XPU", "length": 5712, "nlines": 43, "source_domain": "www.kalkionline.com", "title": "தமிழகத்தில் ஏப்ரல் 29-ம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை! - Kalki", "raw_content": "\nதமிழகத��தில் ஏப்ரல் 29-ம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ளதையொட்டி, ஏப்ரல் 4-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கருத்துக் கணீப்புகள் வெளியிட தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:\n2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முன்பும் பின்பும் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியிடுவது குறித்து சில நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:\n* அந்த வகையில் மற்ற மாநிலங்களில் நாளை (மார்ச் -27) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 7.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.\n* ஒவ்வொரு கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் (ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணிக்கு பிறகு) ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிறவாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.\n-இவ்வாறு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் மறைந்தார்... இறுதிச்சடங்கு குறித்து வெளியான தகவல்...\nஅதிகரித்து வரும் தொற்று. ஒரே நாளில் உச்சகட்டம். சிவகங்கையில் கோர தாண்டவம்..\nமு.க.ஸ்டாலின் மே 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். சிறப்பு நீதிமன்றம் சம்மன்..\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் படுகாயம்\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/327", "date_download": "2021-04-19T02:36:14Z", "digest": "sha1:HZQKBFO7RVO6NDRSABD66LSSDX4BTKHH", "length": 6485, "nlines": 60, "source_domain": "www.newlanka.lk", "title": "பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதலாவது ஈழத்தமிழர்..!! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் சர்வதேசம் பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதலாவது ஈழத்தமிழர்..\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதலாவது ஈழத்தமிழர்..\nகொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் 17,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் நாட்டில் 269 பேருக்கு இந்த நோய் காரணமாக உயிரிழந்தனர். இதேவேளை ஈழத்தில் இருந்து பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இலண்டன் டூட்டிங் பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டசுந்தரலிங்கம் மெய்யழகன் (மெய்க்குட்டி) எனும் தமிழர் (29/03/2020)இன்றைய தினம் கொரோனா வைரசால் ஏற்ப்ட பாதிப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.இவர் ஒரு தனியார் வாகன சாரதியாக (cab Driver) பணியாற்றியவர் என்பதும் குறிப்பிபத்தக்கது.\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியான முதலாவது தமிழர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.அன்னாருக்கு பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் என மூகநூலில் சமூக ஆர்வலர் குமனான் முருகேஷன் கடவுளை பிரார்த்தனை செய்வதாக குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.\nPrevious articleதேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பமுடியும்..\nNext articleவிநாயகபெருமானின் அவதார கதை\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\n���ிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_3.html", "date_download": "2021-04-19T02:43:46Z", "digest": "sha1:BFPDMT4M6AK377G4E5FTGGBH6R63LYKU", "length": 7576, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பாலாவுடன் இணையும் சூர்யா? நந்தா, பிதாமகன் கூட்டணி வெல்லுமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\n நந்தா, பிதாமகன் கூட்டணி வெல்லுமா\n நந்தா, பிதாமகன் கூட்டணி வெல்லுமா\nசூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள NGK மே 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்யா, சயீஷா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா அவரது 38-வது படத்தை உறுதி செய்துள்ளார்.\nமேலும் தற்போது இந்த படத்தை தொடர்ந்து நந்தா, பிதாமகன் என இரு மிக பெரிய வெற்றி படத்தை சூர்யாவுடன் இணைந்து கொடுத்த பாலாவுடன் மீண்டும் சூரிய இணைய உள்ளார். ஆம், இவர்கள் கூட்டணியில் வெளியான இந்த இரண்டு படங்களுமே சூர்யாவிற்கு அதிக ரசிகர்களை குவித்தது.\nசினிமா வாழ்வில் முக்கியத்துவம் பெற்று கொடுத்த இயக்குனர் பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைய இருக்கிறார். எப்படியும் இந்த படமும் இவருக்கு மிகுந்த வெற்றி படமாக தான் அமையும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/21519/view", "date_download": "2021-04-19T02:27:55Z", "digest": "sha1:BQQVGWOB4CIIUNIOHAWTLS4QIUX7ARYM", "length": 12993, "nlines": 160, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - திருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. மணமகன் குடும்பம் செய்த காரியம்; அதிர்ச்சியில் காவல்துறையினர்!", "raw_content": "\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்ன..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nதிருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. மணமகன் குடும்பம் செய்த காரியம்; அதிர்ச்சியில் காவல்துறையினர்\nதிருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. மணமகன் குடும்பம் செய்த காரியம்; அதிர்ச்சியில் காவல்துறையினர்\nசென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.\nதிருமணத்திற்கு முன்பாக நசரத்பேட்டை திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து மறுநாள் காலை திருமணமும் நடைபெற இருந்துள்ளது.\nஇதனால், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இரவே திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து, நண்பர்��ள் உறவினர்கள் என அனைவரும் வரத் துவங்கினர். ஆனால், மணப்பெண் மட்டும் மண்டபத்திற்கு வரவில்லை.\nஅவர் பியூட்டி பார்லருக்கு சென்று இருப்பதாக தெரிவித்தனர். எப்படியும் வந்து விடுவார் என்று மாப்பிள்ளை வெகுநேரமாக காத்திருந்தார்.\nஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லை. தொடர்ந்து, பெண் வீட்டினர் மணப்பெண் மாயமாகி விட்டதாக கூறியுள்ளனர். இதனால், மாப்பிள்ளை வீட்டினர் ஆத்திரத்தில் திருமண மண்டபத்திற்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பதாகைகளை கிழித்து எறிந்தனர்.\nமேலும், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற மணமகன் வீட்டினர் திருமணம் நின்று போன காரணத்தால் மணப்பெண் பெற்றோர்கள் மீது தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். இதனால், காவல் துறையினர்கள் அதிர்ச்சியடைந்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.\n2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு..\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவ..\nதடை காலத்தை பயன்படுத்தி தாஜ்மகால் ப..\nஇந்தியாவில் தோன்றிய புதிய உருமாறிய..\nகுளிர் பானம் குடித்ததும் உயிரிழந்த..\n2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு மேலும் 2 புதிய..\nராய்ப்பூர் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் - ஐவர..\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உயர் அதிகா..\nதடை காலத்தை பயன்படுத்தி தாஜ்மகால் பராமரிப்பு பணி -..\nஇந்தியாவில் தோன்றிய புதிய உருமாறிய கொரோனா - உலக சு..\nகுளிர் பானம் குடித்ததும் உயிரிழந்த இளம்பெண்... திர..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிர���ி - பஞ்சாப் அணியை..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வ..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:33:51Z", "digest": "sha1:MOOQBVL3EALGVG327H47HNFL3DJNVXTV", "length": 6620, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏன் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண்கள் ஏன் தீர்மானம் எடுப்பவர்களாக மாற வேண்டும் – சுரேகா..\n‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஜனாதிபதி ஏன் எமது பிள்ளைகள் இல்லை என தெரிவிக்கவில்லை\nநட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என...\nசர்வதேச விருது பெற்ற நிதி அமைச்சரை ஏன் மாற்றினீர்கள் – நாமல் ராஜபக்ஸ\nஊழல் குற்றச் சாட்டுக்களுக்கும்,இயலாமைக்கும் அமைச்சரவையை...\nயாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் March 25, 2021\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nஇலங்கையில் இராணுவ மயமாக்கலும், இனவாதமும் இணைந்துள்ளது. March 25, 2021\nகாலி தங்காலை சிறைச்சாலையி்ல் கைதிகளை பார்வையிட கஜேந்திரனுக்கு அனுமதி மறுப்பு\nபிரான்ஸில் அவசர பிரிவுகளி���் இளைஞர்கள் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை – எச்சரிக்கை எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை – எச்சரிக்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/sivaji-film-to-produce-ajith-again.html", "date_download": "2021-04-19T03:39:09Z", "digest": "sha1:SVSIEV6ODYWOJ6I42J3AO3DZZH4GTOVR", "length": 9397, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அஜித் மீண்டும் சிவாஜி பிலிம்ஸில் ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அஜித் மீண்டும் சிவாஜி பிலிம்ஸில் \n> அஜித் மீண்டும் சிவாஜி பிலிம்ஸில் \nஅசல் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. நகரத்தில் படம் வசூலித்ததைவிட பி அண்டு சி சென்டரில் வசூல் மிகக் குறைவு என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நஷ்டமடைந்தவர்கள் பிரபுவிடம் வைத்திருக்கும் டிமாண்ட், இன்னொரு படத்தை எங்களுக்கு தாருங்கள்.\nஅஜித்தின் கவனத்துக்கும் இந்த டிமாண்ட் சென்றிருக்கிறது. தன்னால் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைப்பவர் அஜித். அதனால் சிவாஜி பிலிம்ஸுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முன் வந்துள்ளாராம்.\n என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரலாம்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகள��க்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகள��க்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/11/blog-post_07.html", "date_download": "2021-04-19T02:14:52Z", "digest": "sha1:3X5CBRQS3GDBS6GDGRWAWIPSSVVLDO7P", "length": 21277, "nlines": 389, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அந்த ஒரு நிமிடம் !!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nநான் அவளைப் பார்த்த முதல் நிமிடம்\nஅவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்\n என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்\nஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.\nஅடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்\nஎனக்குள் என் அம்மா சொன்னாள்,\nஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஇனிய மாலை வணக்கம் மச்சி,\nஇது தான் கண்ட இடத்தில் கன்னியரைப் பார்க்கக் கூடாதென்பதோ;-))\nஇவங்களைப் பார்த்தாலாவது மனதில் நினைச்சாலே போச்சு \nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇடம் பார்த்து சைட் அடிக்கணும் கண்ட இடத்தில் நின்னு சைட் அடிச்ச இப்படித்தான்...\nசக்தி கல்வி மையம் said...\nஇதுக்குதான் அம்மா பேச்சக் கேட்கணும்..\nபெண்களைப் பார்ப்பதிலும்கூட ஆபத்து ஒளிந்திருக்கிறது. சாலையில் கவனம் இருந்திருக்கலாம்...\nரோட்டில் சைட் நொடியில் மரணம்\nஇன்று என் வலையில் ..\n பா. ம .க வில் குழப்பம்\nஐயகோ என்னை விட்டு விடுங்கள்\nகருத்தாழ்ம் மிக்க அருமையான பகிர்வு..\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஎன்ற பாடல் வரிதான் நினைவிற்கு வருகிறது\nரோட்டுல போறப்போ கவனம் ரோட்டுல இருக்கணும், சைடுல இருக்கற பிகருங்க மேல இருக்கப்படாது...\nஒரு நிமிடத்தில் மனசை வருடிவிட்டீர்கள் பாஸ்\nMANO நாஞ்சில் மனோ said...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்\nஎனக்குள் நான் - {பய(ங்��ர) டேட்டா} - தொடர்பதிவு\nமழை பொழிய இது தான் காரணமா\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Wind...\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து...\nநமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்ட...\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது ...\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்...\nஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா\nமனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம...\nவாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்...\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்க...\nஎன் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள்\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-leader-mk-stalin-may-action-against-who-absent-from-election-work-417374.html", "date_download": "2021-04-19T03:13:23Z", "digest": "sha1:TCLHXP6PXK3OLGVDMQDM6JQIXLSET3JR", "length": 17613, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே 2ம் தேதிக்கு பிறகு ஆக்ஷன்.. ஸ்டாலினுக்கு போகும் பட்டியல்.. கலக்கத்தில் நிர்வாகிகள்! | DMK leader mk Stalin may action against who absent from election work - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nகோடை மழைக்கு கொஞ்சம் ரெஸ்ட்... நாளை முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்\nநாக்கு வறட்சி, கண்வலி, தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்\nகொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்பிலும் அரசியல் செய்யும் திருமா..எல் முருகன் தாக்கு\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்��ு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே 2ம் தேதிக்கு பிறகு ஆக்ஷன்.. ஸ்டாலினுக்கு போகும் பட்டியல்.. கலக்கத்தில் நிர்வாகிகள்\nசென்னை: தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கிய அதிருப்தியாளர்களின் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின். கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மே 2ம் தேதிக்கு பிறகு நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இதனால் தேர்தல் பணியில் டிமிக்கி கொடுத்தவர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.\nஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் இதுவரை இல்லாத புதிய டெக்னிக்கை பயன்படுத்தின.\nஅதாவது தேர்தல் நிபுணர்களை துணைக்கு வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி பல்வேறு யுக்திகள் எதிரணிகளுக்கு எதிராக வகுக்கப்பட்டு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. விளம்பரங்களும் செய்யப்பட்டன. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கமும் இருந்தன.\nதேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் ஏப்ரல் 29ம் தேதி வரை தடை விதித்துள்ளதால் யாருக்கு சாதகமாக மக்கள் வாக்களித்தார்கள் என்ற தகவல்களை இதுவரை ஊடகங்கள் வெளியிடவில்லை.\nஇந்த சூழலில் சட்டசபைதேர்தலில் முந்தைய தேர்தல்களைவிட குறைவான அளவே வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதனால் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும், அல்லது யாருக்கு பாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை. இதுபற்றி திமுகவிற்கு ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்டின் படி, திமுகவிற்கு எதிர்பார்த்தைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாம். 200 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.\nபிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் தலைமை அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென விசிட் அடித்த ஸ்டாலின், தேர்தல் பணிக்காக நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் ரிப்போர்ட் குறித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினாராம்.\nதற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ள ஸ்டாலின் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக குறைந்துள்ளது குறித்து தங்களது மாவட்ட செயலாளர்களிடம் ரிப்போர்ட் கேட்டாராம். அதன்படி அவர்களும் தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கிய அதிருப்தியாளர்களின் பட்டியலையும் ஸ்டாலின் கேட்டாராம். அவர்களின் லிஸ்டும் எடுக்கப்பட்டு வருகிறதாம். அவர்கள் மீது மே 2ம் தேதிக்கு பிறகு நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இதனால் தேர்தல் பணியில் டிமிக்கி கொடுத்தவர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-04-19T03:30:20Z", "digest": "sha1:5CSNU7ZAGDX2JZJ6ISJNUCLLXUNZRYXJ", "length": 27038, "nlines": 146, "source_domain": "tamilvivasayam.com", "title": "கறைவ மாடுகளின் கன்று வளர்ப்பும், பராமரிப்பும் | தமிழ் விவசாயம்", "raw_content": "\nHome/கால்நடைகள்/வளர்ப்பு, பராமரிப��பு/கறைவ மாடுகளின் கன்று வளர்ப்பும், பராமரிப்பும்\nகறைவ மாடுகளின் கன்று வளர்ப்பும், பராமரிப்பும்\nடாக்டர். இரா.உமாராணிOctober 23, 2020\nகறவை மாடு பராமரிப்பில் மிக முக்கிய நிலை வகிப்பது கன்று பராமரிப்பு. “இன்றைய கன்று நாளைய பசு” என்பதால் கன்றுகளைப் பாராமரிப்பதில் மிகக் கவனம் செலுத்துவது அதன் பிற்கால வளர்ப்பிலும், முன்னேற்றத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. சிறந்த கன்று பராமரிப்பு அது பிறப்பதற்கு முன்பே ஆரம்பம் ஆகிறது. அதனால் சினைப் பசுவிற்கு 7 மாத சினை முதல் அதன் உடல் நிலைக்கும் பால் உற்பத்திக்கும் கொடுக்கும் கலப்பு தீவனத்துடன் சுமார் 1 முதல் 1.5 கிலோ கலப்புத் தீவனம் அதிகம் கொடுக்க வேண்டும். ஆதனால் பிறக்கும் கன்று திடமாகவும், தக்க வளர்ச்சி உள்ளதாகவும் விளங்கும். கன்று ஈன்றவுடன் தாய்ப்பசு கன்றினை நக்கி சுத்தம் செய்து விடும். அப்படி இல்லையெனில் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட வேண்டும்.\nகுளிர் காலங்களில் குளிர் தாக்கா வண்ணம் பாதுகாப்பு அளித்தல் வேண்டும். பிறந்த கன்றின் தொப்புளை சுமார் 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுகக் கட்டி விட வேண்டும். அதற்கு கீழ் 3 செ.மீ விட்டு சுத்தமான கத்தரி கொண்டு கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் புண் ஆகாமல் இருக்கவும், கொசு, ஈ போன்றவை தொல்லை கொடுக்காமல் இருக்கவும் உடனே டிங்சர் அயோடின் தடவி விட வேண்டும். இல்லையெனில் இதன் மூலம் நோய்க் கிருமிகள் உட்சென்று கன்றுகளின் உடல் நிலையை பாதித்து விடும்.\nகன்று பிறந்த உடன் சீம்பால் அரை மணி நேரத்தில் கன்றின் எடையில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் கொடுக்கப்பட வேண்டும. இதன் மூலம் கன்றிற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பொதுவாகக் கன்றிற்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். தனது தாயின் மூலம் சீம்பால் கிடைக்க வாய்ப்பில்லாவிடில் மற்ற ஏதாவது ஒரு பசுவின் சீம்பாலைக் கொடுப்பது நல்லது. இது நடைமுறையில் சுலபமானதல்ல. ஆகையால் பால் பண்ணை வைத்திருப்பவர்கள் அதிகப் படியாகக் கிடைக்கும் சீம்பாலை உறைய வைத்து தேவைப்படும் போது 40டிகிரி செ.கி.க்கு காய்ச்சி கன்றுக்குக் ��ொடுக்கலாம்.\nசீம்பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது. சீம்பால் கன்றுக்குக் கிடைக்கப் பெறாவிடில் “சீம்பால் பதிலியைக்” கொடுக்கலாம். 300 மி.லி. தண்ணீரில் ஒரு கோழி முட்டையை கலந்து அரை தேக்கரண்டி விளக்கெண்ணெயை விட்டு அத்துடன் 600 மி.லி பசும்பால் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் 3-4 நாட்கள் கொடுக்கலாம். கன்றினை 2வது மாதம் வரை பால்குடிக்க அனுமதிக்கலாம். மூன்றாவது வார தொடக்கத்திலிருந்தே பசும் புற்களையும் கன்று தீவனக் கலவையையும் சிறிது சிறிதாக அதிகரித்து இரண்டு மாதம் முடியும் தருவாயில் பால்குடியை நிறுத்த வேண்டும். இதனால் கன்று நல்ல ஊட்டம் பெற்று குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியுடன் பருவத்தை அடைய வாய்ப்புண்டாகிறது.\nகன்றுகளுக்கு கன்றுத் தீவனம் கொடுப்பதன் மூலம் கன்று பால் குடிப்பதைக் குறைப்பதுடன் கன்று வளர்ச்சிக்கும் உறுதுணையாகி கன்று பராமரிப்புச் செலவும் குறையும். அரைத்த தானியங்கள் 60 கிலோ, பிண்ணாக்கு 27 கிலோ, தவிடு 10 கிலோ, தாது உப்புகள் 2 கிலோ மற்றும் உப்பு 1 கிலோ கலந்த கலவை கன்றுத் தீவனமாகும். கன்றுத் தீவனத்தை 2 வாரத்தில் 100 கிராமிலிருந்து ஆரம்பித்து 26 வாரத்தில் 1.5 கிலோவிற்கு படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும். கன்றுகளுக்கு இத்துடன் நல்ல உலர்புல்லோ, பச்சைத் தீவனமோ குறைவின்றி கொடுக்க வேண்டும். இவ்வகை பராமரிப்பில் கன்று குறைந்த செலவில் உடல் வளர்ச்சியடைந்து தக்க பருவத்தில் சினைப்பருவம் அடையும் என்பது உறுதி.\nகன்றினை முதல் மாதம் முதல் ஆறாம் மாதம் வரை மாதம் ஒரு முறையும், அதன் பின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்ணி பேன் தௌ;ளுப் பூச்சி போன்ற புற ஒட்டுண்ணிகளை நீக்க உடலின் மேல் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து தேய்த்தல் வேண்டும். இளங்கன்றுகளை பாராமரிக்கும் கொட்டகைளில் தாதுஉப்புக் கட்டிகளை தொங்க விடுவதன் மூலம் கன்றுகளுக்கான தாது உப்புகனை அளிக்க இயலும். மேலும் கன்றுகளில் மண்ணைத் தின்னும் பழக்கத்தைத் தவிர்க்க முடியும்.\nகறவை மாடுகளுக்கான கலப்புத் தீவனம்\nதானியங்கள் 35 கிலோ, பிண்ணாக்கு 32 கிலோ, தவிடு வகைகள் 30 கிலோ,\nஉப்பு 1 கிலோ மற்றும் தாது உப்புக் கலவை 2 கிலோ கலந்து கறவை மாடுகளுக்கான கலப்புத் தீவனம் தயாரிக்கலாம்.\nகற���ை மாட்டிற்குத் தீவனம் அளிக்கும் முறைகள்\nஅடிப்படைத் தீவனம் 1.5 கிலோ, பசுந்தீவனம் 10 கிலோ, உலர் தீவனம் 1.5 கிலோ. பால் கறவைக்காக தீவனம் அடிப்படைத் தீவனத்துடன் ஒவ்வொரு 3 லிட்டர் பாலுக்கும் 1 கிலோ அடர்தீவனம் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். 15-25 கிலோ பசுந்தீவனம் மற்றும் 3 கிலோ உலர் தீவனம் கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒரு மாடு ஒரு நாளைக்கு சராசரியாக 45-60 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.\nமாடுகளுக்கு தினமும் 30 திராம் தாது உப்புகள் கொடுப்பது பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கும், சரியான தருணத்தில் சினைப் பருவ அறிகுறிகள் வருவதற்கும் இன்றியமையாததாகும். மேலும் தினமும் 2-3 கிராம் இட்லிக்குப் போடப்படும் சோடா உப்பும்; 15-20 கிராம் சமையலுக்கு உபயோகிக்கும் உப்பும் தீவனத்துடன் சேர்த்து அளித்து வந்தால், எஸ்.என்.எப். என்ற கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.\nசிறந்த ஆரோக்கியமான மாடுகளே நல்ல பால் உற்பத்திக்கு வழி வகுக்கும். ஆகவே சரியான நேரத்தில் தகுந்த தடுப்பூசிகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட்டு நோய் வருமுன் காப்பது சாலச்சிறந்தது. கோட்டகைளில் கழிவு நீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும். வெயில் காலங்களில் மாட்டின் மேல் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் தெளி;ப்பதன் மூலம் எஸ்.என்.எப். குறையாமல் இருக்கும் . கொட்டகையின் தரை சுத்தமாகவும் முடிந்தால் சிமெண்டினால் போடப்பட்ட தரையாக இருக்க வேண்டும். மாட்டின் மடியை பால்கறப்பதற்கு முன்னும் பின்னும் பொட்;டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.\nகலப்பினக் கிடேரிகள் 15 முதல் 18 மாத காலத்தில் பருவத்தை அடைகின்றன. அதன்பின்\n21 நாட்களுக்கு ஒரு முறை சினைத் தருண அறிகுறிகளைக் காட்டுகின்றன.\nஅருகிலுள்ள மாடுகள் மேல் தாவுவதோடு மற்ற மாடுகள் தன் மீது தாவவும் அனுமதிக்கும்.\nதீவனம், தண்ணீர் குறைந்த அளவே உட்கொள்ளும்.\nஅடிக்கடி சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும்.\nவாலை ஒதுக்கிக் கொண்டு நிற்கும்.\nபசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்து வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும்.\nகண்ணாடி போன்ற சுத்தமான சளி போன்ற திரவம் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து கொண்டு இருக்கும்.\nகறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் குறையும்.\nஇது போன்ற அறிகுறிகள் காலையில் கண்டால் அன்று மாலையும், மாலையில் கண்டால் மறுநாள் காலையும் செயற்கை முறை கருவூட்டல் செய்தல் வேண்டும். பசுக்களின் சினைக்காலம் 277 முதல்; 296 நாட்கள். கன்று ஈன்ற பின் சுமார் 45 நாட்களில் முதல் சினைத் தருண அறிகுறிகள் காட்டும். இத் தருணத்தை விட்டு விட்டு அடுத்த தருணத்தில் மீண்டும் கருவூட்டல் செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வருடம் ஒரு கன்று திடைக்கப் பெற்று கறவை மாட்டுப் பண்ணை இலாபகரமாக இருக்கும். சினை ஊசி போட்டு 90 வது நாள் சினையாகிவிட்டதா எனக் கால்நடை மருத்துவரிடம் உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.\nகன்று ஈனும் நாளுக்கு 60 நாட்களுக்கு முன்பே பால் கறப்பதை நிறுத்த ஆரம்பிக்க வேண்டும். இதற்காக பால்கறப்பதை உடனே நிறுத்தி விடக் கூடாது. மாறாக பால் கறப்பதை ஒரு வேளையாக்கி பின் ஒரு நாள் விட்டு ஒருநாள் பால் கறந்;த பின் நிறுத்த வேண்டும். அதே சமயம் தீவனத்தையும் படிப்படியாக குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியைக் குறைக்க இயலும். 20-25 கிலோ பசும் புல்லும் 2 கிலோ கலப்புத் பீவனமும் அளிப்பது கன்றின் வளர்ச்சிக்கும் மாடு இறந்த சக்தியை மீட்டு அடுத்த கறவையில் நல்ல பால் உற்பத்தி செய்யவும் மிகவும் உறுதுணையாக இருக்கும். கன்று ஈனும் தருணத்தில் சினை மாட்டினை மற்ற மாடுகளிலிருந்து தணித்துக் கட்ட வேண்டும். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும், கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nகன்று ஈனும் நேரம் நெருங்கும் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளி வரும். அதன்பின் சுமார் நான்கு மணி நேரத்திற்குள் கன்று வெளி வரும். கன்று பிறப்பதற்கு சிரமம் இருப்பின் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். கன்று ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுகொடி விழ வில்லையெனில் கால்நடை மருத்துவரின் உதவியை நாடவும். பிறக்கும் கன்றுகளில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நாசி வழியாகவும், வாயின் வழியாகவும் தொப்புள் வழியாகவும் உடலின் உட்செல்வதால் நோய் வாய்ப்பட ஏதுவாகிறது.\nஇதனைத் தடுக்க கன்று ஈனும் போது டெட்டால், லைசால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு அல்லது வேப்பிலை மஞ்சள் இட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொண்டு தாய்ப்பசுவின் பின்பகுதியை நன்ற���கக் கழுவி விட வேண்டும். கன்று ஈன்ற பின்பும் அவ்வாறு செய்வது நல்லது. கன்று பிறப்பதற்கு உதவும் போது சுத்தமான கைகளால் கன்றினை எடுக்க வேண்டும். பிறந்த கன்றினைத் தரையின் மீது வைக்காமல் உலர்ந்த புல் மீது வைக்க வேண்டும்.\nசினை ஊசி போட்ட விவரம் கொண்ட இனப்பெருக்கப் பதிவேடு, பால் உற்பத்தி பதிவேடு, கணக்குப் பதிவேடு, விற்ற மற்றும் வாங்கிய புது மாடுகள் பற்றிய பதிவேடுகள் போன்றவற்றைப் பராமரிப்பது நல்ல பலனைத் தரும். ஆகவே மாட்டுப் பண்ணையாளர்கள் மேற்கூறிய அறிவியல் முறைப்படி பராமரிப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் கன்றுகளையும் , கறவை மாடுகளையும் நோய் வராமல் பாதுகாப்பதுடன் கன்றுகளில் வளர்ச்சி மற்றும் பால் பண்ணையில் உற்பத்தி பெருகுவதால் பால் பண்ணை மூலம் அதிக இலாபமும் பெறலாம்.\nடாக்டர். இரா.உமாராணிOctober 23, 2020\nடாக்டர். இரா. உமாராணி பேராசிரியர், கால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், திருப்பரங்குன்றம், மதுரை- 625 005.\nஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறை\nமாடுகளை நோய் தாக்காமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள்\nகரும்புத் தோகையை கால்நடைத் தீவனமாக மாற்றும் வழிமுறைகள்\nகறவை மாடுகளுக்கான தீவனங்களைப் பதப்படுத்தும் முறைகள்\nமாடுகளில் சினைப்பரிசோதனை மற்றும் சினைக்காலப் பராமரிப்பு\nஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொல்லி நோயும் தடுப்பு முறைகளும்\nபட்டைய கிளப்பும் பட்டா சண்டை சேவல்\nபயிர் தொழில் உயிர் தொழில்\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_673.html", "date_download": "2021-04-19T04:11:17Z", "digest": "sha1:JAZWX6LAQQMU3ML5ZZP5V7WKC44CYKME", "length": 6428, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மாமனோடு இணையும் சமந்தா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / மாமனோடு இணையும் சமந்தா\nதிருமணத்திற்கு முன்பாகவே மாமனார் நாகார்ஜுனாவுடன் 'மனம்' படத்தில் நடித்தவர் சமந்தா. அடுத்து 'ராஜு காரிகதி 2' படத்திலும் மீண்டும் நாகார்ஜுனாவுடன் நடித்தார்.\nஇப்போது மீண்டும் சமந்தா 'மன்மதடு 2' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பாடகி சின்மயி கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார்.\nஇதில் சமந்தா சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் படத்தில் கொஞ்ச நேரம் வரும் கதாபாத்திரமாக அது ���ருக்கும் என்கிறார்கள்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-04-25-10-38-23/", "date_download": "2021-04-19T02:48:46Z", "digest": "sha1:4HGPFCM4B5OZUAV47J7PIXVUGZXOKNX5", "length": 7413, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர் மறையாக இருக்கும்; எஸ் அண்ட் பி |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி எதிர் மறையாக இருக்கும்; எஸ் அண்ட் பி\nஇந்திய பொருளாதார வளர்ச்சி எதிர் மறையாக இருக்கும் என்று பன்னாட்டு தர நிர்ணய அமைப்பான எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது .\nஇது குறித்து மேலும் அது தெரிவிப்பதாவது ; இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர் மறையாக இருக்கும். இந்திய நிதி நிலை மந்த நிலையில்\nவளர்ச்சியடைந்து வருகிறது. போதிய முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் மதிப்பீட்டு தரம் குறைக்கபடும் என்று கூறியுள்ளது.\nகடன் தர மதிப்பீடு குறைக்கபட மூன்றில் ஒருபங்கு வாய்ப்புள்ளது. குறைவான முதலீடு காரணமாக தொழில்வளர்ச்சி குறைவாக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி 5.3 % இருக்கும் என்று கூறியுள்ளது.\nநம்மைப் பற்றி குறை கூறுபவர்களை முறியடித்துதான், இந்த…\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது\nஉள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும்\nபொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும்\nவாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது\n5% என்பது பின்னடைவு என்றாலும் நேர்மறை வளர்ச்சியே\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-04-19T03:52:14Z", "digest": "sha1:R3DBZUUFYPCOI4DU7DEYUUAJCY3ZLPIJ", "length": 3937, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "பட்டப்பகலில் வீதியால் சென்ற யுவதியின் தங்கச் சங்கிலி அபகரிப்பு: யாழில் சம்பவம் |", "raw_content": "\nபட்டப்பகலில் வீதியால் சென்ற யுவதியின் தங்கச் சங்கிலி அபகரிப்பு: யாழில் சம்பவம்\nபகல் வேளையில் யாழ்.றக்கா வீதியால் சென்று கொண்டிருந்த யுவதியின் மூன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.\nகொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த யுவதி நேற்றுத் திங்கட்கிழமை யாழ்.றக்கா வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிலர் இ.தொகாவை காட்டிக்கொடுத்தனர் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர் – ஜீவன் தொண்டமான்\nமுத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகம் முழுவதும் 20 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு\nஇலங்கையில் கொரோனா மீண்டும் தீவிரமடையும் அபாயம்: சுகாதார தரப்பினர் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/blog-post_06.html", "date_download": "2021-04-19T03:12:47Z", "digest": "sha1:LZZYN5BD3XVLEXTCROOR2HULGF2LTBKT", "length": 12112, "nlines": 137, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன்\n++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன்\nபாடல் : நெஞ்சே நெஞ்சே\nபாடியது: ஹரிஷ் ராகவேந்தர், மாலதி\nஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nநானும் அங்கே என் வாழ்வும் அங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nதேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே\nஎன் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்\nவான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் ��‌ந்த்தாய்\nஎன் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nநானும் அங்கே என் வாழ்வும் அங்கே.\nக‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்\nஅன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்\nஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே\nவெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்\nபிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்\nஉன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்\nஉன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nநானும் அங்கே என் வாழ்வும் அங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nதேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே\nக‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்\nக‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே\nகாத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே\nகாற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே\nஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்\nஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nநானும் அங்கே என் வாழ்வும் அங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nதேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே\nஎன் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்\nவான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்\nஉன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே\nஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்\nஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91972/Does-you-open-against-India-question-by-Sri-Lankan-Cricketer-Niroshan-Dickwella-and-England-Cricket-Opener-Dom-Sibley-Answered-for-it", "date_download": "2021-04-19T03:28:24Z", "digest": "sha1:QGJU2FWS27FCWBUCJ4YNRHVYPT4EPT63", "length": 8326, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளையாடுவாயா?” - கூலாக பதில் சொன்ன டாம் சிப்லி | Does you open against India question by Sri Lankan Cricketer Niroshan Dickwella and England Cricket Opener Dom Sibley Answered for it | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளையாடுவாயா” - கூலாக பதில் சொன்ன டாம் சிப்லி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி 5 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில�� விளையாட உள்ளது.\nஅண்மையில் இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலிலும் இங்கிலாந்து அணி விளையாடி இருந்தது. இலங்கையில் நடைபெற்ற இந்த தொடரில் 2 - 0 என இங்கிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின்போது இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷான் டிக்வெல்லா, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லியிடம் “இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளைடுவாயா” எனக் கேட்டிருந்தார். அதற்கு சிப்லியும் கூலாக பதில் சொல்லியுள்ளார். அவர் சொன்ன பதில் என்ன\n“தெரியல பாஸ். எனக்கு இந்த தொடர் நல்லதாக அமையவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது. அவரது யதார்த்தமான பதில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nஇலங்கைக்கு எதிராக இந்தத் தொடரில் நான்கு இன்னிங்ஸ் விளையாடியுள்ள சிப்லி 62 ரன்களை எடுத்துள்ளார். அதில் கடைசி இன்னிங்ஸில் 56 ரன்களை குவித்திருந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சிப்லியும் உள்ளார்.\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nவெளியானது சாம்சங் A02 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள்\nபகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\n6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல்\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\" - மத்திய அரசு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nவெளியானது சாம்சங் A02 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-13-10/", "date_download": "2021-04-19T03:22:00Z", "digest": "sha1:KINDI5P34FOWROKRN4SRKBHZSDZM5ILJ", "length": 17303, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 13-10-2020 | Today Rasi Palan 13-10-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 13-10-2020\nஇன்றைய ராசி பலன் – 13-10-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. வீட்டிற்கு போதிய பணவரவு இருப்பதால் பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். அவர்களுக்கு அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கால தாமதம் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வருமானம் இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எக்காரணம் கொண்டும் வாக்குவாதங்களில் யாரிடமும் ஈடுபடாதீர்கள். உங்களின் கருத்திற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் மௌனமாக இருப்பது நல்லது. கூடுமானவரை உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் உண்டாகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் வேடிக்கையான பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்குவீர்கள். தன்னம்பிக்கையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் கவனமுடன் இருப்பது அவசியம். செய்யும் வேலையில் சோர்வும், தொய்வும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கப் பெறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் காண முடியும். நண்பர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையேயான புரிதல் அதிகமாக வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த தொய்வு மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணமுடியும். நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதனை சோதிக்கும் படியாக நிகழ்வுகள் நடக்கலாம். எச்சரிக்கை தேவை.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை சாதக பலனை கொடுக்கும். இதுவரை நீங்கள் அதிகம் நம்பிய ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஞானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய அற்புதமான நாளாக அமைகிறது. நீண்ட நாள் இழுபறியில் இருந்த நிலுவை தொகைகள் தடையின்றி வசூலாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உங்களுடைய பலவீனத்தை தெரிந்து கொண்ட சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட நேரலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்ற��ய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட புது விஷயங்கள் லாபம் தரும். உத்தியோகத்தில் ஈடுபடு உத்வேகம் காணப்படும். எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.\nகும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் காணப்படும். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழும். நீண்ட நாள் நண்பர்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீடு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சுய தொழில் புரிவதற்கு அடித்தளம் தீட்டுவீர்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சுய தொழிலை அதிகம் விரும்பும் நீங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நினைத்ததை முடிக்க கால பைரவரை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 19-04-2021\nஇன்றைய ராசி பலன் – 18-04-2021\nஇன்றைய ராசி பலன் – 17-04-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-04-19T02:30:56Z", "digest": "sha1:B5LXAUFUV4CT7XRHEDPYHWAMDNQV3CQY", "length": 5933, "nlines": 127, "source_domain": "tamilneralai.com", "title": "ரஜினி படப்பிடிப்பு நிறைவு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சு��்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nகாலா படத்திற்கு பிறகு வளர்ந்து வரும் இயக்குனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள் அந்த படத்தையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கும் சுப்புராஜ் இப்படத்தை 15 நாட்களுக்கு முன்பாகவே முடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nஇது குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செய்திகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.\nNext Next post: திருமணம் குறித்து வரலட்சுமி கலகல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2021-04-19T03:31:37Z", "digest": "sha1:HFT36PITJV3ATNZXKDH3QFSFUVM7TRS5", "length": 4687, "nlines": 65, "source_domain": "voiceofasia.co", "title": "விமானத்தில் வாழையிலை உணவா? – TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nபிரிட்டனின் Priestman Goode நிறுவனம், விமானப் பயணிகளுக்கு வாழையிலையில் சாப்பிடும் அனுபவத்தைத் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nவிமானத்தில் பயணிகள் விட்டுச் செல்லும் உணவு, பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைக் கணிசமாக குறைப்பது அதன் நோக்கம்.\nஒவ்வொரு விமானப் பயணியும், சராசரியாக சுமார் 1.36 கிலோகிராம் கழிவுகளை விட்டுச் செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4 பில்லியன் பேர் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.\nஅதனால் கழிவுகளின் அளவு அதிகம் என்பதை நிறுவனம் சுட்டியது.\nஎனவே, விமானத்தில் உணவு பரிமாறப் பயன்படுத்தப்படும் தட்டுகளைப் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக மறுபயனீட்டுப் பொருள்களைக் கொண்டு உருவாக்க Priestman Goode நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nவாழையிலை, காப்பித்தூள் சக்கை, தென்னை மரத்தின் பாகங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பயண அனுபவம் மேம்படும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை.\nமியான்மரில் ராணுவம் அட்டூழியம் இறுதிச் சடங்கிலும் துப்பாக்கிச்���ூடு| Dinamalar\nமீண்டும் மிதக்கத் தொடங்கிய எவர் கிவன் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743118", "date_download": "2021-04-19T03:39:18Z", "digest": "sha1:HVFILMRUGDXJY66GYQSUM35MJXK27VZF", "length": 17289, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊராட்சி தலைவரின் கணவர் காரில் மது பாட்டில் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nஅப்போ கடந்த ஆண்டு வந்த கொரோனாவுக்கு காங்கிரஸ் ... 1\n2 நாட்களுக்கு 'செம' வெயில்; 22 மாவட்டங்களுக்கு ...\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ... 19\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 4\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 5\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 5\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 2\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 18\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nஊராட்சி தலைவரின் கணவர் காரில் மது பாட்டில் பறிமுதல்\nபொங்கலுார்:ஊராட்சி தலைவரின் காரில் கொண்டு சென்ற மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், இலவந்தி அருகே காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், 96 குவார்ட்டர் அளவு மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.மது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொங்கலுார்:ஊராட்சி தலைவரின் காரில் கொண்டு சென்ற மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், இலவந்தி அருகே காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், 96 குவார்ட்டர் அளவு மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த நாதகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி, 36 அர்ஜுனன், 36, மாயவன், 28 ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் வடமலைபாளையம் ஊராட்சி தலைவர் மேனகா கணவர் சுரேஷ்மூர்த்தி என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், காமநாயக்கன்பாளையம் போலீசார், சுரேஷ் மூர��த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுன்னாள் வங்கி மேலாளர் குண்டர் சட்டத்தில் கைது: ரூ.3 கோடி மோசடி புகார் எதிரொலி\nவேன் மோதி ஒருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித��த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுன்னாள் வங்கி மேலாளர் குண்டர் சட்டத்தில் கைது: ரூ.3 கோடி மோசடி புகார் எதிரொலி\nவேன் மோதி ஒருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743712", "date_download": "2021-04-19T02:59:49Z", "digest": "sha1:WD2GGH4XWQBF3TFGIYUQ5MPC24K3EW5I", "length": 19321, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "உரிமம் இன்றி தென்னங்கன்று விற்பனை: விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\n2 நாட்களுக்கு 'செம' வெயில்; 22 மாவட்டங்களுக்கு ...\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ... 13\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 1\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 3\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 2\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 1\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 14\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nகொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி 4\nஉரிமம் இன்றி தென்னங்கன்று விற்பனை: விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை\nபொள்ளாச்சி:தமிழக - கேரள மாநில எல்லையில், எவ்வித உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் தென்னங்கன்று களை வாங்கி, ஏமாற வேண்டாம் என, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்னை நடவு பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, தரமான சான்று பெற்ற விதைகள், உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விற்பனை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:தமிழக - கேரள மாநில எல்லையில், எவ்வித உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் தென்னங்கன்று களை வாங்கி, ஏமாற வேண்டாம் என, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்னை நடவு பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, தர��ான சான்று பெற்ற விதைகள், உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில் விற்பனை உரிமம் பெற்ற, 15 தனியார் நாற்று பண்ணைகள் மற்றும் அரசு நாற்று பண்ணைகள் இரண்டும் செயல்படுகின்றன.இவைகளில், நெட்டை குட்டை, குட்டை நெட்டை, சாவக்காடு ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, அரசம்பட்டி நெட்டை, பொள்ளாச்சி நெட்டை, கங்கபாண்டம், ராம்கங்கா போன்ற தென்னை ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த பண்ணைகள், விதை ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. கொள்முதல் பட்டியல், சொந்த உற்பத்தி எனில் தாய் மரங்களின் தன்மை மற்றும் ஒட்டுகட்டும் முறைகள் ஆகியன ஆய்வு செய்யப்பட்ட பிறகே, விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.எனவே, விவசாயிகள் தென்னை நடவு செய்யும்போது, விதை விற்பனை உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் மட்டுமே, விற்பனை பட்டியலுடன் தென்னங்கன்றுகளை வாங்க வேண்டும்.தென்னை பல்லாண்டு பயிர் என்பதால், தென்னங்கன்றுகள் தகுந்த ஆதாரங்களுடன் மட்டுமே வாங்க வேண்டும். பொள்ளாச்சியின் மேற்கு பகுதியில், கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக கிராமங்களில், எவ்வித உரிமமும் பெறாமல், தென்னங்கன்றுகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வித விற்பனையாளர்களிடம் தென்னங்கன்றுகள் வாங்கி, விவசாயிகள் ஏமாற வேண்டாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகேரள எல்லையில் ரூ.1.80 லட்சம் 'லபக்'\nபூத் சிலிப் வழங்கும் பணி டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரள எல்லையில் ரூ.1.80 லட்சம் 'லபக்'\nபூத் சிலிப் வழங்கும் பணி டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_4.html", "date_download": "2021-04-19T03:24:52Z", "digest": "sha1:MMSWLJLEHRRNVLGPAKASKZ4MY7IAYHFI", "length": 14886, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "மகளின் ஆடையை கிழித்து வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்: மூவர் காயம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமகளின் ஆடையை ��ிழித்து வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்: மூவர் காயம்\nவவுனியாவில் இன்று அதிகாலை தனது மூத்த மகளின் கணவன், தனது இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நிலையில் மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவவுனியா, சாந்தசோலையில் வசித்துவரும் தந்தை ஒருவர் தனது மூத்த மகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்குள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், குடும்ப வன்முறைகளும் இடம்பெற்று வந்துள்ளது. குடும்ப வன்முறைகள் அதிகரித்ததையடுத்து திருமணமான குடும்பத்தினரை மாமனார் வீட்டிலிருந்து தனியாக வசிக்குமாறு கோரி அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் தமது குடும்பத்தினருடன் வெளியேறிய மருமகன் தனது உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து சீதனம் மற்றும் வீட்டைத்தருமாறு கோரி மனைவியைத் துன்புறுத்தியதுடன், தாயின் வீட்டிலுள்ள கால்நடைகளை விற்பனை செய்து பணம் வாங்கித்தருமாறும் மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் மனைவி கணவனின் கொடுமைகள் தாங்க முடியாமல் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். விசாரணை மேற்கொண்ட பொலிசார் கணவனை அழைத்து சமரசம் செய்ய முயற்சித்துள்ளதுடன் குடும்பச் சண்டைகள் இன்றி வசிக்குமாறு குறிப்பிட்டு நேற்று மாலை கணவனையும் விடுவித்துள்ளனர். இந்நிலையில் பெண் தனது மூன்று வயது மகனுடன் தனது தாயாரின் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை தெரிவித்து ஆறுதல் அடைந்துள்ளார்.\nஇன்று அதிகாலை 1 மணியளவில் மதுபோதையில் மனைவி இருக்கும் சாந்தசோலை மாமனாரின் வீட்டிற்குள் அத்து மீறி உள் நுழைந்து மாமியார் மீது தலைக்கவசத்தினால் தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனைத் தடுத்த இளைய மகள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்கச் சென்ற மாமனாரின் மீதும் தாக்கியுள்ளார். இளைய மகளை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்து அவரது ஆடைகளை கிழித்து நகத்தால் கீறல்களை ஏற்படுத்தியபோது சம்பவத்தை உணர்ந்த மாமனார் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய்த் தூளை அள்ளி மருமகனின் முகத்தில் வீசியுள்ளார். கண்ணில் பட்ட மிளகாய்த்தூளின் எரிவு தாங்கமுடியாமல் மருமகன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தபோது அயவலர்கள் சிலரும் மருமகன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nதலையில் காயமடைந்த மருமகன், குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்க முயன்றபோது அருகிலுள்ள காணியில் ஓடி ஒளித்து கொண்டார். இன்று காலை காயமடைந்த மருகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.\nஇன்று அதிகாலை 1.30மணியளவில் பொலிசாரின் அவசர 119 அழைப்பிற்கு தெரியப்படுத்தி அதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அயலவர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டு தாய் மகள் காயமடைந்த நிலைமைகளை தெரிவித்தபோதும், 2.45மணியளவில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துச் சென்று முறைப்பாடுகளை பதிவுசெய்தனர்.\nயுவதி அணிந்திருந்த கிழிந்துபோன உடையையும் சாட்சியாக எடுத்துக்கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் தாயையும் மகளையும் அனுமதித்துள்ளனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந���த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7092", "date_download": "2021-04-19T03:08:25Z", "digest": "sha1:G55UEPN2IYCRLWAMJ5LYVWXXXR7YDCXB", "length": 7400, "nlines": 65, "source_domain": "www.newlanka.lk", "title": "ரிஸ்வானின் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன்..! தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உருக்கமான பதிவு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker ரிஸ்வானின் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன்.. தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உருக்கமான பதிவு..\nரிஸ்வானின் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன்.. தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உருக்கமான பதிவு..\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை காப்பாற்றுவதற்காக 32 வயதான இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை பார்ப்பதற்காக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ருவண் பெர்னாண்டோ தலவாக்கலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.இதன் போது கருத்து வெளியிட்ட பெண் தனது தீர்மானத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.\n“எனது தனிப்பட்ட காரணத்தினால் நான் அவசர தீரமானம் ஒன்றை எடுத்து விட்டேன். இதனால் ஒரு உயிரை இழக்க நேரிட்டுள்ளது. அதற்கான என்னை மன்னித்து விடுங்கள்.நான் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவுடன் என்னால் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வேன்.\nநீரில் வைத்து நான் அவரது கையால் பிடித்துக்கொள்ளப்பட்டேன். அதன் பின்னர் நாங்கள் இருவரும் நீருக்குள் சென்றுவிட்டோம். நான் மேலே வந்து விட்டேன்.\nஎன்னை காப்பாற்ற வந்தவர் மேலே வரவில்லை.யாரோ டியுப் ஒன்றை பயன்படுத்தி என்னை காப்பாற்றியது எனக்கு நினைவில் உள்ளது. அது யார் என்று தற்போதே அறிந்துக் கொண்டேன். தலவாக்கலை காவல்துறை அதிகாரியே என்னை காப்பாற்றியுள்ளார். அனைவருக்கும் நன்றி” என அவர் மேலும் தெரிவித��துள்ளார்.\nPrevious articleபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் கல்வியமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.\nNext articleஅரசனை நம்பி புருசனைக் கைவிட்ட அரச ஊழியர்கள்.. சம்பளத்தை இழந்து நிர்க்கதி நிலையில்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/16.html", "date_download": "2021-04-19T03:15:40Z", "digest": "sha1:IJBCDLRI5NBT2U6C4474YYTOZFLMAXCC", "length": 11701, "nlines": 146, "source_domain": "www.tamilcc.com", "title": "விண்ஸிப் புதிய பதிப்பு 16", "raw_content": "\nHome » Softwares » விண்ஸிப் புதிய பதிப்பு 16\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nபைல்களைச் சுருக்கி, பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர் களால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை டவுண்லோட் செய்திட link என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதன் புதிய சிறப்புகளை இங்கு காணலாம்.\nஇந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால், சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பழைய சிறப்பு வசதிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இமேஜ்கள் 25% சுருக்கப் படுகின்றன. பாதுகாப்பு தரும் வகையில் AES encryption மற்றும் பாஸ்வேர்ட் பயன் படுத்தும் வசதி கிடைக்கிறது.\nசுருக்கப்பட்ட பைல் பெரியதாக இருந்தால், இமெயிலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It இணைய தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி. சுருக்கப்பட்ட பைல் அனுப்பப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே Zip Send Pro பயனாளர் என்றால், இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்���டுகிறது.\nஅடுத்த புதிய வசதி Zip Share. இதன் மூலம் ஸிப் செய்யப்பட்ட பைலை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ் புக் தளத்தில் நம் நண்பர்கள் டவுண்லோட் செய்திட வசதியாக அனுப்பலாம்.\nஎதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் “Zip to Bluray” என்ற ஒரு வசதி கிடைக்கிறது. காத்து வைத்திட சுருக்கப்பட்ட டேட்டாவினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் இதன் மூலம் பதிய முடியும். புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமொத்தத்தில், ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள விண்ஸிப் புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்கி)\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதி�� பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-506-enakkoththasai-varum.html", "date_download": "2021-04-19T03:44:30Z", "digest": "sha1:KCKYUH5YWLNLYYQHXFGPLOGAH4VX5ZBI", "length": 4152, "nlines": 95, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 506 - Enakkoththasai Varum", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\n1. வானமும் பூமியும் படைத்த\n2. மலைகள் பெயர்ந்த கன்றிடுனும்\n3. என் காலைத் தள்ளாடவொட்டார்\nஎன்னைக் காக்கும் தேவன் உறங்கார்\n4. வலப்பக்கத்தில் நிழல் அவரே\n5. எத்தீங்கும் என்னை அணுகாமல்\nஆத்துமாவைக் காக்கும் என் தேவன்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/12/chinas-beijing-red-alert-on-air.html", "date_download": "2021-04-19T03:42:50Z", "digest": "sha1:6YTWRI3GBQFMSOYCROBFQGCHSBKFZ7ZS", "length": 10983, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome உலக செய்திகள் மாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்��ு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்று மாறிவிட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான வாழ்வுக்கு காற்றில் மாசின் அளவு 200 அலகுகளுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனமான WHO இன் மதிப்பீடாக உள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி பீஜிங்கில் 256 அலகுகளாக இருந்த மாசின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று 365 அலகுகளை எட்டியுள்ளதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது 2.5 மைக்ரான் அடர்த்திக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையால் பீஜிங் நகரில் மாசுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களின் இயக்கம் தற்காலிகமாக முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n300 அலகுகளைத் தாண்டிய காற்று மாசின் அளவு சுவாசிக்க தகுதி அற்றதாகவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பேராபத்து நிறைந்ததாகவும் கருதப்படுகின்றது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்��ை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_577.html", "date_download": "2021-04-19T02:33:46Z", "digest": "sha1:6RNGVS3C3HDRGCBEKGY4VDXLUNO2LDQW", "length": 18452, "nlines": 340, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: செய்திகள், தொழில் நுட்பம்\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள்.\nஅதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.\nSave All = அல்லாத்தியும் வச்சிக்கோ\nFind Again = இன்னொரு தபா பாரு\nMove = அப்பால போ\nMailer = போஸ்ட்டு மேன்\nZoom = பெருசா காட்டு\nZoom Out = வெளில வந்து பெருசா காட்டு\nOpen = தெற நயினா\nReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நய்னா\nPrint = போஸ்டர் போடு\nPrint Preview = பாத்து போஸ்டர் போடு\nCut = வெட்டு - குத்து\nCopy = ஈயடிச்சான் காப்பி\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு\nanti virus = மாமியா கொடுமை\nView = லுக்கு உடு\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே... ��ன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே...\nபாகம் - 2 இன்னும் சில நாட்களில்...\nபிடிச்சிருந்தா உங்க ஓட்டை போட்டுட்டு போங்க... அப்பத்தான் நிறைய நண்பர்கள் படிக்க முடியும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், தொழில் நுட்பம்\nஅன்பின் பிரகாஷ் - ஏற்கனவே நெரெய தடவ படிச்சது - இருந்தாலும் ரசிச்சேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/04/blog-post_19.html", "date_download": "2021-04-19T02:12:17Z", "digest": "sha1:S3WK5NB26JFMF6ZIHU56K5PQIJC7BGAQ", "length": 17951, "nlines": 338, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்த ரோஜா எப்படி உருவானது? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: நிழற்படம், படங்கள், பொது, ரோஜா, வால்பேப்பர்கள், வேடிக்கை\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nஇலையிலிருந்து ரோஜா பூக்கள் செய்வது எப்படின்னு இந்த படங்கள் பார்த்து தெரிஞ்சுக்கலாமா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: நிழற்படம், படங்கள், பொது, ரோஜா, வால்பேப்பர்கள், வேடிக்கை\nஅட என்று வியக்க வைத்தது ..\n///படங்கள் மையிலில் வந்தவை.////மையிலேருந்தெல்லாம் இப்ப படம் வருதாஹிபூக்கள் இலையிலிருந்து ..........வியக���க வைத்தது\nஅது சரி - படமெல்லாம் நல்லா இருக்கு - செஞ்சு பாத்தியா .....\nஅது என்ன இலை அன்பரே\nபிரகாஷ் என்னாச்சு கைவேலையில் எல்லாம் இறங்கிட்டே\nஎன்னய்யா ரோஜவெல்லாம் செய்யறத போட்டிருக்க... என்ன நடக்குது பிச்சி புடுவேன் பிச்சி...\nரெண்டு ரூபா குடுத்தா கிடைக்க போகுது... இதுக்கு இவ்வளவு அக்கப்போரா...\nஅழகா உள்ளது பகிர்வு-க்கு நன்றி சார்\nவித்தியாசமான முறைதான் .ஆனால் அழகாயிருக்கு பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - ���ுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/04/8000.html", "date_download": "2021-04-19T02:54:04Z", "digest": "sha1:6KRQDELGGH7KCYTDGUV75MTTHIIYFWSY", "length": 21005, "nlines": 342, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள். | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிறுகதைப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nசிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள்.\nவெட்டி பிளாக்கர் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்....\nமுதல் பரிசு ரூ 8000\nஇரண்டாம் பரிசு ரூ 5000\nமூன்றாம் பரிசு ரூ 2500\nசிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு\n1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)\n2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.\n3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்\n4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்..\n6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.\n7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பவும்.\nகதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்\nஉங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும்.\n· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.\n· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது\n· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது.\n·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்\n(ஆனந்த விஜயராகவன்) கோவை ஆவி\nஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிறுகதைப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nஇந்த போட்டில யாரு வேணா கலந்துக்கலாமா\nஏன்கேக்குறேன்னா.... நான் தினத்துக்கும் இரண்டு வீடியோ பதிவு தமிழ்ல ஒன்று ஹிந்தியில் ஒன்றுனு ளாடல் பதிவு மட்டுமே போடுறேன்.. அதனாலதான் கேட்டேன்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nபோட்டி சிறக்க என் வாழ்த்துகள்\nநீங்கள் ப்ளாக் எழுதுபவராக இருந்தால் தாராளமாக கலந்து கொள்ளலாம்...\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nசிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்...\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Berthold_Werner", "date_download": "2021-04-19T04:31:43Z", "digest": "sha1:BCG7IMEHHLZVFPOUELSMTNKYTQUQG27X", "length": 7264, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Berthold Werner - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n--கார்த்திக் 14:40, 26 மார்ச் 2010 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:44:10Z", "digest": "sha1:OBH32RW6FDR4MUAAKXORJLVBVTNI23D7", "length": 8254, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nமாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம் (Province of Massachusetts Bay[1]வட அமெரிக்காவில் 1692 முதல் இருந்த பிரித்தானியக் குடியேற்றமாகும்; இது 1776 முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. அக்டோபர் 7, 1691 அன்று இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் கூட்டு அரசர்களாக இருந்த வில்லியமும் மேரியும் இந்த மாகாணத்தை நிறுவும் அரசாணையை வெளியிட்டனர். இந்த அரசாணை மே 14, 1692 அன்று செயல்பாட்டிற்கு வந்தது; புதிய மாகாணத்தில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம், பிளைமவுத் குடியேற்றம், மேய்ன் மாகாணம், மார்த்தாவின் திராட்சைத் தோட்டம், நான்டாக்கெட், நோவா ஸ்கோசியா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகள் அடங்கியிருந்தன. தற்கால மாசச்சூசெட்ஸ் மாநிலம் இதன் நேரடி பின்வருநராகும்; 1820 முதல் மேய்ன் தனியான ஐக்கிய அமெரிக்க மாநிலமாயிற்று; நோவா ஸ்கோசியா மற்றும் நியூ பிரன்சுவிக் இரண்டும் 1697இலிருந்து பிரிந்து தற்போது கனடாவின் மாநிலங்களாக உள்ளன.\nபெரிய பிரித்தானியாவின் குடியேற்றம் (1707–76)\nமாகாணத்துடன் தொடர்புடைய குடியேற்றங்களைக் காட்டும் நிலப்படம்\nமொழி(கள்) ஆங்கிலம், மாசச்சூசெட் மொழி, மிக்மாக் மொழி\nஅரசியலமைப்பு இங்கிலாந்தின் குடியேற்றம் (1692–1707)\nபெரிய பிரித்தானியாவின் குடியேற்றம் (1707–76)\n- 1691–1694 வில்லியம் & மேரி\n- 1692–1694 சேர் வில்லியம் பிப்சு\n- 1774–1775 தாமசு கேஜ்\nசட்டசபை மாசச்சூசெட்சு பொது அறமன்றம்\n- அரசாணை இட்டது 1691\n- ஆளுநர் வருகை 1692\n- மாகாணப் பேராயம் நிறுவல் அக்டோபர் 1774\n- மாசச்சூசெட்சு விடுதலைச் சாற்றுரை மே 1, 1776\n- மாசச்சூசெட்சு அரசியலமைப்பு ஏற்பு அக்டோபர் 1779\n- பாரிசு உடன்படிக்கை 1783\nநாணயம் பிரித்தானிய பவுண்டு, எசுப்பானிய ��ாலர்\nமாகாணத்தின் பெயரான மாசச்சூசெட்சு உள்ளக தொல்குடி மக்களின் மாசச்சூசெட்சு மொழியிலிருந்து வந்துள்ளது; இது பெரிய மலைப்பகுதியில், பெரிய மலைகளின் இடத்தில் எனப் பொருள்படும். இங்குள்ள பெரும் நீல மலையை ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2021-04-19T04:31:45Z", "digest": "sha1:RPUDB4Z75OAELFB243E6K3J5FEIX5T3Z", "length": 7942, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுவேவா எசிஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுவேவா எசிஜா (Nueva Ecija) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மலோலொஸ் ஆகும். இது 1801 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 849 கிராமங்களும், 27 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் க்சாரினா உமாலி (Czarina Umali) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,751.33 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக நுவேவா எசிஜா மாகாணத்தின் சனத்தொகை 2,151,461 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 12ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 10ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 77.8% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர். இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 370 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 16ஆம் மாகாணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/aiadmk-governing-body-meet-started-skd-422701.html", "date_download": "2021-04-19T02:51:09Z", "digest": "sha1:RLZSKLS4EXELTDJLNDJIFMHARXTUWUSP", "length": 11698, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது - வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை | aiadmk Governing Body meet started– News18 Tamil", "raw_content": "\nஅ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது - வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை\nசென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த வார வெள்ளிக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தொகுதி பங்கீட்டு பணிகள் ஒருபுறம் நடந்து நேரத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் நேர்காணலையும் நடத்திவருகின்றன. அ.தி.மு.கவில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 3-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாள் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.\nஇந்தநிலையில், நேற்று விருப்பமனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. இந்தநிலையில், இன்று ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி, சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் ராஜ், மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும்.\nஇந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அதிமுக மாவட்ட செயலர்கள் உடன் தனிதனியாக அதிமுக ஆட்சிமன்ற குழு ஆலோசனை செய்��� உள்ளது. இந்த ஆலோசனையின்போது, வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும், அதிருப்தியில் இருப்பவர்களை சமாளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nதொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் வழங்க தடை...\nமத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்..\nஅ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கியது - வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nமத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..\nபொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க, மத்திய அரசு திட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் மாஃபியா கும்பல்..\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nஅத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..\nமத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/varanasi-court-allows-asi-to-survey-kashi-vishwanath-temple-417340.html", "date_download": "2021-04-19T04:03:52Z", "digest": "sha1:7URU2I7FSX5KK6TGEMEB7B444IDPLQZW", "length": 20132, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காசி விஸ்வநாதர் கோயில், கியான்வாபி மசூதி வளாகங்களில் அகழ்வாராய்ச்சி - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு | Varanasi Court Allows ASI to Survey Kashi Vishwanath Temple - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செ��்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபிரசாரம் ஓவர்.. நேராக ராமேஸ்வரத்திற்கு வண்டியைவிட்ட யோகி ஆதித்யநாத்.. ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு\nரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகளை... அடகு வைத்த தலைமை குருக்கள்... சிங்கப்பூரில் கைது\nபாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா\nராத்திரியில்.. 50 வயசு பெண்ணை.. கோயிலுக்குள் வைத்தே நாசம் செய்த பூசாரி.. கைது செய்தது போலீஸ்\nகதறிய சித்தாள்.. விதவையின் வாயை பொத்தி.. கோயிலுக்குள் தூக்கி சென்று.. கைதான 2 பேர்.. பகீர் பின்னணி\n\\\"பிறப்புறுப்பை\\\" கம்பியால் தாக்கி.. நிர்பயாவுக்கு நடந்த அதே கொடுமை.. பூசாரியின் கொடூரம்\nஇந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்\nதிருப்பதி கோயிலில் சிலுவையா.. உறைந்து போன பக்தர்கள்.. சிக்கிய நபரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\n\\\"சார் விடுங்க.. செம குளிரு தூக்கம் வருது..\\\" கோயிலில் திருட வந்த இடத்தில் படுத்து தூங்கிய திருடன்\nதிருச்சி அருகே குடித்துவிட்டு கோயிலில் தூங்கிய போதை ஆசாமி.. தட்டிக்கேட்ட மூதாட்டி படுகொலை\nஷாக்.. \\\"ஸ்கூல் வேண்டாம்.. கோவில்தான் இருக்கணும்\\\".. பள்ளிக்கூட கட்டுமானத்தை தடுத்த இந்து முன்னணி\nகோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்த ஜோதிடர்.. நாடகமாடிய கள்ளக்காதலி\nகோயிலுக்குள்ளேயே 2 பேர் செய்த அதிர்ச்சி காரியம்.. மிரண்டு போன கடலூர்.. வைரல் வீடியோ\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஉ.பி.யில் யோகியின் ராம ராஜ்ஜியம் இதுதான்.. கடுமையாக சாடிய அகிலேஷ் யாதவ்\nஅயோத்தி ராமர் கோவில்.. எதிர்பார்த்ததை விட வேற லெவலில் இருக்கும்.. விவரிக்கும் கட்டடக் கலைஞர்கள்\nSports மார்கன், ரஸ்ஸல் விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்... பர்ப்பிள் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் ஆர்சிபி பௌலர்\nFinance தினசரி ரூ.315 கோடி நஷ்டம்.. விரட்டும் கொரோனாவால் பெரும் தொல்லையே..\nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேய�� மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோயில் வாரணாசி varanasi court\nகாசி விஸ்வநாதர் கோயில், கியான்வாபி மசூதி வளாகங்களில் அகழ்வாராய்ச்சி - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு\nவாரணாசி: காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அருகிலுள்ள கியான்வாபி மசூதி ஆகியவற்றில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அகழ்வாராய்ச்சி நடத்துவதற்கு ஆதரவாக வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கான செலவை உத்தரபிரதேச அரசு ஏற்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nகாசியின் விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சுயம்பு ஜோதிர்லிங்கம் கியான்வாபி வளாகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்த வளாகத்தை அகழ்வாராய்ச்சி செய்ய விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர்.\nவாரணாசியில் உள்ள நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பில் வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி 2019 டிசம்பரில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் ஏ.எஸ்.ஐ. முழு கியான்வாபி வளாகத்தையும் ஆய்வு செய்யுமாறு கோரினார். அவர் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வரரின் அடுத்த நண்பர் என்று மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nகடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில், அஞ்சுமான் இன்டெசாமியா மசூதி குழு இந்த மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தாக்கல் செய்தது. காசி விஸ்வநாதர் கோவில் மகாராஜா விக்ரமாதித்யாவால் சுமார் 2,050 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று மனுதாரர் வாதிட்டார். ஆனால் முகலாய பேரரசர் ஒளரங்கசீப் 1664ஆம் ஆண்டில் கோயிலை அழித்து அதன் எச்சங்களை பயன்படுத்தி கோயிலின் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதி என்று அழைக்கப்படும் ஒரு மசூதியை கட்டினார்.\nஇந்நிலையில் கோவில் நிலத்திலிருந்து மசூதியை அகற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்து, அதன் உடைமைகளை கோவில் அறக்கட்டளைக்கு திருப்பித் தருமாறு மனுதாரர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி...அடுத்த ஆ���்டத்தை துவக்கிய பாஜக\nமுன்னதாக கியான்வாபியில் வழிபாட்டுக்கு அனுமதி கோரி சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பாக 1991ஆம் ஆண்டு முதல் மனு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஓரளவு இடிக்கப்பட்ட கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதால், வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் பொருந்தாது என்று மனுவில் வாதிட்டது.\nகோவிலின் பல பகுதிகள் இன்றும் உள்ளன. 1998 ஆம் ஆண்டில், அஞ்சுமான் இன்டெசாமியா மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை நாடியது. கோவில்-மசூதி தகராறு ஒரு சிவில் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியாது என்றும் அது சட்டத்தால் தடைசெய்யப்பட்டது என்றும் கூறி, கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்த கீழ் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் நிறுத்தியது.\nகடந்த ஆறு மாதங்களில் உயர்நீதிமன்றம் தடையுத்தரவை நீட்டிக்காததால் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனுதாரர்கள் மீண்டும் கீழ் நீதிமன்றத்தை நாடினர்.\nகாசி விஸ்வநாதருக்கு உரிய இடத்தில் பூஜை, புனஸ்காரங்கள் நடக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரி வாரணாசி நீதிமன்றத்தில் சிவில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவில் வளாகத்துக்குள் அமைந்திருந்த பகவான் ஆதி விஸ்வேஸ்வரர், தேவி ஷிருங்கார கௌரி, விநாயகர், நந்தியம்பெருமான் உள்ளிட்டோரின் சிலைகளை மீண்டும் நிறுவி பூஜை, சடங்குகள் உள்ளிட்டவை நடக்கவும் பக்தர்கள் தரிசனம் பெறவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.\nகடந்த சில ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அருகிலுள்ள கியான்வாபி மசூதி ஆகியவற்றில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அகழ்வாராய்ச்சி நடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சிக்கான செலவை உத்தரபிரதேச அரசு ஏற்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆய்வை நடத்த ஏ.எஸ்.ஐ ஒரு குழுவை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-19T03:06:25Z", "digest": "sha1:L7WMOSC2LOWEZRTV3C6CIKSYJU7YFSJY", "length": 5892, "nlines": 127, "source_domain": "tamilneralai.com", "title": "விஜய்சேதுபதியின் சிந்துபாத் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nவிஜய்சேதுபதி, அஞ்சலி நடித்து வரும் சிந்துபாத் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.\nஅருண் குமார் இயக்கும் இந்தப் படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராஜராஜன், ஷான் சுதர்சன் இந்த படத்தை தயாரிக்கின்றனர். விஜய்சேதுபதி, அருண் குமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: 60 லட்சம் புத்தகங்கள் விற்பனை\nNext Next post: மம்மூட்டியின் பேரன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743911", "date_download": "2021-04-19T02:14:41Z", "digest": "sha1:HNWND6O5LL3UZW5SM7FN3LMUKHAN5B5O", "length": 17389, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டுக்கு பணம் கொடுத்த மூவர் சூலுாரில் கைது| Dinamalar", "raw_content": "\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ...\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 1\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 2\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 2\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 1\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 12\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nகொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி 4\n‛ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'; ரயில்வே இயக்குகிறது 2\nஓட்டுக்கு பணம் கொடுத்த மூவர் சூலுாரில் கைது\nகோவை அருகே பணம் பட்டுவாடா செய்த, அ.தி.மு.க.,வினர் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை மாவட்டம், சூலுார் தொகுதிக்கு உட்பட்ட காடாம்பாடி ஊராட��சியில் வீடு, வீடாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற பறக்கும் படையினர், சமுதாய கூடம் அருகே நின்றிருந்த மூவரை விசாரித்தனர்.அவர்கள் கையில் இருந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை அருகே பணம் பட்டுவாடா செய்த, அ.தி.மு.க.,வினர் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை மாவட்டம், சூலுார் தொகுதிக்கு உட்பட்ட காடாம்பாடி ஊராட்சியில் வீடு, வீடாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற பறக்கும் படையினர், சமுதாய கூடம் அருகே நின்றிருந்த மூவரை விசாரித்தனர்.அவர்கள் கையில் இருந்த நோட்டில் பூத் சிலிப்புகள் இருந்தன. மேலும், அ.தி.மு.க., நோட்டீஸ்களும், 4,500 ரூபாய் பணமும் வைத்திருந்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து, பணத்துடன் மூவரும் சூலுார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விசாரணையில், அவர்கள் காடாம்பாடி மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த, ராமசாமி, 37, வினோத்குமார், 32, சுரேஷ், 23 என தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சிக்கினர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி\nமாஜி கவுன்சிலர் வீட்டில் 'ரெய்டு' பதுக்கிய பணம் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அ���ர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சிக்கினர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி\nமாஜி கவுன்சிலர் வீட்டில் 'ரெய்டு' பதுக்கிய பணம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2744802", "date_download": "2021-04-19T02:09:05Z", "digest": "sha1:X5XI66NWTVL55TUXWIQR4VWBAH3QMZMN", "length": 17649, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மேல்பொடவூர் கிராமத்திற்கு| Dinamalar", "raw_content": "\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ...\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 1\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 2\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 2\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 1\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 12\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nகொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி 4\n‛ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'; ரயில்வே இயக்குகிறது 2\nவாலாஜாபாத் : மேல்பொடவூர் கிராமத்திற்கு, அரசு பஸ் வராததால், கிராம மக்கள், சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. காஞ்சிபுரம் - பரந்துார் மார்க்கத்தில், மேல்பொடவூர் உள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து, காரை, மேல்பொடவூர், நெல்வாய், ஏகனாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக, பேரம்பாக்கம் வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது.சில மாதங்களாக, மேல்பொடவூர், நெல்வாய் ஆகிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாலாஜாபாத் : மேல்பொடவூர் கிராமத்திற்கு, அரசு பஸ் வராததால், கிராம மக்கள், சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.\nகாஞ்சிபுரம் - பரந்துார் மார்க்கத்தில், மேல்பொடவூர் உள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து, காரை, மேல்பொடவூர், நெல்வாய், ஏகனாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக, பேரம்பாக்கம் வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது.சில மாதங்களாக, மேல்பொடவூர், நெல்வாய் ஆகிய கிராமங்களுக்கு, இந்த பஸ் செல்வதில்லை. மாறாக, பரந்துார் பிரதான சாலை வழியாக, பேரம்பாக்கம் செல்கிறது.இதனால், காஞ்சிபுரம் பகுதியில் இருந்து, இரவு வீடு திரும்புவோர், அச்சத்துடன், 1.5 கி.மீ., நடந்து செல்ல வேண்டி உள்ளது.\nஇது குறித்து, மேல்பொடவூர் மக்கள் கூறியதாவது:காலை, 7:15 மணி மற்றும் இரவில் இயக்கப்படும் அரசு பேருந்து, மேல்பொடவூர் கிராமத்திற்கு வருவதில்லை.போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டால், சாலை சேதம் என, மழுப்பலான பதில் அளிக்கின்றனர்.சோகண்டி கிராமத்திற்கு வரும் பஸ் மட்டும் வந்து செல்கிறது. பேரம்பாக்கம் பஸ், மேல்பொடவூர் கிராமம் வழியாக மீண்டும் இயக்கினால், வேலைக்கு சென்று வீடு திரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுக்கிய பதவியில் தருண் பஜாஜ்,அஜய் சேத் நியமனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் க��றித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுக்கிய பதவியில் தருண் பஜாஜ்,அஜய் சேத் நியமனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1085", "date_download": "2021-04-19T03:23:34Z", "digest": "sha1:DQIRGWE7HVUDWQD45ZVZTJ3MNL2FPEOQ", "length": 4428, "nlines": 45, "source_domain": "www.kalkionline.com", "title": "ஊஞ்சலில் உற்சாகமாக ஆடி மழலையாக மாறிய முதியவர்! - Kalki", "raw_content": "\nஊஞ்சலில் உற்சாகமாக ஆடி மழலையாக மாறிய முதியவர்\nமழலைப் பருவம் என்பது இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதிலும் உன்உ என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு முதியவர் உற்சாகமாக ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்று பார்ப்போரைக் கவர்ந்துள்ளது.\nஅந்த வீடியோவில், அந்த முதியவர் முதலில் ஊஞ்சலில் அமர்ந்தபடி, தனது காலை மேலே உயர்த்தி தலைகீழாக கவிழ்கிறார். பின்னர் தனதருகில் இருக்கும் குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்து, அதேபோல மேலும் கீழுமாக வேகமாக ஊஞ்சல் ஆடும் வீடியோ காட்சி பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nஎந்த வயதாக இருந்தால் என்ன, மனதில் மகிழ்ச்சி இருந்தால், எதுவும் சாத்தியமாகும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள தாத்தாவின் இந்த வீடியோ இணைய வாசிகளால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மேலும் குழந்தைகள் இதுபோல் செய்ய வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளனர்.\nதற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகேஆர்எஸ் சம்பத் says :\nதாத்தா விளையாட வேண்டிய வயசில் விளையாடவில்லை போலும். சுற்றி விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்தான் பாவம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nதமிழில் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்\n4 அடி நீளமுள்ள முயல் திருட்டு கண்டுபிடித்து தந்தால் ரூ 1 லட்சம் பரிசு\nசிரமத்திற்கிடையே, புறாவிற்கு தண்ணீர் கொடுக்கும் சிறுவன்\nஎங்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதீர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் எமதர்மன்\nஆர்டர் செய்தால் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வரும் ரோபோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/07/tamil-song-155-perakkavil-kooduvom.html", "date_download": "2021-04-19T02:10:50Z", "digest": "sha1:LIF5Z4PLP4MJSNTFSU47BQX27IRBR5JD", "length": 3422, "nlines": 81, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 155 - Perakkavil Kooduvom", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nகர்த்தர் நல்லவர் - என்று\nஇதுவரை உதவி செய்தார் பாடுவோம்\n2.நமக்காய் யுத்தம் செய்தார் ப���டுவோம்\nஇதயம் மகிழச் செய்தார் பாடுவோம்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/94841", "date_download": "2021-04-19T02:01:42Z", "digest": "sha1:64NOCL2IWPVUVKY7GBVQRI4JKNMVYYDW", "length": 12869, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மூன்று நாடுகளில் இருந்து மேலும் 66 பேர் நாடு திரும்பினர்! | Virakesari.lk", "raw_content": "\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nமூன்று நாடுகளில் இருந்து மேலும் 66 பேர் நாடு திரும்பினர்\nமூன்று நாடுகளில் இருந்து மேலும் 66 பேர் நாடு திரும்பினர்\nமூன்று நாடுகளில் இருந்து மேலும் 66 பேர் இன்று நாடு திரும்பினர்.\nஅந்தவகையில் கட்டார் இருந்து QR 688 விமானம் மூலமும் அவுஸ்திரேலியாவிலிருந்து UL 607விமானம் மூலமும் , ஜப்பானில் இருந்த UL 455 ஆகிய விமானங்களிலேயே இவ்வாறு 66 பேரும் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.\nஇவ்வாறு நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபி.சி.ஆர் பரிசோதனை கட்டார் ஜப்பான் அவுஸ்திரேலியா PCR Experiment Qatar Japan Australia\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nஇலங்கையின் அபிவிருத்தியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் மிக்க வேலைத்திட்டத்தை நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும் , அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையிலும் முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2021-04-19 06:11:15 இலங்கை அபிவிருத்தி துறைமுக நகரம்\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளை இலங்கை சந்திக்க நேரிடும். இதனால் ஏற்பட கூடிய போரில் எமது நாடே யுத்தகளமாக மாறும். எமது துறைமுகங்களில் சீன போர் கப்பல்களை நிறுத்திவைக்க கூடும். எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.\n2021-04-19 06:12:02 துறைமுக நகரம் சீனா இலங்கை\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:22:18 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமு�� நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட மாட்டாது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\n2021-04-18 21:54:25 துறைமுக நகரம் சட்ட மூலம் பாராளுமன்ற விவாதம்\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/01/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-04-19T03:40:28Z", "digest": "sha1:LPH4K6NNIFXE2JS24UO633Q54D5T7HID", "length": 27451, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்? – விதை2விருட்சம்", "raw_content": "Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்\nசட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் விளைவாக, தி.மு.க., கூட்டணியில் தெளிவு பிறந்துள்ளது. தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்திப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான ஒப்புதல், டில்லியில் இருந்து வந்துவிட���டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இழுபறியாக இருந்த பா.ம.க.,வும், தி.மு.க., கூட்டணி ரயிலில் பயணம் செய்ய தயாராகி விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும், தி.மு. க.,வுடன் பயணம் செய்ய தயாராகி விட்டன. இக்கட்சிகளுக்கு இடங் களை ஒதுக்கும் பொறுப்பு தி.மு.க., தலைமையிடம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த தேர்தலில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றதால், இடங்களை பகிர்ந்து கொள்வதில் தி.மு.க., பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. இந்த முறை அந்தச் சிக்கல் இருக்காது என தெரிகிறது.\nஎந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பதில் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஓரளவுக்கு இடங்கள் முடிவாகி விட்டன. அதன்படி, தி.மு.க., 128 இடங்களில் போட்டியிட முடிவு செய்து ள்ளது. காங்கிரசுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பா.ம.க.,வுக்கு 24 இடங்களும், 2013ம் ஆண்டு காலியாகவுள்ள ராஜ்ய சபா இடங்களில் அன்புமணிக்கு ஒன்றும் வழங்கப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு 12, கொ.மு.க., – 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா மூன்று இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ், 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், 48 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை, 12 இடம்கூடுதலாக வழங்கப் படுகின்றன. அக்கட்சிக்கு, அ.தி.மு.க., அணியிலும், “டிமாண்ட்’ இருந்ததால், அக்கட்சியை தக்க வைக்க தி.மு.க., சற்று தாராளம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., அணியில் இருந்து காங்கிரசுக்கு, 75 சீட் வரை தர பேரம் பேசப்பட்டுள்ளது. அதனால், வேறு வழியின்றி காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தி.மு.க., அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தி.மு.க., சின்னத் திலேயே போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால், தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை, 138 ஆக கணக் கிடலாம். மொத்தத்தில், தி.மு.க., கூட்டணி எக்ஸ்பிரஸ், தேர்தலுக்கு தயாராகி விட்டது. அடுத்தமாதம் 3ம் தேதி நடைபெற வுள்ள பொதுக் குழு கூட்டத்���ிற்கு பின், தேர்தல் தொகுதிகள் எவை, எவை என்பது முடிவு செய்யப்பட்டு, தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என தெரிகிறது. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாததால், கூட்டணி விஷயத்தில் அந்த அணி பின் தங்கி உள்ளது.\n( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )\nPosted in செய்திகள், தேர்தல் செய்திகள்\nTagged 24, 60, Allaicne, Assembly, Chief Minister, Deputy, Election, india, Kalainger, Tamil language, Tamil Nadu, Tamil people, Tamil script, அமைத்து, ஆட்சி, உறுதி, எடுத்து, ஏற்பட, கலைஞர், காங்கிரசு, கூட்டணி, கொடுப்பார், கொள்வோம், தமிழக சட்டசபை தேர்தல், தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல், தி.மு.க, துணை முதல்-அமைச்சர், தொகுதி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., தொகுதிகள், பங்கீடு, பா.ம.க, பேச்சு, பேச்சுவார்த்தை, மாதம், மீண்டும், மு.க.ஸ்டாலின், மும்முரம், மும்முரம்: காங்கிரசுக்கு60, மே, வியூகம், வுக்கு 24 தொகுதிகள்\nPrevபித்தக் கற்கள் யாரு‌க்கு வரு‌ம்\nNextவேறு செல்போன் சேவைக்கு மாறும் வசதி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக ���சை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/35818/Assamese-film-Village-Rockstars-is-India%E2%80%99s-official-entry-to-Oscars", "date_download": "2021-04-19T02:59:19Z", "digest": "sha1:PNIGRX3B7OKCVIZIAK2MCVUPJPYIJWJQ", "length": 8130, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்கருக்கு செல்லும் அசாம் மொழி படம்! | Assamese film Village Rockstars is India’s official entry to Oscars | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆஸ்கருக்கு செல்லும் அசாம் மொழி படம்\nசிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவுக்கு, இந்தியாவில் இருந்து ’வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாமிய படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nரிமா தாஸ் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள அசாம் மொழி படம், ’வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் பனிதா தாஸ், மனபென்ட்ரா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேசிய விருதுகள் மட்டுமின்றி பல்வேறு பட விழாக்களிலும் விருதுகளை வென்றுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 91ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத், தப்ரேஸ் நூரானி இயக்கத்தில் வெளியான லவ் சோன��யா, நந்திதா தாஸ் இயக்கிய மண்டோ உள்ளி ட்ட 28 படங்களில் இருந்து இந்தப் படத்தை எஸ்.வி. ராஜேந்திர சிங் பாபு தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. இந்தியத் திரைப்படச் சம் மேளனம் (FFI) இதைத் தெரிவித்துள்ளது.\nஜூரி உறுப்பினரும் இயக்குனர் மற்றும் நடிகருமான ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ‘இந்தப் படம் சர்வதேச தரத்துக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வது பெருமையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\nயூடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த கும்பல்\nகால் இல்லை என்றால் என்ன கட்டிடத் தொழில் இருக்கே : வைரலான முதியவர் வீடியோ\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\n6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல்\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\" - மத்திய அரசு\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயூடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த கும்பல்\nகால் இல்லை என்றால் என்ன கட்டிடத் தொழில் இருக்கே : வைரலான முதியவர் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/automatic-read-more-with-thumbnails.html", "date_download": "2021-04-19T02:48:50Z", "digest": "sha1:TLYTMAPNUBIMOYE7QUYRG4OJK2XJKNEX", "length": 35939, "nlines": 525, "source_domain": "www.tamilvaasi.com", "title": "என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் - Automatic Read More With Thumbnails | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, read more, டெம்ப்ளேட், தொழில் நுட்பம், பொது, மேலும் வாசிக்க\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் - Automatic Read More With Thumbnails\nநண்பர்களே, நான் சில நாட்களுக்கு முன்பு எனது வலைப்பூவுக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அந்த டெம்ப்ளேட்டில் சிறு படத்துடன் கூடிய மேலும் வாசிக்க (Automatic Read More With Thumbnails) என்ற வசதி புதிய டெம்ப்ளேட்டில் இல்லை. இந்த வசதி இருந்தால் நமது முகப்பு பகுதியில் ஒவ்வொரு இடுகையும் ஒரு சிறு படத்துடன் இடுகையின் முதல் நான்கைந்து வரிகளும் மட்டுமே காட்டும். இதனால் முகப்பு பக்கத்தில் நான்கைந்து இடுகைகள் காட்டுமாறு வைத்தாலும் பக்கம் லோடிங் ஆவதில் பிரச்சனை இருக்காது. முகப்பு பக்கமும் பார்க்க அழகாக இருக்கும்.\nப்ளாக்கரில் NEW POST எழுதுகிற பக்கத்தில் \"மேலும் வாசிக்க\" என்ற வசதி (INSERT JUMP BREAK) வைக்கும் ஆப்ஷன் இருக்கு (பார்க்க மேலே உள்ள படம்). இருந்தாலும் ஒவ்வொரு பதிவிற்கும் நாம் இந்த ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். இது நமக்கு இடுகை இடும் போதெல்லாம் மறக்காமல் இருக்க வேண்டும். இதற்காகவே இடுகையின் ஆரம்பத்தில் ஒரு படம் இணைக்க வேண்டும். ஆனால் நான் சொல்லப் போகும் டிப்ஸில் இந்த \"மேலும் வாசிக்க\" வசதியானது படத்துடன் ஒவ்வொரு இடுகைக்கும் தானாகவே எடுத்துக் கொள்ளும். சில html codes நமது டெம்ப்ளேட்டில் இணைத்தால் மட்டும் போதும். நாம் எப்பவும் போல இடுகை இட்டாலே போதும்.\nமேற்கண்ட படத்தில் இருப்பது போல இடுகையின் தலைப்புக்கு கீழே ஒரு படம் மற்றும் இடுகையின் முதல் நான்கைந்து வரிகள் இருப்பது போல எப்படி வைக்கலாம் என்பதை கீழே காணலாம்.\n1). பிளாக்கர் ஓபன் செய்துடாஸ்போர்டில் layout சென்று edit html சென்று \"expand widget templates\" box ஐ கிளிக் செய்யவும்.\n2). அடுத்து என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மேலே கீழ்க்கண்ட html codeஐ சேர்க்கவும்.\n3). மேலே உள்ள codeஐ சேர்த்த பின்னர் என்பதை கண்டுபிடித்து, அதற்கு பதிலாக கீழே உள்ள html codeஐ replace செய்ய வேண்டும்.\n4). read more இதற்கு பதிலாக \"மேலும் வாசிக்க\" என தமிழில் கொடுங்கள்.\n5). அடுத்து save template கொடுங்கள்.\nஇனி ஒவ்வொரு இடுகையும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க என்ற வசதியுடன் கிடைக்கும். இந்த டிப்ஸ் மூலம் தான் என் வலைப்பூவிலும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க வசதி வைத்துள்ளேன். இனி உங்கள் வலைப்பூவுக்கும் ஈஸி தானே....\nஓர் டிப்ஸ் வேணும் யாராச்சும் சொல்றிங்களா\nமுகப்பில் உள்ள ஒட்டு பட்டைகளை மறைப்பது எப்படி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, read more, டெம்ப்ளேட், தொழில் நுட்பம், பொது, மேலும் வாசிக்க\nநல்லதொரு வசதி தான்....மறுபடி அத்தனை ���ிட்ஜட்...எல்லாம் மாத்த சோம்பேறித்தனம்...\nயோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...\nபயனுள்ள தகவல் எப்ப வேணாலும் படிக்கலாம்...\nரீட் பதிவு-ன்னு தானே வைக்கணும்..எதுக்கு மோர்-னு போட்டிருக்கீங்க மோரை குடிக்கத்தானே முடியும்\nயோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...//////\nஉங்களை யாருண்ணே கோடிங்கை போஉ படிக்க சொன்னது பதிவு அதுக்கு கீழயும் மேலயும் இருக்குண்ணே......\nயோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...//////\nஉங்களை யாருண்ணே கோடிங்கை போஉ படிக்க சொன்னது பதிவு அதுக்கு கீழயும் மேலயும் இருக்குண்ணே......//\nஅப்படியா..நான்கூட தமிழ்வாசி ஆங்கிலப்பதிவு எழுத ஆரம்பிச்சுட்டாரோன்னு பயந்துட்டேன்..\n//என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் //\nஎன்னமோ ப்ளட்-ஐ மாத்துன மாதிரி பில்டப் கொடுக்காரே..\n//என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் //\nஎன்னமோ ப்ளட்-ஐ மாத்துன மாதிரி பில்டப் கொடுக்காரே..//\nடெம்ப்ளேட் மாற்றி பாரும்... கஷ்டம் புரியும்.\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nஇதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்.\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nஇதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்.///\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nஇதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்./////////\nஏன்யா கேப்டன்னதும் உடனே கேப்டன் படம் டவுன்லோட் பண்ண கெளம்பிட்டீரா உங்க ஊர்க்காரய்ங்களுக்கு கேப்டன்னா அவ்ளோ இஷ்டமா உங்க ஊர்க்காரய்ங்களுக்கு கேப்டன்னா அவ்ளோ இஷ்டமா\nடெம்ப்ளேட் மாத்தினதுல தமிழ்மணப்பட்டை காணாம்போய் மீட்கமுடியவில்லையே சகோதரரே ஏதும் வழி சொல்வீர்களா அதற்குப்பின் இதுக்குவரேன் நல்ல தகவல் நன்றி.\nடெம்ப்ளேட் மாத்தினதுல தமிழ்மணப்பட்டை காணாம்போய் மீட்கமுடியவில்லையே சகோதரரே ஏதும் வழி சொல்வீர்களா\nடெம்ப்ளேட் மாற்றினால் எந்த திரட்டியின் ஒட்டு பட்டை இருக்காது. நாம் தான் ஒவ்வொன்றாக திரும்பவும் இணைக்க வேண்டும், நீங்க தமிழ்மணம் தளத்தில் ஒட்டு பட்டைக்கான நிரலி எடுத்து உங்கள் டெம்ப்ளேட்டில் இணையுங்கள்..அவ்வளவே..\nநல்ல ஐடியா சொல்லியிருக்கிறீங்கள் நேரம் அமையும் போது முயல்கின்றேன்\nநம்ம தலைவர் எங்க அண்ணா படம் போட்ட தமிழ்வாசி வாழ்க\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nமுகப்பில் ஓட்டுப் பட்டையினை மறைப்பதற்கான ஐடியாவினைத் தேடித் தருகின்றேன்.\nசூப்பர் வாசி அண்ணே ........\nஅடிக்கடி செய்யவேண்டிய jump break\nஅசத்தலான ஒரு தொழில்நுடப்த்தகவலை தந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி\nநன்றி நண்பரே நல்லதோர் பகிவிற்க்கு\nடெம்ப்லேட் மாத்துரவங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நல்லா சொல்லி அதற்கு தீர்வும் கொடுத்திருப்பது நல்லா இருக்கு\nஅருமையான தகவல், தமிழ்மணம் ஓட்டு பட்டை இணைக்கிரதுக்கே எனக்கு இத்தனை நாளாச்சு, நீங்க சொல்றத செய்ய எத்தனை நாளாகுமோ\nஅழகான உபயோகமான தகவல் நண்பரே\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே\nஎனக்கும் இதுபோல பல பிரச்சினைகள் வந்தன ...இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ...தங்கள் ஆலோசனையும் உதவியது .\nமொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவ் பண்ணுக\nவணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்\nபயனுள்ள பகிர்வு நண்பா... நன்றி...\nஓவ்வொருத்தருத்தரும் பிளாக் டெம்லேட் மாற்றும் போது ஓவ்வொரு தீர்வு கிடைக்குது.\nமேலே உள்ள லின்கை பாருஙக்ள் வோட்டு பட்டை இனைப்பது ஈசியாக இருக்கும்.\nEdit HTML - Layout எங்கு இருக்கிறது. (Template - Edit HTML இல் பார்த்தால் என்பதை காண வில்லையே).\nமிக்க நன்றிங்க .... ரெம்ப உபோயோகமா இருந்துச்சு ... நானும் மாத்திட்டேன் ....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இ��ோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_88.html", "date_download": "2021-04-19T02:44:21Z", "digest": "sha1:F7BHI5WXS3X43LZYUCRFSMZV6K5HAJJF", "length": 10701, "nlines": 67, "source_domain": "www.yarloli.com", "title": "பளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை! (படங்கள்)", "raw_content": "\nபளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் காத்திருக்க வைத்தியர் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் சக ஊழியரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்று முன்தினம் 07/09/2020 காலை பளை பிரதேச வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இடம்பெற்றதாகவும், நோயாளர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுழந்தை பிறந்து 45நாட்களான தாயார் ஒருவர் ஒரு மாத குழந்தையுடன் வருகை தந்துள்ளார். இவர் உடல் சோர்வான நிலையில் வந்துள்ளார். இவரை சோதித்த கடமையில் இருந்த வைத்தியர் அவரை இரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறியுள்ளார்.\nஅதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவும் 09/09/2020 வரும் எனவும் கூறியுள்ளனர். அதன் பின் அந்த தாயார் மருந்தெடுப்பதற்காக சென்ற போது மருந்தகத்தில் மருந்து வழங்குனர் நீண்ட நேரமாக இல்லை.\nவைத்தியசாலை கடமையில் உள்ள அனைத்து ஊழியர்கள் உட்பட வைத்தியர் எல்லோரும் சக ஊழியரின் பிறந்த தின கொண்டாட்டம் வைத்தியசாலையின் மேற்பகுதியில் கொண்டாடப்பட்டது. கடமை நேரத்தில் அனைவரும் பிறந்த தினம் கொண்டாடுகிறார்கள் என கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் அறியப்பட்டது.\nஅதன் பின் அந்த தாயாரின் கணவர் வைத்தியரை சந்திக்க வினாவியுள்ளார். மேலே செல்ல அனுமதி இல்லை என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கூறப்பட்டது.\nஇதையடுத்து அவரின் ஆனையை ஏற்று அவர் கீழே நின்று வைத்தியரை வரு��ாறு கூறியுள்ளார்.\nஅதற்கு வைத்தியர் காவலாளியிடம் பதில் அளித்ததாவது, அந்த தாயாரின் கணவரை வெளியில் பிடித்து விடும்படியும் இல்லாவிடில் பொலீசாருக்கு தகவல் கொடுத்து வெளியேற்றும்படியும் கூறியுள்ளார். அதன் பின் அந்த தாயாரும் கணவரும் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்கள்.\nஅதன் பின் வைத்தியரின் வருகையை உறுதிபடுத்திய பின் மருந்து சிட்டையை கொண்டு மருந்தெடுப்பதற்காக வருகை தந்த அந்த குடும்பத்தார், அங்கு பணியாற்றும் கடமை நேரத்தில் பிறந்த நாளை கொண்டாடி நோயாளர்களையும் காத்திருக்க வைத்து அதை கேட்க சென்ற பொதுமக்களையும் அவதூராக பேசியதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அங்கு மீண்டும் வருகை தந்த அந்த குடும்பத்தாருடன் வைத்தியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன் போது அந்த கணவர் ஒரு ஊடகவியலாளர் என்பதை அறிந்த வைத்தியர் அவரை அந்த வைத்தியசாலையில் உள்ள பெண்களை வீடியோ பதிவு செய்வதற்காக வந்தீர்களா என்று அவதூறாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅந்த கணவர் தான் ஊடகவியலாளர் என்ற வகையில் வரவில்லை பொதுமகனாக கேட்கிறேன் கடமை நேரத்தில் பிறந்ததின கொண்டாட்டம் தேவையா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅங்கு வந்திருந்த போக்குவரத்து பொலீசாரிடம் வைத்தியசாலையுள்ள தாதியார்களையும் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தி தன்னையும் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.\nமேலும் அந்த ஊடகவியலாளரின் ஊடக அடையாள அட்டை பரிசோதித்துள்ளார் வைத்தியர்\nதயவு செய்து நோயாளிகளை மேலும் நோயாளியாக்காதீர்கள்\nஉங்களுக்கென கொடுக்கப்படுகிற நேரத்தில் நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் உங்களிடம் வரும் நோயாளர்கள் அவர்களது வேலைகளை விட்டு பிள்ளைகளை வேறு வீடுகளில் விட்டும் எத்தனையோ சிரமத்தின் மத்தியில் வருகின்றனர் உங்களை நம்பி அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சில வைத்தியர்கள் நடந்து கொள்கின்றனர்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணி��ேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-rajpipla.htm", "date_download": "2021-04-19T03:06:41Z", "digest": "sha1:SQ2IZOLTI3ZUJBZRTW4GUQJKCMQLCVLD", "length": 53377, "nlines": 914, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 ராஜ்பிப்லா விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price ராஜ்பிப்லா ஒன\nராஜ்பிப்லா சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,10,025*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,97,686*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,14,123*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,80,959*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.11.80 லட்சம்*\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,97,508*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.7,56,617*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.8,44,278*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.8,60,715*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,53,855*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,64,813*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,70,292*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,70,204*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,81,250*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,86,615*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,19,602*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,36,038*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,74,390*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,90,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,90,551*அறிக்கை தவறானத�� விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,14,499*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,82,796*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,99,320*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.12,38,976*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.12,55,500*அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,10,025*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,97,686*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,14,123*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,80,959*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.11.80 லட்சம்*\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,97,508*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.7,56,617*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.8,44,278*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.8,60,715*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,53,855*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,64,813*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,70,292*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,70,204*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,81,250*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.9,86,615*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,19,602*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,36,038*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,74,390*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,90,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.10,90,551*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,14,499*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,82,796*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.11,99,320*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.12,38,976*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் :(not available ராஜ்பிப்லா) Rs.12,55,500*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை ராஜ்பிப்லா ஆரம்பிப்பது Rs. 6.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.32 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் ராஜ்பிப்லா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை ராஜ்பிப்லா Rs. 5.90 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை ராஜ்பிப்லா தொடங்கி Rs. 5.69 லட்சம்.தொடங்கி\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 9.53 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.14 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 11.97 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 11.82 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 9.97 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 9.64 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 7.56 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 9.86 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 11.80 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 11.99 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.44 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 8.60 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 9.70 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 9.70 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 10.90 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.14 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.10 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 12.38 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 9.81 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராஜ்பிப்லா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nராஜ்பிப்லா இல் பாலினோ இன் விலை\nராஜ்பிப்லா இல் ஆல்டரோஸ் இன் விலை\nராஜ்பிப்லா இல் வேணு இன் விலை\nராஜ்பிப்லா இல் ஸ்விப்ட் இன் விலை\nராஜ்பிப்லா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,266 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,029 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,556 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,605 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,870 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,209 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,736 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,876 5\nடீசல் மேனுவல் Rs. 4,495 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,824 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஐ20 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nராஜ்பிப்லா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nராஜ்பிப்லா, குஜராத் ராஜ்பிப்லா 393145\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹ���பிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் touch screen கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nபாரூச் Rs. 7.56 - 12.55 லட்சம்\nவடோதரா Rs. 7.56 - 12.55 லட்சம்\nபர்டோலி Rs. 7.56 - 12.55 லட்சம்\nஆனந்த் Rs. 7.56 - 12.55 லட்சம்\nகோத்ரா Rs. 7.56 - 12.55 லட்சம்\nநடியாட் Rs. 7.56 - 12.55 லட்சம்\nநவ்சாரி Rs. 7.56 - 12.55 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/03/16/rowdy-silambarasan-murdered-in-trichy", "date_download": "2021-04-19T02:08:20Z", "digest": "sha1:EKEV5LQN3TEFAWURPYBREMHXDPOYCLVG", "length": 11314, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Rowdy Silambarasan murdered in Trichy", "raw_content": "\n“அண்ணன் என்ன.. தம்பி என்ன..” - பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக்கொலை : திருச்சியில் நடந்த கொடூரச் சம்பவம்\nதிருச்சியில் பிரபல ரவுடி தொழில் போட்டி காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. அண்ணன் தம்பி இருவரும் பன்றி வளர்த்து ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் தாதாக்களாக வலம் வந்துள்ளனர்.\nபன்றி ஏற்றுமதியின் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வருமானத்தைப் பிரித்துக்கொள்வதில் அண்ணன் பன்னி பெரியசாமிக்கும், தம்பி பன்னி சேகருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், இருவரும் தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வந்துள்ளனர்.\nஇதனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே தொழில் போட்டி நிலவி வந்துள்ளது. பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பார்வதி, மகன் சிலம்பரன் ஆகியோர் அந்த தொழிலை செய்து வந்ததோடு, பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார் சிலம்பரசன்.\nபின்னர் பன்���ி ஏற்றுமதி தொழில் கொடிகட்டிப் பறந்த பன்னி சேகர், அ.தி.மு.க கட்சியில் ஐக்கியமாகி அரசியல்வாதியாக வலம் வந்திருக்கிறார். அவரது பின்புலத்தினால் சேகரின் மனைவி திருச்சி மாநகராட்சியின் 29 வார்டு கவுன்சிலராக இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.\nமேலும், உள்ளூரில் பணம் வட்டிக்கு விடுவது, கேபிள் டி.வி காண்ட்ராக்ட் எடுத்து நடத்துவது என பன்னி சேகர், கேபிள் சேகராக வளர்ச்சி அடைந்திருக்கிறார். அ.தி.மு.கவினரின் பின்புலத்தினால் கந்துவட்டி, ரவுடியிசம் என அராஜகத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார் சேகர்.\nஆனாலும், பன்றி ஏற்றுமதி தொழிலில் பன்னி பெரியசாமியின் மகன் சிலம்பரசனுக்கும், கேபிள் சேகருக்கும் இடையே தொழில்போட்டி நீடித்து வந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கடந்த 2011ம் ஆண்டு கேபிள் சேகரை வெட்டிக் கொலை செய்தார்.\nஇவ்வழக்கில் தொடர்புடைய பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரன்,மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கேபிள் சேகரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் முத்துகுமார், அவரது தொழில்களை எடுத்து நடத்தி வந்ததோடு, பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார்.\nஇந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த ரவுடி சிலம்பரசன் கந்துவட்டி தொழில் மற்றும் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, ரவுடி சிலம்பரசனை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.\nபோலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கேபிள் சேகர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. சிலம்பரசனுக்கு பல்வேறு பகுதிகளில் தொழில் போட்டி இரு��்பதால், அதில் ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்” - மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழக அரசு திடீர் அறிவிப்பு\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/01/25130249/1282808/agathi-keerai-benefits.vpf", "date_download": "2021-04-19T03:33:03Z", "digest": "sha1:PDRCWKJZW4J6KCTKN56LCMYPB3W3FLF2", "length": 23807, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை || agathi keerai benefits", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 18-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nவயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை\nஅகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு.\nஅகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு.\nஅகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, மு���்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர்.\nநீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது.\nதயாமின் சத்து - 0.21 மிகி\nவைட்டமின் சி - 169 மிகி உள்ளது.\nதிருந்த அசனம் செரிக்கும். வருந்தச்\nநாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு\nஇது மருந்து உண்ணும் காலத்தில் தவிர்த்தல் நல்லது. இக்கீரை வாதத்தை சரிசெய்யும். இது அதிகப்படியான மலமிலக்கியாகும். வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை கொல்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.\nஅகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்.\nஅகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. அகத்தி இலையிலிருந்து தைலம் தயார் செய்கிறார்கள். அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப் பொருள்களாக பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்கு பயன்படுகிறது.\nஅகத்திப்பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டு வலிக்கு மருந்தாக அரைத்து பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும், வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.\nஇந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்ட���ின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது. வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும்.\nபொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. ரத்த சோகையை நீக்கு கிறது. பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.\nஅகத்தி இப்பணியை செவ்வனே செய்கிறது. நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.\nரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுது ணையாக இருக்கும்.\nகளைப்பு, சதைவலி, மரமரப்பு, அசதி போன்ற குறைபாடுகள் பாஸ்பரஸ் குறைப்பாடுகளினால் ஒரு நாளைக்கு 1200 கி தேவைப்படும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு நல்ல தீர்வு.\nஅகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.\nஅகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.\nஅகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.\nபூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.\nஅகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில��� பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.\nஅகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nமேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவிற்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி\nகொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஞாபக திறனை அதிகரிக்கும் இலந்தை பழம்\nகாய்கறி வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...\nஉடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வீட்டு சுகாதாரமும் முக்கியம்\nபயணத்தின் போது காண்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு\nஉடல் எடையை குறைக்க உதவும் தூக்கம்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/naturopathy-doctor-deepa-shares-her-corona-ward-duty-experience", "date_download": "2021-04-19T03:26:07Z", "digest": "sha1:IHD2IJXF6TLXTBTMO6ZXS2MYXER7QKVM", "length": 18216, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "``பிரணாயாமத்தால் இசிஜி-யில் ஏற்பட்ட முன்னேற்றம்!\" - இயற்கை மருத்துவர் தீபாவின் கொரோனா வார்டு அனுபவம் | Naturopathy Doctor Deepa shares her Corona Ward duty experience - Vikatan", "raw_content": "\n``பிரணாயாமத்தால் இசிஜி-யில் ஏற்பட்ட முன்னேற்றம்\" - இயற்கை மருத்துவர் தீபாவின் கொரோனா வார்டு அனுபவம்\n``நமக்கெல்லாம் நம் மண்ணின் மருத்துவமான இயற்கை மருத்துவத்தின் மீதான நம்பிக்கை, இந்த பேண்டமிக் நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.'' - தீபா\n``முதலில் என்95 மாஸ்க், அதன் மேலே ப்ளெயின் மாஸ்க், ஒரு கிளவுஸ் போட்டால் கிழிந்துவிடுகிறது என்பதால், ஒரு கைக்கு இரண்டு கிளவுஸ்கள். மேலும், தலையையும் பாதங்களையும் உறைகளால் மூட வேண்டும். பேன்ட் ஸ்டைலில் அல்லது ரெயின் கோட் ஸ்டைலில் உடல் முழுக்க மறைக்கிறபடி பிபிஇ போட்டுக் கொள்ள வேண்டும். கடைசியாக, கண்களை மறைக்கிற கண்ணாடி. இத்தனையையும் அணிந்துகொண்டு, இரண்டு தளம் முழுக்க இருக்கிற கொரோனா தொற்றாளர்களைச் சந்தித்து, மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் சொல்லிக்கொடுத்து முடிக்கும்போது உடலில் இருந்த அத்தனை சத்துகளும் வியர்வையாக வெளியேறிவிட்டிருக்கும்.\nஇரண்டு மாஸ்க்குக்குள் இருந்து நான் பேசுவதால் உண்டாகிற மூச்சுக்காற்று, கண்ணாடியைப் புகைமூட்டமாக மறைத்துவிட்டிருக்கும். எதிரில் இருப்பவர் பேசுவது காதில் விழுமே தவிர, உருவம் குத்துமதிப்பாகத்தான் தெரியும். நான் விட்ட மூச்சுக்காற்றையே திரும்பத்திரும்ப சுவாசித்துக்கொண்டிருப்பதால், ஏறக்குறைய மயக்கத்தை எட்டிப் பிடித்திருப்பேன்.\nஇயற்கை மருத்துவர் தீபா பிபிஇ-ல்\nஆனால் இத்தனை கஷ்டங்களும், `டாக்டர் இப்போ என்னால நல்லா மூச்சுவிட முடியுது' என்று கொரோனா தொற்றாளர்கள் சொல்லும்போது மறந்தேபோய்விடுகிறது'' என்று முகம் மலர்ந்து சிரிக்கிறார், யோ. தீபா. யெஸ், இயற்கை மருத்துவராக நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான யோ. தீபாவேதான். தன் கொரோனா வார்டுப் பணி அனுபவங்களையும், தன் குடும்பம் தன் வேலைக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் செய்துகொண்டிருக்கிறது என்பது பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``தற்போது, மொத்த உலகமும் சிரிப்பையும் நிம்மதியையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது. காரணம், கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மரண பயம். க��ரோனாவால் பாதிக்கப்படுவதைவிட இது மோசமானது. இந்தப் பயத்தால் மன அழுத்தம் வரும். மன அழுத்தம் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது குறைந்தால், கொரோனாவுக்கு நம்மை அட்டாக் செய்வது எளிதாகிவிடும். கொரோனா பிரச்னையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் ரோல், மன அழுத்தத்தைக் குறைப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும்தான். கொரோனா தொற்றாளர்களின் குடும்பங்களுக்கும்கூட இந்த இரண்டு விஷயங்களுக்கான வழிகாட்டலை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.\nகொரோனா தொற்றாளர்கள் யோகா பயிற்சியில்...\nஇந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் ஒரு பாசிட்டிவ்வான தகவலை சொல்ல விரும்புகிறேன். `கொரோனா பேஷன்ட்டால யோகா எல்லாம் செய்ய முடியுதா' என்று சில டாக்டர்களும் ஸ்டாஃப் நர்ஸ்களும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா' என்று சில டாக்டர்களும் ஸ்டாஃப் நர்ஸ்களும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா நமக்கெல்லாம், நம் மண்ணின் மருத்துவமான இயற்கை மருத்துவத்தின் மீதான நம்பிக்கை இந்த பேண்டமிக் நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். வென்டிலேட்டரில் இருந்த சிலர்கூட, `எனக்கு மூச்சுப்பயிற்சி சொல்லிக் கொடுங்க டாக்டர்' என்று கேட்கிறார்கள்.\nஅப்படிக் கேட்டவர்கள் குணமாகி வீட்டுக்குப் போனதையும் கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது மட்டுமல்ல, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு, `இறந்துவிடுவோமோ' என்று பயத்தில் இருந்தவர்களுக்குக்கூட, `யோக நித்திரா' என்கிற பயிற்சியில் அவர்களுடைய ஆழ்மனதில் இருக்கிற பயத்தைப் போக்கியிருக்கிறேன்'' என்றவர், கொரோனாவிலிருந்து மீண்டெழுந்த சிலரின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.\n``மூச்சு விடுவதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அதன் தொடர்ச்சியாக இ.சி.ஜி-யிலும் லேசான பிரச்னை இருந்தது. அவர், தொடர்ந்து ஒரு வாரம் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க, அடுத்து எடுத்த இ.சி.ஜி-யில் நல்ல முன்னேற்றம் தெரிந்திருக்கிறது. மருத்துவரே ஆச்சர்யப்பட்டதாக என்னிடம் சொன்னார். இன்னுமொரு பெண், அவர் வென்டிலேட்டரில் இருந்தவர். இயற்கை அழைப்புக்குக்கூட மற்றவரின் உதவியை எதிர்பார்த்தவர். அவரும் பிரணாயாமம் செய்து மீண்டிருக்கிறார்'' என்றவரிடம், கொஞ்சம் பர்சனலும் பகிருங்கள் டாக்டர் என்றோம்.\n``நான் கொரோனா வார்டில் பணி செய்யப்போகிறேன் என்பது முடிவானதுமே, என் அம்மாவையும் அப்பாவையும் ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டேன். கொரோனா வயதானவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதும், என்னால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். இதைவிட அதிமுக்கியமான காரணம், நான் கொரோனா வார்டில் வேலைபார்க்கப்போகிறேன் என்பது தெரிந்ததுமே அவர்கள் பயந்துவிட்டார்கள். அதற்காக, இயற்கை மருத்துவத்தை நிரூபிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்' - விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nஅடுத்து, என் குழந்தைகள். இரண்டு பேருமே, நான் என்ன கஷாயம் கொடுத்தாலும் `அம்மா எது கொடுத்தாலும் நம்ம நல்லதுக்குத்தான்' என்று நம்பி குடித்துவிடுவார்கள். டயட் விஷயத்திலும் அப்படித்தான். என் மூலமாக என் குழந்தைகளுக்கு கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு உணவின் மூலமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வருகிறேன்'' என்றவர், தன் கணவர் பற்றிச் சொல்லும்போது,\n``என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியே அவர்தாங்க'' என்று சிரிப்புடன் தொடர்ந்தார். ``கொரோனா வார்ட்டில் நாளொன்றுக்கு எனக்கு மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் வேலையிருக்கும். அதன் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போன் கவுன்சலிங் டியூட்டி இருக்கும். இதெல்லாம் முடிய சாயங்காலம் ஆகிவிடும். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது என்பதால், அவர்தான் பிக்கப், டிராப் இரண்டுமே. பல நாள்கள் என் வேலை தாமதமாகத்தான் முடிந்திருக்கிறது. அப்போதெல்லாம், அவருடைய போன் அல்லது லேப்டாப்பில் வேலைபார்த்தபடியே எனக்காகக் காத்திருப்பார்'' என்கிறார், கண்களில் லேசாகக் கண்ணீர் திரையிட டாக்டர் தீபா சரவணன்.\nகொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை பலன் அளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/23418/view", "date_download": "2021-04-19T03:53:17Z", "digest": "sha1:CWEISYMR3I7UP2SYNT2EIEJKIDWQDZ4A", "length": 12032, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - அதிகரிக்கும் எண்ணிக்கை - டூடுள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூகுள்", "raw_content": "\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்பு\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அபாய எச்சரிக்கை\nஅதிகரிக்கும் எண்ணிக்கை - டூடுள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூகுள்\nகூகுள் தேடுப்பொறி சேவையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் டூடுள் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nகூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கும் டூடுள் பொது மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறது. பொதுநல நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் டூடுளுடன் `முகக்கவசம் அணியுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்' என கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தேவை அதிகரித்து உள்ளது.\nவிழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேஷ டூடுளில் கூகுள் எழுத்துக்கள் உருவங்களாக வடிவமைக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் `முகக்கவசங்கள் மிகவும் முக்கியமானவை. முகக்கவசம் அணிந்து உயிர்களை காப்பாற்றுங்கள்' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது\nஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய டு..\nஉலகளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட..\nகரீபியன் தீவில் எரிமலை சீற்றமடைந்து..\n533 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்க..\nதென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பி..\nஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்... நெட்..\nஉலகளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலி\nகரீபியன் தீவில் எரிமலை சீற்றமடைந்துள்ளது\n533 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களின் தனிப்பட்ட..\nதென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை\nஅறிவியல் சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ஹோப் விண..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆர..\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலா..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அப..\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:24:22Z", "digest": "sha1:DM7LSEVRNVCR2KVKAYJAE34TBZR63HOR", "length": 5648, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல இயக்குனர் Archives - GTN", "raw_content": "\nTag - பிரபல இயக்குனர்\nசினிமா • பிரதான செய்திகள்\nதனுஷிற்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்\nபிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும்...\nயாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் March 25, 2021\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nஇலங்கையில் இராணுவ மயமாக்கலும், இனவாதமும் இணைந்துள்ளது. March 25, 2021\nகாலி தங்காலை சிறைச்சாலையி்ல் கைதிகளை பார்வையிட கஜேந்திரனுக்கு அனுமதி மறுப்பு\nபிரான்ஸில் அவசர பிரிவுகளில் இளைஞர்கள் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை – எச்சரிக்கை எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை – எச்சரிக்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/150%20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-19T02:40:31Z", "digest": "sha1:MZE6IRJTNZEBAHDGZUX36UWPXFS6NVIV", "length": 3157, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 150 வது பிறந்த நாள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n150 வது பிறந்த நாள்\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/21603/view", "date_download": "2021-04-19T02:51:18Z", "digest": "sha1:I4CREVQH24HWRP4O37FCZNLSZ2UHM3NA", "length": 13828, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!", "raw_content": "\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்ன..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nவர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி\nவர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி\nபிக்பாஸ் ஜூலி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற அவர், காயத்ரி, நமீதா, சக்தி என பலருடன் சேர்ந்து குரூப் ஃபாம் செய்து ஓவியாவை கார்னர் செய்தார்.\nஓவியா குறித்து சக ஹவுஸ்மேட்ஸிடம் இல்லாத பொய்களையும் கூறினார் ஜூலி. இதனால் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார்.\nசட்டை செய்யாத ஜூலி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் ஜூலி மீதான் கோபம் மக்களுக்கு குறையவில்லை. சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வந்தனர். அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாத ஜூலி, தனது கேரியரில் கவனம் செலுத்தினார்.\nவிதவிதமான போட்டோக்கள் இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் ஜூலி. இதனால் நடிகையான ஜூலி, பல விதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார். சமூக வலைதளங்களிலும் தனது விதவிதமான போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.\nஅவ்வப்போது தனது ஆண் நண்பருடன் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது, ஆண் நண்பருடன் ரொமான்ஸ் செய்வது என தன்பாட்டுக்கு வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் சினிமா பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்தும் ரகளை செய்து வருகிறார் ஜூலி.\nஇந்நிலையில் தலையில் தொப்பி, கைகளில் க்ளவுஸ் என ஸ்ட்ராப்லெஸ் கவுனில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியிருக்கிறார். முன்னழகு அப்பட்டமாக தெரிய ஜூலி வளைந்து வளைந்து போட்டோவுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.\nஇன்னும் சிலர் வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே என்றும், வேற லெவல் என்றும், எப்படி இவ்ளோ அழகானீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். ஜூலியின் இந்த கிளாமர் வீடியோ வைரலாகி வருகிறது.\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nஓடிடியில் நடிகைகளுக்கு தொடர் தோல்வி..\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த..\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்..\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று\nஎப்போதும் நெஞ்சில் நிழலாடும் விவேக்..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nஓடிடியில் நடிகைகளுக்கு தொடர் தோல்வி - வெற்றியை குற..\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களு..\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று\nஎப்போதும் நெஞ்சில் நிழலாடும் விவேக்கின் காமெடி கலா..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வ..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinthanaiazeez.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2021-04-19T02:35:50Z", "digest": "sha1:HFVYW7NXKINTZR2WOYZSC4SIE66AX7R3", "length": 51594, "nlines": 26, "source_domain": "chinthanaiazeez.blogspot.com", "title": "சிந்தனைச் சரம்: இந்தத் தலைமுறையோடு", "raw_content": "\nமாத இதழில் வெளியான கட்டுரைகள்\n1998 ம் ஆண்டு சிந்தனைச் சரம் ஏப்ரல் மாத இதழில் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், அதன்பிறகு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக விரிவாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சீலிடப்பட்ட ஒரு நகராக இருந்த கோவையை பற்றியும், அங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்கையை சீரழித்ததில் காவல் துறைக்கு நிகராக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பாக த.மு.மு.க அமைப்பின் பங்கு குறித்தும் விரிவான பல தகவல்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அக்கட்டுரை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது.கோவை நகரம் சந்தித்த முந்தய கலவரங்களுக்கும் இக்கலவரங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. இக்கலவரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பரவலாக நிர்மூலப்படுத்தப்பட்டன. அதில் இந்துப் பொது மக்கள் பலரும் பங்கேற்னர். அத்தோடு முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவோர் குiறாவகவும் ஆத்திரப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியிருந்தது.குண்டு வெடிப்பிற்காக அல்உம்மா அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றால் கோவை நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான ஒரு வன்மம் பிற சமூக மக்களிடத்தில் பரவு வதற்கு த.மு.மு.க வினரின் அடாவடிப் போக்கும் பக்குவமற்ற நடவடிக்கைககளும் தான் காரணம் என்பதை அக்கட்டுரையில் விவரித்திருந்தேன். அது எனக்கேற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.நான் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த பீளமேடு பகுதியில் பிரபலமான பல கல்லூரிகள் அப்பகுதியில் இருப்பதால் கனிசமானோர் தொழுகை;கு வந்தாலும் கூட முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் குறைவு. பள்ள��வாசலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் 10 க்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. அவர்கள் பாரம்பரியமாக இந்துக்களுடன் சகஜ உறவை பேணி வந்தனர். நடைபாதையில் பழவண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு த.மு.மு.க வினரால் அந்தப் பகுதியில் நிலவிவந்த அந்த சௌஜன்யம் குலைந்து வந்ததை நான் அன்றாடம் உணர்ந்து வந்தேன். உச்சகட்டமாக டிசம்பர் 6 சென்னையில் தொழுகை என்ற விளம்பரத்தை மிகப் பெரிய அளவில் அங்குள்ள ஒரு மில் சுவற்றில் எழதி வைத்தனர். அங்குள்ள மரங்களில் எல்லாம் விளம்பர வாசகங்களை தொங்க விட்டிருந்தனர். அந்தத் தெருக்களில் ஒரு நூறுபேர் நடந்து சென்றார்கள் என்றல் அதில் இரண்டுபெராவது முஸ்லிமாக இருப்பார்களா என்பது சந்தேகம். அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களோ மற்றவர்களோ கூட எதையும் வெளிப்படுத்த வில்லை. அப்போதைய காவல் துறையும் அரசாங்கமும் த.மு.மு.க வினரை கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிற பகுதிகளிலிருந்து ஒரு கூட்டமாக திரண்டுவந்து ஆக்ரோஷமாக பிரச்சினை செய்வது அவர்களது வாடிக்கையாக இருந்தது. பீளமேட்டிலிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தஙர்கள் மட்டுமே இந்த உலகில் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக பிறந்தவர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஆவர்களுடைய மொத்த துணிச்சலுக்கும் காரணம் அவர்களுக்குப்பின்னால் முஸ்லிம் பகுதியில் இருசக்கர வாகண வசதி கொண்ட ஒரு கூட்டம் மின்னல் வேகத்தில் வந்து செர்ந்த விடும் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளாது என்ற எண்ணம் தான.1998 பிப்ரவரி 14 ம் தேதி குண்டு வெடித்த போது அங்கிருந்த பள்ளிவசால் உடைக்கப்பட்டது முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சொத்தக்கள் சூறையாடப்பட்டன. அந்த இரண்டு இளைஞர்களும் அன்று அங்கிருந்து ஓடியவர்கள் தான். பிறகு அந்தப் பகக்ம் தலைகாட்டவில்லை. கோவை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே இரண்டு வாரம் பிடித்தது.முஸ்லிம்கள் கனிசமாக வாழந்து காலி செய்த ஒரு பகுதியிலலே கூட நான்கு வாரங்கள் ஜும்அ தொழுகை நடக்கவில்லை. ஆனால் பீளமேடு பகுதி பொது மக்கள் மிக விரைவாக செயல்பட்டு சுற்றியிருந்த இந்துக்களுடன் நல்லுறவை பலப்படுத்தி மிக விரைவாக பள்ளவிhசலில் தொழுகையை தொடர்ந்தனர். ச���ிக்கிழமை இஷா தொழுகை நிறுத்தப்பட்ட பள்ளிவாசலில் செவ்வாய் கிழமை லுஹர் தொழுகையிலிருந்து தொழுகை தொடர்நதது. எனக்கு அன்று ஏற்பட்ட வெறுப்புத்தான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலிருந்த எளிய முஸ்லிம்கள் சிரமப்பட்டு ஒரு பள்ளவாசலை உருவாக்கி வைத்திருந்தால் அதை அடிப்படையாகக்க கொண்டு வாழ்கையை அமைத்துக் கொண்டு அங்கேயே குழப்பங்களை விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்தி விட்டு ஓடிவிடுகிற அந்த சாத்தானிய குணம் என்மனதில் நீங்காது இடம் பெற்றதன் விiளாவகவே இன்று வரை த.மு.மு.க என்ற அமைப்பின் மீது ஒரு கடுகளவிலான மரியாதை கூட ஏற்படவில்லை. வெளிப்பூச்சுக்கு பெருந்தலைவர்களைப்பொல அவர்கள் தோன்றினாலும் என்னைப் பொருத்தவரை நாகரீகமாக சொல்வதானால் குறும்புக்காரர்ககளின் கூட்டம் என்று மட்டுமே சொல்வேன். இரத்த தானம் ஆம்புலன்ஸ் சேவை என்தெல்லாம் கூட அவர்களது சேவைக்காக அடையானமாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. எப்படியயாவது ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஆதிக்கம் பெறுகிற வழிகள் என்று தான் என்னால் கருத முடியகிறது. இந்தப் பத்து வருடங்களில் என்னுடைய கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்கிற ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன என்றாலும் கூட எங்கள் நகரததிலிருந்த அவ்வமைப்பைச் சாhந்தவர்களின் போக்கு அவர்கள் விசயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கு என்னை கொண்டு சேர்க்கவே இல்லை.குண்டு வெடிப்பிற்குப்பின்னால் முத்துக்குளிப்பவர்கள் போல மூச்சடக்கி முடங்கியிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் ஆள்ஆரவாரம் காட்டாமல் இருந்தார்கள். நல்ல பிள்ளைகளாக ரத்ததானம் புத்தக அன்பளிப்பு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு என மூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குள் பழைய குறுகுறுப்பு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அவர்களவர் வக்போர்டின் தலைவராகியவுடன் பழைய குறும்புத்தனத்திற்கு கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். புஞ்சாயத்துக்கள் ரகளைகளுக்கு தலைமையேற்கத் தொடங்கினர். ஜமாத்துகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக த.மு.மு.க.வினரின் பஞ்சாயத்து அரசியல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தகொண்டிருந்தது. ஓரு பிரபலமான பொறுப்பான மருத்துவரை இயக்கப்பேர் சொல்லி கும்பலாக வருவோம் எச்சரித்து வி��்டு வந்திருக்கிறார்கள் என்ற செ;யதி என்கு நேரடியாக வந்தது.ஒரு பள்ளவிசால் ஜமாத்தார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்ட ஒரு பெணு;ணுடயை சர்ச்சைக்குரிய ஜனாஸாவை தங்களுடைய புதிய கபருஸ்தானில் அடக்க முடியாது, இன்னும் முறையான அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை மேலும் இந்தப் பெண் எங்கள் மஹல்லாவின் கட்டப்பாட்டை மதித்து வாழ்ந்தவர் அல்ல அதனால் முஸ்லிம்களின் பொது கபரஸ்தானில் அடக்க எற்பாடு செய்வதாக சொன்ன போது த.மு.மு.க கும்பல் அங்கு போய் ரகளை செ;யதிரக்கிறது. எங்களுயைட வக்பு வாரியத்தலைவர் இருக்கிறார். அதைஎல்லாம் நீ பயப்படத்தேவையில்லை இங்குதான் அடக்கம் செ;யய வேண்டும் என்று அந்த ஜமாத்தின் விருப்பத்தை மீறி அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். நாங்கள் படாத பாடுபட்டு பள்ளிவசல் கட்டி கபரஸ்தானை உருவாக்கி வைத்தால் எங்கிருந்தோ இவர்கள் நாட்டாமை செய்ய வந்து விடுகிறார்களே இந்த அக்கிரமத்தை தடுப்பதற்கு யாரும் இல்லையா என்று அந்தப்பள்ளிவாசலின் செயலாளர் பலரிடம் புலம்பியது போல என்னிடமும் புலம்பினார்.த.மு.மு.கவினரின் இது போன்ற கொட்டங்கள் பெருகிவருவைத ஜமாததுககள் கவலையோடு கவனித்து வந்தன. ஆயினும் இப்போது அவர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானர்களாக இருப்பதால் அவர்களை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டினர். சிங்கா நல்லூர் என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத் விசயத்தில் த.மு.மு.கவினர் தலையிட்டு குழப்பம் செய்த போது அதை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொவை மாவட்ட ஜக்கிய ஜமாத் யோசித்தது.பல ஆண்டுகால பிரச்சினைகளுக்ப்பிறகு கோவை நகரத்தின் அமைதி முற்றிலுமாக மீட்டெடுக்கப்பட்ட சூழ்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்து விட்டவர்கள் ஜாமீனில் வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருந்த நிலையில் தம.மு.முக. 1997 ஞாபகப்படுத்தும் வiகில் ஒரு ரவுடி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.இந்த சூழலில்தான் அவர்களது சமீபத்திய நடவடிக்கை கோவை நகரிலுள்ள ஆலிம்கள்அனைவரையுமு; பொதுமக்களையும் பெரிதும் கவலைகட்குளடளாக்கிய அரபுக்கல்லூர்ச் சம்பவம் நடைபெற்றது. கோவை போததனுஸர் ரோட்டல் அமைந்தள்ள அந்த அரபுக்��ல்லூரியின் மாணவர்கள் மொத்தம் 18 பேர். சுமர் 60 பேர் கொண்ட த.மு.மு.க கும்பல் காலை 6.30 மணயளவில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது. இரவே திடம்மிடடிருந்தால் ஒழிய அந்த இடத்திற்கு அவ்வளவு பேர் திரள்வது சாத்தியமல்ல. தொடாந்து சிறு சிறு குழக்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை சுற்றியிருந்தததாக பகத்தில் இருந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உள்ளே நுழைந்த கும்பலை பாhத்ததும் முதல்வர் என்ன ஏது என்று புரியாமல் அதிர்சிசியடநை;திருக்கிறார். உடல் நலமில்லை என்று சொல்லி விடுப்பு எடுத்தச் சென்ற ஒர மாணவனின் உறவனர்கள் அவர்களோடு இரந்திருக்கிறார். இந்தப் பையனுடன் தவறான உறவு கோண்டதாக சில பேர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டால் என்ன செய்வீர் ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை கால��� 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின���றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெரு���ையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளி��ள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள��� பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்ல��� என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்கள�� தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்��� நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல���வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே ஜமாத்துல் உலமாவின் மாநிலத்தலைவர் அப்துல் காதிர் பாகவி வழுத்தூரில் முதல்வராக இருக்கிற அரபுக் கல்லூரி Nதிசய லீக் கட்சியை சாhர்ந்த பஷீர் அவர்களால் நடத்தப்படுகிறது. அவருக்கும் எங்களுக்கும் ஒரு பகை இரக்கிறதது. ஆதனால்தான் எங்களுக்கு எதழிராக அப்துல் காதிர் பாகவி பேசுகிறார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எப்டியிருக்கிறது பாருங்கள் அவர்கள் கட்டி விடுகிற கதை. கோவையின் முஸ்லிம்களைப் பொறுத்த வரை த.மு.ம��.க எந்த வகையிலும் செல்வாக்குப் பெற்ற மரியாதையான அமைப்பல்ல. சுன்னத் ஜமாத்துக்கள அது சார்ந்த மக்களைப் பொறுத்த வரை அவர்கள் செல்லாக் காசுகளே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிற கோவை நகரில் அதிக பட்சமாக ஆயிரத்து ஐநூறு நபர்களைத் திரட்டி பொதுப் பெயர்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அதிலும் பெண்களை முன்னிறுத்தி தப்பித்துக் கொள்ளப்ப பார்ப்பதை தவிர அவர்களால் ஆன காரியம் எதுவும் இல்லை. இப்பொதைய அரசயில் பவுசு அவர்களை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.இப்படி ஆட்டம் போட்டவர்கள் சமுதயாத்ததை சிக்கலில் சிக்க வைத்த விட்டு வெகு சிக்கரமே காணாமல் போனார்கள் என்பது தான் கோவை நகரத்தின் கடந்த கால வரலாறு. தங்களுடைய புராதான தலைவர்கள் பற்றிய அந்த வரலாற்றை த.மு.மு.க ஒரு முறை நினைவு படுத்திப்பார்த்துக் கொள்வது நல்லது. இந்தத் தலைமுறையோடு அதன் வரலாறு முடிந்து போகாமல் இருக்க அது உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-16-10/", "date_download": "2021-04-19T02:34:06Z", "digest": "sha1:WYU4KAIGYPPGN7DV6DFVZE6DDEN7WRZ7", "length": 16680, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 16-10-2020 | Today Rasi Palan 16-10-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 16-10-2020\nஇன்றைய ராசி பலன் – 16-10-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சை குறைத்துக் கொண்டு வேலையில் ஈடுபடுவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக முடிக்க வேண்டுமே என்கிற மன உளைச்சல் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது பிரச்சனைகள் வலு பெறாமல் தடுக்கும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்த���கள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் லாபத்தில் குறைவிருக்காது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்களின் ஆதரவை நாடி செல்வீர்கள். உங்களின் முன்கோபத்தால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளன.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி வாய்ப்புகள் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நீண்டநாள் வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண பரிவர்த்தனை தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் இன்னும் அதிக உழைப்பை போட வேண்டிய நிலைமை இருக்கும். உத்யோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திடீர் பயணங்கள் மூலம் எதிர்ப்பாராத அனுகூல பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். எதை செய்வது என்கிற குழப்பமான மனநிலை காணப்படும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் ஒரு முறைக்கு பல முறை நன்றாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும் பிடிவாதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. பிடிவாத குணத்தால் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நல்லது. கணவன் மனைவிக்கு இடையேயான தீர்வதற்கு ஆலோசனை செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல விருத்தி காணப்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகள் வந்து போகும் சூழ்நிலை உருவாகும். கடந்த கால நினைவுகளை அசை போடுவார்கள். தொழில் மற்ற���ம் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு இருந்துவந்த போட்டிகள் குறையும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன் தரும். பெண்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதால் டென்ஷன் இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூக மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயர்வதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். பிள்ளைகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். எந்த முடிவையும் நன்கு ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. இல்லத்தில் நல்ல செய்திகள் வந்துசேரும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு உடன் பணிபுரியும் கூட்டாளிகளால் முன்னேற்றம் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகிப்புத் தன்மை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எப்போதும் மற்றவர்களை அனுசரித்து செல்லும் உங்களுடைய ராசிக்கு இன்றைய நாள் விருத்தியை ஏற்படுத்தும். என்னடா இது வாழ்க்கை என்கிற மாதிரியான சூழ்நிலை உருவாகும். எனினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் திரும்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இரக்க குணம் கொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் மகிழ்ச்சியும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 19-04-2021\nஇன்றைய ராசி பலன் – 18-04-2021\nஇன்றைய ராசி பலன் – 17-04-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/154264/", "date_download": "2021-04-19T02:13:19Z", "digest": "sha1:RWINR5PZSRGQEQU4BJDTM2RZFGOYVFFG", "length": 11452, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "மருதனார் மடத்தில் 394 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருதனார் மடத்தில் 394 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nமருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான\nமாதிரிகள் இன்று சனிக்கிழமை காலை பெறப்பட்டன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nமருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு\nகொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.\nஉடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.\nஉடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம்\nமாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.\nஇந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். #மருதனார்மடம்_சந்தை #பிசிஆர் #வியாபாரி #முச்சக்கரவண்டி #கொரோனா\nTagsகொரோனா பிசிஆர் மருதனார்மடம் சந்தை முச்சக்கரவண்டி வியாபாரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்த��ல் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஅமெரிக்கா பைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/two-policemen-who-beat-him-up-for-not-wearing-a-face-mask-and-video-goes-viral-417242.html", "date_download": "2021-04-19T03:20:37Z", "digest": "sha1:EYMJQNPST5VOUFEHCHGXXMC56NK2OAN7", "length": 21343, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஐயோ.. மூச்சு அடைக்குதே\".. அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் வீடியோ.. குரூர போலீஸ்! | Two Policemen who beat him up for not wearing a face mask, and Video goes viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nகொரோனா விவரங்கள்: ஏன் மறைக்கனும் உண்மையான நிலவரத்தை சொல்லனும்- குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட்\nமுழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்\nகொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nஎங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்\n4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்\nஎல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்\nஆதிக்கம் செலுத்தும் கொரோனா.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை எப்போது தெரியுமா\nகொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 மணிநேரம் ஆலோசனை\nகொரோனா \\\"ஹாட்ஸ்பாட்\\\" கும்பமேளாவில் இருந்து சாதுக்கள் ரிட்டர்ன்- பெரும் அச்சத்தில் மாநிலங்கள்\nசத்தீஸ்கரில் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. மூச்சுத்திணறலால் 4 கொரோனா நோயாளிகள் பலி\nஇந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்.. ஒரே நாளில் 2.60 லட்சம் பேருக்கு கொரோனா\nMovies தமிழக அரசுக்கு விவேக்கின் மனைவி கண்ணீர் மல்க நன்றி \nSports உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பா���ாட்டு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nFinance 7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus covid19 madhya pradesh viral video policemen கொரோனாவைரஸ் கோவிட்19 வைரல் வீடியோ ஆட்டோ டிரைவர் மத்திய பிரதேசம்\n\"ஐயோ.. மூச்சு அடைக்குதே\".. அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் வீடியோ.. குரூர போலீஸ்\nபோபால்: மாஸ்க் போடவில்லை என்பதற்காக, நபர் ஒருவரை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கி, போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் வீடியோ ஒன்று பதறவைக்க கூடியதாக இருக்கிறது.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.\nஇந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.. 2வது அலை மிகக் கடுமையாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பகீரை கிளப்பி விட்டு வருகிறது.\nபரபரப்பு மிகுந்த சாலையில், நபர் ஒருவர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளதாக தெரிகிறது.. அவரை மடக்கி பிடித்த போலீஸார், மாஸ்க் அணியாதது குறித்து விசாரித்துள்ளனர்.. ஆனால், என்ன ஏதென்று தெரிவதற்குள்ளாகவே, மாஸ்க் அணியாத ஆத்திரத்தில் 2 போலீஸார் அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார்கள்.. அந்த நபரின் தலைமுடியை பிடித்து இழுத்து ஓங்கி அறைகிறார்கள்..\nபிறகு அவரை கீழே தள்ளிவிடவும், அந்நபர் கதறி அழுதபடியே, தார் ரோட்டில் சுருண்டு விழுகிறார்.. அப்போது அவர் மீது ஒரு போலீஸ்காரர் அந்த நபரின் கழுத்து பகுதியில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அடிக்க ஆரம்பிக்கிறார்.. 2 போலீஸ்காரரின் மிருக அடி தாங்க முடியாமல், சம்பந்தப்பட்டவர் பதறியும், கதறியும் அழுவதை, அங்கிருந்த மக்கள் சுற்றிலும் நின்று செய்வதறியாது வேடிக்கை பார்க்கிறார்கள்.. ஆனால் யாரும் வந்து இதை தடுக்கவில்லை\nஇது, பிரதான சாலையில் நடந்த சம்பவம் என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்த தாக்குதல் காட்சியை, இவரது மகன் கண்ணால் பார்த்து துடிதுடித்து அழுகிறான்.. என்ன நடக்கிறது என்பது கூட அறிய முடியாத, அந்த பிஞ்சு, அங்கேயே சுற்றி சுற்றி வந்து அப்பாவை பார்த்து அழுகிறான்.. பொதுமக்களும் போலீஸாரை எதிர்க்க முடியாமல், விழித்து கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். \"ஐயோ.. வலிக்குதே..\" என்று அந்த நபர் கதறும் இந்த வீடியோதான் வைரலாகி அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்துவிட்டது.\nசம்பந்தப்பட்ட நபர் பெயர் கிருஷ்ணக கெயர், வயது 35 ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ டிரைவராம்.. இவரது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை உள்ளதால், சாப்பாடு எடுத்துக் கொண்டு போயுள்ளார்.. அப்படி போகும்வழியில்தான் போலீஸாரிடம் மாஸ்க் போடாமல் சிக்கி உள்ளார்.. ஆனால், இவர் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் வெளியே வந்துள்ளார்.. வரும்வழியில் அந்த மாஸ்க் கழண்டி விழுந்துள்ளது... இதை பற்றி போலீசாரிடம் விளக்கம் சொல்வதற்கு முன்பேயே அவர்கள் 2 பேரும் அடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.\nஸ்டேஷனுக்கு வந்து இதை பற்றி விளக்கம் சொல்வதாக கூறியும், விடாமல் தொடர்ந்து தாக்கி உள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டதால், சம்பந்தப்பட்ட கமல் பிரஜாபத் மற்றும் தர்மேந்திர ஜாட் என்ற 2 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால், இந்த வீடியோ வைரலானபிறகே அவர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்களாம்..\nஇத்தகைய கொடுமையான செயலுக்கு, ராகுல்காந்தி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.. கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை என்றும், பாதுகாப்பு போலீசார் சித்திரவதை செய்தால், பொதுமக்கள் எங்கு செல்வார்கள் என்றும் ராகுல் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.\nயாராவது மாஸ்க் போடவில்லை என்றால், அவர்களை பிடித்து தாற்காலிகமாக ஜெயிலில் வைக்க வேண்டும்.. இதுதான் மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவு.. ஆனால், இந்த 2 போலீஸாரும் அதை செய்யாமல், கண்மூடித்தனமாக தாக்கியதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை... ஒரு மாஸ்க் தெரியாமல் கழண்டி விழுந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்பதுதான் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.. அன்று, அமெரிக்காவில் ஜார்ஜை அடித்து, கழுத்தை நெறித்தார்களே, கிட்டத்தட்ட அப்���டிப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/kammana-halli/juicer-mixer-grinder-repair/60", "date_download": "2021-04-19T03:34:06Z", "digest": "sha1:O6IVHUPYNWPZWJQAW2UFJ3WB6ANYNNNT", "length": 7267, "nlines": 166, "source_domain": "www.asklaila.com", "title": "Top Juicer Mixer Grinder Repair in kammana halli, Bangalore | Best Deals Prices Cost - அஸ்க்லைலா - Page - 7", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஇன்தீரா நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/mar/03/therottam-at-the-koniyamman-temple-in-coimbatore-3573782.html", "date_download": "2021-04-19T03:51:38Z", "digest": "sha1:7FEUQDR7AGLJZ2NFMW5JRQ5L27WXWBWV", "length": 10938, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவை கோனியம்மன் கோயிலில் தேரோட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nகோவை கோனியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகோனியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட திருவிழா\nகோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.\nஇதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவை மாவட்ட காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் சுபமுகூர்த்த நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று.\nதேரோட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டம் துவங்கியது முதல் பக்தர்கள் தேர் மீது உப்புகளை வீசி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ராஜவீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மோர், தர்பூசனி, பெப்சி, உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கப்பட்டது.\nமதநல்லிணக்கத்தை பறைசாட்டும் விதமாக அத்தர் ஜமாத் பள்ளிவாசல் முன் இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கினர். தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி, ஐந்து முக்கு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nகடந்த 16ம் தேதி பூச்சாட்டுடனும் 23 தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணத்திற்குப் பிறகு இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜவீதி தேர்நிலை திடலில் துவங்கிய தேரோட்டம் ஒப்பணகார வீதி, வைசியால் வீதி வழியாக மீண்டும் தேர்நிலை திடலை வந்தடைந்தது.\nதேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2021/02/24/admk-ministers-getting-bribe-for-govt-job-appoinments-and-transfers-in-crores", "date_download": "2021-04-19T03:13:40Z", "digest": "sha1:EM5WQLZ3O5XHFHU6PFYT3ONQQCQG2ROR", "length": 24554, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "admk ministers getting bribe for govt job appoinments and transfers in crores", "raw_content": "\nபணி மாறுதல், நியமனங்களில் கல்லா கட்டும் அதிமுக அமைச்சர்கள்.. இரவு பகலாக வாரிச் சுருட்டும் கொடுமை\nஅதிமுகவின் ஆட்சி நிறைவுற இருப்பதால் அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் கறை படிந்துள்ளதற்கு சாட்சியாக பணி மாறுதம், நியமனங்களில் அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கல்லா கட்டி வருகின்றனர்.\nதேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாளே உள்ளதால், புதிய பணி நியமனங்கள், பணி மாறுதல்கள் மூலம் அமைச்சர்கள் கடைசிக்கட்ட வசூல் வேட்டையில் ஈடுபட்டு கல்லா கட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக அரசு பணியிடங்களை நிரப்பும்போது, துறை சார்பில் முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே வேலைக்கு தேர்வு செய்வது வழக்கம்.\nஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு துறை, பால்வளத்துறை, மின்துறை, உள்ளாட்சி துறை, வருவாய்துறை, வணிக வரித்துறை, மருத்துவத் துறை, தொழில்துறை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாகும் அலுவலக பணியாளர்களை எந்தவித தேர்வும் நடத்தாமல், நேரடியாக அமைச்சர்களே நியமிக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பணி நியமனம் எதுவும் நடத்த முடியாது என்பதால் அவசர அவசரமாக காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதிக பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.\nமுக்கியமாக கூட்டுறவு துறையில் இதுபோன்று கடைசி கட்ட பணியிடங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு நிரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என சுமார் 1000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குறிப்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலையீடு இதில் அதிகளவில் உள்ளது. இவர்கள், தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்கி உள்ளனராம். ஆனால், கூட்டுறவு துறை அமைச்சரோ, தன்னிடம் நேரடியாக பணம் வழங்கினால் மட்டுமே வேலை வழங்க முடியும் என்று கூறி, அவரது ஆதரவாளர்களை வைத்து பணம் வசூல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த பணி அரசு பணி அல்ல என்று தெரிந்தும், பலரும் ரேஷன் கடையில் நன்றாக சம்பாதிக்கலாம் என்று போட்டி போட்டு பணத்தை அமைச்சரிடம் கொடுத்து வருகிறார்கள். அவரும் வந்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்டார். ஆனாலும், பணம் கொடுத்தவர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் எந்த வேலையும் கிடைக்காது, கொடுத்த பணமும் கிடைக்காது என்ற ஏக்கத்தில் பணம் கொடுத்தவர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். அதேபோன்று, கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு மாதமும் அமைச்சர் ஊழல் செய்வதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும், கூட்டுறவு பயிற்சி பெற்ற 46 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களைத்தான், ரேஷன் கடைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும்.\nபணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம்\nஆனால், விதிமுறைகளை மீறி அரசு செயல்படுகிறது. ரேஷன் ஊழியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேங்மேன் பணியிடங்களுக்கு இது போன்று முறைகேடாக பணத்தை வாங்கிக் கொடுத்து ஆட்கள் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியதாக கூறப்படுகிறது. மின்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ச���்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.\nரேஷன் கடைகளுக்கு, பருப்பு கொள்முதல் செய்ததில் ஒவ்வொரு ஆண்டும் பெருமளவில் ஊழல் நடந்து வருகிறது. ரேஷன் கடைகளுக்கு, மாதம் 20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலையில் கொள்முதல் செய்ய பல நிறுவனங்கள் முன் வந்தாலும், பன்னாட்டு நிறுவனத்திடம் கிலோவுக்கு தலா ரூ.10 வரை அதிகம் வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்த அமைச்சருக்கு ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. பருப்பு மட்டுமல்ல எண்ணெய், குழந்தைகள் சாப்பிடுகிற முட்டையிலும் ஊழல் நடக்கிறது. தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வழங்க ஒரே நிறுவனத்தை மட்டுமே அரசு தேர்வு செய்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக முட்டை கொள்முதல் செய்யப்பட்டது. முட்டை சப்ளை செய்யும் நிறுவனத்திடம் வருமானவரித்துறை சோதனையே நடந்துள்ளது.\nஅப்படியென்றால் அந்த நிறுவனம் சார்பில் முட்டை சப்ளைக்கு துறை அமைச்சர் எவ்வளவு லாபம் பார்த்திருப்பார் என சிந்திக்க வேண்டும். மேலும் சமூகநலத் துறையில் பணியிடங்கள் நிரப்பவும், இடம் மாற்றம் செய்யவும் பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அமைச்சர் சரோஜா செயல்படுவதாக கூறப்படுகிறது. வசூல் வேட்டையில் அமைச்சரின் உறவினர்கள் இதுபோன்ற பணிகளை கவனிக்க, அமைச்சரின் கணவர் எப்போதும் அவருடனே இருந்து இதை கவனித்து வருகிறாராம். பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மேடைகளில் நேரடியாகவே, \"இனி மேல், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லும் ஆட்களுக்குத் தான் அரசு வேலை வழங்கப்படும்’ என்று பேசுகிறாராம். இவரது துறையில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வசூல் வேட்டையில் அமைச்சரின் உறவினர்களே நேரடியாக இறங்குகிறார்கள். பலர் பணியிட மாற்றம் செய்வதற்காக பணம் கொடுத்து, இன்னும் ஆர்டர் வராமல் அமைச்சரின் வீட்டுக்கும், தலைமை செயலகத்துக்கும் நடையாய் நடந்து வருகிறார்கள்.\n“எடப்பாடி பழனிசாமியின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முரசொலி தலையங்கம் சூளுரை\nபணம் வழங்கினால் உடனே பட்டா\nஆனாலும், அமைச்சர் கடைசி நேர வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கிறாராம். பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வருவாய்துறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்தாலும் பட்டா கிடைக்காது. அமைச்சருக்குப் பணம் வழங்கினால் உடனடியாக பட்டா கிடைக்கிறதாம். சமீப நாட்களாக பட்டா மாற்றம் கேட்டு பணம் கொடுத்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க ஒரு சிலரை தனியாக நியமித்துள்ளாராம் அமைச்சர். இதன் மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும் பல கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை வருவாய் துறை ஊழியர்களே பகிரங்கமாக கூறுகிறாரார்கள். தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம்.\nஅதன்படி, கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்ப ரூ. 5 லட்சம் ரூ.10 லட்சம் வரை அமைச்சரே நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆட்களை நியமித்து வருகிறார். சமீபத்தில் கூட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள இலை விபூதி போத்தி, தவில், தாளம், கோயில் அர்ச்சகர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், இளநிலை மின் பொறியாளர், உதவி மின் கம்பியாளர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நேரடி நியமனம்தான். இப்படி விண்ணப்பித்தவர்களிடம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் கல்லா கட்டப்படுகிறது. உள்ளாட்சி துறை சார்பில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் அல்லது புதிதாக அமைக்க வேண்டும் என்று போடாத விளக்குக்கும், நடப்படாத கம்பத்துக்கும் பில் போட்டு கல்லா கட்டப்படுகிறது.\nஉள்ளாட்சியில் உள்ள காலி பணியிடங்களிலும் பணம் வாங்கிக் கொண்டு வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது. கடைசி கட்ட பணியிட மாறுதலுக்கு பல லட்ச ரூபாய் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போன்று, சுகாதாரத் துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்புவது, மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவர், பல் மருத்துவர், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த ஊழியர்களை நியமிக்கும் பணியில் துறை அமைச்சர் மும்முரமாக இருக்கிறாராம். அவரே நேரடியாக பணத்தை வாங்கிக் கொண்டு நியமனம் செய்து வருகிறார். இதில் துறை சார்ந்த யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம். இப்படி அ��ைச்சர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன், எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டி விட வேண்டும் என்று இரவு-பகல் பாராமல்கல்லா கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு நடந்த முயற்சியில் தான் மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சரின் உதவியாளர் ஈடுபட்டு, தற்போது சிக்கியுள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநன்றி - தினகரன் நாளிதழ்\n“ரூ.110 கோடி புயல் நிவாரண நிதியை தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசு” - அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nமாஸ்க் அணியாதவர்களை அனுமதித்தால் கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி ஆணையர் சூசக பேட்டி\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/7-god-mode.html", "date_download": "2021-04-19T03:35:58Z", "digest": "sha1:YK7VGY2JJOSYPT42IHY4XNVOJNSI3SD5", "length": 14951, "nlines": 164, "source_domain": "www.tamilcc.com", "title": "விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு", "raw_content": "\nHome » » விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய ம��டியும்.\nஇது புதிதாக எந்த வசதியையும் உருவாக்காது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மறைந்திருக்கும் ஒரு வசதியாகும். கணிணியின் Control Panel தான் அதன் முக்கிய அமைப்புகளைக் கையாளுகிறது. Date, Reginal, users, programs, display என்று பலவகையான அமைப்புகளை மாற்றவும் பயன்படுத்தவும் உதவுகிறது. இதில் ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக Display என்பதில் பார்த்தால் Screen resolution, display settings, External display, orientation, projector என்று பல பிரிவுகள் இருக்கின்றன.\nசில அமைப்புகளை எந்த மெனுவில் சென்று மாற்றுவது அல்லது செய்வது என்று தெரியாது. கணிணியின் எல்லாவகையான அமைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கவும் அவற்றை நேரடியாகப் பயன்படுத்தவும் உதவுவது தான் GodMode. இதனால் தெளிவாகவும் எளிதாகவும் கணிணியின் அமைப்புகளை அடைய முடியும்; மாற்ற முடியும். இது ஒரு குறுக்கு வழி போல தான்.\n1. கணிணியின் எதாவது ஒரு டிரைவில் சென்று புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.\n3. இப்போது பார்த்தால் Control panel போன்ற படமுள்ள ஐகானாக போல்டர்\nஅதைக் கிளிக் செய்தால் கணிணியின் அனைத்து அமைப்புகளும் ஒவ்வொரு மெனுவாக பட்டியல் போன்று காணப்படும். அவற்றை கிளிக் செய்து நேரடியாக அடைந்து மாற்றிக் கொள்ளலாம்.\nஇது விஸ்டா இயங்குதளத்திலும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு பயனர்களுக்கும் கணிணி சர்வீஸ் செய்யும் பொறியாளர்களுக்கும் எளிதாக கணிணியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே க���ப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்கு\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்கு\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்கு\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:03:12Z", "digest": "sha1:6UPRKYI4OVXGHLFJDDNO54MG4LDOFNZ4", "length": 29436, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஏற்படும் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்\nகாதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காதலில் பிரிவு ( #LoveBreakup ) சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் (more…)\nஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்\nஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)\nஇந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்\nஇந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும் இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும் இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும் இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத (more…)\nபானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள் – ஓர் அதிரவைக்கும் அறிக்கை\nபானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள் - ஓர் அதிரவைக்கும் அறிக்கை பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள் - ஓர் அதிரவைக்கும் அறிக்கை பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள் - ஓர் அதிரவைக்கும் அறிக்கை வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலை யேறிப்போக, (more…)\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள்\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள் பெண்கள், கர்ப்ப‍மாக இருக்கும்போது வாய்க்குமட்ட‍ல் ஏற்படுவது இயற்கையே என்றாலும், இந்த வாய்க் குமட்ட‍ல் அவர்களுக்கு ஒருவித அசௌகரியத்தை (more…)\n – A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்\n - A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் - எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள் A/C அறையில் இருப்ப‍வரா - A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் - எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள் ‘ராத்திரி முழுக்க‌ ஒரே புழுக்கம்... தாங்கவும் முடியல... தூங்கவும் முடியல... எவ்வளவு செலவானாலும் (more…)\nதினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு\nதினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு நாம், தினமும் எவ்வ‍ளவு தண்ணீர் குடித்து வருகிறோம் என்று கேட்டால், ஒன்று இரண்டு குவளை (தம்ளர்) இருக்கும் என்பீரகள். இதற்கு காரணம் தண்ணீருக்கு பதிலாக (more…)\nபெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்\nபெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும் பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும் பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும் பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்ட‍தில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில் (more…)\nமாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு\nமாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதயநோய் தீர வெதுவெதுப்பான (more…)\nவயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . . .\nவயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவை, அடிக்கடி பசி எடுத்தல் ஆகிய வற்றிலிருந்து விடுபட . . . பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்... (more…)\nநீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ\nநீரிழிவு நோயாளிகளின் உடலில��� ஏற் படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ சூடான பானங்களில் டீ மட்டுமே உல கின் பெரும்பாலான பகுதிகளில் பெரி தும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் (more…)\nஉடலுறவில் உச்சக்கட்டம் எட்டும்தருணத்தில் ஏற்படும் உச்சக்கட்ட‍ சிக்க‍ல்கள்\nஉடலுறவில் உச்சக்கட்டம் எட்டும்தருணத்தில் ஏற்படும் உச்சக்கட்ட‍ சிக்க‍ல்கள் உடலுறவு தொடர்பான வேலைக ளில் மும்முர மாக இருக்கும் போ து சிறுநீர் வரும் பிரச்சினை பலரு க்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியா வதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் சிக் கல் ஏற்ப டும். சிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்�� சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/06/rajini-to-get-24-crore-for-raana.html", "date_download": "2021-04-19T04:32:21Z", "digest": "sha1:2MWFP2SEHX3YZDG6WFAJOUC7MGDHI5NE", "length": 9812, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ர‌ஜினியின் சம்பளம் குறித்து சுவாரஸியமான தகவல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ர‌ஜினியின் சம்பளம் குறித்து சுவாரஸியமான தகவல்\n> ர‌ஜினியின் சம்பளம் குறித்து சுவாரஸியமான தகவல்\nசிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ர‌ஜினி நலமுடன் திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் பிரார்த்தனை செய்து வருகிறான். இந்நிலையில் ர‌ஜினியின் சம்பளம் குறித்து சுவாரஸியமான தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.\nஆசியாவில் ஜாக்கிசானுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகர் ர‌ஜினி. ச‌ரி, ராணா படத்துக்காக அவரது சம்பளம் எவ்வளவு\nசுமார் 24 கோடிகள் ராணாவுக்காக ர‌ஜினிக்கு பேசப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இது தவிர லாபத்தில் பங்கும் உண்டு என்கின்றன நெருக்கமான வட்டாரங்கள். ராணா பற்றி மேலுமொரு தகவல். படத்தை சுமார் 40 கோடிக்கு இன்சூர் செய்திருப்பதாகவும், படம் நின்று போனாலும் இன்சூரன்ஸ் பணம் கியாரண்டி என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு ம���ந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_64.html", "date_download": "2021-04-19T03:25:16Z", "digest": "sha1:KONR7OH2MAM5LQO4ATP76C223PMFILFL", "length": 6919, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்!", "raw_content": "\nபிரான்ஸில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபாரிஸ் பிராந்தியத்துக்கான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்) அல்லது நாளை (வியாழன்) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nஆட்கள் ஒன்று கூடுவதற்கான எண்ணிக்கையைப் பத்தாக வரையறுப்பது உட்பட பல புதிய நடைமுறைகளை சுகாதார அமைச்சர் வெளியிடுவார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nநாளாந்தம் பத்தாயிரத்துக்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் புதிதாகத் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக பாதுகாப்புச் சபைக் கூட்டம் இன்று அல்லது நாளை கூட்டப்படும் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதை தடுக்கும் முயற்சியாக திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு மண்டபங்களை (salle de fêtes) வாடகைக்கு வழங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்வது உட்பட பல புதிய முன்மொழிவுகள் ஆலோசனைக்கு எடுக்கப்படவுள்ளன என்பதை ஊடகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.\nவாடகைக்குப் பெறும் மண்டபங்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடி நடத்துகின்ற குடும்ப நிகழ்வுகளே பெருமளவிலான வைரஸ் தொற்றுக் களுக்கு வாய்ப்பாக அமைகின்றது என்பது சமீப நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபாரிஸ் பிராந்தியம் எங்கும் இரவு எட்டு மணிக்குப் பின்னர் மதுபான வகைகளை விற்பனை செய்வதை தடைசெய்யும் உத்தரவும் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏனைய சில நகரங்களைப்போன்று இரவில் உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் திறந்திருக்கும் நேரத்தை வரையறுப்பது என்ற யோசனையை பாரிஸ் நகர மேயர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயா���ில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-17-10/", "date_download": "2021-04-19T03:43:41Z", "digest": "sha1:IY4GC7QYH537J5635RBLIW72CEL7RFCK", "length": 15541, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 17-10-2020 | Today Rasi Palan 17-10-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 17-10-2020\nஇன்றைய ராசி பலன் – 17-10-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சிந்தனைகள் உதிக்க கூடிய நாளாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சீக்கிரம் மேற்கொள்ள முற்படுவீர்கள். உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். சக தொழிலாளர்கள் ஆதரவு முன்னேற்றம் தரும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் கூட்டாளிகளின் ஆதரவால் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த டென்ஷன் குறையும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறு விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பிணக்குகள் ஏற்படலாம். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாளர்களை ஈடுபடுத்துவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல்வீர்கள்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றங்களை சந்திக்க கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் அதிக கவனமுடன் இருப்பது நல்லத��. தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். படிப்படியாக இதுவரை இருந்துவந்த கடன்கள் யாவும் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு சாதகப் பலன் தரும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு இடையே புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணி சம்பந்தமான ரகசியங்களை காப்பதில் கவனம் இருக்கும். அதிகரிக்கக்கூடிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. சமாளித்து வந்த பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் தொல்லைகள் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கை தேவை.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் மற்றும் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். சிலருக்கு கடன்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் நீங்கள் பலரின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். அநாவசிய பேச்சை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய வேலைகளை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையேயான சண்டைகள் நீங்கும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனவரவு சிறப்பாக அமைய இருக்கிறது. திடீர் பணவரவு கடன் பிரச்சனைகளை தீர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சுமாரான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்திலும் உற்சாகத்திற்கு இன்றைய நாளில் குறைவிருக்காது என்றே கூறலாம்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலையை சமாளிக்க சிறிது போராட வேண்டியிருக்கும். நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சலுகைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 19-04-2021\nஇன்றைய ராசி பலன் – 18-04-2021\nஇன்றைய ராசி பலன் – 17-04-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2408092", "date_download": "2021-04-19T04:24:47Z", "digest": "sha1:TCESS2HQKIMLVZPWPZIUX7EQS7EHANQW", "length": 6055, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அப்பாசியக் கலீபகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அப்பாசியக் கலீபகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:09, 26 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n2,018 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:26, 26 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE BASHEER VLR (பேச்சு | பங்களிப்புகள்)\n(பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள்)\n11:09, 26 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE BASHEER VLR (பேச்சு | பங்களிப்பு���ள்)\nமொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் [[எகிப்து|எகிப்தில்]] உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரசிடம்]] கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.\n== மங்கோலியப் படையெடுப்பு (1206–1258) ==\n[[படிமம்:DiezAlbumsFallOfBaghdad_a.jpg|வலது|thumb|1258 ல் மங்கோலியர்கள் ஹுலகு கான் (Hulagu Khan) தலைமையில், பாக்தாத் மீது முற்றுகை.]]\nசெங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.{{harvnb|Cooper|Yue|2008|p=215}}\n== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3061997", "date_download": "2021-04-19T04:34:49Z", "digest": "sha1:ZK7QDEMDIUIHMIGT3JXFZNLCU2FLOGCN", "length": 6435, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅளவீட்டு முறை (ஒளிப்படவியல்) (தொகு)\n09:25, 19 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n1,118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n08:36, 19 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnbumunusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n09:25, 19 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAnbumunusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nஒளிப்படவியலில் '''அளவீட்டு முறை''' (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாட்டை]] (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம�� {(multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது.{{cite web|author= |url=https://imaging.nikon.com/lineup/dslr/basics/18/01.htm |title=Metering (ஆங்கிலம்) |publisher= 2020 Nikon Corporation |date=© 2020 Nikon Corporation |accessdate=19 11 2020}}\nவெவ்வேறு அளவீட்டு முறைகளானது, பல்வேறு வகையான ஒளிகளின் நிலைகளில் பயன்படுத்த மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த உதவுகிறது. தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் சிக்கலான ஒளி சூழ்நிலைகளில், ஒளிப்படக்கருவியில் நிர்ணயிக்கப்பட்ட அமைப்பைப் பொறுத்து, கையேடு பயன்முறையில் (manual mode) செயற்படவே விரும்புகிறார்கள்.{{cite web|author= |url=https://www.adorama.com/alc/shoot-like-pro-configure-manual-mode-settings-dslr/ |title=How to Configure Manual Mode Settings on a DSLR (ஆங்கிலம்) |publisher=Adorama Camera |date=© 2020 Adorama Camera |accessdate=19 11 2020}}\nபுள்ளி அளவி (spot metering) மூலம், ஒளிப்படக்கருவி காட்சியின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே (காட்சிக் காணி பகுதியில் 1–5%) அளவிடும். இயல்பாகவே இது காட்சியின் மையம். புகைப்படக் கலைஞர் வேறுபட்ட தூர மையத்தின் இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது அளவீடு செய்த பிறகு ஒளிப்படக்கருவியை நகர்த்துவதன் மூலம் மறுபரிசீலனை செய்யலாம்.{{cite web|author= |url=https://alison.com/course/1220/resource/file/resource_200-1502353344180890907.pdf |title=Introduction to Metering on a DSLR (ஆங்கிலம்) |publisher=alison.com |date=© 2020 pdf |accessdate=19 11 2020}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Prabhupuducherry", "date_download": "2021-04-19T03:35:28Z", "digest": "sha1:RJVPAN7QESCOUGZVGZGJPUSWRSSPY7SJ", "length": 130725, "nlines": 403, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Prabhupuducherry - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n5 மென்பொருள் சுதந்திர தினம் பற்றிய வேண்டுகோள்\n12 மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்\n13 தொடர் கட்டுரைப் போட்டி - திசம்பர், 2013\n16 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n18 ஆசிய மாதம், 2015\n19 ஆசிய மாதம் - முதல் வாரம்\n20 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n21 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\n24 விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்\n29 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n30 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n31 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\n32 விக்கிமீடியா வியூகம் 2017\n33 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n34 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n35 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறி��ிப்பு\n36 ஆசிய மாதம், 2017\n37 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n38 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\n39 வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்\n40 தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\n42 விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு\n43 வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை\n45 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n46 ஆசிய மாதம், 2019\n47 வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவாருங்கள், Prabhupuducherry, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-நந்தகுமார் (பேச்சு) 07:35, 31 அக்டோபர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒ���ுவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:47, 11 நவம்பர் 2013 (UTC)\n உங்களின் பங்களிப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது சக நண்பனாக என்னால் ஆன உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன். அவ்வப்போது நீங்கள் கட்டுரையை எழுதிய பின் பிறர் செய்யும் திருத்தங்களைப் பாருங்கள். கூர்ந்து கவனித்தால், சிறப்பான கட்டுரையாக்கும் முறையைக் கற்பீர்கள். பேச்சுப் பக்கங்களில் பிறரோடு உரையாடும் போது கையொப்பம் இட வேண்டும். கையொப்பம் இட, ~~~~ என்று எழுதவும். உங்கள் கையொப்பம் தேதியுடன் தானே பதிவாகிவிடும். இந்த மாதம் நடைபெறும் கட்டுரைப் போட்டியிலும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன். ஏதேனும் பதில் அளிக்க விரும்பினால், கீழே கூறுங்கள். நன்றி சக நண்பனாக என்னால் ஆன உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன். அவ்வப்போது நீங்கள் கட்டுரையை எழுதிய பின் பிறர் செய்யும் திருத்தங்களைப் பாருங்கள். கூர்ந்து கவனித்தால், சிறப்பான கட்டுரையாக்கும் முறையைக் கற்பீர்கள். பேச்சுப் பக்கங்களில் பிறரோடு உரையாடும் போது கையொப்பம் இட வேண்டும். கையொப்பம் இட, ~~~~ என்று எழுதவும். உங்கள் கையொப்பம் தேதியுடன் தானே பதிவாகிவிடும். இந்த மாதம் நடைபெறும் கட்டுரைப் போட்டியிலும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன். ஏதேனும் பதில் அளிக்க விரும்பினால், கீழே கூறுங்கள். நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:47, 11 நவம்பர் 2013 (UTC)\n உங்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியுமா பிரான்சின் பல ஊர்கள் பற்றிய கட்டுரைகள் பல உள்ளன. அவற்றின் பெயர்களை திருத்தித் தாருங்கள். ஏதேனும் பதில் சொல்ல விரும்பினால் இங்கேயே சொல்லுங்கள், என் பேச்சுப் பக்கத்தில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:56, 16 நவம்பர் 2013 (UTC)\nமுழுவதுமாக தெரியாது ஒரு சில சொற்கள் மட்டும் அறிவேன் .என் பிறப்பிடம் புதுவை ஆகையால் எனக்கு இந்த இடுபாடு ஏறபட்டது .இங்கு புதுவைஇல் தெரு பெயர்கள் பெரும்பாலும் தமிழ் மற்றும் பிரஞ்சு மொழில் இருக்கும்.\n அடிக்கடி பிரெஞ்சுப் பெயர்கள் பற்றிய உரையாடல் நடக்கும். நீங்களும் உங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கையெழுத்தையும் தமிழிலேயே வைக்கலாமே புதுவை பிரபு என்ற அடைமொழி சூப்பர் புதுவை பிரபு என்ற அடைமொழி சூப்பர் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:33, 29 நவம்பர் 2013 (UTC)\nhttps://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_வெஸ்டிங்ஹவுஸ் பற்றிய உங்கள் கருத்து தமிழ்க்குரிசில் இங்கேயே சொல்லுங்கள் புதுவைபிரபு 17:18, 29 நவம்பர் 2013 (UTC)\n புதுவைபிரபு என்ற பெயரில் விக்கியில் யாரும் இல்லை. அந்த பெயரை உடையவரே அவரின் பக்கத்தில் எழுத முடியும். நீங்கள் எழுத முடியாது. நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரை புதுவைபிரவு என மாற்றிக் கொள்ளலாம். நிர்வாகிகள் யாரையாவது கேளுங்கள். உங்கள் பெயரை மாற்றித் தருவார்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:25, 2 திசம்பர் 2013 (UTC)\nஎப்படி மாற்றுவது எனக்கு உதவுங்கள் புதுவைபிரபு 06:28, 2 திசம்பர் 2013 (UTC)\n1. உங்கள் கையெழுத்தை மட்டும் தமிழில் இட, இப்போதைய ஆங்கிலப் பெயரே போதும்.\n2. பெயரை மாற்ற விரும்பினால், விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை என்ற பக்கத்தில் உங்கள் கோரிக்கையை வையுங்கள்.\n -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:39, 2 திசம்பர் 2013 (UTC)\nமென்பொருள் சுதந்திர தினம் பற்றிய வேண்டுகோள்தொகு\nமென்பொருள் சுதந்திர தினம் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். பின்வரும் தகவல்களையும் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்: கொண்டாடப்படுவதன் குறிக்கோள் என்ன, எப்பொழுதிலிருந்து கொண்டாடப்படுகிறது, மேலும் அது பற்றிய செய்திகளின் உசாத்துணைகளையும் அளித்தால் பயனுள்ளதாக அமையும். மேலும் உங்கள் பனி தொடர்க. வாழ்த்துக்கள். சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:02, 3 திசம்பர் 2013 (UTC)\nதங்கள் ஆர்வம் கண்டு வியக்கிறேன். நான் தங்கள் கட்டுரையின் பெயர் மாற்ற காரணம் உண்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் அருள்மிகு போன்ற உவமைகள் பயன்படுத்தப்படுவதில்லை. (மற்ற ஆலயங்களைப் பார்க்கவும்) , ஸ்ரீ கிரந்த எழுத்தாகையால் அதை சிறீ என எழுதினேன். (பார்க்க சிறீ_ஜெயவர்தனபுர_கோட்டை, இங்கு கட்டுரையில் ஸ்ரீ என உள்ளது. நீங்களும் கட்டுரையினுள் ஸ்ரீ எனப் பயன்படுத்தலாம்). ஸ் கிரந்த எழுதாகையால் அதை சு என மாற்றினேன். (பார்க்க: திருக்கேதீசுவரம்). தற்போது விளங்கியதா, வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கத் தயங்க வேண்டாம். உதவக் காத்திருக்கிறேன். நன்றி.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:55, 16 திசம்பர் 2013 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nவிக்கியில் பல புதிய கட்டுரைகளை எழுதி அசத்துகிறீர்கள். சந்தேகங்களை கேட்டுத் தீர்க்கிறீர்கள். தங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. விக்கியில் மேலும் வளர வாழ்த்துகிறேன். ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:54, 16 திசம்பர் 2013 (UTC)\n போன்ற குறியீடுகளுக்குப் பின் தான் இடைவெளி விடவேண்டும். இதே போல. உங்கள் கட்டுரையில் சிறு பகுதியை மாற்றிவிட்டேன். எல்லாக்கட்டுரைகளுக்கும் மாற்றிவிடவும். மேலும் எழுதியதன் பின் எழுத்துப்பிழைகளை மீண்டும் பார்த்துத் திருத்திவிடுங்கள். இது எழுத்துப்பிழைகளைத் தடுக்கும். மேலும் கட்டுரைகளுக்கு ஏற்ற பகுப்புக்களை இணைத்து விடவும். எ.கா புதுச்சேரி அருங்காட்சியக மென்றால், [[பகுப்பு:புதுச்சேரி]] என கட்டுரையின் இறுதியில் இட்டுவிடலாம். மேலும் [[பகுப்பு:இந்திய அருங்காட்சியகங்கள்]] என்பதையும் இணைக்கலாம். கர்ருரைகளுக்கு இணைப்புக் கொடுத்தல். எ.கா: //புதுச்சேரியில் பால் அதிகமாக கிடைக்கும்.// இவ்வசனம் ஒரு கட்டுரையில் இருக்க வேண்டும் எனில் அதனை கட்டுரைகளுக்குத் தொடர்பு கொடுக்கும் வகையில் இவ்வாறு எழுத வேண்டும். [[புதுச்சேரி|புதுச்சேரியில்]] [[பால்]] அதிகமாக கிடைக்கும். இது இவ்வாறு தெரியும். //புதுச்சேரியில் பால் அதிகமாக கிடைக்கும்.//, மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:55, 16 திசம்பர் 2013 (UTC)\nநீங்கள் எழுதிய தேசிய ஒளியிழை வலையமைப்பு கட்டுரையில் உள்ள இரண்டு வரிகளிலும் நிறையப் பிழைகள் இருந்ததால், அது கூகுள் தானியங்கி கொண்டு எழுதியதாக சந்தேகித்ததால் நீக்கியுள்ளேன். அவ்வாறில்லை எனில் மீண்டும் பிழை வராமல் கட்டுரையை எழுதத் தொடங்குங்கள்.--Kanags \\உரையாடுக 10:21, 16 திசம்பர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.\nஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.\nஇந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nநீங்கள் கட்டுரைப் போட்டியில் ஆர்வமாகப் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் போட்டி விதிகளுக்கமைய கட்டுரைகள் இப்பட்டியலில் இருந்து இருக்க வேண்டும்.--\nஸ்ரீகர்சன் (பேச்சு) 01:45, 29 திசம்பர் 2013 (UTC)\nபிரபு அவர்களே விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/திசம்பர், 2013 பக்கத்தில் அண்மையில் நீங்கள் இட்ட கட்டுரைகள் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் பக்கத்தில் இல்லை, சரிபாருங்கள். (குறும்புத்தனம்-குறும்பக்கம்) தூக்கமின்றித் தொகுக்கும் உங்கள் அயராத முயற்சிக்குப் பாராட்டுக்கள்.--\nஸ்ரீகர்சன் (பேச்சு) 21:48, 31 திசம்பர் 2013 (UTC)\nமாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு\nநீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nஸ்ரீகர்சன் (பேச்சு) 14:55, 3 சனவரி 2014 (UTC)\nவிருப்பம் மேலும் பணி தொடர்க --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:13, 4 சனவரி 2014 (UTC)\nதொடர் கட்டுரைப் போட்டி - திசம்பர், 2013தொகு\nவணக்கம், இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும் என்பது போட்டி விதிகளில் ஒன்று. நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகள் பல இப்பட்டியல் இல்லையெனக் கருதுகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி\nஎன் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டதற்கு நன்றி போட்டியின் நோக்கங்களில் ஒன்று தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவது ஆகும். எனவே, போட்டி, பரிசு என்பதற்கப்பால் இம்மாதப் போட்டியில் முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, த.வி.யின் தரத்தை உயர்த்த நீங���கள் உதவலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:25, 6 சனவரி 2014 (UTC)\nஅன்பு நண்பரே தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, விக்கியில் பங்களிப்பதற்கும் தொடர்ந்து பங்களிக்கவும் வாழ்த்துகள்.. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:42, 28 சனவரி 2014 (UTC)\nவணக்கம் பிரபு, ஊசுடேரி பறவைகள் சரணாலயம் கட்டுரையில் மேற்கோள்கள் இணைத்திருக்கிறேன். அவற்றில் இச் சரணாலயம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் நிறைய உள்ளன. அவற்றை பயன்படுத்தி விரிவுபடுத்தினால் அருமையான கட்டுரையாக அமையும் எனத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இச் சரணாலயமோ அல்லது புதுச்சேரி பற்றிய நேர்முக விவரங்களோ அறிமுகம் இல்லாததால் கட்டுரையை என்னால் விரிவாக்க முடியவில்லை. அதனால் கட்டுரையை விரிவாக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:54, 23 மார்ச் 2014 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:21, 16 சனவரி 2015 (UTC)\nதிட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:47, 30 சனவரி 2015 (UTC)\nஇன்றும் நாளையும் புதுச்சேரியில் இருக்கிறேன். எனது அலைப்பேசி எண் 90 95 34 33 நான்கு இரண்டு. உங்களுக்கு விருப்பம் எனது எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பவும். உங்களை நேரில் சந்திக்க விருப்பம். ஆவலுடன்..----≈ த♥உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 07:46, 19 பெப்ரவரி 2015 (UTC)\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட��டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.\nஇந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nகுறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஆசிய மாதம் - முதல் வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.\nஇங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.\nஇங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.\nஇங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.\n(Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.\nஇங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.\nகட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.\nகட்டுரை ஏன் \"இல்லை\" (N) அல்லது \"மதிப்பிடப்படுகிறது\" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.\nகுறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். க���்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.\n{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nகிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nவிக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகு\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிற��்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\n எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.\nஇப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.\nபோட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் \"இங்கு பதிவு செய்க\" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:48, 8 திசம்பர் 2016 (UTC)\nவிக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:23, 9 திசம்பர் 2016 (UTC)\n விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.\nஅவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)\nஇன்று ஏப்ரல் 19, 2021 விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்\nவிக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:50, 31 திசம்பர் 2016 (UTC)\nவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள்\n*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:19, 25 சனவரி 2017 (UTC)\nநீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் மேற்கோள்/உசாத்துணை, பகுப்பு, விக்கித்தரவு இணைக்பு, விக்கியாக்கம் இன்றி உள்ளன. தயவு செய்து அவற்றை மேம்படுத்தி உதவுங்கள். நன்றி. --AntanO 02:59, 28 சனவரி 2017 (UTC)\nநீங்கள் தொடர்ந்தும் மேற்கோள்/உசாத்துணை, பகுப்பு, விக்கித்தரவு இணைக்பு, விக்கியாக்கம் கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். வெளியிணைப்பு மேற்கோள்/உசாத்துணை ஆகாது. வெளியிணைப்பை மேற்கோள்/உசாத்துணை எனப் பெயர் மாற்றினால் அது மேற்கோள்/உசாத்துணை ஆகாது. நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் ���ல மேற்கோள்/உசாத்துணை, பகுப்பு, விக்கித்தரவு இணைக்பு, விக்கியாக்கம் தொடர்பான சிக்கல்களில் உள்ளன. தயவுசெய்து அவற்றை திருத்தி உதவுங்கள். நன்றி. --AntanO 03:13, 30 சனவரி 2017 (UTC)\n இணைந்த கைகள் என்றுதான் தமிழில் வெளியானது. அடைப்புக்குறிக்குள் திரைப்படம் என்பது இப்போதைக்கு தேவையற்றது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 28 சனவரி 2017 (UTC)\nஇடிப்பந்து என்ற தமிழ்ப் பெயரில் சீன் கானரி நடித்து ஆங்கிலப் படம் வெளிவந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. சரியான தகவல்களைத் தாருங்கள், அல்லது கட்டுரை நீக்கப்படும். ஏனைய சீன் கானரி திரைப்படக் கட்டுரைகளையும் திருத்துங்கள்.--Kanags o\\உரையாடுக 23:10, 28 சனவரி 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:53, 6 மார்ச் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள��\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:05, 30 ஏப்ரல் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:00, 21 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:35, 31 மே 2017 (UTC)\nஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்ட��� கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\n2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.\nஉசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.\n100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.\nஉங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\nநன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:31, 14 நவம்பர் 2017 (UTC)\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந���தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:12, 25 நவம்பர் 2017 (UTC)\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு\nஅன்புள்ள பிரபு, உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுக���் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணை���த்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை ���ேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி. --இரவி (பேச்சு) 09:41, 10 மார்ச் 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புக��் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:48, 13 மார்ச் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்தொகு\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.\nவழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிர��க்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.\nஇது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி வ���க்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nநாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.\nதமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உ���ாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)\nபின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யவும்:\nகட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.\nசரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். காண்க: en:Wikipedia:Categorization\nபிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம��� 2018 பங்கேற்க அழைப்புதொகு\nவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:50, 2 நவம்பர் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறைதொகு\nவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nவணக்கம், தாங்கள் புதுப்பயனர் போட்டிக்குப் பதிவு செய்த உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். ஆனால் புதிய பயனர்களுக்கு வழிவிடும் பொருட்டு 99 தொகுப்பிற்குள் மேல் செய்தவர்கள் கலந்து கொள்ள இயலாது என்பதால் தங்கள் விருப்பத்தை ஏற்க இயலாமல் போனது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் மற்றொரு போட்டியில் கலந்து கொள்ளுங்கள் அன்புடன் -நீச்சல்காரன் (பேச்சு) 09:49, 1 சனவரி 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:10, 3 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.\nஇந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.\nசென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.\nஇப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nபோட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொ���்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.\nஇப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.\nவாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2019, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-19T04:22:00Z", "digest": "sha1:UGFMPOGXTFT4WZN74H6CQ7F2SSCGZZDI", "length": 7817, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பள்ளிவாசல்கள்‎ (6 பகு, 5 பக்.)\n\"இசுலாமியக் கட்டிடக்கலை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2016, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/someone-is-trying-to-kill-me-says-aiadmk-kovilpatti-candidate-kadambur-raju-415609.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-19T03:19:18Z", "digest": "sha1:EX2NZH36JD43O7LJDDBWWJTDI77YHW4G", "length": 17237, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"காரை நோக்கி வந்த மர்ம கும்பல்\".. என்னை கொல்ல சதி நடக்கிறது.. குண்டை தூக்கி போடும் கடம்பூர் ராஜூ! | Someone is trying to kill me says AIADMK Kovilpatti candidate Kadambur Raju - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையா���ுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nசித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்\n\"சீறிய\" சின்னபுள்ள.. சிக்கிய பெண் போலீஸ்.. \"இங்கிலீஷ் தெரியாதா.. கார்ல போனாலுமா\".. செம்ம..\nகாதலியுடன் நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்த காதலன்.. ஹோட்டல் மீது தாக்குதல்\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் உடன் டிடிவி தினகரன் சந்திப்பு\n1000 ஏக்கர் நிலம் தேவை.. ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை.. வேதாந்தா முக்கிய அறிவிப்பு\n\"பச்சை துரோகம்\".. அன்னைக்கு \"அது\" மட்டும் நடந்திருந்தா.. இது வந்திருக்குமா.. சிஆர் சரஸ்வதி அட்டாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n3வது இடத்துக்கு தள்ளப்படும் கடம்பூர் ராஜு.. கோவில்பட்டியில் டிடிவி விஸ்வரூபம்.. ஆனால் வெறும் 1% தான்\nடிடிவி தினகரன்தான் குறி.. அதிமுக அதிரடி வியூகம்.. தீயாக களமிறங்கிய திமுக.. பரபரக்கும் கோவில்பட்டி\nஎல்லா பிரச்சாரத்திலும் \"அம்மா..\" ஈஸியா ரீச்சாகும் யுக்தி.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சார ஸ்டைல் இதுதான்\nஜெயலலிதா இயற்கையாக மரணமடைந்தார்.. சசிகலா மீது சந்தேகமே இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரே போடு\nபுது சூறாவளி.. 'அதிர' வைக்கும் 'ஜோல்னா' பை வேட்பாளர்.. டிடிவிக்கு எகிறும் 'பிபி'\n'அண்ணாத்த' படப்பிடிப்பு தளத்தை விட, எங்கள் இடம் பாதுகாப்பானதே.. ரஜினிக்கு விசாரணை ஆணையம் குட்டு\nஅழியும் பனை தொழிலை மீட்க தூத்துக்குடி கிராமத்துக் கலைஞரின் புது முயற்சி\nஆண்டிபட்டியை விட்டுவிட்டு கோவில்பட்டியில் தினகரன் போட்டியிடுவது ஏன்\nதூத்துக்குடியில் மீண்டும் களம் இறங்கிய கீதாஜீவன்... ஸ்டாலினுக்கு வெற்றியை பரிசளிப்பாரா\nஅதிமுக ஹாட்ரிக் வெற்றி உறுதி.. கையில் இருக்கு \"பிரம்மாஸ்திரம்..\" உடைத்து சொல்லும் கடம்பூர் ராஜு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்க��ங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"காரை நோக்கி வந்த மர்ம கும்பல்\".. என்னை கொல்ல சதி நடக்கிறது.. குண்டை தூக்கி போடும் கடம்பூர் ராஜூ\nகோவில்பட்டி: தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nகோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இரண்டு முறை இங்கு வெற்றிபெற்றவர் ஹாட் டிரிக் அடிக்கும் திட்டத்தில் தற்போது இருக்கிறார்.\nஇன்னொரு பக்கம் கடம்பூர் ராஜூவிற்கு எதிராக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கி உள்ளார். இங்கு இரண்டு முறை அதிமுக வெற்றிபெற்று இருந்தாலும் இது கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் தொகுதியாகும்.\nஇங்கு திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் இவர்கள் மூவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பும் போது அவரை சிலர் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. கடம்பூர் ராஜூ காரை நோக்கி சிலர் வந்துள்ளனர்.\nகாரை பார்த்து தீபாவளி பட்டாசுகளை வீசி உள்ளனர். ஆனால் டிரைவர் சுதாரித்ததால் இந்த பட்டாசுகள் காரில் விழுந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். இவர் அளித்த பேட்டியில் கோவில்பட்டியில் திமுக அதிமுக இடையில்தான் போட்டி. இங்கு வேறு யாருக்கும் மக்கள் ஆதரவு இல்லை.\nஇங்கு இந்த முறை திமுகவும் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியின் சிபிஎம்தான் போட்டியிடுகிறது. அதனால் மீண்டும் இங்கு நான் வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த தொகுதிக்காக நான் நிறைய செய்து இருக்கிறேன்.\n10 ஆண்டுகளில் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். மக்களுக்காக உழைத்து இருக்கிறேன். மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் என்னை கொல்ல சதி நடக்கிறது. என் காரை தாக்க சிலர் முயற்சி செய்தனர்.\nநான் வெற்றிபெற்றுவிடுவேன் என்று உறுதியாகிவிட்டது. இதனால் தோல்விக்கு அஞ்சி என்னை கொல்ல திட்டங்களை வகுக்கிறார்கள். நான் இதை எல்லாம் பார்த்து அஞ்ச மாட்டேன், என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார் .\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/03/20/simbu-with-vijay-sethupathi-again", "date_download": "2021-04-19T04:06:20Z", "digest": "sha1:IEOU3H7OC5754DDQONFFFCYQMFFCN4SA", "length": 6924, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Simbu with Vijay sethupathi again", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த சிம்பு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து\nவிஜய் சேதுபதி நடித்துள்ள `யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட்டில் அதிக படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரும் இவரே. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம், கெஸ்ட் ரோல் என எதுவானாலும் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் பல படங்களில் ஒன்று `யாதும் ஊரே யாவரும் கேளீர்'.\nசமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தற்போது இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.`முருகா' என்ற இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். மோகன் ராஜன் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.\nஇந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதவிர விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், முகிழ், மணிரத்னத்தின் ஆந்தாலஜி `நவரசா'வில் பிஜோஜ் நம்பியார் இயக்கத்தில் ஒரு படம் என படங்கள் தயாராக இருக்கிறது.\nதற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடம், தீபக் சுந்தர்ராஜன் இயக்கதில் ஒரு படம், மாநகரம் இந்தி ரீமேக் எனப் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.\nதொடங்கியது S40 : கோவிட் பாதிப்புக்கு பிறகு ஷூட்டிங் வந்த சூர்யா - வைரலாகும் புகைப்படம்\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nஉருமாறிய கொரோனா; தீவிரமாக பரவும் 2வது அலையின் புதிய அறிகறிகள் இதோ\nதடுப்பூசிக்கு செயற்கை தட்டுப்பாடு; மக்கள் அலைக்கழிப்பு : மருத்துவர் - சுகாதாரத்துறை பரஸ்பர குற்றச்சாட்டு\nபெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nதடுப்பூசிக்கு செயற்கை தட்டுப்பாடு; மக்கள் அலைக்கழிப்பு : மருத்துவர் - சுகாதாரத்துறை பரஸ்பர குற்றச்சாட்டு\nஉருமாறிய கொரோனா; தீவிரமாக பரவும் 2வது அலையின் புதிய அறிகறிகள் இதோ\nபெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscnotes.com/p/hello-my-name-is-thirumurugan.html", "date_download": "2021-04-19T02:31:29Z", "digest": "sha1:7JFYHSP77W76SBBZTSBY44NUD4JNWDL2", "length": 6521, "nlines": 74, "source_domain": "www.tnpscnotes.com", "title": "About - TNPSC PREPARATION NOTES FREE", "raw_content": "\n__தமிழ் 6 முதல் 12 வகுப்பு\n__சைதை துரைசாமி IAS அகாடமி\nTNPSC GROUP 2 & 2A 2020 தேர்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழ்நாடு - வரலாறு,மரபு,பண்பாடு மற்றும் சமூக அரசிய முழு புத்தகம் 2020. (TODAY UPDATED NEW NOTES)\nவிண்மீன் அகடாமி வெளியிட்ட இந்திய அரசியலமைப்பு ,வரலாறு அறிவியல் மற்றும் புவியியல் வினா மற்றும் விடை.\nஅனைத்து tnpsc தேர்வுக்கு உதவும் வகையில் விண்மீன் அகடாமி வெளியிட்ட இந்திய அரசியலமைப்பு ,வரலாறு அறிவியல் மற்றும் புவியியல் வினா மற்றும் விடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16171", "date_download": "2021-04-19T04:05:20Z", "digest": "sha1:OIU5A4THST72RH56IRJ2ETEZQV3B2FEX", "length": 16298, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 1, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (01-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇந்த பக்கம் 1065 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகடற்கரையில், உயரலைக் கோடு (High Tide Line) எல்லைக் கல் குறித்து நகரில் தவறான பரப்புரை\nஊடகப்பார்வை: இன்றைய (02-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபேசும் படம்: நமக்கு தூக்கு எல்லாம் பத்தாது... குடம் தான் ஏ.எஸ்.அஷ்ரஃப் படம்\nரமழான் 1436: ஐ.ஐ.எம். சார்பில் ஃபித்ரா ஸதக்கா கூட்டு முறையில் வினியோகிக்க ஏற்பாடு ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம் ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம்\nரமழான் 1436: ஜாவியாவில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப���பு காட்சிகள்\nவிஸ்டம் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nரமழான் 1436: கோமான் மொட்டையார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூன் 30 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஎழுத்து மேடை: “ப்ளாக் பெல்ட் நோம்பாளி” – எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nரமழான் 1436: ஜூலை 03இல், இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் ரமழான் வேண்டுகோள்\nஊடகப்பார்வை: இன்றைய (30-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹெல்மெட் - தலைக்கவசம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரசுரங்கள் வினியோகம்\nஜூலை 05இல், இஃப்தார் நிகழ்ச்சியுடன் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1436: ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (29-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: ஜூலை 11இல் காக்கும் கரங்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:36:35Z", "digest": "sha1:TBQ2I4TUK2PFDTALM5MXLIYKFCT3QDUK", "length": 14389, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜ்நாத் சிங் |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nபொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும்\nமத்திய அரசுநடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பாஜக இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் ......[Read More…]\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உயர்வு\n'கடந்த ஐந்து ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிமதிப்பு, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த, 'ஏரோ இந்தியா - 2021' கண்காட்சியில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் ......[Read More…]\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை இந்தியாவிலேயே வாங்க ஒப்புதல்\nரூ.48 ஆயிரம் கோடியில் 83 இலகு ரக போர்விமானங்கள் வாங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சிசிஎஸ். எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைகூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி , மத்திய ராணுவ அமைச்சர் ......[Read More…]\nJanuary,13,21, —\t—\tதேஜாஸ், போர் விமானங்கள், ராஜ்நாத் சிங்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் புதுதில்லியில் இன்று பாதுகாப்புத் துறையில் புதுமைகளைப் புகுத்தி, டிஸ்க் 4 எனப்படும் `பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் 4’-ஐ, iDEX நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 13 லட்சத்துக்கும் அதிகமான ராணுவவீரர்கள் ......[Read More…]\nSeptember,29,20, —\t—\tபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால், ராஜ்நாத் சிங்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண்போக விடமாட்டோம்\nஇந்தியா பலவீனமான நாடு அல்ல எந்த ஒருசக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் நமது நிலத்தில் ஒரு இன்ச்கூட தொட்டுவிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நிலவிவரக்கூடிய நிலையில், ......[Read More…]\nJuly,17,20, —\t—\tராஜ்நாத் சிங்\nஇந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச்சார ரீதியானது\nநேபாளத்துடன் பிரச்சினை களுக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூகதீர்வு காணப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிலபகுதிகளையும் சேர்த்து நேபாளம் உருவாக்கியுள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சனிக் கிழமை ......[Read More…]\nJune,16,20, —\t—\tராஜ்நாத் சிங்\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாதையில் சமரசம் இல்லை\nஇந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தை பொருத்த வரை இந்தியாவின் பெருமை பாதிக்க படாமல் இருப்பதை நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதிசெய்யும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான இராணுவ ......[Read More…]\nJune,9,20, —\t—\tராஜ்நாத் சிங்\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள்\nமும்பையில் கடற்படைவீரர்கள் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்ற தகவல் வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா ......[Read More…]\nApril,20,20, —\t—\tகொரோனா, ராஜ்நாத் சிங்\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவழியினருக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே ......[Read More…]\nDecember,9,19, —\t—\tபங்களாதேஷ், ராஜ்நாத் சிங்\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்\nநடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பாஜக எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி கோபமாக இருப்பதாக சொல்ல படுகிறது.இதுபற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் நடக்கும் ......[Read More…]\nDecember,4,19, —\t—\tபாஜக, ராஜ்நாத் சிங்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உய� ...\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண ...\nஇந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச� ...\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாத� ...\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2010/03/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2021-04-19T02:53:46Z", "digest": "sha1:JDFBQMGGYBKTUZXTQDXV3WJK3ZYHOP2F", "length": 6637, "nlines": 44, "source_domain": "ulavan.adadaa.com", "title": "பிரித்தானிய பிரதமர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்) | உழ‌வ‌ன்", "raw_content": "\n← தமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர்\nபுலிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஐரோப்பிய நாடுகள் மீது கோத்தபய குற்றச்சாட்டு. →\nபிரித்தானிய பிரதமர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறீலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கும் அதன் துணை கட்சியான விமல் வீரவன்சா தலைமையிலான தேசிய சுதந்திர முன்னனி இன்று காலை பிரித்தானியா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகிந்த ராஜபக்சாவின் ஆதரவாளர்கள் பிரித்தானியா பிரதமர் கோடன் பிரவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் ஆகியோரின் புகைப்படங்களுக்கு வரி��்புலி உடை வர்ணம் தீட்டியிருந்தனர்.\nஅரசினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிரித்தானியா தூதரகம் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதா என பிரித்தானியா தூதரக பேச்சாளரிடம் கேட்ட போது பிரித்தானியா எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nசிறீலங்கா அரசே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பது வெளிப்படையாக தெரிந்த போதும் பிரித்தானியா தூதரகம் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டமை மற்றும் அதன் பிரதிநிதிகளை சந்தித்தமை ஒரு வரமுறை தெரியாத நடவடிக்கை என சிறிலங்கா அரசு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nMarch 1st, 2010 in ஈழம், உலகத் தமிழர் களம் |\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/05/blog-post_06.html", "date_download": "2021-04-19T03:50:24Z", "digest": "sha1:UFTYB4PNMNSWS6YI44ATXMIXPRDX3NFO", "length": 22627, "nlines": 358, "source_domain": "www.tamilvaasi.com", "title": "என்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா?! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், கவிதை\nஎன்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா\nஆசிரியர் : உன் பேர் என்ன மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன\nமாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.\nசுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும் ஒரு 2 மணி நேரம் ஒடும் ஒரு 2 மணி நேரம் ஒடும் அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க\nஅவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும் முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார் உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போ��ு கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.\nதலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா கவனிக்கலையே \"என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்\"\nதலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே நம் சின்னம் தேங்கய் இல்லை நம் சின்னம் தேங்கய் இல்லை தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், அனுபவம், கவிதை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅப்ப இரண்டாம் இடத்தில் நான்...\nஇன்னிக்கு வடைகிடையாது.வெள்ளிக் கிழமை அதனால் பாயசம் தான்\nசக்தி கல்வி மையம் said...\nசில ஜோக்ஸ் நல்லா இருக்கு\nஆசிரியர் : உன் பேர் என்ன மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன\nமாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.\nhaa haa ஹா ஹா செம\nMANO நாஞ்சில் மனோ said...\n//சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும் ஒரு 2 மணி நேரம் ஒடும் ஒரு 2 மணி நேரம் ஒடும் அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க// ஹிஹிஹி என்ன எடக்கு முடக்கு...)அனைத்தும் சூப்பர் பாஸ்\nஅள்ளி வீசியிருக்கும் அத்தனை ஜோக்குகளும் சூப்பர்.\nஎல்லா ஜோக்குமே ரசிக்கும்படியா இருந்தது.\nஹாஹா ரொம்ப நல்ல இருக்கு\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா ���ாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் ப...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (20...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு\nமதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தம...\nஅந்த ஒரு நிமிடம் - (கவிதை)\nவிரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்\nப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால் ரெண்டாம் பாகமா\nப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்\n அஜ்மல் கசாப் எப்போது கொல...\nபுதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்\nஎன்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா\nஇசைப்புயல் A. R. ரஹ்மான் வரலாறு\nஇவன் தலையில எம்புட்டு வச்சாலும் தாங்குவான்யா\nபெண் என்பவள், அடுக்களை பதுமையா\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:32:22Z", "digest": "sha1:IHMLOVU7MOZPYRQSHLRQIXMGJ6EN4R7Q", "length": 5006, "nlines": 122, "source_domain": "tamilvivasayam.com", "title": "மருத்துவம் Archives | தமிழ் விவசாயம்", "raw_content": "\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறை\nசெம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை பேன், தெள்ளுப்பூச்சி, உண்ணி…\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nமாடுகளை நோய் தாக்காமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள்\nமாட்டுப் பண்ணையானது நல்ல இலாபகரமானதாக இருப்பதற்கு மாடுகள் நல்ல…\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nமாடுகளில் சினைப்பரிசோதனை மற்றும் சினைக்காலப் பராமரிப்பு\nசினைப்பரிசோதனை மாடுகளில் கருவூட்டல் செய்த பின் 21 நாட்களுக்குள்…\nதமிழ் விவசாயம்December 31, 2020\nசெம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்\n1) கோமாரி நோய் அறிகுறிகள் நாக்கு, மடி மற்றும்…\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொல்லி நோயும் தடுப்பு முறைகளும்\nதமிழகத்தில் ஆடு வளர்ப்புத் தொழிலானது ஒரு பழமையான தொழிலாகும்.…\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nகறவை மாடுகளில் பால் வற்றச் செய்தல் ஏன் செய்ய வேண்டும் \nநமது வேளாண் பெருமக்கள் கறவை மாடுகளைப் பெரும்பாலும் பால்…\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nஆடுகளைத் தாக்கும் உதட்டு அம்மை நோயும், தடுக்கும் முறைகளும்\nஆடு வளர்ப்பு என்பது கிராமப்புற மக்களிடையே குறிப்பாக சிறு…\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/serious-polling-campaign-campaign", "date_download": "2021-04-19T03:44:33Z", "digest": "sha1:EKUYU5G7BYYD3IMNA3AYA22BWN625G5Q", "length": 5472, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nதீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கு.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மரப்பாலம் ரயில்வே தரைப்பாலத்தை மேம்பாலமாக விரிவுபடுத்தி அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பேன் என உறுதியளித்தார். இந்த பிரச்சார பயணத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளானோர் பங்கேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.\nTags தீவிர வாக்கு சேகரிப்பு\nதிருத்தணியில் தீவிர வாக்கு சேகரிப்பு\nதீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/rajnath-singh-speaks-at-rafale-induction.html", "date_download": "2021-04-19T02:51:48Z", "digest": "sha1:GWVAFQJCG5MUJD65W6VO3T3T4BY34V7K", "length": 12559, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "இந்திய விமானப்படையில் இணைந்த ரபேல் போர் விமானங்கள்", "raw_content": "\nஇந்திய விமானப்படையில் இணைந்த ரபேல் போர் விமானங்கள்\nஉலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. துல்லிய தாக்குதலுக்க பெயர்பெற்ற இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், ``எங்கள் எல்லைகளில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த போர்விமானம் இணைப்பு மிக முக்கியமானது. எனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தில், இந்தியாவின் பார்வையை உலகத்தின் முன் வைத்தேன். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யக்கூடாது என்ற எங்கள் தீர்மானத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். இதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்திய விமானப்படை தனது விமானங்கள் மற்றும் தளவாடங்களை முன்கள நிலைகளில் நிறுத்திய வேகம், நமது விமானப்படை அதன் செயல்பாட்டுக் கடமைகளை நிறைவேற்ற முழுமையாக தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது\" என்றார்.\nரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் வழங்கினார். முன்னதாக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீ‌‌ஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nரபேல் விமானத்தை விமானப்படையில் இணைப்பதற்கான ஆவணத்தை வழங்கும் ராஜ்நாத்சிங்.\nஇதில் பிரான்ஸ் குழு சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், விமானப்படை தளபதி எரிக் அடல்���ட், விமானப்படை துணைத்தளபதி, ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரேப்பியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇந்திய விமானப்படையின் 17வது படைப்பிரிவில் (கோல்டன் ஆரோஸ்) ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய விமானப்படை மேலும் வலிமை பெற்றுள்ளது.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.\nசிறுமிகளின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்யும் கும்பல் ஆபாச புகைப்படங்களை அனுப்பச் சொல்லி மிரட்டல்..\n“என்னை கெடுத்துட்டான்.. என்னை கெடுத்துட்டான்..” கடனை கேட்கச் சென்ற வங்கி அதிகாரியை கதற விட்டு காலில் விழ வைத்த பெண்\nகையில் ஈட்டியுடன் லடாக் எல்லைக்கு வரும் சீன ராணுவம் வைரலாகும் சாட்டிலைட் படத்தால் பதற்றம் அதிகரிப்பு..\nஜெய்ஶ்ரீராம் சொல்லாததால், படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nஒடிடி-ல் வெளியாகும் விஜய்சேதுபதியின் படம் \nவைரலாகும் யாஷிகா ஆனந்தின் போட்டோஷூட் வீடியோ \nநடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம் \nரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்ட அறிக்கை \nநடனத்தில் மிரட்டும் தாராள பிரபு ஹீரோயின் \nஇணையத்தில் கிளம்பிய செய்தி குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1089", "date_download": "2021-04-19T03:08:11Z", "digest": "sha1:LIMIWFZLAITGSK4ZRXKUVEP3MVHFDZT2", "length": 5004, "nlines": 44, "source_domain": "www.kalkionline.com", "title": "ரூ.20 லட்சத்திற்கு ரூபாய் நோட்டுகளை எரித்த தாசில்தார்! - Kalki", "raw_content": "\nரூ.20 லட்சத்திற்கு ரூபாய் நோட்டுகளை எரித்த தாசில்தார்\nராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பர்வத் சிங். இவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக வாங்கும்போது ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.\nஇதனையடுத்து அவரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அரசு ஒப்பந்தத்தை தருவதற்காக தாசில்தார் கல்பேஷ் குமார் சார்பில��தான் அந்த பணத்தை வாங்கியதாக பர்வத் சிங் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை விட்டுவிட்டு தாசில்தாரை அதிகாரிகள் பிடிக்க தீவிரம் காட்டினர்.\nஅந்த வகையில் உடனடியாக பிந்த்வாராவிலுள்ள தாசில்தார் கல்பேஷ் குமார் வீட்டுக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை கேஸ் ஸ்டவ்வில் வைத்து எரித்துள்ளார்.\nஎனினும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் சமையல் அறையில் கருகியிருந்த நோட்டுகளை கைப்பற்றினர். அவரிடம் மீதமிருந்த ரூ.1.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து பர்வத் சிங், கல்பேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nகேஆர்எஸ் சம்பத் says :\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் மறைந்தார்... இறுதிச்சடங்கு குறித்து வெளியான தகவல்...\nஅதிகரித்து வரும் தொற்று. ஒரே நாளில் உச்சகட்டம். சிவகங்கையில் கோர தாண்டவம்..\nமு.க.ஸ்டாலின் மே 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். சிறப்பு நீதிமன்றம் சம்மன்..\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் படுகாயம்\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Vijayabaskar", "date_download": "2021-04-19T03:28:18Z", "digest": "sha1:DYPVZWEOYUHWLKIQ3IGXK5JUSNJTQ3BR", "length": 14515, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "Vijayabaskar News in Tamil - Vijayabaskar Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து தவறக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை அவசியம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nநடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா தடுப்பு பணிக்��ு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்கப்பட்டது.\nதமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nமுதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nகொரோனாவில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் அமைச்சர் காமராஜ் - விஜயபாஸ்கர் பேட்டி\nஉணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன் என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\nபும்ரா சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்களில் ஒருவர்: ட்ரென்ட் போல்ட் புகழாரம்\n - நடிகர் விஜய் சேதுபதி பதில்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/10-2.html", "date_download": "2021-04-19T02:01:38Z", "digest": "sha1:HVRHTGYEZAHXNTBGWFDGOUGWJOSTLCFZ", "length": 6285, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மே 10 இல் நீயா 2 - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nமே 10 இல் நீயா 2\nஎல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடிக்க அவருடன் ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் நீயா-2.\nநாகராணி என்ற கேரக்டரில் வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nநீயா-2 படத்தின் அனைத்துக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மே 10 ஆம் திகதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள��ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/08/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-04-19T03:13:21Z", "digest": "sha1:XZDGFNDGQX7EKLBCUYTO6ITHN3HUINGY", "length": 28397, "nlines": 199, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்த பெண் செய்வ‌து சரிதானா? – வாசகர்களே! நீங்களே சொல்லுங்க! – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇந்த பெண் செய்வ‌து சரிதானா – வாசகர்களே\nந்த பெண் செய்வ‌து சரி தானா – வாசகர்களே\nஎல்லோரது வாழ்விலும் வருவதுபோல் இந்த பட்ட‍ தாரி இளைஞனின் வாழ்க் கையில் காதல் என்ற வசந்தம் வீசியது. ஆனால் இந்த வசந்தம் அதி க நாள் நீடிக்க வில்லை. காரணம், இந்த இளைஞன், ஒரு நல்ல‍வே லைக்குச் சென்ற பிறகு\nதிருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.\nஆனால் இவனது காதலியின் வற்புறுத்த‍லால் திருமணத்திற்கு சம்\nம‍தித்தான். ஆனாலும் இவ ன் மீது நம்பிக்கை இல்லாம ல் அவனது கல்விச் சான்ற தழ்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு , அவளை திருமணம் செய்து கொண்டு, அவளுக்கு ஒரு குழந்தை கொடுத்த பிறகு தான் இந்த கல்விச்சான்றித ழ்களை அந்த இளைஞனுக்கு கொடுப்பதாக சொல்லி மிரட்டி வரு கிறார்.\nவேறுவழியின்றி அந்த இளைஞ ன் ஜி தொலைக்காட்சி, சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழ் ச்சிக்கு வந்து லஷ்மி ராமகிருஷ் ணனிடம் முறையிட்டுள்ளான். லஷ்மி ராமகிருஷ்ணனும் அந்த இளைஞனையும், அவனது காத லியையும் அழைத்து பேசிப் பார்த்தார்.\nகல்வி ச்சான்றிதழ் இருந்தால்தான் வேலைக்குச் செல்ல‍ முடியும் அப்புறம் திருமணம் செய்து கொண்டு இந்த பெண்ணோடு நான்\nகுடு ம்பம் நடத்த‍ முடியும் என்ற எம்.சி.ஏ. படித்த அந்த இளைஞனின் நியாயமா ன வாதத்தை ஏற்றுக்கொண்டு அந்த பெண்ணிடம் எவ்வ ளவோ பேசினார் ஆனாலும் அந்த பெண், லஷ்மி ராம கிருஷ்ணனையே மிரட்டும்தோனியி ல் பேசியதால், ஒரு கட்டத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை நீ செய்வது சரியல்ல‍ எப்ப‍டி நீ அந்த இளைஞனின் கல்விச்சான்றிதழ்க ளை வைத்திருக்க‍லாம். முதலில் அதை அவனிடம் கொடுத்து\n அதற்கு அந்த பெண் சட்டை செய்யா து என்னால் கொடுக்க‍ முடியாது ஆனதை பார்த்துக் கொள்ள‍ட்டும் என்று கூறி, லஷ்மி ராமகிருஷ்ண ன் முன்னிலையிலே அந்த இளைஞ னை மிரட்டும் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்களேன்.\nஅந்த பெண், தனது கல்விச் சான்றித ழ்களை பதுக்கி வைத்திருப்ப‍தால், திருமணத்தை தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறார். அந்த இளை\nஞன், லஷ்மி ராமகிருஷ்ணன் சொன்ன‍ வார்த்தைகள் இவை.\n அவள் என்னோட சர்ட்டிபிகேட் டைகொடுக்க‍ட்டும். அதைவைத்து நான் வேலைக்கு செல்ல‍ வேண்டும். பி ன் கண்டிப்பாக அந்த பெண்ணை திரு மணம் செய்து கொள்கிறேன் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தான்.\nர்த்து விட்டு அப்ப‍டியே செல்லாமல் அந்த பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் ஒரு நல்ல‍ யோசனையை இங்கு கருத்துக்களாக பதிந்துவிட்டு செல்லுங்களேன் யோசனை கரு த்து தெரிவிப்ப‍வர்க ள் முழுமையாக கீழுள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு தெரிவியுங் கள்.\nகோரிக்கை விதை2விருட்சம் வீடியோ ஜி தொலைக்காட்சி\nPosted in சின்ன‍த்திரை செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), விழிப்புணர்வு, ஹலோ பிரதர்\nTagged இந்த, இந்த பெண் செய்வ‌து சரிதானா - வாசகர்களே, செய்வ‌து, பெண், வாசகர்களே நீங்களே சொல்லுங்க\nPrevதம்பதிகளுக்கான அந்தரங்க இடமான‌ படுக்கையறையில் சில ஏக்கங்களும��� சில எதிர்பார்ப்புகளும்\nNextகர்ப்பத்தில் உள்ள‍ குழந்தை, ஆணா பெண்ணா என்பதைக் காட்டும் அபூர்வ காட்சி – வீடியோ\nஇந்த எபிசோடை காட்டியே, பணம் கட்டி, இந்த வாலிபர் தனது படிப்பின் “duplicate certificate and duplicate T.C” பெற்று, வேலைக்கு சென்று அதன் பின் இப்பெண்ணுடன் வாழலாம்.\n(அப்பெண் அவனுடன் வருவதாக இருந்தால்)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை ந��ன் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/22931/view", "date_download": "2021-04-19T02:24:14Z", "digest": "sha1:2UZECUG4GQIJ6NFH6YZW3RKSXWVUJFST", "length": 11574, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - கண்டியில் பிறந்த அதிசய நாய்க்குட்டி! (காணொளி)", "raw_content": "\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்ன..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nகண்டியில் பிறந்த அதிசய நாய்க்குட்டி\nகண்டியில் பிறந்த அதிசய நாய்க்குட்டி\nகண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.\nஇது குறித்து ஒரு கால்நடை வைத்தியரிடம் வினவிய போது,\nவிலங்குகளின் கருவில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் பிரசவத்தின் போது வெடிக்கும் என்றும் அவற்றில் வெளியாகும் பிலிவடின் பதார்த்தம் சில சமயங்களில் பிறக்கும்போதே தோலில் படிவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதனால் இதுபோன்ற வேறு நிறங்களைக் கொண்ட குட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் , பச்சை மற்றும் நீல நிறக் குட்டிகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதுடன், இவ்வாறான விடயங்கள் மிக அரிதாகவே இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.\nஇருப்பினும், சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்தினால் சில நாட்களில் இந்த நிலை மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்\nஅபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்..\n172 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில்..\nதிடீரென கருப்பாக மாறிய அன்னப்பறவை....\nபல வண்ணங்களில் காணப்படும் அரிய வாத்..\nஉலகின் 5000 ஆண்டு பழமையான பீர் தொழி..\nதம்பதியினருக்கு காத்திருந்த அ தி ர்..\nஅபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’\n172 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்..\nதிடீரென கருப்பாக மாறிய அன்னப்பறவை... குளத்தில் நீந..\nபல வண்ணங்களில் காணப்படும் அரிய வாத்து... 118 வருடங..\nஉலகின் 5000 ஆண்டு பழமையான பீர் தொழிற்சாலை கண்டுப்ப..\nதம்பதியினருக்கு காத்திருந்த அ தி ர்ச்சி \nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வ..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/15858/view", "date_download": "2021-04-19T02:01:42Z", "digest": "sha1:E2TSIIY5EDJEXONN2N5OUYVKB7XUC4T4", "length": 11435, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!", "raw_content": "\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்ன..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nநாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..\nநாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழையுடனான வானிலை நிலவும்.\nசப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nசில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பே..\nஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 260 ப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வர..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் அடையாளம்\nஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மன்னாரில்..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 260 பேர் அடையாளம்\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்��ம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வ..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashoksubra.wordpress.com/2019/09/18/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-14/", "date_download": "2021-04-19T03:39:54Z", "digest": "sha1:6MQNR4GENR5JM2LJ4L3RFGPQGJEL5C7K", "length": 7009, "nlines": 150, "source_domain": "ashoksubra.wordpress.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 15 | அவனிவன் பக்கங்கள்…", "raw_content": "\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 14\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 16 →\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 15\n15. அஷ்ட்மீ சந்த்ர விப்ராஜத் அலிகஸ்தல ஶோபிதா ( अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता ) – 8ம் நாள் பிறைபோல (அரை நிலவு) அழகிய நெற்றியினை உடையவள்.\nஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு வெண்பா என்பது சிறிது ஆர்வக்கோளாறான முயற்சியோ என்று எண்ணத்தொடங்கிய நேரத்தில், மூலக்கருத்தைக்கூறி, தொடர்புடைய ஒன்றைச் சொன்னாலும் துவங்��ிய செயலுக்கு பங்கமில்லை என்றும் தோன்றியது.. இந்த நாமம், அன்னையின் நெற்றி எட்டாம் நாள் பிறைச் சந்திரன்போல ( பாதி மதி) அழகாக இருக்கிறது என்று கூறுகிறது.. சிவனுடைய சடாமுடியிலும் இளமதிதானே இருக்கிறது (நீலகண்ட சிவன் பாடல் பாதிமதி என்று சொல்லும்). அன்னையின் நுதலே அண்ணலில் தலைமேலமர்ந்ததோ என்ற எண்ணம் தோன்றியது.. இவ்வெண்பாவில் இணைந்தது.\nபாதிமதி போலும் பகரொளி மிக்கதாய்\nசோதியள் நெற்றித் துலங்கிடும் – ஆதிசிவன்\nஅண்ணல் அணியும் அரைநிலவும் அஃதன்றி\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 14\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 16 →\n1 Response to ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 15\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gold-rate-01-04-2019/", "date_download": "2021-04-19T02:57:43Z", "digest": "sha1:BTDCWJPKNJFWP67CGSWCETEA6UJMD5KB", "length": 6166, "nlines": 93, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - பங்குனி 18 விளம்பி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 18 விளம்பி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 18 விளம்பி\nஏப்ரல் மாதத்தின் முதல் தேதியும், திங்கட்கிழமையுமான இன்று (01-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,037.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,296.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,184..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,472.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை ஒன்பது ருபாய் குறைந்துள்ளது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.60 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-19T03:39:38Z", "digest": "sha1:ZNZXCXNWSL5MFUQIMXCCX2CAAD6P5AYP", "length": 9299, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பி. எப். ஸ்கின்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபி. எப். ஸ்கின்னர் (B. F. Skinner, மார்ச் 20, 1904 – ஆகஸ்டு 18, 1990)), ஓர் அமெரிக்க உளவியலாளர், நடத்தையியல் கோட்பாட்டாளர்.\nஹார்வேர்டு பல்கலைக் கழக உளவியல் துறையில் அண். 1950\nஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் இருந்து 1939ஆம் ஆண்டு பெற்றார். ஸ்கின்னர் மின்னிசொட்டா மற்றும் இண்டியான பல்கலைக் கழகங்களிலும் பேரசிரியராகப் பணிபுரிந்தார். அவர் தனது வாழ்நாளில் கடைசி நாட்களில் கூட உளவியல் தொடர்பான செயல்பாடுகளில், எழுவதிலும் சொல்வதிலும் சொற்பொழிவிலும் ஈடுபட்டார். ஸ்கின்னர் தனது படைப்புகள் பற்றி இறப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு கூட சொற்பொழிவு ஆற்றிகொண்டிருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அமெரிக்க உளவியல் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது.\nவலுவூட்டலை செம்மைப்படுத்த வேண்டும் என்றால் தூண்டல் வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் பறைசாற்றினார். செயல்படுஆக்கநிலையுறுத்தல் கோட்பாட்டைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார். நடத்தையியல் தொடர்புடைய கருத்துகளை அவர் தாம் எழுதிய இருபத்தொரு புத்தகங்களிலும் 180 சிறு கட்டுரைகளிலும் வெளியிட்டுள்ளார். சார்லஸ் டார்வின் மற்றும் ரூசொ கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். ஸ்கின்னருடைய கல்விக் கருத்தான செயல்படுஆக்கநிலையுறுத்தல் பரிசோதனைக்குப் பயன்படுத்திய பெட்டி, ஸ்கின்னர் பெட்டி என்ற பெயருடன் சிறப்பிக்கப்பட்டது.\nமனித நடத்தைகள் தொடர்பான கருத்துகளை அறிவியல் கண்கொண்டு விளக்கினார். நடைமுறை வாழ்க்கையில் மனித இன நடத்தைக் கோட்பாட்டை விலங்குகளின் பரிசோதனைக்கொண்டு விளக்கினார். ஸ்கின்னரின் நடத்தைக் க��ட்பாடு சிந்தனை மற்றும் மனவெழுச்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்கின்னரின் நடத்தை கோட்பாடு பற்றிய கருத்துகள் அவருடைய முதல் நூலான “விலங்குகளின் நடத்தை” என்ற நூலில் வெளியிடப்பட்டது. அந்நூலில் ஓர் உயிரின் நடத்தையைச் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது என்று விளக்கியுள்ளார். உயிரினங்களின் நடத்தையை மிகைப்படுத்தப்பட்ட வலுவூட்டல் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதையும் விளக்கினர். 1904ல் பிறந்த ஸ்கின்னர் 1990 வரை தன் வாழ்நாளின் பெரும் பகுதியை உளவியல் துறைக்கு அர்ப்பணித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:42:27Z", "digest": "sha1:W52DEAGQZ42ZIMUH4UWOOOC5IPW5CNVZ", "length": 8786, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிலான் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n158.5 மீட்டர்கள் (520 ft)\n92 மீட்டர்கள் (302 ft)\n16.75 மீட்டர்கள் (55 ft)\n108 மீட்டர்கள் (354 ft)\n65.5 மீட்டர்கள் (215 ft)\n108.5 மீட்டர்கள் (356 ft)\nமிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும். புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.\nகோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும்[1] இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2015, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/22-security-personnel-killed-after-gunfight-with-maoists-in-chattisgarh-one-jawan-still-missing-aru-441585.html", "date_download": "2021-04-19T03:53:59Z", "digest": "sha1:S4FWQLQJIZQIER5DUT4WVIVB76COSO26", "length": 13409, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்!! | 22 Security Personnel Killed After Gunfight with Maoists in Bijapur, One Jawan Still Missing– News18 Tamil", "raw_content": "\nமாவோயிஸ்டுகளுடனான மோதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 32 பேர் காயமடைந்துள்ளனர், ஒருவர் மாயமாகி இருக்கிறார்.\nமாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமான சத்தீஸ்கரின் சுமார் 2000 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய தனித்தனி குழுக்கள் மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்கான அதிரடி ஆபரேஷன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் நிறைந்த பிஜாபூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள தெற்கு பஸ்தார் காடுகளுக்குள் தேடுதல் வேட்டஒயை பாதுகாப்புப் படையினர் துவங்கினர். மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உயரிய பிரிவான CoBRA\nஎனும் கமாண்டோ பட்டாலியன், மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG), சிறப்பு அதிரடிப்படை (STF) போன்ற முக்கிய பிரிவு படையினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தரீம், உசூர், பமேத் பகுதிகள் மற்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் இலக்காக கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினர்.\nசத்தீஸ்கர் மாவட்ட தலைநகரமான ராய்பூரில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள பகுதியில் இந்த தேடுதல் வெட்டை நடைபெற்றது.\nதரீம் பகுதியில் இருந்து கிளம்பிய பாதுகாப்புப் படை குழுவினர் ஜோனாகுடா பகுதியில் முன்னேறிச் சென்ற போது மாவோயிஸ்ட்களின் பிரிவான PLGA குழுவினர் அங்கு பதுங்கியிருந்தனர். பாதுகாப்புப் படையினர் வருவதை அறிந்ததும் அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட தொடங்கினர். நேற்று மதியம் 12 மணியளவில் இந்த மோதல் தொடங்கி சுமார் 4 மணி நேரம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.\nஇந்த பயங்கர மோதலில் பாதுகாப்புப் படை தரப்பில் 22 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் ம��யமாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படை வீரர்களிடமிருந்து ஆயுதங்கள், சீருடை மற்றும் பிற உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்ற மாவோயிஸ்ட்களை ட்ரோன் மூலம் கண்காணித்து, தேடும் முயற்சியும் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சரத் பவார், பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அசாமில் தேர்தல் பரப்புரைக்காக சென்றுள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இன்று மாலை மாநிலத்திற்கு வந்து சேர்வார் எனவும் அவர் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nவேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nமாவோயிஸ்டுகளுடனான மோதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nஅத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..\nகொரோனா தடுப்பூசி : மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுரை\nவேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..\nPetrol-Diesel Price | சென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயி���்வே துறை நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2021-04-19T01:58:04Z", "digest": "sha1:GGEI4RAM5EE32Y2ERO4CAFFZFLUZ7NHB", "length": 6453, "nlines": 126, "source_domain": "tamilneralai.com", "title": "இரண்டாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்! – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nஇரண்டாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nநாம் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் தாயகவும் ,தெய்வமாகவும் வாழும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், அவர் வழி தந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ, ஆரம்பிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. மேலும் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மென் மேலும் வளரவும், இதய தெய்வம் அம்மாவின் வழியில் தமிழகத்தைக் காத்திட சூளுரைப்போம் எனவும், தரணி போற்றும் வெற்றியைத் தேர்தல் களத்தில் குவிப்போம் எனவும் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nPrevious Previous post: எல்லா சனிக்கிழமையும் பள்ளி வேலை நாளா\nNext Next post: மருத்துவப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-04-19T03:04:53Z", "digest": "sha1:ZXRB5YEK6XBHGKP6VX5UTPDZ3YIWHVND", "length": 10001, "nlines": 122, "source_domain": "tamilvivasayam.com", "title": "ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி ; மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி | தமிழ் விவசாயம்", "raw_content": "\nHome/செய்திகள்/ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி ; மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனு���தி ; மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி\nதமிழ் விவசாயம்December 23, 2020\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விளையாட்டுகள் நடத்த சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, விலங்குகள் நல அமைப்பான PETA எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டபோது, தமிழகமே திரண்டெழுந்து, சாலைக்கு வந்து போராடியது.\nஇதையடுத்து, சிறப்பு சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால், கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு விளையாட்டுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக, 2021-ம் ஆண்டில் நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.\nஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும். எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.\nஇந்த நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் (Total Capacity) அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.\nபார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை (Thermal Scanning) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.\nபார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் விவசாயம்December 23, 2020\nஉழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் \"தமிழ் விவசாயம்\" Email: tamilvivasayam1947@gmail.com\nபட்டைய கிளப்பும் பட்டா சண்டை சேவல்\nபால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை\nமாட்டுக் கொட்டகை வகைகளும், கன்றுகளுக்கு கொட்டகை அவசியமும்\nமாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள்\nஅதிகம் பால் தரும் மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்\nஉழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்\nபசு மாடுகளுக்கு 70 சதவீத மானியத்துடன் காப்பீடு\nபயிர் தொழில் உயிர் தொழில்\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-04-19T03:32:12Z", "digest": "sha1:ZLHOAZSP5DC5I3HQMSSBS4XNSL24EEFD", "length": 11840, "nlines": 138, "source_domain": "tamilvivasayam.com", "title": "மாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள் | தமிழ் விவசாயம்", "raw_content": "\nHome/கால்நடைகள்/பண்ணைகள்/மாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள்\nமாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள்\nதமிழ் விவசாயம்January 6, 2021\nமாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள்\nஒரு சிறந்த தரமான கொட்டகை வசதியில்லாமல் கால்நடைப் பராமரிப்பு சாத்தியமன்று. கொட்டகை சரியாக திட்டமிடப்படவில்லை எனில் அது வேலைப்பளுவை அதிகரித்து கூலி ஆட்கள் செலவை உயர்த்தி விடும். அதே சமயம் கொட்டகை அமைப்பு ஒவ்வொரு கால்நடைக்கும் நல்ல காற்றோட்டம் வெளிச்சமும் கிடைப்பதாக இருத்தல் அவசியம். கொட்டகையின் வடிகால் வசதி, அமைப்பு சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான பால் உற்பத்தியைப் பெற முடியும்.\nபண்ணை துவங்குவதற்கு முன் இடத்தை சரியான முறையில் தேர்ந்தெடுத்தல் அதற்காகக் கவனிக்க வேண்டிய கருத்துக்களாவன.\nநாம் தேர்ந்தெடுக்கும் இடம் நல்ல வடிகால் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். பொதுவாக சற்று மேடான பகுதியாக இருப்பது நல்லது. அதனால் மழைநீர் மற்றும் நீர் நன்கு வடிந்து சுற்றுப்புறம் சுகாதாரமானதாக இருக்கும். நிலம் நன்கு சமன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.\nகட்டிடம் எழுப்பக்கூடிய இடங்களில் மண்ணின் பாங்கு முக்கியம், களிமண் தரை கட்டிடங்களுக்கு உகந்ததல்ல ஏனெனில் களிமண் தரையில் தண்ணீர் தேங்கி நிற்கும். வண்டல் மண், சரளை மண் வகைகள் கட்டிடம் கடட ஏற்றதாகும்.\nகாற்று மற்றும் சூரிய ஒளி\nகட்டிடங்களின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும். படியாகவும் அதே நேரத்தில் சூரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அடைய வேண்டும். அதாவது பண்ணைக் கட்டிடங்களின் நீளவட்டம் கிழக்கு மேற்காக அமைவது நல்லது. வேகமாக காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க உதவும்.\nகொட்டகையானது பிரதான சாலையிலிருந்து 100 மீ தொலைவுக்குள் எளிதில் அடையக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் சந்தையை அடைய முடியும்.\nசுத்தமான நல்ல குடிநீர் தாராளமாகக் கிடைக்கும் இடமாக இருத்தல் வேண்டும்.\nகட்டிடங்களைச் சுற்றியுள்ள இடம் குளிர்ச்சியாய் புல்வெளிகளில் மரம் செடிகள் வளர்க்க ஏற்ற நிலமாக அமைதல் அவசியம்.\nதினசரித் தேவைக்கேற்ப நல்ல உழைப்புள்ள வேலை ஆட்கள் எளிதில் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆட்களுக்கத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்கள் எப்போதும் கொட்டகை அருகிலேயே இருக்குமாறு வைத்தல் நலம்.\nகொட்டகையானது எளிதில் நுகர்வோரை அடையுமாறு அமைந்து இருத்தல் நலம். கால்நடைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவாறு போக்குவரத்து வசதிகள் உள்ள இடமாக இருக்க வேண்டும்.\nபண்ணையில் மின்சார இணைப்பு இருத்தல் மிக அவசியம். அதே சமயம் நமது பொருளாதார வசதிக்கேற்றவாறு மின்சார வசதி செய்துகொள்ள வேண்டும்.\nதீவனம் மற்றும் இதர வசதிகள்\nபண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் பயிரிடுவதற்கேற்ற நிலமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் கால்நடைகளுக்கு புதிதான சத்துள்ள தீவனங்கள் கொடுக்க இயலும். மேலும் கொட்டகையில் தீவனம் சேமிக்கவென்று கிடங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் தீவனத்திற்கு ஆகும் செலவைக் குறைக்க இயலும். பால் கறக்கும் இடமானது கொட்டகையின் மையத்தில் அமைந்திருக்க வேண்டும். அது எப்போது சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.\nதமிழ் விவசாயம்January 6, 2021\nஉழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் \"தமிழ் விவசாயம்\" Email: tamilvivasayam1947@gmail.com\n��ட்டைய கிளப்பும் பட்டா சண்டை சேவல்\nபால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை\nமாட்டுக் கொட்டகை வகைகளும், கன்றுகளுக்கு கொட்டகை அவசியமும்\nஅதிகம் பால் தரும் மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்\nஉழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்\nபால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள்\nஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறை\nபயிர் தொழில் உயிர் தொழில்\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743916", "date_download": "2021-04-19T04:03:43Z", "digest": "sha1:DQVYOH4MHESHPGW2DLKY5IN6J34UV6RZ", "length": 16853, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பூரில் ரூ.1.44 கோடி பறிமுதல்| Dinamalar", "raw_content": "\n\" கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா \" - அடாவடி ...\nஅப்போ கடந்த ஆண்டு வந்த கொரோனாவுக்கு காங்கிரஸ் ... 2\n2 நாட்களுக்கு 'செம' வெயில்; 22 மாவட்டங்களுக்கு ...\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ... 23\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 6\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 6\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 6\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 2\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 18\nதிருப்பூரில் ரூ.1.44 கோடி பறிமுதல்\nதிருப்பூர்:திருப்பூர், ஏ.பி.டி., ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பிரபா தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுரையை சேர்ந்த பெரியசாமி, 33 என்பவர் இருந்தார்.இவர் கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. இந்நிறுவனம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர், ஏ.பி.டி., ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பிரபா தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுரையை சேர்ந்த பெரியசாமி, 33 என்பவர் இருந்தார்.இவர் கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. இந்நிறுவனம் திருப்பூரில் உள்ள ஐ.��ி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், கனரா மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணத்தை நிரப்பி விட்டு, மீதமுள்ள பணத்துடன் மினி வேனில், கோவைக்கு திரும்புவது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லை. இதனால், வாகனத்தில் இருந்த, ஒரு கோடியே, 44 லட்சத்து, 81 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎம்.பி., தயாநிதி மீது அவதூறு வழக்கு\nஓட்டுக்கு பணம் கொடுத்த மூன்று பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டன�� கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.பி., தயாநிதி மீது அவதூறு வழக்கு\nஓட்டுக்கு பணம் கொடுத்த மூன்று பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/04/todays-the-last-test-india-on-the-verge-of-winning-the-series-england-in-an-attempt-to-equalize-3573853.html", "date_download": "2021-04-19T02:52:31Z", "digest": "sha1:KIXWYKHYJGQZ67VYXHZW3QIJSQFXQZXB", "length": 20097, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஇன்று முதல் கடைசி டெஸ்ட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா; சமன் செய்யும் முயற்சியில் இங்கிலாந்து\nஆமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் ஆமதாபாதில் வியாழக்கிழமை தொடங்குகிறது.\nஇந்தத் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா, கடைசி ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் இங்கிலாந்து, இந்த ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் இருக்கிறது.\nஇந்த ஆட்டம் சமன் ஆனால், தொடா் இந்தியாவின் வசமாகிவிடும் என்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடவும் இந்தியா தகுதிபெற்றுவிடும். எனவே, அதில் இந்தியாவுக்கு தடையேற்படுத்தும் வகையில் இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் வெல்வதற்கு நிச்சயம் கடுமையாக முயற்சிக்கும்.\nஇந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற 2 மற்றும் 3-ஆவது ஆட்டங்கள் நடைபெற்ற சென்னை, ஆமதாபாத் ஆடுகளங்கள் குறித்து பரவலாக விமா���சனங்கள் எழுந்த வண்ணம் இருப்பதுடன், அதற்குத் தகுந்த பதில்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த இரு ஆட்டங்களில் இருந்ததைப் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமே கடைசி ஆட்டத்திலும் இருக்கும் என்று இந்திய துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளாா்.\nகடந்த 2 ஆட்டங்களில் கண்ட தோல்வியிலிருந்து பாடம் கற்று, ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு தங்களது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதாக கேப்டன் ஜோ ரூட் உள்ளிட்ட இங்கிலாந்து அணியினா் ஏற்கெனவே கூறியிருந்தனா். அத்துடன் சுழற்சி முறையில் அந்த அணி வீரா்களை களமிறக்கி வருவதால், அந்த அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு கடைசி இரு ஆட்டங்கள் வெற்றிகரமாக அமைந்ததால், அதன் பிளேயிங் லெவனில் மாற்றமிருக்காதெனத் தெரிகிறது. எனினும், அணியில் சோ்க்கப்பட்டுள்ள உமேஷ் யாதவுக்கு இந்த கடைசி டெஸ்டில் வாய்ப்பளிக்கப்படலாம்.\nகடந்த இரு ஆட்டங்களில் பந்துவீச்சாளா்களின் பங்கு பெரிதாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஸ்கோா் செய்யவில்லை என்று கோலி கூறியிருந்தாா். இது இரு அணியினருக்குமே பொருந்தும் என்பதால், இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட இரு அணிகளுமே முயற்சிக்கும் எனத் தெரிகிறது.\n\"சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் குறித்து எப்போதுமே விமா்சனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்கள் 4 அல்லது 5-ஆவது நாளில் முடிந்தால் யாரும் எதுவும் பேசுவதில்லை. அதுவே இரு நாள்களில் முடிந்தால் ஆடுகளம் குறித்துப் பேசுகின்றனா்.\nஒருநாள், டி20 கிரிக்கெட்டின் தாக்கம் காரணமாக, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக ஆட நினைக்கின்றனா். டெஸ்ட் கிரிக்கெட் என்பது முதலில் தடுப்பாட்டம் சாா்ந்தது. அதுதான் அந்த ஆட்டத்தின் பலமே. ஆனால் தற்போது 4-5 செஷன்கள் நின்று விளையாடுவதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. ஸ்கோா் போா்டில் விரைந்து 300-350 ரன்கள் பதிவு செய்ய விரும்புகின்றனா்.\nபேட்டிங் நுட்பங்களிலும் தடுப்பாட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, ஸ்வீப் ஷாட்களுக்கு அல்ல. நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்டில் 3-ஆம் நாளில் 36 ஓவா்களில் ஆட்டமிழந்தோம். ஆனால் அப்போது வேகப்பந்துவீச்��ுக்கு சாதகமான அந்த ஆடுகளம் குறித்து யாரும் பேசவில்லை. எங்களது பேட்டிங் சொதப்பியதாகவே பேசினா். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஆடுகளங்கள் குறித்து புகாா் தெரிவிக்காமல் அவற்றுக்கு ஏற்றவாறு ஆடி அதில் வெற்றிகளை பெற்று வருகிறது.\nகரோனா சூழலில் நடைபெறும் போட்டிகளில் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையம் தவிா்க்க முடியாததாக உள்ளது. எனினும், அதனால் வீரா்களிடையே ஏற்படும் சோா்வு உணா்வை மாற்ற, எந்தவொரு தொடரிலும் அவா்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். எல்லா தொடா்களிலும் ஒரே மாதிரியான வீரா்களைக் கொண்டிருந்தால் அவா்களுக்கு ஒரு வித மன அழுத்தம் ஏற்படும்.\nபிளேயிங் லெவனில் இல்லாமல் அணியில் இருக்கும் வீரா்களை அதிக எண்ணிக்கையில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவா்கள் ஆட்டத்தின் போக்கை புரிந்துகொண்டவா்களாக இருந்தால், சுழற்சி முறையில் வீரா்களை பயன்படுத்துவது எளிதாகிவிடும்\" - விராட் கோலி (இந்திய கேப்டன்)\n\"4-ஆவது டெஸ்டுக்கான ஆடுகளம், முந்தைய இரு டெஸ்டுகளுக்காக இருந்ததைப் போலவே உள்ளது. இருப்பினும், கடந்த இரு டெஸ்டுகளில் கற்ற பாடத்திலிருந்து எங்களை மேம்படுத்திக் கொண்டு கடைசி டெஸ்டுக்காக தயாராக உள்ளோம்.\nமுதல் ஆட்டத்தில் எவ்வாறு செயல்பட்டோமோ, அதுபோன்ற சூழலை கடைசி ஆட்டத்திலும் ஏற்படுத்த முயற்சிப்போம். அதிகம் ஸ்கோா் செய்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க எண்ணியுள்ளோம். அதற்காக உறுதியான, நிலையான பாா்ட்னா்ஷிப்பை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.\nகடந்த ஆட்டங்களில் கண்ட தோல்விகளில் இருந்து இந்த டெஸ்டுக்காக தயாராகியுள்ளோம். ஆஃப் ஸ்பின்னா் டொமினிக் பெஸ் நிச்சயம் பிளேயிங் லெவனுக்கான தோ்வில் இருப்பாா். எங்களது பிளேயிங் லெவனை ஆட்டத்துக்கு முன்பாகவே இறுதி செய்யவுள்ளோம்\" - ஜோ ரூட் (இங்கிலாந்து கேப்டன்)\nஇந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), வாஷிங்டன் சுந்தா், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், இஷாந்த் சா்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), மயங்க் அகா்வால், ஹாா்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல்.\nஇங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜானி போ்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டுவா்ட் பிராட், ரோரி பா்ன்ஸ், ஜாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டேனியல் லாரன்ஸ், ஜேக் லீச், ஆலி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.\nஆட்ட நேரம்: காலை 9.30\nநேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/132330-good-personal-hygiene-practices-and-procedures", "date_download": "2021-04-19T03:57:47Z", "digest": "sha1:GD6XXTTPE5HSB662GVMXG64ZFOANEEDA", "length": 7828, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 July 2017 - ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12 | Good personal hygiene practices and procedures - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவெல்லும் சொல் உள்ளவரா நீங்கள்...\n“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ\n“என் அப்பா சரியான முடிவெடுப்பார்\nவனமகன் - சினிமா விமர்சனம்\n“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்\nயாரோ to ஹீரோ - ஆர்.ஜே.பாலாஜி (நடிகர்)\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 37\nசொல் அல்ல செயல் - 12\nஆண்பால் பெண்பால் அன்பால் - 42\nகுதிரை சவாரி - கவிதை\nகடனில் முளைத்த பூ - கவிதை\nசட்டை அவரோடது... வேட்டி எங்களோடது\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 13\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 11\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 10\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 6\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 5\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 3\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16173", "date_download": "2021-04-19T03:10:04Z", "digest": "sha1:F4XYGHBONTN2GW4ZZZQYMD77UN6LLFDU", "length": 17764, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 1, 2015\nஜூன் 30 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1203 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n30.06.2015 அன்று 18.15 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காயல்பட்டினம் கடல் காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூன் 20ஆம் நாளின் கடல் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1436: மதீனா மஸ்ஜிதுன் நபவீயில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்கள்\nரமழான் 1436: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகடற்கரையில், உயரலைக் கோடு (High Tide Line) எல்லைக் கல் குறித்து நகரில் தவறான பரப்புரை\nஊடகப்பார்வை: இன்றைய (02-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபேசும் படம்: நமக்கு தூக்கு எல்லாம் பத்தாது... குடம் தான் ஏ.எஸ்.அஷ்ரஃப் படம்\nரமழான் 1436: ஐ.ஐ.எம். சார்பில் ஃபித்ரா ஸதக்கா கூட்டு முறையில் வினியோகிக்க ஏற்பாடு ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம் ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம்\nரமழான் 1436: ஜாவியாவில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nவிஸ்டம் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nரமழான் 1436: கோமான் மொட்டையார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nமே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (01-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎழுத்து மேடை: “ப்ளாக் பெல்ட் நோம்பாளி” – எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nரமழான் 1436: ஜூலை 03இல், இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் ரமழான் வேண்டுகோள்\nஊடகப்பார்வை: இன்றைய (30-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹெல்மெட் - தலைக்கவசம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரசுரங்கள் வினியோகம்\nஜூலை 05இல், இஃப்தார் நிகழ்ச்சியுடன் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1436: ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட���டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-19T03:28:59Z", "digest": "sha1:7VGIHW2TVR36POYGCKLY33ZQVTASMDLQ", "length": 6396, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழை மடல் நான்கை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு ...[Read More…]\nDecember,8,14, —\t—\tசோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் நன்மை, சோற்றுக் கற்றாழையின் பயன்கள், சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/ashas-ladies-beauty-parlour-training-institute-near-gandhipuram", "date_download": "2021-04-19T02:08:53Z", "digest": "sha1:RDIJTRT4564LXNFDGWQXQXZ2QNZAMKBK", "length": 13880, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Asha's ladies beauty parlour & training institute | Beauty Spa", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற க���ர் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்���ிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/missing-pet-bird/1722", "date_download": "2021-04-19T02:15:39Z", "digest": "sha1:RKIRMTDUFIPMVTPUDARIFINJQVE6UVFP", "length": 13030, "nlines": 343, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "Missing Pet Bird, Noida", "raw_content": "\nLogin உரிமையாளர்களையும் கண்டடெடுத்தவர்களையும் இணைப்பதற்காக இங்கே அழுத்தவும் உங்களிடம் கணக்கு இல்லையென்றால்.\n2 மாதங்களுக்கு முன்பு - பிராணி - Noida - 124 views\nஇழந்தத & கண்டடெடுத்த கடைசி இடம் Sector-70, Noida\nசெய்தி அனுப்புங்கள் பார்க்க கிளிக் செய்க\nசெய்தி அனுப்புங்கள் பார்க்க கிளிக் செய்க\nஉங்கள் தொடர்பு விவரங்களை மறைத்து வைக்கவும்\nதேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்\nஒத்த ஒத்த மேலும் பார்க்க\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2021 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-19T04:09:57Z", "digest": "sha1:CANQ2XVXPXMCR7IOX3SBU4HOOWHCK55W", "length": 7933, "nlines": 78, "source_domain": "noolaham.org", "title": "வலைவாசல்:அரியாலை - நூலகம்", "raw_content": "\nஅரியாலை ஊர் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது நூலக நிறுவனத்தின் வீயூகதிட்டத்துக்கமைய அடையாளங்காணப்பட்ட முன்னெடுப்பு. ஒரு ஊர் தொடர்பான பல்வேறு தகவல் வளங்களை, தரவுகளை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்தி அந்த ஊர் தொடர்பான கல்விசார் மற்றும் சமூகம் சார் ஆய்வுகளுக்கு உதவுவதுடன் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவுதல் இந்தச் செயற்திட்டத்தின் நோக்கமாகும்.\nநூல்கள்: 10 மலர்கள்: 31 ஆளுமைகள்: 45 அமைப்புகள்: 1 படங்கள்:315 வாய்மொழி வரலாறு:38\nபுனித யூதாதேயுவின் செபங்களும் மன்றாட்டுக்களும்\nவைரவவிழா மலர்: அரியாலை ஸ்ரீ கலைமகள் சன���மூக நிலையம் 1946-2006\nருத்திரகார சித்திரத் தேர் மலர்: யாழ் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் தேவஸ்தானம்....\nயாழ் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்தி விநாயகர் ...\nயா/ அரியாலை திருமகள் ஶ்ரீ முத்து வைரவர் ஆலயம்: ஆலய அலங்காரத் திருவிழா மற்றும் அன்னதான...\nநூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010\nபல்லூடக ஆவணகத்தில் அரியாலை தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nபல்லூடக ஆவணகத்தில் அரியாலை தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nஅரியாலை ஊர் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது அரியாலை ஊர் தொடர்பான பல்வேறு தகவல் வளங்களை, தரவுகளை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்தி அந்த ஊர் தொடர்பான கல்விசார் மற்றும் சமூகம் சார் ஆய்வுகளுக்கு உதவுவதுடன் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அரியாலை மக்கள் மன்றம் - நோர்வே இன் அனுசரணையுடன் மேற்க்கொள்ளப்பட்டது.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,495] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,876] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,736]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,431] இதழ்கள் [13,030] பத்திரிகைகள் [51,615] பிரசுரங்கள் [1,005] சிறப்பு மலர்கள் [5,313] நினைவு மலர்கள் [1,465]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,287] பதிப்பாளர்கள் [3,531] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1480] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1305]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [805] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,702] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:17:41Z", "digest": "sha1:WCHWEUHMWD6RCJ7SLI7LL6EYOBHR2VDE", "length": 16228, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "டீன் ஜோன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 324)\n16 மார்ச் 1984 எ மேற்கிந்தியத் தீவுகள்\n13 செப்டம்பர் 1992 எ இலங்கை\nஒநாப அறிமுகம் (தொப்பி 79)\n30 சனவரி 1984 எ பாக்கித்தான்\n6 ஏப்ரல் 1994 எ தென்னாப்பிரிக்கா\nடீன் மெர்வின் ஜோன்ஸ் (Dean Mervyn Jones, 24 மார்ச், 1961 - 24 செப்டம்பர், 2020) ஓர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். வலதுகை நேர்ச் சுழல் வீச்சாளரான இவர், 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3631 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 216 ஓட்டங்களை எடுத்துள்ளார் மற்றும் பந்துவீச்சில் 1 இழப்பினைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 64.00 ஆகும். 164 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 6068 ஓட்டங்களை 44.61 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 165 எடுத்தது ஆகும். பந்துவீச்சில் 3 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 27.00 ஆகும். மேலும் இவர் 245 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 19188 ஓட்டங்களையும், 285 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த மட்டையாளராகவும், சிறந்த களத்தடுப்பாளராகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், இவர் உலகின் சிறந்த ஒருநாள் மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.[1]\n2 பயிற்சியாளராக துடுப்பாட்ட வாழ்க்கை\nகிரஹாம் யல்லோப் காயம் காரணமாக நாடு திரும்ப வேண்டியதையடுத்து 1984 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஜோன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விளையாடும் பதினொரு பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் ஸ்டீவ் ஸ்மித் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் தேர்வானார். இந்தப் போட்டிக்கு முன்பு நல்ல உடல்நலத்தில் இல்லாது இருந்த போதும் தனது அறிமுகப் போட்டியில் இவர் 48 ஓட்டங்களை எடுத்தார். இதுவே தனது சிறந்த போட்டி என இவர் குறிப்பிட்டார்.[2] 1984 மற்றும் 1992க்கு இடையில், ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக, 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இதில் 11 நூறுகளை எடுத்துள்ளார்.\nபிப்ரவரி 2016 இல், பாக்கித்தா���் சூப்பர் லீக்கில் 2016 இல் ஜோன்ஸ் இஸ்லாமாபாத் யுனைடெட் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இவரின் தலைமையிலான இந்த அணி பிப்ரவரி 2016இல் முதல் பாக்கித்தான் சூப்பர் லீக்கில் பட்டத்தை வென்றனர்.\nஅக்டோபர் 2017இல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) ஹாங்காங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கண்டங்களுக்கு இடையிலான கோப்பைப் போட்டிக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக டீன் ஜோன்ஸை நியமித்தது.[3]\nமார்ச் 2018இல், ஜோன்ஸ் மூன்றாவது பாக்கித்தான் சூப்பர் லீக் பருவத்தில், இஸ்லாமாபாத் யுனைடெட் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். மார்ச் 2018இல் அவர்கள் இரண்டாவது முறையாக பாக்கித்தான் சூப்பர் லீக் பட்டத்தை வென்றனர்.[4]\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 5 வது பதிப்பிற்கு மிக்கி ஆர்தருக்கு பதிலாக ஜோன்ஸ் 2019 நவம்பரில் கராச்சி கிங்ஸ் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக ஆனார்.\nஜோன்ஸ் 2020 செப்டம்பர் 24 அன்று மாரடைப்பு காரணமாக மும்பையில் இறந்தார். இவர் இறக்கும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கான, இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வர்ணனைக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.[5][6]\nடெர்பிசையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2020, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2019_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-19T01:57:06Z", "digest": "sha1:MQ42QISURRSKEWHUFV7ZE5SEEMEZWLOW", "length": 10253, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதையும் பார்க்க: பகுப்பு:2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2019 ���ல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.\n2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி\nஅக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)\nஆயுத எழுத்து (தொலைக்காட்சித் தொடர்)\nகடைக்குட்டி சிங்கம் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)\nகாற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)\nகோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்)\nசிவா மனசுல சக்தி (தொலைக்காட்சித் தொடர்)\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் (தொலைக்காட்சித் தொடர்)\nடான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0\nடும் டும் டும் (தொலைக்காட்சித் தொடர்)\nதமிழி (ஆவண வலைத் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபிக் பாஸ் தமிழ் 3\nபிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)\nபூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்)\nமிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை\nமுதல் பார்வை (தொலைக்காட்சித் தொடர்)\nரன் (2019 தொலைக்காட்சித் தொடர்)\nஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0\n\"2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 கோப்புகளில் பின்வரும் 3 கோப்புகளும் உள்ளன.\nகோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்).jpg 407 × 229; 39 KB\nரன் (2019 தொலைக்காட்சித் தொடர்).jpg 556 × 302; 83 KB\n2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி\nதொடங்கிய ஆண்டு வாரியாகத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 20:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/03/03/a-preview-of-ind-vs-eng-forth-test-macth", "date_download": "2021-04-19T01:57:36Z", "digest": "sha1:EZJEXT7VSBC2THYKLQB4RIKB6MUQSS4E", "length": 16413, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "a preview of ind vs eng forth test macth", "raw_content": "\nஇந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முனைப்பு: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்படி இருக்கும்\nஇந்தியா இங்கிலாந்து என இரு அணிகளும் முட்டிமோத தயாராக இருக்கும் நிலையில் எந்த அணி ஆதிக்கம் செல்லுத்த��்போகிறது என்பது குறித்த ஒரு சிறு அலசலை இங்கு காண்போம்.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. 2-1 என இந்திய அணி முன்னிலையில் இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற இந்த போட்டியை குறைந்தப்பட்சம் டிரா செய்ய வேண்டும்.\nகடந்த இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்றிருப்பதால் இந்த போட்டியை இங்கிலாந்து வீரர்கள் கௌரவப் பிரச்சனையாகவே பார்க்கின்றனர். எப்படியாவது வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்பதே இங்கிலாந்தின் எண்ணமாக இருக்கிறது. இரு அணிகளும் முட்டிமோத தயாராக இருக்கும் நிலையில் எந்த அணி ஆதிக்கம் செல்லுத்தப்போகிறது என்பது குறித்த ஒரு சிறு அலசலை இங்கு காண்போம்.\nஇந்தத் தொடரின் தொடக்கத்தில் இருந்தே பிட்ச்களைப் பற்றிக் கடுமையான சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது. 'தார் ரோட்டில் பந்து வீசுவதை போல பிட்ச் இருந்தது' என இஷாந்த் சர்மா வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.\nஅடுத்த இரண்டு போட்டிகளுமே முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்திய அணியின் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் வெகுவாக தடுமாறினர். பிங்க் பால் டெஸ்டில், புற்கள் நிரம்பிய புதிய மைதானம் என நினைத்து 3 வேகப்பந்து வீச்சாளர்களோடும் ஒரே ஒரு ஸ்பின்னருடனும் களமிறங்கி கடந்த போட்டியில் இங்கிலாந்து கடுமையான ஏமாற்றம் அடைந்திருந்தது.\nநாளையும் பிட்சில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. பேட்டிங்குக்கும் சாதகமான வகையில் பிட்ச் அமைக்கப்பட்டிருக்கிறது என செய்திகள் வந்தாலும் ஸ்பின்னர்களுக்கும் ஒத்துழைக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது.\nகடந்த போட்டியில் பௌலிங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கில் தடுமாறவே செய்திருந்தது. ஓப்பனர்களான ரோஹித்தும் கில்லும் இன்னும் கூடுதல் புரிதலுடன் நீண்ட நேரம் ஆடிக்கொடுக்க வேண்டும். கோலி சதம் அடித்து பல மாதங்கள் ஆகிவிட்டதால் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் போட்டியில் கோலியிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வந்துவிட்டாலே இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஏறக்குறைய நுழைந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம். ரஹானே, சீரற்ற ஃபார்மினால் தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். மிடில் ஆர்டரில் நின்று சீனியர் வீரராக, மெல்பர்னில் ஆடியதை போல பொறுப்பான இன்னிங்ஸை ஆடியே ஆக வேண்டும்.\nவேகப்பந்து வீச்சாளர்களே தேவையில்லை என்கிற ரீதியில்தான் ஆடுகளங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கவே செய்வார்கள். பும்ரா இந்த போட்டியிலிருந்து விலகியிருப்பதால் சிராஜை அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கலாம்.\nமீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கும் உமேஷ் யாதவ் விளையாடுவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர்தான் இந்த போட்டியிலும் ட்ரம்ப் கார்டாக இருக்கப்போகிறார்கள். வாஷிக்கு அவ்வளவாக ஓவர்கள் கொடுக்கப்படாவிட்டாலும் பேட்டிங்கிற்காக வாஷியே இந்தப்போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.\nஇங்கிலாந்தைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் வந்து ஏமாந்திருந்தது. மொயீன் அலியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டதால் இந்த முறை ஜேக் லீச்சுடன் டாம் பெஸ்ஸை இறக்குவார்கள் என்று தெரிகிறது. ஆண்டர்சன், பிராட் இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம்.\nபேட்டிங்தான் இங்கிலாந்துக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கேப்டன் ரூட்டைத்தான் பெரியளவில் நம்பியிருந்தது இங்கிலாந்து. ஆனால், அவர் முதல் போட்டியில் ஆடியளவுக்கு கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆடவில்லை. சிப்லேவும் அப்படியே. பேர்ஸ்ட்டோ, பென் ஸ்டோக்ஸ், போப் ஆகியோரெல்லாம் இன்னும் தங்களின் முழுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆடவில்லை.\nஜேக் க்ராளி கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடியிருந்தார் ஆனால், நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். எந்த பந்து திரும்புகிறது, எந்த பந்து நேராக வருகிறது என்பதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. அதிகமாக ஸ்வீப்புக்கு மட்டுமே முயலாமல் ஃபூட் வொர்கை நம்பி டிஃபன��ஸில் அதிகம் கவனம் செலுத்தினால் ஸ்பின்னை இன்னும் சிறப்பாக எதிர்கொள்ளலாம். சென்னையில் முதல் டெஸ்டில் ஆடியதை போல பேட்டிங் ஆடினால்தான் இங்கிலாந்து இந்தப் போட்டியை வெல்வது குறித்து நினைக்க முடியும்.\nஇப்போதைய நிலைமையை வைத்துப்பார்க்கும் போது இந்தியா எளிமையாக இந்தத் தொடரை வென்று நியுசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஆட தகுதிப்பெற்றுவிடும் என்றே தெரிகிறது. ஆனால், இங்கிலாந்து அவ்வளவு சுலபமாக தோல்வியை ஒத்துக்கொள்ளாது. நாளை இந்தியாவை கூடுதல் முனைப்புடன் எதிர்கொண்டு தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றே நினைக்கும். ஒரு சிறப்பான தரமான டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது\nஇந்தப் போட்டியின் முடிவைப் பொறுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எப்படி இருக்கும்\nஇந்தியா வெற்றி - நியூசிலாந்து vs இந்தியா\nடிரா - நியூசிலாந்து vs இந்தியா\nஇங்கிலாந்து வெற்றி - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா\n“அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான்” : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/google-streetview.html", "date_download": "2021-04-19T03:11:10Z", "digest": "sha1:MQG6BN6KX5ITUD4RKZTXBNM6VP6VR5BG", "length": 7781, "nlines": 110, "source_domain": "www.tamilcc.com", "title": "தமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்", "raw_content": "\nHome » Street view » தமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்\nதமிழ் நாட்டின் குறிப்பிடதத்தக்க சைவ (இந்து) சமய வரலாற்று சின்னங்களை Google Street view மூலம் காண முடியும்.\nஇதை பற்றி உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் கூகுளால் வெளியிடப்படவில்லை. எங்களுக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களை வைத்தே இவை திரட்டப்பட்டு, இங்கு பகிரப்படுகிறது. இதை முதலில் தமிழில் மட்டுமல்ல உலகத்துக்கே அறிமுகப்படுத்துவதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது. அத்துடன் இந்த இடங்களில் நீங்கள் சாதரணமான முறையான Drag & drop மூலம் சுற்றி பார்க்க முடியாது.\nகீழே ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப்பாருங்கள். உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளுக்கு இங்கே வாருங்கள்.\nஇவை தமிழருக்கு / இந்துக்களுக்கு பரீட்சியமான இடங்கள் என்பதால் இவற்றை பற்றி விரிவாக எதுவும் சொல்லவில்லை.\nசில இடங்களில் தமிழர்களின் சிறப்பு தன்மைகள் கூட காணப்படுகின்றன. சில இடங்களில் ஆபாசமான காட்சிகளும் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இவற்றை நீக்க கூகுளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nவழக்கம் போல HTML5 இல் அமைந்த Street view வில் விரும்பிய இடத்தை Click செய்து கீழே தானாக திறக்கும் பகுதியில் சுற்றிபாருங்கள். தொழிநுட்ப பிழைகளுக்கு இங்கே வாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள்\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/21466/view", "date_download": "2021-04-19T03:48:22Z", "digest": "sha1:Y4GANCV36KS24DPHIXZ45JVUUPRXDIBW", "length": 10866, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - சச்சித்ர சேனாநாயக்கவிடம் விசேட பிரிவு விசாரணை", "raw_content": "\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்பு\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அபாய எச்சரிக்கை\nசச்சித்ர சேனாநாயக்கவிடம் விசேட பிரிவு விசாரணை\nசச்சித்ர சேனாநாயக்கவிடம் விசேட பிரிவு விசாரணை\nஇலங்கை கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, விளையாட்டுத்துறை முறைகேடுகள் விசேட விசாரணைப்பிரிவில் முன்னிலையானார்.\nலங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் ஆட்ட நிரணய சதி முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த பிரிவில் முன்னிலையானார்.\nஇந்த குற்றச்சாட்டின்கீழ் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணை கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட..\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட..\nவெண்கலப் பதக்கம் வென்றார் இசுரு கும..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெ..\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென..\nவெண்கலப் பதக்கம் வென்றார் இசுரு குமார\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை ���ொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆர..\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலா..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அப..\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-19T02:49:48Z", "digest": "sha1:XT2LKI7U7JPBRDEUTE47CFELKU5UIJB5", "length": 5953, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டறிய Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கண்டறிய விசேட விசாரணை குழு\nநாட்டின் சில இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்புச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச அழுத்தம் தேவை.\nமாஓயாவில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவா் பலி March 21, 2021\nசிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது” March 21, 2021\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் March 21, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_6410.html", "date_download": "2021-04-19T03:37:21Z", "digest": "sha1:TCFI4XFYVDWK5CRZ2B4YH6D6XKIPTDHC", "length": 15204, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி", "raw_content": "\nபுதுவை வெண்முரசு கூடுகை 42\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\n(தமிழ் விக்கிபீடியா அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க...)\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி\nஉ லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்” என்ற போட்டியை நடத்துகிறது.\nஅனைத்து கல்லூரி மாணவர்களு���்கும் அழைப்பு:\nதமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது.\nகலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.\nதகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.\nதகவல் பக்கங்களை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தமிழில் எழுத வேண்டும். சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமையவேண்டும்.\nதகவல் பக்கங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நிறைவு செய்து http://tamilint2010.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனுப்பவேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.\nஇப்போட்டியில் வெல்லும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.\nமேலும் விவரங்களுக்கு, http://ta.wikipedia.org/ என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.\n//தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.//\nஎழுத விஷயம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வழக்கமாகச் செய்வதைப்போல் ”பிடி பார்ப்பான் குடுமியை” என்று பிராமணர்களை நாலு சாத்து சாத்தப் பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே. தமிழ் விக்கியில் ஒரு சுவாரசியமும் இருக்காது போல.\n//எழுத விஷயம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வழக்கமாகச் செய்வதைப்போல் ”பிடி பார்ப்பான் குடுமியை” என்று பிராமணர்களை நாலு சாத்து சாத்தப் பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே.//\nஅப்படி எல்லாம் இல்லை ஓய் தமிழ் விக்கியிலிருந்து விலகி ஜெமோவிடம் அழுதவர்களைக் கேட்டுப்பாரும். தமிழர் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள் \nதமிழ் விக்கிப்பீ���ியா தகவல் பக்கங்கள் போட்டியில் தற்போது தமிழகக் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது, உலகத் தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.\nபோட்டி முடிவுத் தேதி மே 15க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் இப்போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/07/blog-post_67.html", "date_download": "2021-04-19T02:43:57Z", "digest": "sha1:W7G4DWUK5A4IZ7P3R5SIB7DRZALH4PPL", "length": 8396, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மின்னணு குடும்ப அட்டைகள் திருத்தம் எப்படி?: தமிழக அரசு விளக்கம்", "raw_content": "\nமின்னணு குடும்ப அட்டைகள் திருத்தம் எப்படி: தமிழக அரசு விளக்கம்\nமின்னணு குடும்ப அட்டைகளைத் திருத்தம் செய்வது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது.\nதமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nமின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறாத அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து நுழையலாம். இதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசிக்கு கடவுச் சொல் வரும். அதனைப் பதிவு செய்தால் திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விவர மாற்றம் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.\nகுடும்பத் தலைவரின் புகைப்படம், இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிட்டால் புகைப்படம் பதிவேற்றம��� செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகே, மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும்.\nஅட்டைதாரர் அவரிடம் உள்ள இணையதள வசதி மூலமாக இணையதளத்திலோ அல்லது TNEPDS என்ற செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்தியோ திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம்.\nஅரசு இணைய சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் மேற்கொள்ளலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அவர்களின் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக் கடைப் பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.\nஅட்டைதாரரின் பகுதிக்கு உட்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.\nசரியான விவரங்கள், புகைப்படம் இல்லாது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிப்படாத அட்டைதாரர்கள் விவரம் நியாய விலைக் கடையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் உரிய வகையில் திருத்தம் செய்து விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெறலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/21598/view", "date_download": "2021-04-19T03:58:12Z", "digest": "sha1:OHFDC6ELU6HL2ABT3WFINEEZ7P74ECRJ", "length": 10544, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - 17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்", "raw_content": "\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்பு\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அப��ய எச்சரிக்கை\n17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்\n17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்\nநாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட வயோதிபர் 78 வயதான ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நபர் நீண்ட காலமாக இவ்வாறு உந்துருளி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆர..\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலா..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அப..\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வர..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆர..\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலா..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஅனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nகட்சி தலைவர்கள் - பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்..\nவடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் அப..\n���ட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-sep-10-16/", "date_download": "2021-04-19T03:20:43Z", "digest": "sha1:RQ4VBUYTDZFPDV7KZKPITI2ZXXEOKUTZ", "length": 55012, "nlines": 312, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : செப்டம்பர் 10 to 16 - 2018 | Vaara Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் – செப்டம்பர் 10 முதல் 16 வரை\nஇந்த வார ராசி பலன் – செப்டம்பர் 10 முதல் 16 வரை\n பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையே காணப்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்தி கிடைக்கும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவையான பணம் கிடைக்கும்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வாரம். ��லுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3\nஅசுவினி: 12, 16; பரணி: 13; கார்த்திகை: 10, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,\nகூடினேன் கூடியிளையவர்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி\nஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்\n பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் ஏற்படாது. சிறிது சேமிக்கவும் முடியும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும்,\nஅலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6\nகார்த்திகை: 10, 14; ரோகிணி: 10, 11, 15; மிருகசீரிடம்: 11, 12, 16\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்\nகுற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்\nமற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்\nகற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.\n பண வசதி நல்லபடியே இருக்கும். அநாவசிய செலவுகள் ஏற்படுவதற்கில்லை. குடும்ப���்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். பண வரவு சுமாராகவே இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nமாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5\nமிருகசீரிடம்: 11, 12, 16; திருவாதிரை: 12, 13; புனர்பூசம்: 13, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\n பணவசதி சுமாராகத்தான் இருக்கும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அ��ிகமாக இருக்கும். கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டையும் இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்காது. பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு நண்பர்களின் குறுக்கீடுகளால் படிப்பில் ஆர்வம் குறையும். பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மனநிறைவு தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்\nதினம் தோறும் நல்லநேரம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்\n எதிர்பார்த்ததை விட கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6\nமகம்: 12, 16; பூரம்: 13; உத்திரம்: 10, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\n பண வரவு ஓரளவுக்கே இருக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும்.\nவியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கில்லை. ஏற்கெனவே பெற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பீர்கள். அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம் நின்னை யார்மதிக்க வல்லரே.\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளா கவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஆனால், பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்க முடியாது.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று\nஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே\nபெண் குழந்தை பெயர்கள் பலவற்றை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\n பண வரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பலமுறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனநிம்மதி சற்று குறையக்கூடும். வாரப்பிற்பகுதியில் செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம்.\nகலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு படிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\n பண வரவு சுமாராகத்தான் இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.. வழக்குகளில் பிற்போக்கான சூழ்நிலையே காணப்படும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் தற்போது வேண்டாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்கும்.\nமாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nமூலம்: 12, 16; பூராடம்: 13; உத்திராடம்: 10, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசீர் ஆர் கழலே தொழுவீர்\nவார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,\nஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்\nகார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.\n பொருளாதார நிலைமை திருப்திகரமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சரியாகும்.சிலருக���கு வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.\nமாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 9\nஉத்திராடம்: 10, 14; திருவோணம்: 10, 11, 15; அவிட்டம்: 11, 12, 16\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\n பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகி விடும்.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பணம் கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில�� ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:4, 7\nஅவிட்டம்: 11, 12, 16; சதயம்: 12, 13; பூரட்டாதி: 13, 14\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.\nபாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்\nகாரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்\nபேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,\nநீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.\n பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் தேவையற்ற செலவு களும் ஏற்படாது. உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5\nபூரட்டாதி: 13, 14; உத்திரட்டாதி: 10, 14, 15; ரேவதி: 11, 15, 16\nபரிகாரம்:: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் ��ாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\nஆண் குழந்தை பெயர்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதினம் பலன், வார பலன், முகூர்த்த நாட்கள், யோகங்கள், காலண்டர் குறிப்புகள், தத்துவங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசிபலன் 12-04-2021 முதல் 18-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 05-04-2021 முதல் 11-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 29-03-2021 முதல் 04-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3040507", "date_download": "2021-04-19T04:40:13Z", "digest": "sha1:U52NLOFSESCGSUSMYGFDHPKFUROGS5CN", "length": 2671, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நூற்புச் சக்கரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நூற்புச் சக்கரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:15, 29 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n09:14, 29 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n09:15, 29 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-04-19T04:43:30Z", "digest": "sha1:QDKDCXWKCOXXHNWKVXSUVZDM7PNENVYY", "length": 12431, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்கல் வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோசசில் கண்டெடுக்கப்பட்ட, சிக்கல் வழியைக் குறிக்கும் வடிவத்தோடு கூடிய கிமு 430ஐச் சேர்ந்த வெள்ளி நாணயம்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள தள ஓடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உரோமர் காலச் சிக்கல் வழி. தேசியசையும், மினோட்டோரையும் காட்டுகிறது.\nபிராங்பேர்ட் ஹோலி கிராஸ் சர்ச் கிரிஸ்துவர் தியானம் மையத்தில் 2500 எரியும் tealights மற்றும் லிம்பர்க் மறைமாவட்ட ஆன்மீகம் செய்யப்பட்ட கிரீட்டிய பாணி அட்வென்ட் பிராங்க்ஃபுர்ட்-Bornheim\nசிக்கல் வழி (labyrinth) என்பது, கிரேக்கத் தொன்மங்களில் சிக்கல் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கும். இது கிரீட்டின் அரசரான மினோசு என்பவருக்காக டேடலசு என்னும் கைவினைஞரால் நோசசு என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரைப்பகுதி மனித வடிவத்தையும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைக்கப் பயன்பட்டது. ஆனாலும், ஆதென்சின் வீரனான தேசியசு அந்த அமைப்புக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான். அவ்வமைப்பைக் கட்டி முடித்த பின்னர் அவ்வமைப்பில் இருந்து தான் மட்டும் தப்பி வெளியேறக்கூடிய வகையில் அதைத் தந்திரமாக அமைத்திருந்தானாம்.[1]\nசிக்கல் வழி என்பதும், புதிர்வழி (maze) எனப்படுவதும் பொது வழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டு வேறுவேறானவை. புதிர்வழி என்பது, பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான ஒரு வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). ஆனால், சிக்கல் வழி சிக்கலான முறையில் சுற்றிச் சுற்றிச் செல்லுகின்ற ஆனால் கிளைகள் இல்லாத ஒற்றை வழியாகும் (ஓரொழுங்குப் பாதை). இந்த அடிப்படையில் பார்க்கும்போது, சிக்கல் வழி உட்செல்வதற்கும் வெளியேறுவதற்கும் குழப்பம் தராத ஒரு அமைப்பு.[2]\nதொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும்,[3] கிமு 430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.[4] தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான மினோட்டோரை அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும்,.[5] ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிக்கல் தன்மை அதிகரித்தாலும், உரோமர் காலத்தில் இருந்து மறுமலர்ச்சிக் காலம் வரையில் சிக்கல் வழியைக் குறிக்கப் பயன்பட்டவை பெரும்பாலும் ஓரொழுங்கு வடிவங்களே. மறுமலர்ச்சிக் காலத்தில் பூங்காப் புதிர்வழிகள் பிரபலமானபோதே பல்லொழுங்கு வடிவங்கள் மீண்டும் அறிமுகமாயின.\nசிக்கல் வழி வடிவங்கள் அலங்காரமாக மட்பாண்டங்கள், கூடைகள், உடல் ஓவியங்கள், குகை ஓவியங்கள், தேவாலயச் சுவரோவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உரோமர் சிக்கல் வழி வடிவங்களைச் சுவர்களிலும், நிலத்திலும் ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கினர். சில இடங்களில் தளங்களில் உருவாக்கப்பட்ட சிக்கல் வழி வடிவங்கள் அவ்வழியில் நடக்கக் கூடிய அளவு பெரியவையாகவும் இருந்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2016, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/vanathi-srinivasan-says-kamal-haasan-pushed-a-journalist-in-coimbatore-417283.html", "date_download": "2021-04-19T04:05:54Z", "digest": "sha1:O4HQAVAITZ2DHRM66OBAX32LZYA4GW6T", "length": 18530, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கேள்விப்பட்டேன்..\" வருத்தமா இருக்கு.. கமல்ஹாசன் பற்றி வானதி போட்ட ட்வீட்.. பரபரப்பில் கோவை தெற்கு | Vanathi Srinivasan says Kamal Haasan pushed a journalist in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபுதருக்குள் ஷாக்.. விறகு எடுக்க போன வனத்தாய்.. விரட்டி விரட்டியே கொன்ற படுபயங்கரம்..\nஆர்.எஸ்.எஸ்.-க்கு வேலை-ஜக்கியின் ஈஷா மைத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை\nஹோட்டலில் புகுந்து மக்களை காட்டுத்தனமாக அடித்த காட்டூர் எஸ்ஐ சஸ்பெண்ட்.. கோவை கமிஷனர் அதிரடி\nகோவையில் காட்டுமிராண்டிதனமாக தாக்கிய எஸ்.ஐ: மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகோவையில் மற்றொரு ஷாக்.. பேக்கரி ஓனருக்கு ஓங்கி ஒரு \"பளார்\" தரதரவென இழுத்து.. போலீஸ் எஸ்.ஐ அட்டூழியம்\nகாட்டுத்தனமாக அடித்த எஸ்ஐ.. டிரான்ஸ்ஃபர் செய்தால் போதுமா.. சஸ்பெண்ட் செய்யணும்.. ஓட்டல் ஓனர் மனு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகோவை ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்\nகொரோனா சித்ரவதையை அனுபவிக்காதீர்.. வைரஸ் பாதித்த கரூர் டிஎஸ்பியின் உருக்கமான வீடியோ\nஎன்னாது.. கொரோனா பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட சான்ஸ் அதிகமா.. டாக்டர் சொல்வதை பாருங்க\nபொள்ளாச்சியில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்த சபரிமாலாவின் கார் கண்ணாடி உடைப்பு\nகோவையில் பத்திரிகையாளரை கைதடியால் நெஞ்சு, கழுத்து பகுதியில் நெட்டித்தள்ளிய கமல்ஹாசன்- கடும் கண்டனம்\nகமல் வேட்பாளர் என்பதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் வாக்குச் சாவடிக்குள் எப்படி வரலாம்\nவிடுவதாக இல்லை கமல்ஹாசன்.. கோவையிலேயே முகாம்.. காலையிலேயே ஸ்பாட் விசிட்\nவாக்குப் பதிவு- காரில் கட்சி கொடி, தோளில் அதிமுக துண்டு.. எஸ்.பி. வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு\nஜனநாயக கடமை ஆற்றிய 105 வயது மாரப்பன்...103 வயது அரசன் - ஆசி பெற்ற தேர்தல் அலுவலர்கள்\n1952 முதல் அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது தாத்தா மாரப்ப கவுண்டர்\nSports \"மாத்திக்கோங்க\".. வெற்றிக்கு பின்பும்.. கோபமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற ரோஹித் சர்மா.. விளாசல்\nAutomobiles லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்\nMovies விவேக் நினைவாக மரக்கன்று வைத்த நகுல்...வைரலாகும் வீடியோ\nFinance அவசர தேவைக்கு பணம்.. பிஎஃபை என்ன காரணங்களுக்காக எடுக்கலாம்...\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கேள்விப்பட்டேன்..\" வருத்தமா இருக்கு.. கமல்ஹாசன் பற்றி வானதி போட்ட ட்வீட்.. பரபரப்பில் கோவை தெற்கு\nகோவை: கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே பத்திரிகையாளர் ஒருவரை தமது கைதடியால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நெட்டித் தள்ளியதாக கேள்விப்பட்டதாக, பாஜக கோவை தெற்கு வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nகோவை தெற்கு தொகுதியில், போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.\nஇந்த நிலையில், வாக்குப் பதிவு நாளில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் டோக்கன் தரப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, சென்னையிலிருந்து 4 மணி நேரத்தில் ஹெலிகாப்டரில் கோவை விரைந்தார் கமல்ஹாசன்.\nதேர்��ல் அதிகாரியை சந்தித்து பாஜக டோக்கன் தருவதாக புகார் அளித்தார். பிறகு அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டார். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதிக்கும் அவர் சென்று பார்வையிட்டார். அப்போதுதான் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மோகன் என்ற காட்சி ஊடக ஒளிப்பதிவாளர் கமலை வீடியோ எடுத்ததாகவும், அதை கமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்தார் கமல்ஹாசன். அப்போது செய்திக்காக, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனால் அவரைப் படம் எடுக்கக் கூடாது என மிரட்டும் நோக்கில், தனது கையிலிருந்த கைத்தடியால் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் கமல் நெட்டித் தள்ளியிருக்கிறார். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் மோகனுக்கு பெரிய அளவில் காயமில்லை என்ற போதும், ஒருவேளை கைத்தடியின் முனை தவறிப்போய்க் கழுத்தை பதம் பார்த்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும்.\nஇதெல்லாம் கமல் அறியாதவர் அல்ல என்றாலும், அவரது சினிமா பின்புலத்தில், நடிப்பாக அவர் பார்ப்பாரேயானால், அவருக்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். உயிர் தொடர்பான பிரச்சனை கமல் அவர்களே. செய்தியாளர் என்று தெரிந்திருந்தும், நீங்கள் இதைச் செய்திருப்பது, கோவை செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது சந்தர்ப்பவாதம் மற்றும் அதிகார போக்கின் உச்சக்கட்டம் என்றே கருத வேண்டியிருக்கிறது. நிச்சயம் இதற்கான சட்டரீதியான எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர் மன்றம் தெரிவித்தது.\nஇந்த நிலையில், வானதி சீனிவாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை கோவை ஜிசிடி கல்லூரி வளாகத்தில் திரு கமலஹாசன் அவர்கள் சன் நியூஸ் பத்திரிக்கையாளர் திரு மோகன் அவர்களை தனது கைத்தடியால் தாக்கியதாக கேள்விப்பட்டேன். இது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் பின்னூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருவதை பார்க்க ம���டிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/all-parties-the-public-struggle-providing-relief-to-the-families-of-the-victims-of-the-elephant-attack", "date_download": "2021-04-19T03:49:48Z", "digest": "sha1:EEJUMRCN63MR2OKP52VBBVOY62TFN74A", "length": 9134, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nஅனைத்து கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்\nஉதகை, டிச.15- கூடலூர் அருகே அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து காட்டு யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. இத னால் மனித- வனவிலங்குகள் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள் ளன. குறிப்பாக, கடந்த 2 மாதத்தில் மட்டும் காட்டு யானை தாக்கிய தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொளப்பள்ளி அருகே ஞாயிறன்று இரவு காட்டு யானை தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந் தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யானை தாக்கிய தில் உயிரிழந்தோர் குடும்பத் திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nகுடியிருப்பு பகுதிக ளுக்குள் யானைகள் நுழையாமல் இருக்க அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று அனைத்து அரசியல் கட்சி யினர், அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து மாவட்ட வரு வாய் அலுவலர் நிர்மலா முன்னி லையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இரண்டு முறை நடை பெற்ற பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து யானை தாக்கி உயிரிழந்த ஆனந்தராஜ் என்பவர் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.4 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமுன்னதாக, இந்த பேச்சு வார்த்தையின் போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொந்தோஷ், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.ஹனீபா மாஸ்டர், திமுக மாவட்டச் செயலாளர் ப.முபாரக், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், எருமாடு இடைக் கமிட்டி செயலாளர் கே.ராஜன், விசிக மாவட்டச் செயலாளர் சகாதேவன், தோட்ட தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் பொ.ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மணிகண்டன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருமணிமுத்தாற்றின் வாய்க்காலில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு\nகோவை திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணி தீவிரம்\nசிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?900", "date_download": "2021-04-19T03:47:16Z", "digest": "sha1:ROYARZRBSRBCDG6IM7EBYG6T6V5A2FAY", "length": 7518, "nlines": 47, "source_domain": "www.kalkionline.com", "title": "‘மிருகா’: சஸ்பென்ஸ் திரில்லர் படவிமர்சனம்! - Kalki", "raw_content": "\n‘மிருகா’: சஸ்பென்ஸ் திரில்லர் படவிமர்சனம்\nநாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் ஒரு செய்திதான்.. ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வது, அப்பெண்னின் சொத்தை அபகரிக்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை வைத்து சுவாரசியமான கதை உருவாக்கி, சஸ்பென்ஸ் திரில்லர் என்ற நூலில் கோர்த்து மிருகா என்ற பெயரில் அழகாக தந்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வம். படத்தின் இயக்கம் J. பார்த்திபன்.\nஒரு நபர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் குழந்தையுடன் இருக்கும் கைம்பெண்களுக்கு காதல் வலை விரித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார். சில மாதங்களில் அந்த குடும்ப நபர்களை கொலை செய்து விட்டு, பணத்துடன் வேறு நகரத்திற்கு சென்று வேறு கைப்பெண்களுக்கு வலை விரிக்கிறார். போலீஸ் துப்பு கிடைக்காமல் திணறுகிறது.\nஇந்த மோசடி நபர் கணவனை இழந்து குழந்தையுடன் ஊட்டியில் வசிக்கும் டீ எஸ்டேட் கோடீஸ்வரி ராய் லக்ஷ்மியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார்.\nஒரு கட்டத்தில் லட்சுமியின் பர்சனல் காரியதரிசி பெண்ணுக்கு உண்மை தெரிந்து விடுகிறது. அவந்தான் தொடர் கொலைகாரன் என்பதை கண்டு பிடித்து விடுகிறார். உடனே அந்த மோசடி கொலைகாரன் அந்த பெண்னை கொலை செய்து விடுகிறார். பின்னர் ராய் லட்சுமியின் குடும்பத்தையும் கொலை செய்ய திட்ட மிடுகிறார். இவரின் எண்ணம் நிறைவு பெற்றதா லட்சுமி இந்த நபரிடம் இருந்து தப்பித்தாரா என்பது பரபரப்பான சஸ்பென்ஸ்.\nதமிழ் படங்களில் குறியீடுகளை பயன்படுத்துவது குறைவு. இந்த படத்தில் புலியை ஒரு குறியீடாக பயன்படுத்தி உள்ளார் கதாசிரியர். எந்த ஒரு மிக பெரிய கொலைகார கிரிமினல் ஆனாலும் எதாவது ஒரு தடயம் விட்டு செல்வான் என்பது விதி. இப்படத்தில் காசோலை தடயமாக மாறுகிறது. நாம் பார்க்காத புது கோணத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தை இந்த படத்தில் பார்க்கலாம். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு. இவரின் கதாபாத்திரம்\nராய் லட்சுமி. அம்மணி நடிப்பில் வேற லெவெல் கிளைமாக்ஸ் காட்சியில் கணவன் இறக்கும் போது கண்களில் கோபம், அழுகை, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் ஓரே ஷாட்டில் காட்டி இருக்கிறார். வெல்டன் லட்சுமி.\nஇது வரை ஊட்டியை அழகாகவே பார்த்து பழகி விட்டோம். இப்படத்தின் கேமரா, திகில் ஊட்டி எப்படி இருக்கும் என காட்டுகிறது.\nகிளைமாக்ஸ் மட்டும் சற்று நீளம் குறித்திருக்கலாம். ’’புலியாரே..சீக்கரம் யாரையாவது போட்டு தள்ளுங்க’’ என்று நாம் கேட்கும் படி உள்ளது. மிருகா -மனித மிருகங்கள் செய்யும் வக்கிரம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nதமிழில் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்\n4 அடி நீளமுள்ள முயல் திருட்டு கண்டுபிடித்து தந்தால் ரூ 1 லட்சம் பரிசு\nசிரமத்திற்கிடையே, புறாவிற்கு தண்ணீர் கொடுக்கும் சிறுவன்\nஎங்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதீர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் எமதர்மன்\nஆர்டர் செய்தால் பொர���ட்களை வீட்டிற்கே கொண்டு வரும் ரோபோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/02/blog-post_65.html", "date_download": "2021-04-19T02:18:30Z", "digest": "sha1:3C6LURNHFSVEQK4VTQE4ZDWFMATY3CJN", "length": 4328, "nlines": 95, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : நான் நேசிக்கும் தேவன் பாடல் வரிகள்", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nநான் நேசிக்கும் தேவன் பாடல் வரிகள்\nஅவர் நேற்றும் இன்றும் நாளை\nநான் பாடி மகிழ்ந்திடுவேன் என்\nஎன் ஜீவிய காலமெல்லாம் அவர்\n1. கடலாம் துன்பத்தில் தவிக்கும்\n2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்\n3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்\nகால் தளர ஊன்று கோலாய்\n4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க\nநான் உடல் அவர் உயிரே (2)\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/category/review/page/2/", "date_download": "2021-04-19T01:59:18Z", "digest": "sha1:LWIINVSYBD7RC5FAEENUA4QGJYMM472I", "length": 27669, "nlines": 138, "source_domain": "tamilcinemareporter.com", "title": "விமர்சனம் – Page 2 – Tamil Cinema Reporter", "raw_content": "\nமுதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம் இது எனலாம்.தரையில் நடக்கும் சாமானியனின் ஆகாயத்தில் பறக்கும் விண்வெளிக் கனவை நிறைவேற்ற முயன்று வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையிலிருந்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவன அதிபர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கைக் கதையின் மையச் சரடை எடுத்துக்கொண்டு அதைச் சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இது பயோபிக் அல்ல என்பதைப் புரிந்து ரசிக்கவேண்டும். எளிய மக்கள் விமானத்தில் பறக்கContinue Reading\n‘க /பெ ரணசிங்கம் ‘ விமர்சனம்\nபுராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையைக் கேள்விப்பட்டிருப்போம் .எமனிடம் போய் இறந்து போன கணவனின் உயிரை மீட்டு வருவாள் சாவித்திரி.‘கணவர் பெயர் ரண சிங்கம்’ படத்தில் வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண���டுவர மனைவி செய்யும் விடாத போராட்டம்தான் கதை. ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் கண்ணீர் கசியும் கதை இது. கருவேலமரங்கள் சூழ காய்ந்து போய்க் கிடக்கும் ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் ரணசிங்கம். . அங்கேContinue Reading\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக பிரதான வேடமேற்று நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். பொது முடக்கத்தால் திரையரங்குகள் இயங்காது மூடப்பட்டுள்ள நிலையில், ஒடிடி தளத்தில் முன்னணியிலுள்ள அமேசானில் நேரடியாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் மர்ம மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடித்து, நீதியை நிலைநாட்ட இன்னொரு பெண் நிகழ்த்தும்Continue Reading\nஅமேசான்பிரைம் வெளியிட்ட ‘பொன்மகள்வந்தாள்’ டிரெய்லர்\nIn: All, செய்திகள், விமர்சனம்\nபெரிதும்எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தின்டிரெய்லரை அமேசான்பிரைம்வீடியோ வெளியிட்டுள்ளது. பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கியுள்ளார். இப்படம் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகும் வசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இது நேர்மையான ஒரு வழக்கறிஞர் தவறாக தண்டிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாகும். 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த சட்ட நாடகப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் உட்பட பல்வேறு ஆற்றல் மிக்க நடிகர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் படமாகத் திகழவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’, பிரைம் உறுப்பினர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 2004-ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் தொடங்குகிறார் ஊட்டியில் வசிக்கும் ‘பெட்டிஷன்’ பெதுராஜ். அவரது மகளான வெண்பா ஒரு ஆர்வமுள்ள வழக்கறிஞர். உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்டவரான அவர் அந்த வழக்கின் உண்மையைக் கண்டறிகிறார். பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில், அனைத்து சவால்களையும் கடந்து, புத்திசாலித்தனமாக எவ்வாறு வாதாடுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை. ஜோதி நிரபராதி என்பதை வெண்பா நிரூபித்தாரா என்னும் பரபரப்பான இறுதிக்காட்சிகளை பிரைம் வீடியோ நேயர்கள் கண்டு களிக்கலாம். இது குறித்து அமேசான் பிரைம் வீடியோவின் உள்ளடக்க இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: “அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் பார்வையாளர்களுக்கு இன்னொரு உயர்தர திரைப்படத்தை காண்பிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்திரைப்படத்தை உலகாளவிய அளவில் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு கொண்டுசெல்வதன் மூலம் தமிழ்சினிமாவின் இந்த இதுபோன்ற உலகளாவிய திரைப்படத் திரையிடல்கள் மூலம், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப எப்போதும், எங்கேயும் பார்க்கும்படி தொடர்ந்து சிறப்பான திரைப்பட அனுபவங்களை தருகிறோம். இவ்வாறு விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார். இது குறித்து 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இண�� தயாரிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியுள்ளதாவது: “‘பொன்மகள் வந்தாள்’ வெளியீட்டிற்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த அற்புதமான திரைப்படத்தை இந்தியாவிலும், உலகெங்கிலும் இருந்து பார்த்து ரசிக்க முடியும். தமிழ்மொழியில் பரபரப்பாக எழுதப்பட்டுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களை தங்கள் இருக்கையின் விளிம்பிற்கு கொண்டுவரக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பொன்மகள் வந்தாள்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு, அற்புதமான வரவேற்பு கிடைத்தது, தொடர்ந்து பலரும் படம் குறித்த மேலும் தகவல்களை வெளியிடுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும், பார்வையாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சிறந்ததொரு படைப்பை வெளியிடும் நாளையும் நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றும் கூறினார். ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். சூரியா சிவகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜே.ஜே.ப்ரட்ரிக் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பொன்மகள் வந்தாள்’ பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள, பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், Paatal Lok, The Family Man, Four More Shots Please, Mirzapur, Inside Edge, The Forgotten Army மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜனல் தொடர்கள் மற்றும் விருதுகள்-வென்ற மற்றும் பரவலான பாராட்டுதல்களை வென்ற, உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs.Maisel போன்றவைகள் இதில் உட்படும். இவைகள் அனைத்தும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும். இச்சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்களும் உட்பட்டுள்ளன. GulaboContinue Reading\nவிக்ரம் பிரபு ,மஹிமா நம்பியார் ,யோகிபாபு, ஜெகன் ,சுப்புராஜ் நட��த்துள்ளனர். கதை எழுதி இயக்கியுள்ளார் ராஜதீப். ஒளிப்பதிவு- ராமலிங்கம் . தயாரிப்பு – ஜெ.எஸ்.பி.சதீஷ். நாயகன் விக்ரம் பிரபு ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் . அவருக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு. கணக்கில் காட்டாத பணத்தைச் சேர்த்து வைக்கிற ஆட்களின் கறுப்புப் பணம்தான் இவரது குறி. அதைக் கொள்ளையடித்து தன்னுடைய அறை முழுக்க நிரப்பி அழகு பார்க்கிற ஆள். அதை இல்லாதவர்களுக்குContinue Reading\nஇந்தியில் விந்தணு தானத்தை மையமாக வைத்து 2012-ம் ஆண்டு வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. விந்தணு தானம் அளிக்கும் இளைஞன் சந்திக்கும் போராட்டங்களே ‘தாராள பிரபு’ படத்தின் கதை. சென்னை பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் விவேக். அவர் தன்னைத் தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஒரு ஆரோக்கியமான இளைஞரை தேடி அலைகிறார். அப்பொழுது தான் அவர் ஹரிஷ் கல்யாணைச் சந்திக்கிறார்.Continue Reading\nகொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள்Continue Reading\nகாதலை வைத்து சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இயக்குநர் வ.கீரா, பேசியிருப்பது தான் ‘எட்டுத்திக்கும் பற’ உயர்ந்த சாதியினர் என்று சொல்பவர்களின் பெண்ணும், தாழ்ந்த சாதியினர் என்று சொல்லக்கூடிய ஆணும் காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காயும் அரசியல்வாதிகளின் முகத்திரையை இயக்குநர் கீரா கிழித்திருக்கிறார். காதல் என்பது பணம், மதம், சாதியை பார்த்து வருவதில்லைContinue Reading\nமத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதைச்சொல்லும் படம்தான் ‘ஜிப்ஸி’ . குழந்தையிலேயே அப்பா, ��ம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசாந்திரியாகத் திரியும் ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து பிழைத்து வருகிறார். பிழைப்புக்காக தமிழகத்திற்கு வரும் ஜீவாவுக்கு, முஸ்லீம் பெண்ணான நாயகி நடாஷா சிங் மீது காதல் வருகிறது. அவருக்கும் ஜீவா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே, நடாஷாவுக்குContinue Reading\nதன்னுடைய நண்பன் அவினாஷின் நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன் நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய ஆடிட்டராக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார். தனது ஆசையை மகனிடம் கூறுகிறார் .அதன்படியே சிரமப்பட்டு சீட்டு பெற்று கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால் மகனோ படிப்பதை விட்டுவிட்டுக் காதலில்Continue Reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2021/03/01/138846.html", "date_download": "2021-04-19T03:57:38Z", "digest": "sha1:6RJRSH4JMS7FPSJRULDPWMWX3QA4WO3G", "length": 18730, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு\nதிங்கட்கிழமை, 1 மார்ச் 2021 தமிழகம்\nகும்மிடிப்பூண்டி : வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்றும், தேர்தல் குறித்த கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nத.மா.கா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நண்பரும் த.மா.கா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் மறைவையொட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அவரது திருவுருவப் படத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு த.மா.காா திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் த.மா.கா. தலைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார்.\nநிகழ்வில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், அ.தி.மு.க நிர்வாகிகள��� பி.ரவிச்சந்திரன், கோபால்நாயுடு, கோவி.நாராயணமூர்த்தி, அபிராமன், மு.க.சேகர், டி.சி.மகேந்திரன், பாமக மாநில துணை பொது செயலாளர் துரை ஜெயவேலு, காங்கிரஸ் மாநில துணை பொது செயலாளர் எம்.சம்பத், திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர்.\nதொடர்ந்து வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் திருவுருவப் படத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்து பேசும் போது,\nத.மா.கா. கட்சியை ஜி.கே.மூப்பனார் துவக்கிய காலத்திலேயே அவருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் என்று புகழாரம் சூட்டினார். மேலும் பேசியவர் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடை த.மா.கா. சார்பில் சுமூகமான முறையில் பேசி தீர்த்துக் கொள்வோம். பெட்ரோல், டீசல் விலை வரும் நாள்களில் குறையக் கூடிய உறுதியான நிலையை மத்திய அரசு எடுக்கும் அதற்குன்டான பணிகளை செய்துக் கொண்டிருப்பதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.\nதேர்தல் குறித்த கருத்து கணிப்பை விட மக்கள் கணிப்புதான் முக்கியம். வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் ��ழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nதூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோ���ியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\n1ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T03:23:55Z", "digest": "sha1:KKESS7C4Y4BGTBP4GCB5E4L3JGWSPIPL", "length": 8844, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற வளாகம்\nதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிமதி\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் , ஜூலை 5, 1954, ஆந்திர மாநில சட்டம் , 1953 ன் படி, இந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீதி இருக்கை மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் , ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையாக 39 பேர்களுடன் செயல்படுகின்றது.\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்���ுரா உயர் நீதிமன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/those-who-are-45-years-above-can-get-corona-virus-vaccine-within-2-weeks-417323.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-19T04:04:47Z", "digest": "sha1:STPCWUPSNBIDCVINSCPMYGKW6FKP3W55", "length": 19507, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "45 வயதுக்கு மேற்பட்டோர் இரு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டு கொள்ள தமிழக அரசு அறிவுரை | Those who are 45 years above can get Corona virus vaccine within 2 weeks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nகோடை மழைக்கு கொஞ்சம் ரெஸ்ட்... நாளை முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்\nநாக்கு வறட்சி, கண்வலி, தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்\nகொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்பிலும் அரசியல் செய்யும் திருமா..எல் முருகன் தாக்கு\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண��டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nSports அந்த போட்டோவிற்கு அர்த்தம் என்ன சிஎஸ்கேவில் இன்று முக்கிய வீரருக்கு டாட்டா.. தோனி மாஸ்டர் பிளான்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ntamilnadu coronavirus தமிழகம் கொரோனா வைரஸ்\n45 வயதுக்கு மேற்பட்டோர் இரு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டு கொள்ள தமிழக அரசு அறிவுரை\nசென்னை: இரு வாரங்களுக்குள் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம் | Oneindia Tamil\nகொரோனா பரவல் குறித்து புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு அதை தடுக்க வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த் தொற்றைக் குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.\nஇதே போன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.\nஇந்த பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவிபுரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவார்கள்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும் அதனை முழுமையாக தடுக்கவும், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.\nபல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nநோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வே���்டும். இதனை கடைப்பிடித்து கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களை அரசு கேட்டுக் கொள்கிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/vasuki-satal--modi-at--cuddalore-gathering", "date_download": "2021-04-19T03:31:12Z", "digest": "sha1:BFVYBMQNWJOQVPESFYJGOOHL3NWAH4SI", "length": 9602, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nஏழைகளின் சோற்றில் மண்ணை கொட்டிய மோடி கடலூர் கூட்டத்தில் உ.வாசுகி சாடல்\nகடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ்சை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில்,“ தமிழக மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும், வீதிகளில் இறங்கி போராடிய கட்சிகள் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இந்த கூட்டணிக்கு மோடி ஆட்சியையும், எடப்பாடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்ற பொது நோக்கம் ”உள்ளது என்றார்.அதிமுக, பாஜக, பாமக கூட்டணி எந்த நோக்கத்திற்காக அமைந்தது, எப்படி உருவானது என்பது நாட்டு மக்களும் தெரியும். இந்த கூட்டணியில் பாமக இணைந்துள்ளது வேடிக்கையானது என்று வாசுகி கூறினார்.அரசியல் அநாகரிகத்தின் உச்சக்கட்டம் தான் இந்த ராமதாஸ். அதிக சீட்டு யார் கொடுப்பார்கள். யாரிடம் கூட்டணி வைத்தால் அதிகமாக நோட்டு கிடைக்கும். மகன் அன்புமணியை அமைச்சராக்க முடியும் என்பதுதான் பாமகவின் கொள்கை என்றும் அவர் கடுமையாக சாடினார். சுய கவுரவத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்த ஏழைகளை கடனாளிகளை மாற்றியவர் தான் பிரதமர் மோடி. விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறுகிறார். கல்விக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்கிறார். ஆனால், பெருமுதலாளிகள் வாங்கிய நான்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். 11 லட்சம் கோடி கடனை வராக்கடனாக மாற்றியுள்ளார். எனவே, கடந்த 5 ஆண்டுகளில் சிந்திய கண்ணீருக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஏப்ரல் 18-ஆம் தேதி கொடுக்க வேண்டும் என்றும் வாசுகி தெரிவித்தார்.இந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், பி.கருப்பையன், எம்.மருதவாணன்,மாவட்டக் குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்கண்ணன், எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி, நகரச் செயலாளர் து.ராஜா, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பா.தாமரைச்செல்வன், செந்தில், சிபிஐ துணைச் செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nTags ஏழைகளின் சோற்றில் மண்ணை கொட்டிய மோடி உ.வாசுகி சாடல்\nமோடி ஆட்சியில் ஒவ்வொரு நொடியும் ஆபத்து சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி சாடல்\nகுழந்தைகள்-பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை பாஜக-அதிமுக அரசுகள் மீது உ.வாசுகி சாடல்\nஈஷா யோகா மையத்திற்கு என்.எல்.சி. தாராள நிதியுதவி சமூக மேம்பாட்டு நிதி பாழாவதாக உ.வாசுகி சாடல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87-2/", "date_download": "2021-04-19T02:19:47Z", "digest": "sha1:UA3JTMKSHDK5UMSXKKBZIBOQJ4T3ZYUM", "length": 16958, "nlines": 81, "source_domain": "voiceofasia.co", "title": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை – ஒரு குடும்��த்துக்கு ரூ.1 கோடி கடன்", "raw_content": "\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை – ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடன்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை – ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடன்\n(இன்று 26.03.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\nஅடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 கோடி கடன் வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளா்கள் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது:\nஅா்ஜுன் சம்பத் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇந்து மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் சூழலில், தமிழகத்தில் இந்து சமய, சனாதன தா்மத்தின் முறைப்படி ஆட்சி நடத்தப்படும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும்.\nதமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் சபை உருவாக்கி ஒப்படைக்கப்படும். மத்திய அரசிடம் தமிழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்துக்கு வழங்க வலியுறுத்தப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வள்ளுவன் கோட்டை என பெயா் சூட்டப்படும்.\nஇலவசத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்படும். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை மக்களே பூா்த்தி செய்யலாம். அந்தத் தொகையை சுலபத் தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.\n5-ஆம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். நவோதயா பள்ளிகள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும். மாணவா்களுக்கு தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும். 18 வயது பூா்த்தி அடைந்த மாணவா்களுக்கு ஓராண்டு காலம் ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்படும்.\nதமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்டவை மேம்படு���்தப்படும்.\nபொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: ஜாதி, மத அடிப்படையிலான சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். மோசடி மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும். இந்துக்களின் ஜனத் தொகை குறைந்து விடாமல் பாதுகாக்கப்படும். இந்து இயக்கத் தலைவா்களுக்கு மணிமண்டபம், சிலை ஆகியன அமைக்கப்படும்.\nஇராம.கோபாலன் வாழ்ந்த தெருவுக்கு, அவரது பெயா் வைக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட இந்து தலைவா்கள் கொலை வழக்குகள் விரைந்து தீா்வு காணப்பட்டு, அவா்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.\nதிருவண்ணாமலை, அறுபடை வீடுகள் அமைந்த நகரங்கள், ராமேசுவரம் போன்றவை புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு மது, மாமிசம், தடை செய்யப்பட்டு, பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட 64 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.\n‘இந்திய இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தான்களை உருவாக்கலாம்’ – திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறியதாக சர்ச்சை கருத்து\nஷேக் ஆலம் என்பவர் கையில் திரிணாமூல் காங்கிரஸ் படத்துடன், இந்தியாவில் இருக்கும் 30 சதவீத இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் நான்கு பாகிஸ்தான்களை உருவாக்கலாம் என கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.\nமேற்கு வங்கத்தில், பிர்பும் மாவட்டத்தில் நனூர் எனும் ஊரில் இந்த 30 நொடி காணொளி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஷேக் ஆலம் என்பவர் “மைனாரிட்டிகளாகிய நாங்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கிறோம். மீதி 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த 70 சதவீதம் பேரின் உதவியோடு மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என பாஜக நினைக்கிறது. இந்த 30 சதவீதம் பேர் ஒன்று சேர்ந்தால், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால், நான்கு பாகிஸ்தானை உருவாக்கலாம். அப்போது மீதி 70 சதவீதம் பேர் எங்கே செல்வார்கள்” என பேசி உள்ளார்.\nஇதை பாஜக கடுமையாக விமர்சித்து இருக்கிறது. மமதா பானர்ஜி, ஷேக் ஆலமின் கூற்றை ஆதரிக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.\nஷேக் ஆலம் அக்கட்சியின் உறுப்பினர் கூட கிடையாது, தங்களுக்கும் ஷேக் ஆலமிற்கும் எந்தவித உறவும் இல்லை. நாங்கள் அவரின் கூற்றை ஆதரிக்கவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அந்த நிலை தொடரும் என திரிணாமுல் காங்கிரஸ் தன் தரப்பில் இருந்து விளக்கமளித்திருக்கிறது.\nஇச்செய்தி தேர்தல் பரபரப்பில் இருக்கும் மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலையைக் கிளப்பி இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n’21 ஆண்டுகள் மக்கள் சேவையில் விடுப்பு எடுக்கவில்லை’ – நரேந்திர மோதி\nகுஜராத் முதல்வராக இருந்தபோதிலும், பிரதமராகப் பதவியேற்ற பின்பும், 21 ஆண்டுகள் பொதுச்சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் சேவையில் இருக்கிறேன் என பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோதி பேசியதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.\nபாஜக எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் பிரதமர் மோதி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கர், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், “இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், குஜராத் முதல்வராக இருந்த காலத்திலும், பிரதமராகப் பதவி ஏற்ற பின்னும் இதுவரை 21 ஆண்டுகள் மக்கள் சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றுகிறேன். தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் எம்.பி.க்கள் உண்மையாகப் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.\nகொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தேசம் செயலாற்றிய விதம் சிறப்பானது என நினைக்கிறேன் என பிரதமர் மோதி தெரிவித்தார். பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் செயல்பாடுகளையும், முயற்சிகளையும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டியது என மோதி தெரிவித்தார்.\nபெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் பணியை 110 நாடுகளின் தலைவர்கள் பாராட்டினார்கள். இந்தக் கடினமான காலகட்டத்தில் 130 கோடி இந்தியர்களும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்து, ஆதரவு அளித்ததை வெகுவாகப் பாராட்டினார்.\nநாடாளுமன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்” எனத் தெரிவித்தார் என அச்செய்தியில் கூறபட்டுள்ளது.\nசமூக ஊடகங்களில் பிப���சி தமிழ்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/03/31/puducherry-former-cm-narayanasamy-slams-pm-modi", "date_download": "2021-04-19T02:01:03Z", "digest": "sha1:PC6QTSNKV3ADXKHUUOES7YPAKJKTRQ3J", "length": 9842, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Puducherry former CM Narayanasamy slams PM Modi", "raw_content": "\n\"நான் ஊழல் செய்திருந்தால் ஏன் பா.ஜ.க அரசு விசாரணை நடத்தவில்லை\" - பிரதமர் மோடிக்கு நாராயணசாமி கேள்வி\n“மத்தியில் பா.ஜக ஆட்சி இருக்கிறது. நான் ஊழல் செய்திருந்தால் ஏன் விசாரணை வைக்கவில்லை.” என பிரதமர் மோடிக்கு நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\n“புதுச்சேரியைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியால் மட்டும்தான் முடியும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று பேசுகையில், ‘‘பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வந்தார். மக்களின் பிரச்னைகள் ஒன்றுமே அவருடைய பேச்சில் இல்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். மாநிலத்தின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். அதிகப்படியான நிதி கொடுக்க வேண்டும். இதனைப் பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.\nஆனால், அவர் என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், நான் ஊழல் செய்துவிட்டதாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார். நான் காந்தியின் குடும்பத்துக்குச் சேவகம் செய்பவர் என்றும், எனக்குத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை எனவும் பேசியுள்ளார். பிரதமர் விவரம் தெரியாமல் பேசியுள்ளார்.\nமத்தியில் பா.ஜக ஆட்சி இருக்கிறது. நான் ஊழல் செய்திருந்தால் ஏன் விசாரணை வைக்கவில்லை. பிரதமர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது கூறுகிறார்.\nபல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தாமல் உள்ள மோடி புதுச்சேரிக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். பிரதமர் சாகர் மாலா திட்டத்தைக் கொண்டுவந்து மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறார். பிரதமரின் உரையானது புதுச்சேரி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.\nபா.ஜ.க தன்னுடைய அதிகார பலம், பணபலத்தை வைத்து அனைவரையும் மிரட்டி மக்கள் மத்தியில் வாக்குகளை வாங்க நினைக்கிறது. பா.ஜ.க கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸுக்க�� போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.கவுக்குப் போடும் ஓட்டு. இதனை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\nபுதுச்சேரியைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியால் மட்டும்தான் முடியும். என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கண்களை மூடிக்கொண்டு பேசுகிறார். நாங்கள் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்பதைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளேன்.\nபிரதமர் எதற்காக புதுச்சேரிக்கு வந்தார். என்ன சாதித்தார் என்பது மக்கள் மத்தியில் இருக்கின்ற மிகப்பெரிய கேள்வி. இங்கு வந்த அவர் எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் அரைத்த மாவையே அரைத்துவிட்டுச் சென்றுள்ளார்.\nபுதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக வருமான வரித்துறையை ஏவி விடுகின்றனர். மக்கள் மத்தியில் தவறான செயல்களைச் செய்து கவர வேண்டும் என்று நினைக்கின்றனர். பா.ஜ.கவின் வேலைகள் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.” எனத் தெரிவித்துள்ளார்.\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?901", "date_download": "2021-04-19T02:56:47Z", "digest": "sha1:5TR7WKBECQ7IBL3LPYW2WVPQZ5GV3N3V", "length": 1821, "nlines": 33, "source_domain": "www.kalkionline.com", "title": "- Kalki", "raw_content": "\n5 SHOTS | சுறு சுறு\nமலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் புக்கட் சீனாக் குன்றில் மிகப் பழமையான கிணறு உண்டு. அதற்கு ‘பெரிகி ராஜா’ கிணறு என்று பெய���். மலாக்காவிற்கு வரும் வெளிநாட்டவர் இந்தக் கிணற்று நீரை அருந்தினால் கட்டாயமாக மீண்டும் ஒரு முறை மலேசியாவிற்கு வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று நம்பிக்கை உண்டு. இந்தக் கிணறு மலேசியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. - எம். பானுமதி, திருச்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2020/02/27122833/1288175/naga-dosha-pariharam.vpf", "date_download": "2021-04-19T02:49:38Z", "digest": "sha1:VZTEMX7W3R26KKOGZH5354OI62WD5G6A", "length": 8091, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: naga dosha pariharam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாகர் சிலைக்கு பூஜை செய்தால் தோஷம் நீங்குமா\nபதிவு: பிப்ரவரி 27, 2020 12:28\nஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம்.\nநாகராஜா கோவிலில் திரும்பிய திசை எல்லாம் நாகர் சிலைகளாக உள்ளது. கோவிலின் நுழைவு வாசலில் தொடங்கி நடை பாதைகளின் இரு பக்கங்களிலும் நாகர் சிலைகள் குவிக்கப்பட்டுள்ளன. கோவில் குளத்தை சுற்றியும் நாகர் சிலைகளே உள்ளன. கோவில் சுற்றுச்சுவர் மீது வரிசையாக நாகர் சிலைகளை அடுக்கி வைத்துள்ளனர்.\nகோவில் உள்ளே பிரகாரத்தின் நாகர் சிலைகள் உள்ளன. கோவிலுக்கு பின்புறம் உள்ள நந்தவனத்திலும் நாகர் சிலைகள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளை ஒரே இடத்தில் பார்க்கும் போகும் சற்று பிரமிப்பாக உள்ளது.\nநாகர் கல் சிலைகளை தோஷ பரிகாரம் செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பரிகார பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் யாரும் நாகர் சிலைகளை எடுத்து செல்வது இல்லை. அவற்றை கோவிலிலேயே விட்டு சென்றுவிடுவார்கள். இதனால் நாகராஜா ஆலயத்தில் நாகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்துவிட்டன. பொதுவாக ஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம். அதாவது தோஷங்கள் அனைத்தையும் நாகர் தன் வசம் இழுத்துக்கொள்கிறார். இதனால் பக்தர்கள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.\nஅதே சமயத்தில் தோஷ பரிகாரத்துக்காக பயன்படுத்தப்படும் நாகர் சிலைகளும் ஒன்றும் இல்லாததாக மாறி விடுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பரிகார பூஜை முடிந்த பிறகு நாகர் சிலைகளில் எந்த சக்தியும் இருப்பதில்லை. என்றாலும் அது வழிபடபட்ட ரூபம் என்பதால் அதற்கென்று தனி மகத்துவம் நீடிக்கிறது. எனவே தான் அவற்றை கோவிலின் முக்கிய பகுதிகளில் வைத்துள்ளனர்.\nநாகராஜா ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள அரசமரத்தடி பகுதியிலும் ஏராளமான நாகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்வதன் மூலம் பக்தர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கிறது.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகிரக தோஷம் அகல வழிபட வேண்டிய கோவில்..\nகடனை அடைக்க ஏற்ற நாள்\nநரசிம்மரை வணங்க கடன் தீரும்\nசுகப்பிரசவமும், குழந்தை வரமும் அருளும் அம்மன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/os.html", "date_download": "2021-04-19T02:27:14Z", "digest": "sha1:Z5KS6UZEJONXOP66BHAX4UESR4RIWZSC", "length": 25154, "nlines": 175, "source_domain": "www.tamilcc.com", "title": "கூகிள் குரோம் OS", "raw_content": "\nHome » » கூகிள் குரோம் OS\nஇணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.\nகூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.\nகணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார் நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.\nஇந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும் வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்\nகூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.\nஉதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.\nகூகிள் குரோம் ஓஎஸ் பற்றி இந்த வீடியோ பாருங்கள்\nஇது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.\nஇதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.\n1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .\nவேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது. கூகிள் குரோம் பூட்டிங் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்\n2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார��ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.\n3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.\nகேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது\nகூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.\nகூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.\nநெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.\nஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.\nஇதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொரு���் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.\nஇந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும் இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற��கு\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்கு\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்கு\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/record-record-stop-play-send-video.html", "date_download": "2021-04-19T03:00:21Z", "digest": "sha1:ESM6MGBLQFGS63FOOJDD3RZKYBYY2XGR", "length": 24653, "nlines": 161, "source_domain": "www.tamilcc.com", "title": "வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய ��ெய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம். அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம். இணையதள முகவரி", "raw_content": "\nHome » Web sites » வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ��சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம். அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம். இணையதள முகவரி\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம். அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம். இணையதள முகவரி\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம்.சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.\nஅந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம்.\nஇத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.\nஅடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்.\nஅதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும்.\nபெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியம���...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்கு\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்கு\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்கு\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=10&key=5&hit=1", "date_download": "2021-04-19T03:15:07Z", "digest": "sha1:R7V2Y4RXCEFLVGZK4PJNCOBD4OZBUPZG", "length": 3859, "nlines": 47, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> பாலமனோகரன்\t> balamano2.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 16-02-05, 12:36\nவிளக்கம்: மேற்கத்தைய பாணியில் வரையப்பட்டது (வரையப்பட்ட ஆண்டு: 2004), நீர்வண்ண ஓவியம்.\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 20509507 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=36286", "date_download": "2021-04-19T03:14:03Z", "digest": "sha1:ARVENJT57S4I3F6XKCESY7IFLVKIXG4D", "length": 11866, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nகாயல் வரலாறு :காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு... [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகட்டுரையாளர் இப்பயணத்தில் இணைய என்னையும் அழைத்தார். அந்நேரத்தில் என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இப்போது அந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்துகிறேன்.\nகட்டுரையாளர் கூறுவது போல, கேரள மாநிலத்துடனான நமது தொடர்புகள் குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன.\nமுனைவர் படிப்புக்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஆலிம் மாணவர்கள் - காயல்பட்டினத்திற்கும், கேரளத்திற்குமுள்ள முஸ்லிம்களின் தொடர்பைத் தலைப்பாகக் கொண்டு தகவல் திரட்டலாம். அதற்கு இக்கட்டுரை ஒரு தூண்டுதலாக அமையட்டும்.\nஇதே பாணியில் இன்னும் பல எதிர்பார்க்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18750", "date_download": "2021-04-19T03:34:19Z", "digest": "sha1:EVZCZLJ66UE34VZWBZGV4YCWLAWLLH4I", "length": 19368, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 1, 2017\nமுதலமைச்சரின் சிறப்பு பிரிவு, நெடுஞ்சாலை துறை அரசு செயலர் ஆகியோரிடம் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையின் நிலை குறித்து நடப்பது என்ன\nஇந்த பக்கம் 3471 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபல மாதங்களாக பழுதட���ந்த நிலையில் உள்ள காயல்பட்டினம் வழி மாநில நெடுஞ்சாலையை புனரமைக்க கோரி - தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலை துறையின் அரசு செயலர் ஆகியோரிடம் இன்று நடப்பது என்ன குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:\nகாயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (எண் 176) - பல இடங்களில், குறிப்பாக தாயிம்பள்ளி சந்திப்பு, அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி சந்திப்பு ஆகிய இடங்களில், மிகவும் பழுதடைந்துள்ளது.\nஇச்சாலையை புனரமைக்க கோரி - 27-6-2016, 18-7-2016, 19-9-2016, 7-11-2016, 29-12-2016, 11-1-2017 - ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோரிடம் - மனுக்கள், நடப்பது என்ன குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டன.\nகடந்த ஏழு மாதங்களாக நிர்வாக ஒப்புதல் கிடைக்கப்பட்ட பின்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற பதிலே வழங்கப்பட்டு வருவதால், இது சம்பந்தமான மனு இன்று - நடப்பது என்ன குழுமம் சார்பாக தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அரசு செயலர் (மற்றும் கூடுதல் தலைமை செயலர்) திரு ராஜீவ் ரஞ்சன் IAS யிடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமறைந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் திரளான காயலர்களும் பங்கேற்பு\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 157 பயனாளிகள் பயன் பெற்றனர் 157 பயனாளிகள் பயன் பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2017) [Views - 827; Comments - 0]\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், மழை வேண்டி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு\n பிப். 06 (நாளை) அன்று 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 05-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2017) [Views - 829; Comments - 0]\nதமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு\nஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்\nகுடியரசு நாள் 2017: ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பட்டம் பறக்க விடும் போட்டி 104 போட்டியாளர்கள் பங்கேற்பு\nபப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படும் வழக்கு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/1/2017) [Views - 879; Comments - 0]\nஇன்று முதல் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, TWAD மூலம் வழங்கப்படுகிறது நடப்பது என்ன\nசாலை பாதுகாப்பு வாரம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து தமுமுக மாணவரணி சார்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி\nரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நகராட்சி ஆணையர் பங்கேற்பில் மரம் நடு விழா நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், 91 மாணவர்களுக்கு - தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்\nமருத்துவப் பயனாளிகளின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த பைத்துல்மால் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு ஒருங்கிணைந்த திருமணத் திட்டம் அறிமுகம் ஒருங்கிணைந்த திருமணத் திட்டம் அறிமுகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0706.aspx", "date_download": "2021-04-19T02:17:50Z", "digest": "sha1:XSKZ5YJD55MFBES6BXHZXN46P6ZVTGRL", "length": 27663, "nlines": 94, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0706 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nபொழிப்பு (மு வரதராசன்): தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.\nமணக்குடவர் உரை: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.\nஇது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.\nபரிமேலழகர் உரை: அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.\n('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)\nவ சுப மாணிக்கம் உரை: முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க உணர்ச்சியை முகம் காட்டும்.\nஅடுத்தது காட்டும் பளிங்கு போல், நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்.\nபதவுரை: அடுத்தது-தனக்கு எதிரில் இருப்பது, நெருங்கிய பொருளது; காட்டும்-காட்டும்; பளிங்கு-பளிங்கு, கண்ணாடி, கண்ணாடி போன்ற ஒரு வகைக்கல்; போல்-போன்று; நெஞ்சம்-உள்ளம்; கடுத்தது-மிகுந்து தோன்றுவது, உள்ளதன் மிகுதி, வெறுப்பது, சினப்பது; காட்டும்-அறிவிக்கும்; முகம்-முகம்.\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் :\nமணக்குடவர்: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல;\nபரிப்பெருமாள்: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல;\nபரிதி: சேர்ந்த வண்ணம் காட்டும் கண்ணாடி போல;\nகாலிங்கர்: தன்னை வந்து அடுக்கத் தோன்றின வண்ணத்தைத் தான் காட்டும் பளிங்கேபோல;\nபரிமேலழகர்: தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்;\nபரிமேலழகர் குறிப்புரை: 'அடுத்தது' என்பது ஆகுபெயர்.\n'தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தொல்லாசிரியர்கள் வண்ணத்தைக் காட்டும் பொருளாகப் பளிங்கைக் குறி��்கின்றனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தன்னையடுத்த பொருளைத் தானே காட்டும் பளிங்கினைப் போல்', 'அதன் எல்லைக்குள் அடுத்த பொருள்களின் வடிவத்தை ஒரு கண்ணாடி பிரதிபிம்பமாகக் காட்டுவது போல்', 'தனக்கு நேர் வைத்த பொருளின் வடிவத்தை நன்கு காட்டவல்ல பளிங்கு (கண்ணாடி) போல', 'தன்னை அடுத்துள்ளதை வெளிப்படுத்தும் கண்ணாடி போல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் என்பது இப்பகுதியின் பொருள்.\nநெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்:\nமணக்குடவர்: நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.\nபரிப்பெருமாள்: நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேல் முகம் அறிவிக்கும் என்றார்; அஃது அறிவிக்குமாறு என்னை என்றார்க்கு (முகம்) வெகுட்சியுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டும் என்றது.\nபரிதி: மனத்தின் எண்ணம் முகம் காட்டும் ஆகலின், முகத்திலும் கண்ணாடி உண்டோ; மனத்தின் கோபமும் பிரியமும் முகத்திற் காட்டிக் கொடுக்கும் என்றவாறு.\nகாலிங்கர்: ஒருவன் நெஞ்சமானது குறித்த நீர்மையைக் கைக்கொண்டு நீளக் காட்டுவன முகம்;\nகாலிங்கர் குறிப்புரை: எனவே, ஒருவர் முன்னி அறிதற்குக் கருவி முகம் என்பது பொருளாயிற்று.\nபரிமேலழகர்: ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.\nபரிமேலழகர் குறிப்புரை: கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.\n'நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் உள்ளத்தின் மிகுந்த உணர்வுகளை அவன் முகம் தானே காட்டும்', 'ஒருவனுடைய மனதில் மிகுந்துள்ள உணர்ச்சியை அவன் முகம் காட்டிவிடும்', 'நெஞ்சில் மிகுந்த குணத்தை முகமானது நன்கு காட்டும்', 'நெஞ்சம் வெறுத்ததை முகம் அறிவிக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஉள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது இப்பகுதியின் பொருள்.\nதன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது பாடலின் பொருள்.\n'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றால் என்ன\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்.\nதன்னை நெருங்கியுள்ள பொருளைக் காட்டவல்ல பளிங்குபோல ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ள குணத்தை முகமானது வெளிப்படுத்திவிடும்.\nஎல்லா உணர்ச்சிகட்கும் நிலைக்களனான உள்ளத்தில் அன்பு, காதல், பயம், பிரிவு, துயரம், அருள், சினம், பொறாமை, வெறி போன்ற உணர்ச்சிகள் மிகுந்து பொங்கி எழும்போது அவற்றை அறவே வெளியில் தெரியாமல் மறைத்துவிட முடியாது. ஒருவர் உள்ளத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் மிகையாக வெளிப்படும்போது முகத்தில் தெரியும் மாற்றங்கள் அதைக் காட்டும். கை, கால் போன்ற மற்ற உடலுறுப்புகளும்கூட உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியன என்றாலும் முகம்தான் முதல் கண்ணாடியாகும். இன்னொருவகையில் சொல்வதானால், ஒருவரது முகத்தின் மூலம் அவரது மனதை வாசிக்கலாம். எனவே ஒருவர் முகக்குறிப்பு கொண்டு அவர் உள்ளத்திலுள்ளதை அளக்கலாம்.\nகுறிப்பறிதலை உணர்த்த வந்த வள்ளுவர் குறிப்பறிதலுக்கு உரிய ஒரு இடம் முகம் என்று உணர்த்துகிறார். குறிப்பறியுந்திறன் என்பது மொழி பயன்படாத இடங்களில் பயன்படுகிற ஒரு சிறப்பு ஆற்றல். நெஞ்சம் காட்டுவது முகமே என்றும், ஒருவன் முகத்தை நோக்கி, அச்சிறப்பு ஆற்றலைப் பயன்படுத்தி, அவன் உள்ள ஓட்டத்தை அறியலாம் என்கிறார் அவர்.\nகண்ணாடி தன்னை நெருங்கி இருக்கும் பொருளைக் காட்டும், அதுபோல ஒருவனது உள்ளத்தில் படும் உணர்ச்சிகளை அவன் முகம் காட்டிவிடும். முகத்தைப் பார்த்தே ஒருவன் மனஓட்டத்தை அறிந்துகொள்ளலாம். பிறரது மனநிலையைக் குறிப்பால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தம் கருத்துக்களைத் தலைவனிடம் தெரிவித்து அறிவுரையாளர்கள் தம் குறிக்கோளை நிறைவேற்றுவர். அகக்குறிப்பறிந்து செயல்படுவதின் மூலம் ஆக்கமான செயல்களைச் செய்யமுடியும் என்பதோடு கேடான நிகழ்வுகளையும் தடுக்க முடியும். இது இப்பாடல் தரும் செய்தி.\nஇப்பாடலிலுள்ள 'கடுத்தது' என்ற சொல்லுக்கு மிக்கது, குறித்த நீர்மை, மிகுந்துள்ளது, நினைத்த நினைவு, கோபம், உணர்ச்சி மிகுந்தெழுந்த கருத்து, கடுப்பு (கோபம்), மிக்க உணர்ச்சி, மிகுந்த உணர்வு, மிகுந்து தோன்றும் உணர்வு, மிகுந்த குணம், வெறுத்தது, ஐயப்பட்டது என் உரையாளர்கள் பொருள் கூறினர்.\nகடுத்தல் என்பதற்குச் சினத்தல், வெறுத்தல் என்ற பொருள்களும் உண்டு என்றாலும் இங்கு மிக்கது என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. மணக்குடவர் இப்பொருளே கொள்கிறார். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல்லடியார்ப் பிறந்த தொழிற்பெயர் எனக்கொண்டு அது 'மிக்கது' என்ற பொருள் தருவது என விளக்கினார் பரிமேலழகர். கடி என்பதை இங்கு கொண்டுவரத் தேவையில்லையாமல், கடுமை என்பதே 'உள்ளதன் மிகுதி' என்னும் பொருளதாதல் கூடும் எனக் கருத்துரைப்பார் தண்டபாணி தேசிகர்.\n'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றால் என்ன\n'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றதற்கு தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கு, சேர்ந்த வண்ணம் காட்டும் கண்ணாடி, தன்னை வந்து அடுக்கத் தோன்றின வண்ணத்தைத் தான் காட்டும் பளிங்கு, தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு, தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு. பளிங்கின் மறைவிலே இருக்கிற வஸ்துவினுடைய நிறத்தை காட்டும் பளிங்கு, தனக்குச் சமீபமாயிருகிற பொருளைக் காட்டும் கண்ணாடி, தன்னை அடுத்திருக்கும் பொருளினது வண்னத்தை அவ்வாறே தன்னுட் பெற்றுக் காட்டும் பளிங்கு, தன்னை அடைந்த பொருளினைக் காட்டும் பளிங்கு, முன்னுள்ள பொருளைக் காட்டும் கண்ணாடி, தன்னையடுத்த பொருளைத் தானே காட்டும் பளிங்கு, அதன் எல்லைக்குள் அடுத்த பொருள்களின் வடிவத்தை பிரதிபிம்பமாகக் காட்டும் கண்ணாடி, தன்னை நெருங்கியதன் வடிவையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டும் கண்ணாடி, தனக்கு நேர் வைத்த பொருளின் வடிவத்தை நன்கு காட்டவல்ல பளிங்கு (கண்ணாடி), தன்னை அடுத்துள்ளதை வெளிப்படுத்தும் கண்ணாடி, தன்னை அடுத்த பொருளின் வடிவத்தைக் காட்டவல்ல பளிங்கு, தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட்காட்டும் கண்ணாடி, தன்னிடத்தே சார்ந்துள்ள பொருளைக் காட்டும் கண்ணாடி என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nதொல்லாசிரியர்களும் பின்வந்தவர்களும் பளிங்கு என்பதற்கு பளிங்கு என்று பொருள் கூறி அதை வண்ணத்தைக் காட்டும் பொருளாகக் குறிக்கின்றனர். பழைய ஆசிரியர்களில் பரிதி மட்டும் கண்ணாடி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பளிங்கு என்றால் என்ன\nபளிங்குச் சொரிவு அன்ன பாய் சுனை என்று பத்துப்பாட்டு (குறிஞ்சிப்பாட்டு-57-58 பொருள்: பளிங்கைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற்போன்ற பரந்த சுனை அதாவது பளிங்கை உருக்கி ஊற்றியது போலப் பாய்ந்து வரும் சுனைநீர்) பாடுகிறது. தெளிவான நீரைக் குறிப்பதற்குப் பளிங்குச் சொரிவு எனச் சொல்லப்பட்டது. இன்று நாம் சலவைக்கல்லைப் பளிங்கு என்கிறோம். சலவைக்கல்லுக்கு ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது; ஆனால் பிரதிபலிக்கும் தன்மை உண்டு.\nபளிங்கு எனப்படும் பொருளின் தன்மையாவன:\n1. உள்ளே இருப்பதை வெளியே இருந்து பார்த்தால் தெரியாது; ஆனால் வெளியில் இருந்து பிரதிபலிப்பு தெரியும்; இப்படிக் கொண்டால் வண்ணம் சார்ந்த உரை பொருந்தும். பழைய உரை (2) ஒன்று 'பளிங்கின் மறைவிலே இருக்கிற வஸ்துவினுடைய நிறத்தை அந்தப் பளிங்கு காட்டுமாறுபோல...' எனப் பொருள் கூறுகிறது.\n2. ஒளி ஊடுருவும் கண்ணாடி (ரசம் பூசாதது) என்பது வெளியில் இருந்து பார்க்கும் போது உள்ளிருப்பதைக் காட்டும்; இவ்வாறு கொண்டால் அடுத்தது அதாவது நெருங்கிய பொருள் காட்டும் என்ற உரை பொருந்தும்.\n3. ரசம் பூசப்பட்ட கண்ணாடி- முகம் பார்க்கப் பயன்படுவது.\nஇக்குறளில் கூறப்பட்ட பளிங்கு என்பது மேலே கூறப்பட்டதில் முதலில் உள்ள இரண்டில் ஒன்றாகவே தொல்லாசிரியர்கள் கருதுகிறார்கள். அதாவது பிரதிபலிப்பு காட்டும் பளிங்கு அல்லது ஒளி ஊடுருவும் (பிரதிபலிப்பதன்று) கண்ணாடி இவற்றுள் ஒன்றாகக் காட்டுகிறார்கள்.\nமுகம் பார்க்கும் கண்ணாடியையும் பளிங்கு என அழைத்தனரா அல்லது பளிங்கை முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒருவகை முகம் பார்க்கும் கண்ணாடிகள் அக்காலத்துப் பயன்பட்டமை பிற சங்கநூல்களிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து அறிய முடிகிறது.\n'அடுத்தது' என்பதற்கு நெருங்கியிருப்பது என்று பொருள். 'அடுத்தது காட்டும்' என்பதற்கு மறுபுறமிருக்கும் பொருளைக் காட்டும் என்று பொருள் கொள்ளப்படும். பொருளில் நிறமும் அடங்குமாதலின் 'அடுத்தது காட்டும்' என்பதற்கு அடுத்த நிறத்தைக் காட்டும் என்பதினும் அடுத்த பொருளைக் காட்டும் என்பது பொருத்தமாகும் என்பார் இரா சாரங்கபாணி.\n'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றதற்குத் தன்னை நெருங்கி இருக்கும் பொருளைக் காட்டும் பளிங்கு/கண்ணாடி என்பது பொருள்.\nதன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது இக்குறட்கருத்து.\nஅகத்தின் கண்ணாடியாம் முகம் குறிப்பறிதலுக்கு உதவுவது.\nநெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கு போல நெஞ்சத்து மிகும் உணர்ச்சிகளை முகம் தெரிவிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:31:45Z", "digest": "sha1:7PJZ3TX4EXMPCGUNA2S5OI4E7YRA2ZHO", "length": 29178, "nlines": 341, "source_domain": "www.akaramuthala.in", "title": "கவியரங்கம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 November 2020 No Comment\n#வையைத் #தமிழ்சங்கம் – தேனி நடத்தும் மொழிப்போர் மறவர் #சி.#இலக்குவனார் அவர்களது பிறந்த நாள் விழாக் #கவியரங்கம் அணுக்கி(Zoom) செயலி வழியாக நடைபெற இருக்கிறது. கார்த்திகை 02, 2051 / 17.11.2020 17-11-2020 செவ்வாய் மாலை 5-00 மணி *கவியரங்கில்* கலந்துகொண்டு தமிழ்ப் போராளி *இலக்குவனார்* அவர்களது தமிழ்த் தொண்டு குறித்துக் *கவிதை பாட விரும்புவோர் 9842370792 எண்ணிற்குத் தொடர்பு கொள்க. விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும். இனிய அன்புடன் புலவர் ச.ந.இளங்குமரன் நிறுவனர், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி. is…\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 November 2019 No Comment\nகார்த்திகை 1, 2050 / நவம்பர் 17, 2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7 காலை 9.15 மணி: மூலிகைப் பானம் நண்பகல் 1.15 மணி : உணவு உலகத் தமிழ் நாள் சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா தமிழ்த்தாய் வாழ்த்து: இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள் வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம் கவியரங்கம் : உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்\nஅனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 October 2018 No Comment\nஅனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார். கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 August 2018 No Comment\nஆவணி 09, 2048 /ஞாயிறு / 09.09.2018 தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை தொடக்க விழா இலங்கை\nஉலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 January 2018 No Comment\nஞாயிறு தை 08, 2049 சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773\nஇலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு & கம்பதாசன் நூற்றாண்டு விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 December 2017 No Comment\nமார்கழி 02, 2048 – ஞாயிறு – திசம்பர் 17,2017 மாலை 5.30 – 7.30 தே.ப.ச.(இக்சா) மையம், எழும்பூர், சென்னை 600 008 இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு கம்பதாசன் நூற்றாண்டு விழா கவியரங்கம் அன்புடன் சோலை தமிழினியன் 9840527782\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2017 No Comment\nகார்த்திகை 23, 2048 சனி 09.12.2017 பண்ணைத்தமிழ்ச்சங்கம் தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை – 51 கவியரங்கம் சிறப்புரை விருதுகள் வழங்கல் கவிக்கோ துரை.வசந்தராசன்\nபாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2017 No Comment\nகார்த்திகை 17, 2048 ஞாயிறு திசம்பர் 03, 2017 மாலை 3.30 மணி தமிழ் இலக்கிய மன்றம் பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் சிறப்புரை : புலவர் செம்பியன் நிலவழகன் த.மகாராசன்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2017 No Comment\n(யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 உயிர்பறிக்கும் குண்டுகளைச் செய்வோ ரில்லை உயிர்மாய்த்து நிலம்பறிக்கும் போர்க ளில்லை உயர்சக்தி அணுக்குண்டு அழிவிற��� கின்றி உயர்த்துகின்ற ஆக்கத்தின் வழிச மைப்பர் உயரறிவால் கண்டிடித விஞ்ஞா னத்தை உயர்வாழ்வின் மேன்மைக்குப் பயனாய்ச் செய்வர் அயல்நாட்டை அச்சுறுத்தும் இராணு வத்தின் அணிவகுப்பும் போர்க்கருவி இல்லை அங்கே வான்மீது எல்லைகளை வகுக்க வில்லை வாரிதியில் கோடுகளைப் போட வில்லை ஏன்நுழைந்தாய் எம்நாட்டு எல்லைக் குள்ளே என்றெந்த நாட்டினிலும் …\nயாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 August 2017 No Comment\n(யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 பலமொழிகள் பேசினாலும் அன்பு என்னும் பாலத்தால் ஒருங்கிணைந்தே வாழ்வார் அங்கே கலக்கின்ற கருத்தாலே மொழிக ளுக்குள் காழ்ப்புகளும் உயர்வுதாழ்வு இருக்கா தங்கே இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்தே தங்கள் இலக்கியமாய்ப் போற்றிடுவர் கணினி மூலம் பலரிடத்தும் பலமொழியில் பேசு கின்ற பயனாலே மொழிச்சண்டை இல்லை அங்கே கணினி மூலம் பலரிடத்தும் பலமொழியில் பேசு கின்ற பயனாலே மொழிச்சண்டை இல்லை அங்கே நாடுகளுக் கிடையெந்த தடையு மில்லை நாடுசெல்ல அனுமதியும் தேவை யில்லை நாடுகளுக் கிடையெந்த பகையு மில்லை…\nயாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 August 2017 No Comment\n(யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள் அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம் அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற வெறியாலே உடன்பிறந்தார் உடல்பி ளந்து வீதியெலாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம் நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும் நேர்த்திகடன் கோயில்முன் செய்கின் றோம்நாம் வானத்தை நாம்வில்லாக வளைக்க வேண்டா வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும் தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா தேறுதலாய் நம்கரங்கள் …\nயாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 August 2017 No Comment\n(யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம் பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம் பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது பிசிரின்றிப் பேசிநிதம் கள்ள ராகப் பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால் பிறர்காலை வெட்டுவதில் வல்லவ ரானோம் சிரம்தாழ்த்தும் பழிதனுக்கே நாணி டாமல் சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம் சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெ டுத்தோம் சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில் சாதனையாய்ப் …\nஅடிமையின் அடையாளமான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தேவையில்லை\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nக��ிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-19T01:57:58Z", "digest": "sha1:MPUPKFJ6EAZV2BTIFRFGEPHXRJF2KAUP", "length": 3931, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "அமெரிக்காவின் கணித மேதை ஜோன் நாஷ் கார் விபத்தில் பலி |", "raw_content": "\nஅமெரிக்காவின் கணித மேதை ஜோன் நாஷ் கார் விபத்தில் பலி\nகணிதவியலில் அரும்பெரும் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய அமெரிக்காவின் கணித மேதையான ஜோன் நாஷ் (86) இன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற கார் விபத்தில் அவரது மனைவியுடன் பலியாகினார்.\nபுத்திக் கூர்மையும் பகுத்தறிவும் உடைய தீர்மானம் எடுக்கும் நபர்களுக்கிடையே முரண்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பிலான ஆட்டக் கோட்பா��ு (Game Theory) இவரது கண்டுபிடிப்புக்களில் மேன்மையானது. இதற்காக அவருக்கு 1994ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஒஸ்கார் விருது பெற்ற ” ஒரு அழகிய உள்ளம்” (A Beautiful Mind) என்ற படத்திலும் நடித்து இவர் புகழ் பெற்றிருந்தார்.\nசிலர் இ.தொகாவை காட்டிக்கொடுத்தனர் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர் – ஜீவன் தொண்டமான்\nமுத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகம் முழுவதும் 20 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு\nஇலங்கையில் கொரோனா மீண்டும் தீவிரமடையும் அபாயம்: சுகாதார தரப்பினர் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashoksubra.wordpress.com/2020/02/20/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-399/", "date_download": "2021-04-19T02:33:21Z", "digest": "sha1:SJ7XDZDU3EA6G37TQBCD2AJML5OYTVN5", "length": 7450, "nlines": 145, "source_domain": "ashoksubra.wordpress.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 403 | அவனிவன் பக்கங்கள்…", "raw_content": "\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 402\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 404 →\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 403\n403. மஹாகாமேஶ நயன குமுதாஹ்லாத கௌமுதீ (महाकामेशनयनकुमुदाह्लादकौमुदी – மஹாகாமேஶ்வரரின் கண்களாம் குமுத மலர்களை மகிழ்ச்சியில் மலரச் செய்யும் நிலவினைப் போன்றவள் )\nபெருமைமிக்க இச்சைகளுக்கெல்லாம் ஈஶனாயிருப்பவரின் கண்களாம் குமுத மலர்களை மகிழ்ச்சியில் மலரச் செய்யும் கார்த்திகை மாதத்து நிலவான கௌமுதீயைப் போன்றவள் அன்னை. மஹா–காமேஶ்வரரான ஶிவன் அன்னையை ஆசையோடு பார்க்கும்போது சிருஷ்டி நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறும். அன்னையே ஶிவனின் மிகப்பெரிய, பெருமைமிக்க இச்சை என்பதால் அவரே மஹாகாமேஶ்வரர் ஆவார். அகிலத்திற்காக அன்னையின் அருட்பார்வையை இச்சிப்பத்தில் முதலானவராக ஈஶன் இருப்பதாலும் அவர் மஹாகாமேஶ்வரர் ஆகிறார். மேலும் குருட்டுத்தனமான விஷய ஸுகங்களில் மூழ்கியிருக்கும் ஜீவர்களின் மேல் அன்னை இரக்கப்பட்டு அவர்களை ஈஶனிடம் சேர்ப்பித்து, அவர்களுக்குப் பரகதி கிடைக்கச் செய்யும் நிலவினைப்போல் அன்னை ப்ரகாஸிக்கிறாள் என்பதே இந்த நாமத்தின் உள்ளுறைப் பொருள்.\nஉன்னத இச்சைகளை உற்றசிவன் கண்குமுதம்\nநன்கலரச் செய்நிலவாம் நாரணி – அன்னையே\nதன்னளியில் ஈசனிடம் தன்னன்பர் சேர்ந்துய்ய\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 402\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 404 →\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-19T03:01:57Z", "digest": "sha1:EHDC2PKJOK3WXNH43ENGVFPSV5DWZNNK", "length": 5492, "nlines": 60, "source_domain": "newcinemaexpress.com", "title": "டிஜிட்டலில் மகளிர் மட்டும் மற்றும் துப்பறிவாளன்", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»டிஜிட்டலில் மகளிர் மட்டும் மற்றும் துப்பறிவாளன்\nடிஜிட்டலில் மகளிர் மட்டும் மற்றும் துப்பறிவாளன்\n2D Entertainment நிறுவனத்தின் மகளிர் மட்டும் மற்றும் Vishal Film Factory நிறுவனத்தின் துப்பறிவாளன் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் Platform அதிக அளவில் உதவி வருகிறது. இப்போது நிறைய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிபெற்றும் உள்ளது.\nமக்களுக்கு பைரசியாக படம் பார்ப்பது பிடிப்பதில்லை. வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள அனைவரும் டிஜிட்டல் வடிவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பதே உன்மை.\nதிரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற 2D Entertainment நிறுவனத்தின் மகளிர்மட்டும் மற்றும் Vishal Film Factory நிறுவனத்தின் துப்பறிவாளன் திரைப்படங்கள் Hero Talkies மற்றும் Amazon Prime – ல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது படத்தை உலக அளவில் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்கிறது. அவர்களும் நமது தமிழ் திரைப்படங்களை SubTitle – களோடு ரசிப்பார்கள். இதைப்போல் அனைத்துசிறிய மற்றும் திரைப்படங்கள் டிஜிட்டல் Platform – ல் வெளியாக வேன்டும். இதை பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அவர்கள் TFPC யை அனுகலாம்.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைக��ைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.01.07&hidetrans=1&limit=100", "date_download": "2021-04-19T02:24:27Z", "digest": "sha1:EZ3MXSR2VTKEBVXBGGDROLOAROL6EWJB", "length": 3000, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2001.01.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2001.01.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2001.01.07 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:563 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=history", "date_download": "2021-04-19T02:14:14Z", "digest": "sha1:5NICP7WTJGXMFI5YSISMX7SGJLYBTZJL", "length": 13980, "nlines": 83, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நூலகம்:அறிமுகம்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நூலகம்:அறிமுகம்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(நடப்பு | முந்திய) 11:11, 1 சூன் 2018‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,867 எண்ணுன்மிகள்) (-588)‎\n(நடப்பு | முந்திய) 10:55, 11 சூலை 2017‎ Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,455 எண்ணுன்மிகள்) (-8)‎\n(நடப்பு | முந்திய) 21:51, 23 மார்ச் 2015‎ Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,463 எண்ணுன்மிகள்) (-20)‎\n(நடப்பு | முந்திய) 06:21, 21 ஏப்ரல் 2012‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,483 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 08:33, 17 மார்ச் 2012‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,483 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 12:45, 7 மார்ச் 2012‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,483 எண்ணுன்மிகள்) (-1,021)‎\n(நடப்பு | முந்திய) 04:01, 4 அக்டோபர் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,504 எண்ணுன்மிகள்) (-129)‎\n(நடப்பு | முந்திய) 07:07, 7 செப்டம்பர் 2011‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,633 எண்ணுன்மிகள்) (+94)‎\n(நடப்பு | முந்திய) 21:15, 2 செப்டம்பர் 2011‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,539 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 19:43, 2 செப்டம்பர் 2011‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,539 எண்ணுன்மிகள்) (-60)‎\n(நடப்பு | முந்திய) 16:32, 1 செப்டம்பர் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,599 எண்ணுன்மிகள்) (-107)‎\n(நடப்பு | முந்திய) 11:19, 27 ஆகத்து 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,706 எண்ணுன்மிகள்) (-151)‎\n(நடப்பு | முந்திய) 05:45, 6 ஆகத்து 2011‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,857 எண்ணுன்மிகள்) (+169)‎\n(நடப்பு | முந்திய) 11:06, 13 சூலை 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,688 எண்ணுன்மிகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 07:07, 13 சூலை 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,687 எண்ணுன்மிகள்) (+21)‎\n(நடப்பு | முந்திய) 05:34, 7 சூலை 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,666 எண்ணுன்மிகள்) (-156)‎\n(நடப்பு | முந்திய) 09:35, 4 சூலை 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,822 எண்ணுன்மிகள்) (-207)‎\n(நடப்பு | முந்திய) 08:56, 4 சூலை 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,029 எண்ணுன்மிகள்) (-87)‎\n(நடப்பு | முந்திய) 06:03, 26 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,116 எண்ணுன்மிகள்) (-141)‎\n(நடப்பு | முந்திய) 12:22, 23 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,257 எண்ணுன்மிகள்) (-81)‎\n(நடப்பு | முந்திய) 07:11, 12 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,338 எண்ணுன்மிகள்) (-157)‎\n(நடப்பு | முந்திய) 06:42, 10 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,495 எண்ணுன்மிகள்) (+157)‎\n(நடப்பு | முந்திய) 09:03, 9 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,338 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 07:14, 9 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,338 எண்ணுன்மிகள்) (+48)‎\n(நடப்பு | முந்திய) 07:09, 9 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,290 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 06:47, 9 சூன் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,290 எண்ணுன்மிகள்) (+59)‎\n(நடப்பு | முந்திய) 11:51, 19 மே 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,231 எண்ணுன்மிகள்) (+601)‎\n(நடப்பு | முந்திய) 09:25, 19 மே 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,630 எண்ணுன்மிகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 09:25, 19 மே 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,629 எண்ணுன்மிகள்) (+41)‎\n(நடப்பு | முந்திய) 09:04, 19 மே 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,588 எண்ணுன்மிகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 03:57, 11 மே 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,587 எண்ணுன்மிகள்) (+447)‎\n(நடப்பு | முந்திய) 19:52, 7 ஏப்ரல் 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,140 எண்ணுன்மிகள்) (+14)‎\n(நடப்பு | முந்திய) 12:31, 26 பெப்ரவரி 2011‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,126 எண்ணுன்மிகள்) (+65)‎\n(நடப்பு | முந்திய) 02:18, 21 ஜனவரி 2011‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,061 எண்ணுன்மிகள்) (+19)‎\n(நடப்பு | முந்திய) 21:37, 22 செப்டம்பர் 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,042 எண்ணுன்மிகள்) (+2)‎\n(நடப்பு | முந்திய) 22:59, 4 செப்டம்பர் 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,040 எண்ணுன்மிகள்) (-91)‎\n(நடப்பு | முந்திய) 09:19, 10 சூலை 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,131 எண்ணுன்மிகள்) (+240)‎\n(நடப்பு | முந்திய) 08:03, 10 சூலை 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,891 எண்ணுன்மிகள்) (-813)‎\n(நடப்பு | முந்திய) 08:33, 25 ஏப்ரல் 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,704 எண்ணுன்மிகள்) (+119)‎ . . (→‎நூலகம் வலைத்தளம்: பெயரிடல் ஒழுங்கு)\n(நடப்பு | முந்திய) 02:55, 23 மார்ச் 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,585 எண்ணுன்மிகள்) (+18)‎\n(நடப்பு | முந்திய) 02:36, 23 மார்ச் 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,567 எண்ணுன்மிகள்) (+87)‎\n(நடப்பு | முந்திய) 02:20, 23 மார்ச் 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,480 எண்ணுன்மிகள்) (-104)‎\n(நடப்பு | முந்திய) 09:04, 8 மார்ச் 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,584 எண்ணுன்மிகள்) (+48)‎\n(நடப்பு | முந்திய) 23:48, 24 பெப்ரவரி 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,536 எண்ணுன்மிகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 23:37, 24 பெப்ரவரி 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,535 எண்ணுன்மிகள்) (-72)‎\n(நடப்பு | முந்திய) 23:36, 24 பெப்ரவரி 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,607 எண்ணுன்மிகள்) (-648)‎\n(நடப்பு | முந்திய) 11:09, 24 பெப்ரவரி 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,255 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 06:07, 22 பெப்ரவரி 2010‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,255 எண்ணுன்மிகள்) (+57)‎ . . (→‎நூலக நிறுவனம்)\n(நடப்பு | முந்திய) 03:46, 29 ஜனவரி 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,198 எண்ணுன்மிகள்) (0)‎\n(நடப்பு | முந்திய) 03:44, 29 ஜனவரி 2010‎ Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (4,198 எண்ணுன்மிகள்) (+24)‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/13581", "date_download": "2021-04-19T03:28:14Z", "digest": "sha1:BOPHPXILSDPTUJUYW5S7A4JWHXOJEJ7C", "length": 7729, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "பார்ப்பவர்களை க ண் கல ங் க செய்த காணொளி !! இந்த வயதிலும் இப்படியா என கேட்கும் இணையவாசிகள் … வைரலாகும் காணொளி !! – Online90Media", "raw_content": "\nபார்ப்பவர்களை க ண் கல ங் க செய்த காணொளி இந்த வயதிலும் இப்படியா என கேட்கும் இணையவாசிகள் … வைரலாகும் காணொளி \n இந்த வயதிலும் இப்படியா என கேட்கும் இணையவாசிகள் … வைரலாகும் காணொளி \nஇறுதிவரை காதலுடன் வாழும் ஜோடிகள் ….\nஅன்பும் பாசமும் என்றும் நிலையானது ஆனால் மனிதர்கள் தான் நிலை இல்லாதவர்கள். காதலுக்கு வயதில்லை எந்த வயதில் என்றாலும் காதலுடன் வாழலாம் என கூறுவார்கள் ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று ஆராய்ந்தால் வெறுமனே ஒரு வார்த்தையாக தான் பலருடைய வாழ்க்கையில் காணப்படுகிறது. ஏனெனில் ஆரம்பத்தில் இனிக்கும் காதல் நாள் செல்ல செல்ல புளிக்க ஆரம்பித்து விடுகிறது.\nஅதையும் தாண்டி உண்மையான காதலுடன் இறுதிவரை இருப்பவர்கள் மிக குறைவு என்று தான் சொல்லலாம் அதற்கு உதாரணமாக தான் இங்கு ஒரு வயதான ஜோடிகள் காணப்படுகின்றன. தற்போதைய காலங்களில் அதிகமாக காதல் திருமணங்கள் தான் நடைபெறுகின்றது.\nஆரம்ப நாட்களில் பெற்றோர்கள் மூலமான திருமணங்கள் செய்து வைக்க பட்டாலும் தற்போதைய நவீன யுகம் காதலை நோக்கிய பயணமாக இருப்பதால் அதிகமாக கூறும் இவர்கள் கூறும் காரணங்கள் என்னவென்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் தான் வாழ்கை சந்தோசமாக இருக்கும் எனவே காதல் திருமணம் மூலமே இதை பெறலாம் என்பது இவர்களின் கருத்து.\nஆனால் இந்த காதல் திருமணங்கள் இறுதிவரை அதே பாசமும் அன்புடனும் இருக்கிறார்களா என்று பார்த்தால் மிக குறைவு என்று தான் சொல்லலாம். ஆனால் இங்கு ஒரு காட்சியில் காதலின் தனித்துவத்தையும் இருவருக்கிடையிலான அன்பின் பாசத்தையும் ஒரு காதல��� ஜோடிகள் ஒவ்வொருத்தர் கண் முன்பாகவும் கொண்டு வருகிறார்கள்.\nஅந்த காட்சிகளை பாருங்கள் உங்களுக்கே புரியும் …..\nஆண்களே மனைவியிடம் இந்த விஷயத்தை எல்லாம் கடைபிடியுங்கள்; வாழ்க்கை இனிமையாக மாறிவிடும் \n5 நிமிடத்தில் கருமையாக இருக்கும் உதட்டினை அழகாக மாற்ற வேண்டுமா வீட்டிலுள்ள இந்த பொருட்களே போதுமாம் \nதிருடனுக்கே ஆ ப் ப டி த்த கில்லாடிப் பெண் அப்படி சுவாரஸ்யமாக என்ன செய்தார் தெரியுமா \nகுப்பையில் இருந்து கிடைத்த அ தி சய பொருள் பெண்ணுக்கு கிடைத்த பே ர திஷ்டம் என்ன தெரியுமா \nவி ய க்க வைக்கும் ஆ ச் சர் யம் ஒரு நாளைக்கு இரண்டு மட்டுமே சாப்பிட்டால் போதும் ஒரு நாளைக்கு இரண்டு மட்டுமே சாப்பிட்டால் போதும் என்னென்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/22491", "date_download": "2021-04-19T02:58:03Z", "digest": "sha1:BJAHVAZR5RUA3ZH5CWAZVRFGFO5GYSKV", "length": 8097, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "சிறுமிக்கு நிகராக சறுக்கி விளையாடும் குட்டி நாயின் அசத்தல் திறமை !! பூங்காவில் குழந்தையோடு ரவுண்ட் வரும் காணொளி !!! – Online90Media", "raw_content": "\nசிறுமிக்கு நிகராக சறுக்கி விளையாடும் குட்டி நாயின் அசத்தல் திறமை பூங்காவில் குழந்தையோடு ரவுண்ட் வரும் காணொளி \nApril 8, 2021 Online90Leave a Comment on சிறுமிக்கு நிகராக சறுக்கி விளையாடும் குட்டி நாயின் அசத்தல் திறமை பூங்காவில் குழந்தையோடு ரவுண்ட் வரும் காணொளி \nநாய்கள் எப்போதுமே மனிதர்களுக்கு ஸ்பெஷல்தான். பாதுகாவலராகவும், தோழனாகவும் இருக்கும் நாய்கள், ஈடில்லா அன்பை வழங்குவதில் நிகரற்றவை. அந்த வகையில் சிறுமி ஒருவருடன் இணைந்து நாய் ஒன்று செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள். ஏனெனில் குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஇவர்களின் நண்ப்[நண்பர்களாக அதிகமான வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் காணப்படும்.\nகோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் குழந்தைகளும் செல்ல பிராணிகளும் ஒன்றாக இணைந்து விளையாடும் காட்சிகள் தான். அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்.\nஇந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். சிறுமிக்கு நிகராக சறுக்கி விளையாடும் குட்டி நாயின் அசத்தல் திறமை பூங்காவில் குழந்தையோடு ரவுண்ட் வரும் காணொளி\nதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தனை நாள் இது தெரியாமல் போச்சே மீனின் வயிற்றில் இருந்து வெளிவரும் அதிசயம் … வைரலாகும் காணொளி \nசினிமா காட்சிகளில் கூட இப்படியொரு ச ண் டைக்காட்சியை பார்க்க முடியாது மாஸ் காண்பிக்கும் காட்டு எருமையும் காண்டாமிருகமும் \nஇப்படியொரு சுவாரசிய ச ண் டையை பார்த்து இருக்கீங்களா பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய கோழி \nஉணவு கொடுக்கும் நேரத்தில் நொடியில் நடந்த ஆ ச் சர்யம் என்ன தெரியுமா \nஅடப்பாவிங்களா இப்படியெல்லாம் யோசிக்க யாரு சொல்லி கொடுக்குறாங்க செம்ம வைரலாகும் புதுவித விளையாட்டை பாருங்க \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ��� ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/raiza-wilson-want-to-dating-with-harish-kalyan-tamilfont-news-249152", "date_download": "2021-04-19T02:23:09Z", "digest": "sha1:CGC7W5NRJXOE4IXZDSDBN3YSIZH6YVU7", "length": 12880, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Raiza Wilson want to dating with Harish Kalyan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு\nதமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு\nதமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்தார். அதனை அடுத்து தற்போது மீண்டும் ஹரிஷ் கல்யாண் உடன் ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன். அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ என்று கூறியிருக்கிறார் ரைசாவின் இந்த ட்வீட் செய்துள்ள சமூக வலைத்தள பயனாளிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. ரைசா டேட்டிங் செல்வதற்கும் தமிழகத்தின் நலனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் இந்த டுவீட்டுக்கு நகைச்சுவையுடன் கூடிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.\nதற்போது ‘அலைஸ்’, ‘எப்.ஐ.ஆர்’ மற்றும் காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனி���ைப்படுத்தி கொண்டார்\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nஇவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nயானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nமரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்\nஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌\nசத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்\nஇறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது: விவேக் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்: தமிழக அரசு உத்தரவு\nஹாரி பாட்டர் பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் காலமானார்\nநடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி\nநடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்\nவிவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ\nஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சிய��ல் தாஜ்மஹால், பைசா கோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\n'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்\nகவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு\n'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?902", "date_download": "2021-04-19T02:04:06Z", "digest": "sha1:Y3LGT3TMXO4H4XMZU5DECJXQT6YXZ54A", "length": 2216, "nlines": 34, "source_domain": "www.kalkionline.com", "title": "- Kalki", "raw_content": "\n5 SHOTS | சுறு சுறு\nசீனாவில், குழந்தைகள் ஆரோக்கியத்திற்காக ‘சீனாவிஷன் 2050’ என்ற தொலைநோக்குத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குழந்தைகள் செல்போன் அல்லது மடிக்கணினியை சரியான தூரத்தில் வைத்து படிப்பதறக்காக தயாரிக்கப்பட்டுள்ள கருவி. இதன் உதவியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு கண்பார்வை தொடர்பான பிரச்னைகள் ஏற்படாதாம்.\nஇப்படி படிக்கும் குழந்தைகள் 20 வயதினை அடையும் போது, கண்பார்வை குறைபாடு இல்லாத இளைய சமுதயாத்தை சீனா பெற்றிருக்குமாம். வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து இதுபோன்ற பல திட்டங்களை சீனா செயல்படுத்த உள்ளது. - என். சாந்தினி, மதுரை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6200", "date_download": "2021-04-19T03:50:04Z", "digest": "sha1:PNTBRD3WBEDDTY4NPDFKHVJSEEII3RZ4", "length": 5894, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்..\nபல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்..\nபல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 ந��ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி… அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..\nNext articleயாழ். பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் இன்று காலை விடுவிப்பு..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=13", "date_download": "2021-04-19T02:36:45Z", "digest": "sha1:3JMS7SODS7MCAZ2GW564DXESCMFCEXYU", "length": 10028, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிரியா | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\n“என்னைத் தூக்குங்கள், என்னைத் தூக்குங்கள்” - தாக்குதலில் கால்களை இழந்த எட்டு வயதுச் சிறுவனின் கதறல்\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீசப்பட்ட பெரல் குண்டுகளால் இரண்டு கால்களையும் இழந்த எட்டு வயதுச் சிறுவன், உதவிக்காகத் தன...\nமுதன்முறையாக சிரியாவுக்குள் களமிறக்கப்படவுள்ள அமெரிக்க தரைப்படை\nசிரியாவில், இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதக் குழுவுக்கு எதிரான யுத்தத்தில் போரிட, முதன்முறையாக தனது தரைப்படையையும் அனுப்பிவை...\nஐ.எஸ் தீவிரவாதிகளால் தேடப்படும் பெண் : நாட்டிலிருந்தும் வீட்டிலிருந்தும் ஒதுக்கப்பட்ட துயரம்\nஐ.எஸ் அமைப்பினரை எதிர்த்து போராடிய 23 வயது பெண் ஐ.எஸ் அமைப்பினரின் அச்சுறுத்தலை பெற்றுள்ள நிலையில், தனது சொந்த நாட்டிலிர...\nசிரியாவில் ரகசியமாக 13000 பேருக்கு தூக்கு\nசிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் யுத்தத்தினால் இதுவரை சுமார் 13000 பேர் வரை ரகசியமான முறையில் தூக்கிலிடப்பட...\nகேள்விகளால் ட்ரம்ப்பைத் திணறடித்த 7 வயதுச் சிறுமி\nட்விட்டர் மூலம் உலகப் பிரசித்தி பெற்றிருக்கும் சிரியச் சிறுமியான பானா அலபெத், தனது கேள்விகளால் ட்ரம்ப்பைத் திணறடித்திருக...\nஐ.எஸ்.ஸை எதிர்க்கும் சிரிய படைகளுக்கு முதன்முறையாக கவச வாகனங்களை வழங்கியது அமெரிக்கா\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை 30 நாட்களுக்குள் அழித்தொழிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப...\nஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்க திட்டம் : டிரம்ப் அதிரடி\nசிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கு...\nசிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி : டிரம்புக்கு உருக்கமான கடிதம்\nசிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக...\nஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற...\nவான்வழி தாக்குதலில் 40 பேர் பலி : சிரியாவில் சம்பவம்\nசிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படும், பெடே அல்-ஷாம் தீவிரவாத அமைப்...\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18751", "date_download": "2021-04-19T03:03:02Z", "digest": "sha1:WWYS5VXM2HNUUDO6FWAJOZNG5N44KL24", "length": 26540, "nlines": 241, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, பிப்ரவரி 3, 2017\nஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு\nஇந்த பக்கம் 1980 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபருவமழை பொய்த்துள்ள காரணத்தால், காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சி நிலவுகிறது.\nஇதனை கருத்தில் கொண்டு, மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாட்டில், ஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை நடைபெறவுள்ளது.\nகாலை 9 மணிக்கு துவங்கும் தொழுகையில் பெண்களும��� கலந்துக்கொள்ள தோதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nதொழுகையில் கலந்துக்கொள்ள உள்ளவர்களுக்கு, சில அறிவுரைகள் - ஏற்பாட்டாளர்களால், வழங்கப்பட்டுள்ளது. அவை -\n*** தொழுகைக்கு வருபவர்கள் வீட்டிலேயே ஒளுச்செய்துவிட்டு வரவும்\n*** தொழுகைக்கு வருபவர்கள் முஸல்லா கொண்டு வரவும்\n*** தொழுகைக்கு வரும் பெண்கள் பைபாஸ் ரோடு சாலை வழியாக வரவும்\n*** கால்நடைகள் (ஆடு, மாடு) வைத்திருப்போர் அவற்றை பைபாஸ் ரோடு முகப்பு வாயில் வழியாக கொண்டு வரவும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமழைக்கான தொழுகைக்காக இந்த நேரத்தில் ஐக்கிய விளையாட்டு திடலில் கூடி நிற்பவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக அவர்களின் து ஆ க்களை ஏற்றுக் கொண்டு வானிலிருந்து மழையை பொழிய செய்வானாக.\nமழைத் தொழுகைக்காக எல்லோரும் ஒரு திடலை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். கடுமையிலான வெயில் நேரம் அது. அந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் தன்னுடன் ஒரு குடையை கொண்டு செல்கிறான். கூட சென்றவர்கள் அவனை ஏளனமாக பார்த்தார்கள். சிலர் அவனிடமே கேட்டு விட்டார்கள். தம்பி எல்லோரும் மழை இல்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டு தொழுகப் போகிறோம் நீ என்னவென்றால் குடையை கையில் கொண்டு வருகிறாயே என்ன சமாச்சாரம் அந்த சிறுவன் அடக்கமாக அமைதியாக பதில் சொன்னான். ''நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யப் போகிறோம். மனம் உருகி கேட்கும்போது அல்லாஹ் நமது து ஆ க்களை நிச்சயம் கபூல் செய்வான் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.அப்படி மழை பொழியும்போது வீட்டுக்கு நனைந்து கொண்டா செல்ல முடியும் அதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக கையில் குடை கொண்டுவருகிறேன்'' என்று சொன்னான். து ஆ க்கேட்கப் போகிறவர்கள் சிறுவனின் பேச்சைக் கேட்டு அசந்து விட்டார்கள். உண்மைதானே, அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை கொண்டு இருப்பவர்கள் இப்படித்தானே இருப்பார்கள்.\nஇந்த செய்தி கற்பனையா உண்மையா என்பது இங்கே கேள்வி இல்லை. இந்த செய்தி சொல்லும் தத்துவம் உண்மைதான். சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இத��ல் சிறந்த படிப்பினை இருக்கிறது. சொல்லுங்கள் இங்கே கூடி நிற்பவர்கள் எத்தனை பேர் நமது கைகளில் குடை வைத்திருக்கிறோம். அல்லாஹ் உங்கள் து ஆ க்களை கபூல் செய்வான். குறைந்த பட்சம் ஆட்டோ தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். வாகன வசதி இருப்பவர்கள் மற்றவர்களை அவர்கள் வீட்டில் கொண்டு பத்திரமாக இறக்கி விடுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. இன்ஷா அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிபாடாக ஆக்கிவிட்டு ரஹ்மானே,ரஹீமே\nஅஸ்லாமு அலைக்கு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nஅளவற்றஅருளும் எல்லையில்லா அன்பும்நிறைந்தஏகநாயனே உனக்கே புகழனைத்தும்\nஉன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே உதவிதேடுகிறோம் உன்னையன்றி எங்களுக்கு வேறுகதியில்லை\nபுவியும் அதன்சார்புகளும் இதயங்களும் இல்லமும் குளிர உனது ரஹ்மத்தான மழையை இறக்கிக்கொடுத்தருள் ரஹ்மானே\nஇன்ஷா அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிபாடாக ஆக்கிவிடு ரஹ்மானே,ரஹீமே\nஏந்தும் கரங்கள் ஏற்றம்தர ஏற்றானாயகா ஏந்தல் நபியால் சாந்த உலகம் அமைத்த நேயகா ஏக உந்தன் நிறைமறையால் நிறைவைத்தாந்தவா ஏகாந்தன் உனது உதவிகொண்டு நிறைந்த அருள்கொடு ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப். 10இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமறைந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் திரளான காயலர்களும் பங்கேற்பு\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 157 பயனாளிகள் பயன் பெற்றனர் 157 பயனாளிகள் பயன் பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2017) [Views - 827; Comments - 0]\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், மழை வேண்டி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்��ு\n பிப். 06 (நாளை) அன்று 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 05-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2017) [Views - 829; Comments - 0]\nதமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு\nமுதலமைச்சரின் சிறப்பு பிரிவு, நெடுஞ்சாலை துறை அரசு செயலர் ஆகியோரிடம் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையின் நிலை குறித்து நடப்பது என்ன குழுமம் மனு\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்\nகுடியரசு நாள் 2017: ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பட்டம் பறக்க விடும் போட்டி 104 போட்டியாளர்கள் பங்கேற்பு\nபப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படும் வழக்கு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/1/2017) [Views - 879; Comments - 0]\nஇன்று முதல் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, TWAD மூலம் வழங்கப்படுகிறது நடப்பது என்ன\nசாலை பாதுகாப்பு வாரம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து தமுமுக மாணவரணி சார்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி\nரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நகராட்சி ஆணையர் பங்கேற்பில் மரம் நடு விழா நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், 91 மாணவர்களுக்கு - தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/noi-theera-manthiram/", "date_download": "2021-04-19T02:08:40Z", "digest": "sha1:THCSOKQCRB7S2AJKYE5VTXH5GUZS22SI", "length": 16202, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "நோய் தீர்க்கும் முருகன் மந்திரம் | Noigal theera manthiram", "raw_content": "\nHome மந்திரம் தீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம் உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள்...\nதீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம் உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா அதற்கான விமோசனம் கிடைக்க நீங்கள் நிச்சயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nநம்முடைய முன்னோர்கள் அன்றே சொல்லி வைத்துள்ளார்கள். இந்த கிழமைகளில், இந்தந்த வேலைகளை செய்யக் கூடாது. அப்படி செய்தால் அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்காது என்று காலப்போக்கில் நாம் அதை எல்லாம் மாற்றி, தவறாக புரிந்து கொண்டு எல்லாவற்றையும் மூடப்பழக்கம் என்று நம்பி ஒதுக்கி வைத்து விட்டோம்‌. அந்த வரிசையில் நம்முடைய உடல்நலம் இந்தக் கிழமையில், இந்த திதியில் இந்த நட்சத்திரத்துக்கு, சரியில்லாமல் போய் விட்டால் அந்த பாதிப்பில் இருந்து நாம் வெளியில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும். எந்தெந்த கிழமைகளில் நம்முடைய உடல் நோய்வாய்ப்பட்டால், அது சீக்கிரமே குணமாகாமல் மருத்துவ செலவை இழுத்துக் கொண்டே செல்லும் என்பதை பற்றியும், அந்த நோய் விரைவாக தீர்வதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளலாமா\nஅவசரமாக நோய் வந்துவிட்டது, சிகிச்சைக்குச் செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால் உயிர் இழக்க நேரிடும் என்று நமக்கு எத்தனையோ சூழ்நிலை இருக்கலாம். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உடல்நிலை கோளாறு என்று வந்தவுடன் நாம் எதையுமே சிந்திக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இதுதான் முதல் வழி.\nமருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அதன்பின்பு சற்று நிதானமாக இருக்கும் சூழ்நிலையில், யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு உடல்நலக் கோளாறு வந்த, அந்த கிழமை எது அந்த கிழமைக்கான நட்சத்திரம் திதி என்னவென்று கொஞ்சம் பின்னோக்கி சென்று பாருங்கள். பொதுவாகவே ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் உடல்நிலை பாதிப்புகள் தொடங்கினால், அதாவது காய்ச்சல் சளி இருமல் இப்படிப்பட்ட சின்ன சின்ன ப���ரச்சனைகள் வந்தாலும் சரி, இதற்கும் மேலே பெரிய அளவிலான உடல்நலக் கோளாறுகள் வந்தாலும் சரி, அந்தப் பிரச்சனை நம் உடம்பை விட்டு சீக்கிரம் வெளியே செல்லாது.\nஅடுத்தபடியாக நவமி, துவாதசி, சஷ்டி இந்த 3 திதியை கொண்ட நாளில், உடல் சரியில்லாமல் போனாலும் அதற்கான தீர்வு நமக்கு சுலபத்தில் கிடைத்து விடாது. மீண்டும் மீண்டும் மருத்துவ விரயச் செலவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். அடுத்தபடியாக சதயம், சுவாதி, பூரம், பரணி, ஆயில்யம், திருவாதிரை, இந்த நட்சத்திரங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அதற்கான தீர்வு நமக்கு விரைவாக கிடைத்துவிடாது. அதாவது நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்வதாக இருந்தால், மேல் சொல்லப்பட்டுள்ள இந்த திதிகளில் எந்த கிழமைகளில் இந்த நட்சத்திரத்தில் செல்லக்கூடாது என்பதே இதற்கு அர்த்தம்.\nஇதையெல்லாம் எத்தனைபேர் நம்புவீர்கள் என்பது தெரியவில்லை. உங்களுக்கோ அல்லது உங்களது உறவினர்களுக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனால், அந்த நாள் நட்சத்திரங்களை நீங்களே குறித்து வைத்து சோதித்துப் பாருங்கள். இந்த மூன்றில் இருந்து ஏதாவது ஒன்றில், அந்த கணக்கு சரியாகிவிடும்.\nசரி, இப்படிப்பட்ட நாட்களில் உடல்நிலை கோளாறு வந்து விட்டது. அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகளும், வீண் விரயச் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால், நோய்க்கு மட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்ன செய்வது. அதற்கான பரிகாரத்தையும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.\nஎப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி எம்பெருமான் முருகப் பெருமானுக்கு உண்டு. அவனுடைய இந்த மந்திரத்தை உடல்நிலை சரியில்லாதவர்கள் உச்சரிக்கும் சூழ்நிலையில் இருந்தால், அவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அல்லது அவருடைய உறவினர்களோ தாய்தந்தை யாரோ, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நபரின் மீதோ அல்லது தலையின் மீது கை வைத்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. உங்களுக்கான பிணிதீர்க்கும் அந்த மந்திரம் இதோ\nசுவாமி வா வர சுவாஹா\nஇவ்வளவு தாங்க. இந்த மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்தக் கிழமையில், இந்த திதியில், இந்த நட்சத்திரத்தில், ��ோய் வந்தவர்கள் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பயன் அடையலாம். நோய் தீரும்வரை உச்சரித்து வாருங்கள். உங்களுக்கான தீர்வு விரைவில் உங்கள் கண்களுக்குப் புலப்படும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\n உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல், அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டே இருக்கின்றதா அந்த விதியையும் வென்று முன்னேற, சக்திவாய்ந்த ‘ஒரு வரி, ஒரு வழி’ உங்களுக்காக\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nகொடுத்த கடனை வசூல் செய்ய இதை விட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது. ஒரு நாள், ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.\nசனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் இந்த 108 தமிழ் போற்றிகளை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்றி தான்\nவிநாயகருடைய இந்த 16 மந்திரங்களை தினமும் உச்சரித்து விட்டு இப்படி வழிபட்டு வந்தால் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/if-people-make-laxmmi-bomb-a-blockbuster-we-will-come-back-says-producer-tamilfont-news-272550", "date_download": "2021-04-19T02:28:21Z", "digest": "sha1:UCRFQFTVMF3X44LV34ENBHXCDB2DBXEU", "length": 12520, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "If people make Laxmmi Bomb a blockbuster we will come back says Producer - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள் 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nதமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய நான்கு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் தற்போது காஞ்சனா திரைப்படம் ’லட்சுமி பாம்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது என்பதும், இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் துஷார் கபூர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’லட்சுமி பாம்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, தமிழ் போலவே இந்த படத்தின் அடுத்தடு��்த பாகங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். ’லட்சுமி பாம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றால் அடுத்தடுத்த பாகங்களில் தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழ் போலவே காஞ்சனா திரைப்படம் ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஅக்சய்குமார், கைரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ’லட்சுமி பாம்’ திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஇவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nஇவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nவிவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு\nவிவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஎப்படிப்பா மனசு வருது உங்களுக்கு ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nயானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nமரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்\nஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌\nசத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்\nஇறுதிவரை நிற��வேறாமலே போய்விட்டது: விவேக் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்: தமிழக அரசு உத்தரவு\nஹாரி பாட்டர் பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் காலமானார்\nநடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி\nநடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்\nவிவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ\nஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா கோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:42:47Z", "digest": "sha1:DQ2XW5MCXT7Y3RR2HER5EFU3GBUCLUKI", "length": 8844, "nlines": 69, "source_domain": "newcinemaexpress.com", "title": "குமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் !", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»Uncategorized»குமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் \nகுமரியை தாக்கிய ஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் \nஒக்கிப் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் \nஇறந்த மீனவக் குடும்பங்களுக்கு 25 இலட்சம் நிதி வழங்க வேண்டும் \nதிருவாடனை தொகுதி எம். எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை\nஇந்த ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய ஒக்கிப் புயல், கன்னியகுமரி மாவட்டத்தை நடுநடுங்க வைத்துவிட்டது. இருண்ட மாவட்டமாக குமரி மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் பெண்களின் அழுகை ஓலங்கள், பசுமையாக காட்சி அளித்த குமரி ஒக்கியால் உடைந்து கிடக்கிறது.\nமத்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்திற்கும்மேற்பட்ட தமிழக மீனவர்கள், இன்னமும் வீடுவந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்துநீதிகேட்கத் தொடங்கியுள்ளனர்.\nஅடுத்த நாட்டை மிரட்ட ராக்கெட் விட்டு அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாகப் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, 36 மணிநேரத்திற்கு முன்பாகவே புயல் சீற்றங்களைக் கணிக்கும் தொழில்நுட்பங்களைவைத்திருக்கும் இந்திய அரசு, மிகப்பெரும் புயல் தமிழ்நாட்டைத்தாக்கப்போகிறது என குறைந்தபட்சமுன்னறிவிப்பை கூட செய்யாதது ஏன்\nசிங்களக் கடற்படையும், இந்தியக் கடற்படையும் நேரடியாகவே தமிழ் மீனவர்களைத் தாக்கி கொன்றொழிப்பதோடு மட்டுமின்றி அவர்களை கடலுக்குள் போக விடமால் கடல் மேலாண்மை போன்ற சட்டங்களை உருவாக்கி திணிப்பதும், இதுபோன்ற கடல் சீற்றப் புயல் வருவது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததின் நோக்கம் என்ன\nஇந்தநாள் வரை நடுக்கடலில் மீனவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதப்பதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது, அவர்களின் உடலைக் கூட மீட்டுத் தராமல் இந்திய – தமிழ்நாடு அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது ஏன் தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர் அவ்வளவு அலட்சியமானதா\nதமிழக அரசு இறந்தவர் பட்டியலைக் கூட குறைத்து காட்ட முயல்வதில் உள் நோக்கம் என்ன\nபுயலின் கோரத்தாண்டவத்தில் குமரி நிலைகுலைந்துள்ள நிலையில் தமிழக அரசு சற்றும் அசையாது கண் துடைப்பு செயலாக மட்டும் செயலாற்றாது. உரிய முறையில் செயலாற்ற வேண்டும்\n குமரியை தாக்கிய பேரிடர் போல வேறு எதுதான் உங்கள் பார்வையில் பேரிடர் மாநில அரசே உடனடியாக, ஒக்கிப் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் காணாமல் போனோரைஉடனடியாக மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் காணாமல��� போனோரைஉடனடியாக மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்த மீனவர்களின் கணக்கை முறையாக பட்டியலிடவேண்டும் \nஉடனடியாக, துயர் துடைப்புப்பணிகளைத் தீவிரப்படுத்துஉயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு25 இலட்சம் ரூபாய்துயர் துடைப்பு நிதி வழங்கு\n“தலைவி” பாடலை மூன்று மொழிகளில் வெளியிடும் சமந்தா\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-19T04:15:59Z", "digest": "sha1:4UZBXGHKRCWZSZR3TWUER6ULO6WNJ2ZT", "length": 8302, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பராசக்தி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத,[3] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.[4] பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள்.[5]\nபி. ஏ. பெருமாள் முதலியார்[1]\nபின்னணி இசை: சரசுவதி ஸ்டோர்சு இசைக்குழு\nதாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுகக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து மதுரைக்கும் செல்ல வழியின்றி பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் கல்யாணம் நிறைவுற்று பின் மகிழ்வாய் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் ���ாலகன் பிறந்த நன்நிகழ்வைக் கூற வந்த போது விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் பொருட்டு வீடும் இழந்து கைம்பெண்கள் சந்தித்த துயரத்தை கல்யாணி எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :பராசக்தி (திரைப்படம்)\n↑ டி. எம். எஸ். - ஒரு பண்-பாட்டுச் சரித்திரம், வாமனன்\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nஇப்படத்தின் முக்கியக் காட்சி விக்கி மேற்கோளில் உள்ளது\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2021, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/2021.html", "date_download": "2021-04-19T02:17:34Z", "digest": "sha1:S3OL7Q4KWPCUG24WXLYBQRLKUYP6PIEZ", "length": 2312, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஹொரவ்பொத்தான பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.\nஹொரவபொத்தான பிரதேச சபையின் தலைவர் சாரு உதயங்க விஜேரத்னவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று(29) சபையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து வரவு செலவு திட்டம் தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டதோடு இதற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/11/30/actress-kushboo-joins-in-rajinis-168th-movie-kollywood-reports", "date_download": "2021-04-19T02:10:14Z", "digest": "sha1:MIXSZH56LKBCDPOGTZ3LIT2RHALUKWLT", "length": 6328, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "actress kushboo joins in rajinis 168th movie kollywood reports", "raw_content": "\nரஜினி 168-ல் கமிட்டான குஷ்பு: ஜோடியா வில்லியா\n��ஜினி168ல் நடிகை குஷ்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. \nதர்பார் படத்துக்கு பிறகு சிறுத்த சிவாவின் இயக்கத்தில் தனது 168வது படத்துக்காக ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகுடும்பப் பாங்கான படமாக உருவாக்கப்படவுள்ளதால் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் என இரட்டை நாயகிகள் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.\nஆனால், படக்குழு தரப்பில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும், தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினியுடன் முதல் முதலாக நடிக்க நடிகர் சூரியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன் தினம் தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருந்து.\nஇதற்கிடையில், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீசான விஸ்வாசம் படத்தின் பாடல்கள் ஹிட்டானதை அடுத்து ரஜினி 168 படத்துக்கும் இமான் இசையமைக்கவுள்ளார்.\nஇவ்வாறு இருக்கையில், தர்மத்தின் தலைவன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை என ரஜினியுடன் ஜோடி சேர்ந்த நடித்த குஷ்பு ரஜினி 168ல் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் வில்லி கதாப்பாத்திரமாக இருக்கக் கூடும் எனவும் பேசப்படுகிறது.\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2021/03/27/projects-implemented-by-the-dmk-government-for-the-persons-with-disabilities", "date_download": "2021-04-19T03:11:33Z", "digest": "sha1:PEIWIF6BEHG5NAVN32OCCCQMD3VTWGNQ", "length": 17858, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Projects implemented by the DMK Government for the Persons with Disabilities", "raw_content": "\n“மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-11\nமாற்றுத்திறனாளிகள் முன்னேற தி.மு.க அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு ஏற்றமளித்தது.\n1967-69, 1969-71, 1971-76, 1989-91, 1996-2001, 2006-2011 ஆகிய ஆறுமுறை அமைந்த தி.மு.க ஆட்சிக் காலங்களில் சமுதாயத்தில் பல பிரிவினர்களின் முன்னேற்றத்திற்கு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது போல் மாற்றுத்திறனாளிகள் நலனை மேம்படுத்த பல சட்டங்கள் இயற்றப்பட்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1972 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1969-76 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 1,485 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. 1974ம் ஆண்டு ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டன.\nமாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள், மோட்டார் பொருத்தப்படாத மூன்று சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள் ஆகிய பொருட்களுக்கு வரிகள் நீக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் செய்து வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.\n1975-1976 ஆம் ஆண்டு பார்வையற்ற மாணவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டன. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 50,000 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர்.\nகாதுகேளாத, வாய் பேசாதவர்களை மணந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு கை அல்லது கால் இழந்தோரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமுற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட நிதி உதவி ரூ.5,000 என்பது ரூ.7,000 என 2000-2001ஆம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது. ஊனமுற்றறோரை ஊனமில்லாதவர் திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட திருமண உதவித் தொகை ரூ.20,000 என உயர்த்தப்பட்டது. இதனால், 1,170 தம்பதியர்களுக்கு 2,34 இலட்சம் நிதி வழங்கப்பட்டது.\n2006-2011 ஆண்டு தி.மு.க ஆட்சியில் சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற 70,660 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.155 கோடி நிதி வழங்கப்பட்டது.\nஆசிய கண்டத்திலேயே முதன்முதலாக தேசிய உடல் மாற்றுத்திறனாளி திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திராகாந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇத்திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 64 வயது வரைலான 80 சதவீத உடல் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர். இவர்களுக்கு ரூ.500 மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆதரவற்ற வாய்பேச முடியாத ஏழைகளுக்காக 19.03.2010 அன்று சிறிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. 24.04.2009 அன்று தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் அமைத்தது. தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர் நலத்துறை 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\n1972 ஆம் ஆண்டு படித்த பார்வையற்ற இளைஞர்களுக்கு பல நல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. 1974-75 ஆம் ஆண்டு 8 அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் 335 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து அரசு போக்குவரத்துத் துறை காதி, கதர் மற்றும் டான்சி ஆகிய அரசு நிறுவனத்திங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.\n1974-75ல் சுமார் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 1989-90 திமுக ஆட்சிக்காலத்தில் 7,39,000 முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது.1975-76ல் கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், சிதம்பரம், நாகர்கோவிலில் பார்வையற்றோர் பள்ளிகள் திறக்கப்பட்டன. படித்த நான்கு பார்வையற்றோர் அரசு கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாக 1974 - ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டன.\n1974-75ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைசெய்யும் 7 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.1,72,000/- நிதி வழங்கப்பட்டது. 1974-75 ஆம் ஆண்டு மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக இரண்டு சிறப்பு வேலைவாய்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.\nஅதிகமான அளவில் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் திட்டம் 1971 முதல் செயல்படுத்தப் பட்டது. சமூக நலத்துறை மூலம் 1971-72ம் ஆண்டு ஊனமுற்றோர் நலன் மேம்பாட்டிற்கு 14 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டன. காது கேளாத, வாய்பேசாத 6 முதல் 16 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சிறப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஊனமுற்றோர் திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் நிருவப்பட்டது. அதில் 16 முதல் 50 வயதிலான மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகள் அளித்து வேலைவாய்புகள் உருவாக்கி தரப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் பயிற்சி பள்ளிகள் மிகச் சிறப்பான சுய வேலைவாய்ப்பு திட்டமாக செயல்பட்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தன.\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இலவச கல்வி வழங்கப்பட்டது. ஊனமுற்ற மாணவர்கள் அரசு உதவி பெருவதற்கு அவர்களுடைய பெற்றோர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமாண வரம்பு நீக்கப்பட்டது. ஊனமுற்றோர் என்பதற்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் என்று கௌவரத்துடன் அழைத்து அவர்களை பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.\nமாற்றுத்திறனாளிகள் மற்றும் நலியுற்றோர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 70,000 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட 3348 சுய உதவிகுழுக்கள் வங்கிகளில் இணைக்கப்பட்டு சுமார் ரூ.18.70 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. 94,496 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு மாநில அரசு நிதி உதவிகள் வழங்கியது. கடுமையாக ஊனமுற்ற 4,290 நபர்களுக்கு பராமரிப்பு உதவியும் 20,833 வயதானவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும் அரசால் வழங்கப்பட்டன. 9,727 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.62 கோடி செலவில் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.\nமாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு இரயில் பயணக் கட்டண சலுகைகள் வழங்குவது போல் தி.மு.க ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டது. அவர்கள் நான்கில் ஒரு பங்கு அதாவது கால் சதவீதம் பேருந்து கட்டணம் செலுத்தி ப���ருந்தில் செய்யும் வசதி செய்து தரப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வேண்டிய மூன்று சக்கர வாகனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் வாங்குவதற்கும் சிறு தொழில் தொடங்குவதற்கும் மானிய கடன் வழங்கப்பட்டது.\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மிக அதிகமாக மாநில அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இடம் பிடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி செலவுகள் அனைத்தையும் மாநில அரசு ஏற்றுக் கொண்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திராகாந்தி ஊனமுற்றோர் தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமாற்றுத்திறனாளிகள் முன்னேற தி.மு.க அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு ஏற்றமளித்தது.\n“தமிழகத்தை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய தொழில் புரட்சி” : மகுடம் சூடிய தி.மு.க-10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2021/03/25/murasoli-editorial-alleges-that-the-bjp-is-serious-about-privatizing-hindu-temples", "date_download": "2021-04-19T02:59:47Z", "digest": "sha1:GYYM5HW4PJKY47S22SFL7YXHVAQHOF4X", "length": 18297, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Murasoli editorial alleges that the BJP is serious about privatizing Hindu temples", "raw_content": "\n“இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க தீவிரம் காட்டும் பா.ஜ.க” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு\nசட்டங்களை நீக்கிவிட்டு இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது.\nஅ.இ.அ.தி.மு.க தன்னைப் பெருமைக் காக ‘திராவிடக் கட்சி’ என்று சொல்லிக்கொள்கிறது. சிலர், அதை திராவிடக் கட்சி இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களின் ஆதரவாளர்களே அப்படிக் கூறுகிறார்கள். தொலைக்காட்சி விவாதத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பாகப் பங்கேற்ற சிலர் திராவிடக் கட்சி இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியாயினும் அண்ணாவின் பெயரைக்கட்சியோடு வைத்திருப்பதற்காவது ‘கொஞ்சம்’ திராவிட இயக்கச் ‘சொரணை’ இருக்கும் என்று எதிர்பார்த்தால், அதற்கும் ஏமாற்றமே நமக்குக் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாக பா.ஜ.க தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதைப் பற்றி அ.தி.மு.க என்ன கருதுகிறது என்று நமக்குத் தெரியாது.\nபா.ஜ.க தனித்த பெரும்பான்மை பெறும் விதமாக வேட்பாளர்களைக் களத்தில் நிற்க வைத்துப் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அடுத்து அது ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி��ுமில்லை. தற்போது தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சியோடு பா.ஜ.க கூட்டணி அமைத்து - ஆளுங்கட்சி 20 இடங்கள் கொடுக்க, அது களங்காணக் கூடிய கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. அதைபோல பா.ஜ.க.வும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதிலே, பல புள்ளிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிலொன்று அறநிலையத் துறையைப் பற்றி இந்துக் கோவில்களைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.\n“மதச்சார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை மட்டும் தன்வசம்வைத்திருப்பதை மாற்றி இந்துக்கோவில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். ”பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டு இருப்பதாலேயே அடுத்த ஆண்டே இது மாற்றி அமைக்கப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் இதனை நாம் எழுதவில்லை. இதைப்போன்ற ஒரு பரப்புரையை பா.ஜ.க காரர்கள் தமிழ்நாட்டில் சில காலமாக செய்து வருகிறார்கள்.\nநீதிக்கட்சிக் காலத்தில் இந்து அறநிலையச் சட்டம் 1925 ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் விவாதம் நடத்தப்பட்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நீதிக்கட்சியினர் நாத்திகர்கள் அல்ல. அவர்கள் பக்திமான்கள். இச்சட்டத்தைக் கொண்டு வந்த பனகல் அரசர் சமஸ்கிருதம் படித்த அறிஞர். இச்சூழ்நிலையில் உருவான அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது.\nஇந்து அறநிலையச் சட்டம் இயற்றப்பட்ட போது, இங்கே மதச்சார்பற்ற அரசு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், சட்டம் இயற்றியவர்களோ பொதுநலன் கருதியே இயற்றினர். அதன்பின்னர் தொடர்ச்சியாக, வந்த அரசுதான் மதச்சார்பற்ற அரசாகத் தன்னை அரசியல் சட்டத்தில் அறிவித்துக் கொண்டது. அது தீமைக்கு துணை போவதற்கு இல்லை. நம் நாட்டில் பெரும்பான்மையான மதமாக இருப்பது இந்துமதமே. அதன் நன்மை கருதியே இந்து அறநிலையச்சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டமும் எளிதாக நிறைவேறிவிடவில்லை. நீதிமன்றங்களின் நெடிய விசாரணைக்குப் பிறகே சட்டமாயிற்று. இது மட்டுமில்லை - நீதிக்கட்சியின் ஆட்சிக்குப் பிறகு வந்த காங்க���ரஸ் ஆட்சிக் காலத்தில் - இந்து அறநிலையச் சட்டத்தில் 1949 இல் சில திருத்தங்கள்கொண்டு வந்த போது, சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருசிலர் எதிர்த்தனர்.\nஅப்போது சென்னை மாகாணத்தின் பிரதமராய் இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மசோதாவை முன்மொழிந்து சட்டமன்றத்தில் ஓர் உணர்ச்சி உரையை, ஆற்றினார். இதன் பிறகு. 1925ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து அறநிலையச் சட்டத்திற்குச் சில திருத்தங்களை கொண்டு வந்து ஓமந்தூரார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, மேலே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு அன்றே சட்டமன்றத்தில் ஓமந்தூரார் விடையளித்துப் பேசி இருக்கிறார் என்பதை படிக்க நமக்கு வியப்பாகத் தோன்றுகிறது. “சர்க்கார் இலாகா ஒன்றைத் தனியாக ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தர்ம சொத்துக்களின் பாதுகாப்பு ஸ்தாபனம் ஒன்று இருந்தால் போதாதா என்று சிலர் கேட்கின்றனர். இதையும் நாம் பரீட்சை செய்து பார்த்து விட்டோம்.\nவேறொன்றுக்கும் போகவேண்டியதில்லை. இந்து மத பரிபாலன போர்டையே பார்ப்போம். இந்த ஸ்தாபனத்துக்கு ஓரளவுதான் அதிகாரம் உண்டு. அதனால் வழக்குகள் பெருகி, காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படலாயிற்று. போதுமான அளவு அதிகாரம் இல்லாததால் யாரும் அதை மதித்து நடந்து கொள்வதில்லை. கீழ்க்கோர்ட்டுகளில் விளையாட்டுக் கருவிபோல் நடத்தப்பட்டுவருகிறது. வழக்காடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஒருசிலர், அதை ஒரு கோர்ட்டிலிருந்து மற்றொரு கோர்ட்டுக்கு இழுத்தடிக்கலாயினர்\nஇவற்றிற்கெல்லாம் தர்ம சொத்துக்களின் வருமானத்திலிருந்தே செலவு செய்யப்பட்டுவந்தது. கோயில்களின் வரவு - செலவுத் திட்டங்களைத் தங்களுக்கு அனுப்புமாறு கேட்கப் போர்டுக்கு அதிகாரம் உண்டு; ஆனால், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் அதிகாரம் இல்லை. கணக்குகளை அனுப்புமாறு போர்டு கேட்கிறது. ஆனால், அவற்றை யாரும் அதனிடம் அனுப்புவதில்லை. அக்கிரமங்களைப் போர்டு கண்டுபிடிக்கிறது. ஆனால், அவற்றைச் சீர்திருத்தும் அதிகாரம் அதற்கில்லை. சீர்திருத்தங்கள் செய்வது பற்றிப் போர்டு ஆலோசனை கூறுகிறது. ஆனால், அதை அமுல் நடத்த அதனால் முடியாது. சுருங்கச் சொன்னால், இப்போது அமைந்துள்ள போர்டு, முரண்பாடு நிறைந்ததாகவும், அதிகாரமற்றதாகவும், தேவையைப் பூர்த்தி செய்யாததாகவும் உ��்ளது என்றே கூறலாம். எனவே, அதைத் திருத்தி ஒழுங்கு செய்வதென்பது இயலாது. அடியோடு மாற்றியமைப்பது ஒன்றுதான் சிறந்தமுறை.\nஅஃதாவது, தகுந்த முறையில் சர்க்காரே, அதன் வேலையை மேற்கொள்ள வேண்டும். இதுதான் இந்த மசோதாவின் நோக்கமாகும். மசோதாவிலுள்ள முக்கிய அம்சங்களெல்லாம் இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. ”அப்போதைய சென்னை மாகாண சட்ட சபையில் 10.2.1949இல் பிரதம மந்திரி (அப்போதெல்லாம் மாகாண முதல்வர்களை ‘பிரீமியர்’ என்று கூறுவார்கள். தமிழில் பிரதம மந்திரி என்பார்கள்) ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்தமது மசோதாவின் முன்னுரையில் இப்படிக் கூறி இருக்கிறார். இப்போது பா.ஜ.க.வினர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவைகளுக்கு ஓமந்தூராரின் கூற்று பதில் அளிப்பதுபோல் உள்ளது. இதை அ.இ.அ.தி.மு.க.வின் பார்வைக்கும் நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.\n“பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை; தமிழ்நாட்டில் மோடி பாச்சா பலிக்காது” : மு.க.ஸ்டாலின் உறுதி\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nமாஸ்க் அணியாதவர்களை அனுமதித்தால் கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி ஆணையர் சூசக பேட்டி\n“பாஜக சொல்வதுபோல தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; நோயாளிகளுக்குத்தான் பற்றாக்குறை” - ப.சிதம்பரம் கிண்டல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/topamed-p37098510", "date_download": "2021-04-19T03:55:09Z", "digest": "sha1:ZENONRILRJQBTPEN7LZ6Y7HMOJOVSWIL", "length": 26805, "nlines": 348, "source_domain": "www.myupchar.com", "title": "Topamed in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Topamed payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Topamed பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Topamed பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Topamed பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Topamed மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Topamed-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Topamed பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Topamed-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Topamed-ன் தாக்கம் என்ன\nTopamed-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Topamed-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Topamed ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Topamed-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Topamed எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Topamed-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Topamed-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Topamed எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Topamed உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Topamed உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Topamed பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Topamed பயன்படும்.\nஉணவு மற்றும் Topamed உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Topamed உடனான தொடர்பு\nTopamed உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/kovai-public-school-near-karumathampatti", "date_download": "2021-04-19T03:06:10Z", "digest": "sha1:U4T5MQYCMMFVXQQKN7IMOJAST6OODEYY", "length": 14099, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Kovai public school | CBSE", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்ப���ி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nகொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்ய...\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள்...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nகொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்ய 11 மணிநேரம்...\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனா பாதித்து உயிரிழந்த மூதாட்டியின் உடல், சுகாதாரத்துறையினரின்...\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/12242", "date_download": "2021-04-19T02:28:57Z", "digest": "sha1:ROP4VQF3PDR7HVZYHE27FDCWEZN4CKLF", "length": 8104, "nlines": 160, "source_domain": "arusuvai.com", "title": "to get pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n லப்ராஸ்கேப்பி சர்ஜரி இல்லப்பா. அதுவும் ஒரு டெஸ்ட்டு மாதிரிதான்ப்பா. பயம் வேண்டாம்ப்பா.\nU S A எப்படி தெரியாது. நான் கமலா செல்வராஜ் கிட்ட செஞ்சேன். அன்னிகே நம்பல வீட்டுக்கு அனுப்பிடுவாங்கப்பா.\nபெண்களின் சினைப்பையில் இருந்து வரும் டீயுப்ல அடைப்பு இருக்கான்னு பார்ப்பாங்கப்பா. அதுதான் லப்ராஸ்கேப்பி. நம்பலுக்கு அனிமா கெடுத்து செய்வாங்க. அதனால் வலி அந்த அளவுக்கு இருக்கதுப்பா.பயப்புடாம செஞ்சுக்கேங்கப்பா.\nஅப்பரம் இந்த மாதிரி விஷயத்த கர்பிணிகள் அல்லது சிகிச்சை அனுபவம்ல போட்டிங்கனா நிறைய பேர் பதில் தருவாங்கபா.\nஇனி கேக்குரதா இருந்தா அப்படி கேலுங்கப்பா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஇங்க உங்களுக்கு இன்சூரன்ஸ் coverage இருக்கனுமே. எதுக்கும் அவங்களுக்கு ஒரு முறை போன் பண்ணி இந்த procedure கவர் ஆகுமான்னு கேட்டுக்கோங்க.\nமாதவிடாய் நிற்கும் சமயம் செய்ய வேண்டியவை..\n(செரவாங்கிக்கு)கால் வலிக்கு சிகிச்சை தேவை.\nவாதம் நோய் பற்றி தெறிந்தவர்கள் உதவுங்கள்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ashoksubra.wordpress.com/2020/05/06/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-710/", "date_download": "2021-04-19T03:03:21Z", "digest": "sha1:JOCAT6YLUPQ2MT2LX6IQ3ISPMD6X32QL", "length": 6709, "nlines": 145, "source_domain": "ashoksubra.wordpress.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 715 | அவனிவன் பக்கங்கள்…", "raw_content": "\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 714\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 716 →\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 715\n715. பகாராத்யா ( भगाराध्या – ஸூர்யனால் உபாஸிக்கப்படுகிறவள் )\nபகம் என்றால் சூரியன் என்று பெயர். ஶக்தியின் வெளிப்பாடு. தேவியின் பன்னிரு உபாஸகர்களின் ஒருவர். அவளை சூர்யமண்டலத்தின் நடுவில் உள்ளவளாக பாவித்து ஸாதகர்கள் வழிபடவேண்டும். பகம் என்றால் யோனியென்றும் பொருள். முக்கோண வடிவில் அமைந்த யந்திரத்தில் அவளை யோனி குண்டத்தில் ஆவாஹனம் செய்து வழிபடுவது ஹோம முறைகளில் ஒன்று. பகம் என்றால் ஈஶ்வரத் தன்மைக்கும் பெயர். அதைப் பெறுவதற்காக, அதாவது பரத்தோடு ஒன்றும் பாக்கியத்தைப் பெறுவதற்காக வழிபடப்பெறுபவள். பகம் என்பதை “ஏ” என்னும் அக்ஷரம் குறிக்கும். அது ஜகத் பீஜமான ஶிவஶக்தி சேர்க்கையைக் குறிக்கும்\nஆதவன் போற்றும் அருள்நலங் கொண்டவள்\nசாதகர் போற்றிடும் தாயவளாம் – வேதவழிப்\nபாதையிலே நாளும் பயணிக்க அன்னையருட்\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 714\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 716 →\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/6026/", "date_download": "2021-04-19T03:22:46Z", "digest": "sha1:L5LHD2M5UABDYO7CLXFJYMZGRCDPQI25", "length": 6128, "nlines": 93, "source_domain": "india7tamil.in", "title": "அதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது : அமைச்சர் சி.வி.சண்முகம் - India 7 News", "raw_content": "\nHome இந்தியா அதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது : அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது : அமைச்சர் சி.வி.சண்முகம்\nவிழுப்புரம் : விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகமிடம் அமித்ஷாவின் தமிழக வருகை பிறக்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறாரே\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், அதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது என்று காட்டமாக பதிலளித்தார்..\nPrevious articleகோட்சேவை புகழ்ந்து ட்விட் : H.ராஜா பாணியில் அட்மின் மீது பழிபோட்ட பாஜக தலைவர்\nNext articleதேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடி நீக்கம்; அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும், என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும், என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n அவர்கள் கல்விக்கு அரசு ஏன் உதவனும். – பாஜக எம்.எல்.ஏ திமிர் பேச்சு\n அவர்கள் கல்விக்கு அரசு ஏன் உதவனும். – பாஜக எம்.எல்.ஏ திமிர் பேச்சு\nதாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ramadhanjazz.com/president-united-states-make-america-great-again-trump-2020-with-lion", "date_download": "2021-04-19T03:47:36Z", "digest": "sha1:6GFB3AZ3SEJF6MCYYBIIKGWLGO5PBXRD", "length": 6387, "nlines": 73, "source_domain": "ta.ramadhanjazz.com", "title": "அமெரிக்காவின் ஜனாதிபதி அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குகிறார் - டிரம்ப் 2020 சிங்கத்துடன், இலவச வெளிப்படையான கிளிபார்ட் - கிளிபார்ட் கே - பயன்கள்", "raw_content": "\nஅமெரிக்காவின் ஜனாதிபதி அமெரிக்காவை மீண்டும் பெரியதாக்குகிறார் - டிரம்ப் 2020 சிங்கத்துடன்\nஅமெரிக்காவின் ஜனாதிபதி அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குங்கள் - டிரம்ப் 2020 வித் லயன் ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம் Hk ஷா பதிவேற்றியது. இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nபி * ✿ * எல்லைகள் மற்றும் பிரேம்கள், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், கிளிபார்ட், - ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் ஃபிரேம் பி.என்.ஜி.\nநாய்க்குட்டி நாய் பால்ஸ் கிளிப் கலை - நாய்க்குட்டி நாய் நண்பர்களின் எழுத்துக்கள்\nஜாக்கெட் கிளிபார்ட் அச்சிடக்கூடியது - ஜாக்கெட் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை பி.என்.ஜி.\nவெளிப்படையான மூவி தியேட்டர் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை - கார்ட்டூன்\nதிசையன் கருப்பு மற்றும் வெள்ளை நூலகம் மென்மையான கிளிப் கலை மாற்று - பழ சாலட் கிளிபார்ட் பி.என்.ஜி.\nநீச்சல் போட்டி நீச்சல் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை - கவ்பாய் சில்ஹவுட் பி.என்.ஜி.\nகேப்டன் அண்டர்பாண்ட்ஸ் சிறந்த நண்பர்கள் - கேப்டன் அண்டர் பேண்ட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை\nகிளிப் ஆர்ட் மெதடிஸ்ட் சர்ச் யுனைடெட் சின்னம் இலவச கிளிபார்ட் - செயின்ட் பால்ஸ் யுனைடெட் மெதடிஸ்ட் சர்ச் லோகோ\nஇறந்த Png இன் வெளிப்படையான நாள் - இறந்த உலகின் நாள்\nபொது டொமைன் ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் இல்லஸ்ட்ரேஷன்\nஸ்னாப்டிராகன் மலர் பச்சை - எளிதான ஸ்னாப்டிராகன் மலர் வரைதல்\n# ஸ்டார் பட்டாம்பூச்சி # ஸ்டார் Vs - ஸ்டார் Vs தீய ஸ்டிக்கர்களின் படை\nடோரி கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை வெளிப்படையான Png - விலங்குகளின் கருப்பு மற்றும் வெள்ளை கலை\nஇராணுவ ஆண்கள் - வெளிப்படையான ரெயின்போ ஆறு முற்றுகை புகை Png\nமைனஸ் 8 இன் அனிமேஷன் கிளிபார்ட்டில் இருந்து தி பேக்மேன் கோஸ்ட் கேர்ள்ஸ் - பேக்மேன் கோஸ்ட் கேர்ள்ஸ் கிஃப்\nஈகிள் கிளிப் ஆர்ட் கருப்பு மற்றும் வெள்ளை - பால்கன் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை\nஇலவச வரம்பற்ற பதிவிறக்கத்திற்காக ��ூய வெளிப்படையான கிளிப்-ஆர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-19T03:46:32Z", "digest": "sha1:EU446EDR776ECJ5C6KIVZUB5RIQX2HNK", "length": 14755, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அளவை (சமயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமய நோக்கில் வைதிக நெறி என்பது ஒன்று. [1] மணிமேகலை ஒன்பது சமயக்கணக்கர்களிடம் அவர்களது சமயத் திறங்களைக் கேட்டறிந்தாள். சமயக்கணக்கர் என்போர் சமய நெறிகளைக் கணிக்கும் அறிவர்கள். அந்த 9 பேரில் ஒருவர் வைதிக வழியைப் பின்பற்றும் சமயத்தவர். வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.\n1.1.1 அளவை பத்து விளக்கம்\n1.2 அளவைக் குற்றம் எட்டு\n1.2.1 அளவைக் குற்றம் விளக்கம்\n2 அளவை நெறியில் ஆறு சமயம் (சாத்தனார் விளக்கம்)\n3 மணிமேகலை உரைத்திறம் கேட்ட சமயக்கணக்கர்கள்\nவைதிக மார்க்கம் அளவை நெறியைப் பின்பற்றுவது.\nஎன்னும் ஆசிரியர்கள் அளவை நெறியைக் காட்டிய முன்னோர்.\nஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி (உள்ள நெறி)\nகண்ணால் வண்ணமும், செவியால் ஓசையும், மூக்கால் நாற்றமும், நாவால் சுவையும், மெய்யால் ஊறும் காண்பது.\nஉயிர், ஐம்பொறி வாயில், மனம் மூன்றைக் காண்பது.\nஇவற்றிற்குப் பெயரிட்டு, அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரையிலேயே அதன் குணத்தை உணர்ந்துகொள்வது.\nகருத்து என்பது ஒருவனது குறிக்கோள். இது 3 வகை.\nபொது (சாதனம், சாத்தியம்) - முன்பு யானையைக் கண்டு அதன் ஒலியைக் கேட்டவன் பின்பு யானை ஒலியை மட்டும் கேட்டபோது அங்கு யானை உண்டு என உணர்தல் அனுமான அனுமேயம்\nஎச்சம் - ஆற்றில் வெள்ளம் வருவதைப் பார்த்து தோற்றுவாயில் மழை பெய்துள்ளது என உணர்தல்.\nமுதல் - கருமேகம் கண்டு மழை பெய்யப்போவதை உணர்தல்.பிணத்தைப் பார்த்து உயுர் என ஒன்று உண்டு என உணர்தல்.\nஅவன் ஆடை பால் போல் வெள்ளை என்றவுடன் அவனது ஆடை நிறம் மனக்கண்ணில் தோன்றுதல்\nஅறிவன் செய்த நூல் 'மேலுலகம்' உண்டு என்பதை நம்புதல்\n'ஆய்குடி கங்கை' என்றவுடன் கங்கைக் கரையில் ஆய்குடி உள்ளது என உயர்���ல்.\nயானைமேல் இருப்பவன் தன் தோட்டியை (அங்குசத்தை) அடுத்தவனுக்குத் தரமாட்டான்.\nஊரார் சொல்வதை நம்புதல். இந்த மரத்தில் பேய் உண்டு எனச் சொல்வதை நம்புதல்.\nகுதிரைக்குக் கொம்பு இல்லை என ஒப்பிட்டுத் தெளிதல்\nஇராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றான் என உணர்தல்\n'நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்' Get magnate in chemical change.\nசுட்டுணர்வு - பழைய நிகழ்வை எண்ணிப் பார்த்துப் புதியதும் அவ்வாறே நிகழும் எனக் கருதுதல்\nதிரியக் கோடல் - வெயிலில் மின்னும் இப்பியைப் (கிளிஞ்சிலைப்) பார்த்து வெள்ளி எனல்.\nஐயம் - தொலைவில் தெரியும் சோளக்கொல்லைப் பொம்மையைப் பார்த்து வைக்கோல் பொம்மையோ, மகனோ என ஐயுறல்\nதேராது தெளிதல் - ஆராய்ந்து பார்க்காமல் வைக்கோல் பொம்மையை மகன் எனல்.\nகண்டுணராமை - புலியா, ஆண்டலையா (ஆண்டுகொண்டு அலையும் அரிமாவா) என்று கண்ணால் காணாமலேயே உண்ட விலங்கின் மிச்சிலைப் பார்த்து முடிவெடுத்தல்\nஇல்வழக்கு - முயல் கொம்பு என்று சொல்லுதல். எங்குத் தேடினும் அவன் பெறப்போவது முயற்கொம்பே.\nஉணர்ந்ததை உணர்தல் - கடும்பனிக்கு மருந்து தீக்காய்தல் என உணர்தல்\nநினைப்பு - இவர் தந்தை எனத் தாய் சொல்லக் கேட்டு உணர்தல்.\nஅளவை நெறியில் ஆறு சமயம் (சாத்தனார் விளக்கம்)[தொகு]\nமணிமேகலை காலத்தில் அளவை மார்க்க நோக்கில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன. அவற்றைப் பற்றிய செய்திகளை மணிமேகலை நூலில் உள்ளபடி, மணிமேகலை மூல நூலில் உள்ள சொற்களால் பட்டியலிட்டுக் காண்கிறோம்.சேரநாட்டு வஞ்சிமாநகரில் இந்தச் சமயப் பிரிவினர் வாழ்ந்துவந்தனர். இவற்றின் தலைவர்கள் சமயக்கணக்கர் எனப்பட்டனர். மணிமேகலை அவர்களிடம் அவரவர் சமயத்திறங்களைக் கேட்டறிந்தாள்.\nமணிமேகலை உரைத்திறம் கேட்ட சமயக்கணக்கர்கள்[தொகு]\nசமயக்கணக்கர்களை வினவி மணிமேகலை அவரவர் சமயத்தின் உரைத்திறத்தைக் கேட்டறிகிறாள்.\n↑ மணிமேகலை, 27 சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2019, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2021-04-19T02:23:47Z", "digest": "sha1:UWFZVDQN4PR6W5FWODWBDBBYQFWOIEJC", "length": 7532, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 18: புனித லூக்கா விழா\n1679 – கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு (படம்) அங்கிருந்து தப்பி மன்னார் வந்து சேர்ந்தார்.\n1867 – உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.\n1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.\n1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.\n1954 – முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது.\n2007 – கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.\nபல்லடம் சஞ்சீவ ராவ் (பி. 1882) · வீரப்பன் (இ. 2004)\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 17 – அக்டோபர் 19 – அக்டோபர் 20\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2020, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xix.lv/video/7Lz5gA5fImcqPws%2B.html", "date_download": "2021-04-19T03:14:21Z", "digest": "sha1:P4EWVEXJMDH3HVEMFFLMCAP3QSTQUGUI", "length": 4818, "nlines": 61, "source_domain": "ta.xix.lv", "title": "டீன் பெதர்ஸ்ஃபா 68069 நேரடி வெப்கேமில் விளையாடுகிறது. - XIX.LV | தமிழ்", "raw_content": "\nடீன் பெதர்ஸ்ஃபா 68069 நேரடி வெப்கேமில் விளையாடுகிறது.\nவிளம்பரதாரர்களுக்கு உங்கள் விளம்பரத்திற்கான இடம்.\nகொம்பு பாதுகாப்பு அதிகாரி கடுமையாகப் பழகுகிறார்.\nஅமெச்சூர் செல் கேம் நாய் எக்ஸ் ஸ்லட் ஃபக்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் JuliaBusty\nரஷ்ய ஓரினச் சேர்க்கையாளர்கள் பேர்பேக் செக்ஸ் குரூசிங் கேம்ஸ்.காமில் வாழ்கின்றனர்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் Mi-Miii\nநேரடி வெப்கேமில�� டீன் வேடிக்கையான முதிர்ந்த சுயஇன்பம்.\nகேம் - பாஷன்- கேம்ஸ்.காமில் அழகான ரெட்ஹெட் கிண்டல்.\nநேரடி வெப்கேம் அமெச்சர்கள் couldbeus.com.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் CrystalReves\nவெப்கேம் அமெச்சூர் ஆபாச canbeus.com.\nவீடு வெற்றி குறிச்சொற்கள் உள்நுழைக\n© XIX.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 சேவை விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கை மறுப்பு டி.எம்.சி.ஏ. விளம்பரதாரர்களுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-04-19T03:35:28Z", "digest": "sha1:5WGKFPKU65YCKZV7DCWNYZ5XZUQ7L5EJ", "length": 5951, "nlines": 127, "source_domain": "tamilneralai.com", "title": "சிலைகடத்தல் விசாரனை ? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் மற்றும் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளையும், சிலைகள் தடுப்புபிரிவு ஐ ஜி பொன்மாணிக்கவேல் வெள்ளிகிழமை பார்வையிட்டார். சென்னை உயர் நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள சிலைகளின் தன்மையின், உண்மை விபரங்களை ஆராய உத்தர் விட்டது. அதன் தலைவராக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.\nமுதல் கட்ட ஆய்வு முடிந்தது, இரண்டாம் கட்ட ஆய்வு நடத்து வருகிறது.\nPrevious Previous post: அமெரிக்கா முடிவு பரிசிலனை\nNext Next post: டி20 தொடரையவாது வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_15.html", "date_download": "2021-04-19T03:29:57Z", "digest": "sha1:RPA3NVIGMQSVOIAZDG3WHYAKSFZB3GGC", "length": 8991, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "தர்ஷன ஹெட்டியாராச்சி மக்கள் சேவையாற்றினாராம்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதர்ஷன ஹெட்டியாராச்சி மக்கள் சேவையாற்றினாராம்\nஇலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் இரா���ுவ மேலாதிக்கத்தை பேண அரசுகள் தொடர்ந்தும் முனைப்புகாட்டியே வருகின்றன.அவ்வகையில் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக நியமனம் பெறுபவர்கள் முக்கியத்துவத்துவத்தை பெற்று வந்துள்ளனர்.சரத் பொன்சேகா முதல் மகேஸ் சேனநாயக்க வரை அப்பதவிகளின் தொடர்ச்சியாக இராணுவத்தளபதிகளாகியிருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி பதவியுயர்வுடன் கொழும்புக்கு மாற்றலாகிச் செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மீண்டும் ஆயுதமுனைப்பு போராட்டங்களை ஒடுக்கி வெற்றிபெற்றிருந்தார்.\nஇந்நிலையில் அவர் யாழ் மக்களுக்காக மேற்கொண்ட மனிதாபிமான () சேவைகளை பாராட்டும் முகமாக வடக்கு ஆளுநர் யாழ் நகரப்பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கௌரவித்துள்ளதாக தெரியவருகின்றது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_59.html", "date_download": "2021-04-19T02:58:23Z", "digest": "sha1:ILU5XTLJ3IXTJOAWRYCJOFJXPLLFNFJH", "length": 8700, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசுவதை அவதானித்த அயலவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதை அவதானித்துள்ளனர்\nஇதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nகுறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகுறித்த வீட்டில் தனியாக வசித்துவரும் மாலதி (வயது 58) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-04-19T01:59:13Z", "digest": "sha1:CPB5FQ3PGJLSIHGFHBPZEFKIB7FDCFRM", "length": 23389, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "பனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி\nபனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி\nபனைமரங்களை வெட்டி விற்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என வலியுறுத்தி பழனியில் ஒவ்வொரு செங்கல் சூளை க்கும் சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nமுந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் கோதநல்லூர் பேரூராட்சி\nஅடுத்த செய்திதடுப்பணை கட்டகோரி மனு அளித்தல் – தாராபுரம் தொகுதி\nகாஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருப்பெரும்புதூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nபூந்தமல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு\nகபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?page=12", "date_download": "2021-04-19T02:04:27Z", "digest": "sha1:IHCRQNFG6QD5E5G32SCWMRINSDP7XLWA", "length": 7437, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குருநாகல் | Virakesari.lk", "raw_content": "\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nஎயிட்ஸ் நோயாளர்கள் 26 கண்டுபிடிப்பு\nஎச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 26 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் 22 வயது இளைஞர் பலி :ஒருவர் காயம்\nசிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரியவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் பயணித்த 22 வயதுடைய இளைஞர...\nதங்க மாலையை கொள்ளையடித்த இளைஞன் கைது\nபெண் ஒருவரின் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க மாலை ஒன்றை கொள்ளையடித்து சென்ற நபரை குருநாகல் அலவ்வ பகுதியில் வைத்து பொலிஸ...\nகுருநாகலில் 21 எயிட்ஸ் நோயாளிகள்\nகுருநாகல் மாவடத்தில் இவ் வருடத்தினுள் மாத்திரம் 21 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.\nகுருநாகலில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி\nகுருநாகல் - மஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநீரில் மூழ்கி சிறுவர்கள் பலி\nகுருநாகல் - சாரகம குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகூரிய ஆயுதத்தில் தாக்கி ஒருவர் கொலை\nகுருநாகல் - களுகல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉய��ர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-04-19T03:14:57Z", "digest": "sha1:OITXXYQGKT4UCWIIDQNW6RUVYE6HB3ZI", "length": 6084, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "பஞ்சாப் அணி Archives - GTN", "raw_content": "\nTag - பஞ்சாப் அணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற மும்பை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி\nபஞ்சாப்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்...\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி 23ஆம் திகதி மீள திறப்பு \nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உள்ளிட்ட 14பேருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு சாலைக் காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு\nபாடசாலை கற்றல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது\n20ம் திருத்தத்துக்கு வாக்களித்தவர்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் வருகிறது..\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/ganeshapuram-audio-launch/", "date_download": "2021-04-19T02:55:10Z", "digest": "sha1:DB74M4ZAK5GIXO2F4MYMS3A7W6DKSXWR", "length": 3933, "nlines": 82, "source_domain": "tamilcinemareporter.com", "title": "Ganeshapuram Audio Launch – Tamil Cinema Reporter", "raw_content": "\n‘கணேசாபுரம்’ படத்தின் பாடல்கள் வெயிடப்பட்டன\nசஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறியதாவது… மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90’s காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்துContinue Reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:18:36Z", "digest": "sha1:R2E3GG4UNEHM5SMNFSS3PBVKRWIUILGY", "length": 29291, "nlines": 346, "source_domain": "www.akaramuthala.in", "title": "தனித்தமிழ் பேசுவோம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 April 2014 No Comment\nமக்களால் பேசப்படும் மொழியே வாழும்\nநம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும், குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம் மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக் காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின். இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக் கொண்டு வந்தால், காநீர், தேநீர், பல்துலக்கி, பற்பசை, வழலை, துண்டு, சிற்றுண்டி, நண்பகலுணவு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், தானி, பேருந்து, தொடர் வண்டி ஆகிய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு துலங்கும் பேச்சு வழக்கின்றி மறையத்தானே போகின்றன. எனவே ‘‘தமிழ்ச் சொற்களை அறிந்து நாம் பேச வேண்டும்’’ என்ற உறுதி மேற்கொள்ள வேண்டும்.\nதமிழர் நம் இல்லங்களில் தமிழிலேயே பேச வேண்டும். ஆனால் பெரும்பான்மையினர், தமிழ் & ஆங்கிலம் = ‘தமிங்கிலம்’’ எனப்படும். கலப்பு மொழி தான் பேசுகின்றனர். எடுத்துக் காட்டுகள் – லேட் ஆயிருச்சு. பஸ் வந்திரும். சார்ஜர் எங்கே லஞ்ச் பிரேக்ல எனக்கு கால் பண்ணு. மீட்டிங் இருக்கு. வர்றதுக்கு நைட் ஆயிரும். இவ்வாறு பேசினால், ஆங்கிலச் சொற்கள் நிலைத் தோங்க. தமிழ்ச் சொற்கள் மறைந்து அழியும். தமிழர் நாம் சந்திக்கும் பொழுதும் தனித் தமிழ் பேச வேண்டும். ‘‘இன்னும் சில நூற்றாண்டுகளில், இவ்வுலகில் பேசப்படும் மொழிகள் 12 ஆக இருக்கும். அவற்றில் ஒன்றாகத் தமிழ் இருக்க வாய்ப்பில்லை’’ என்று யுனெசுகோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனம்) விழிப்புணர்வூட்டுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஓர் அபாயச் சங்கொலி எனக் கருதி ஒவ்வொரு தமிழ் மகனும், தாய் மொழியை மற்றும் தமிழினத்தைக் காத்திடத் தனித்தமிழ் பேசுதல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.\n‘‘ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், பெரும் படை பலம் தேவையில்லை. அவ்வின மொழியை அழித்தாலே போதும்’’ என ஐரிசு அறிஞர் டிவேலரா குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றின் அடிப்படையில் சிந்தித்தோ மானால், ஆங்கிலேயரோ அல்லது ஆங்கிலமோ தற்போது நம் மீதோ அல்லது நம் மொழி மீதோ ஆதிக்கம் செலுத்தி, நம்மினத்தையும் மற்றும் மொழியையும் அழித்திட முயவில்லை என்பதும், நாமாகவே ஆங்கிலத்தின் மீதுள்ள தீராத மோகத்தால், அதைத் தமிழுடன் கலந்து பேசி, தாய் மொழி மற்றும் தமிழின அழிவிற்கு வழி வகுத்து வருகின்றோம் என்பதும் தெரிய வரும். இச்செயல் முறையற்றது. குறையும் மற்றும் குற்றமுமுடையது. இதனைத் தவிர்த்து, மொழியும், இனமும் தழைத்தோங்கத் தனித்தமிழ் பேசுவதே நம் தலைமைக் கடன்.\n‘‘பொருள் மிக்க தமிழ் மொழிக்குப்\nபுரிந்திடுவீர் நற்றொண்டு – புரியீராயின்\nஇருள் மிக்க தாகி விடும் தமிழ் நாடும்\nஎன புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பாடியுள்ளார். தனித்தமிழ் பேசுவதே ஒவ்வொரு தமிழ் மகனும், தாய்த்தமிழுக்குச் செய்திடும் தலையாய தமிழ்த் தொண்டாகும். மொ��ியின் பெருமை பேசுவது, இலக்கியம் பேசுவது, தமிழ்க் கூட்டங்கள் நடத்துவது, நூல்கள் எழுதுவது, ஆய்வுகள் நடத்துவது ஆகிய தமிழ் வளர்ச்சிக்கென நடைபெறும் செயல்பாடுகள் தொடரட்டும் வளர்ந்தோங்கி, ‘‘மொழிக்கு மூச்சு, பேச்சே’’ என்பது உண்மை. எனவே தங்கத் தமிழர்களாகிய நாம் அனைவரும் தனித்தமிழ் பேசுவோம்.\nதமிழைப் பிழையின்றிப் பேசவும் மற்றும் தனித்தமிழ் பேசவும் பயிற்சி வழங்கும் அமைப்பே தனித்தமிழ்ப் பயிற்றகம். இப்பயிற்றகம், சென்னை துரைப்பாக்கம் காவேரி பதின்நிலைப் பள்ளியில், 22.06.2013இல் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்குத் தொடர் பயிற்சி வழங்கி வருகின்றது. முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன் தலைமை ஏற்க, 22 தமிழ்ச் சான்றோர்களின் வழிகாட்டலுடன் முறையாகச் செயல்பட்டு வருகின்றது. பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.\nபள்ளிதோறும், ஊர்தோறும், தொகுதி தோறும் சுருங்கக் கூறின் தமிழ் நாடெங்கும் தனித் தமிழ்ப் பயிற்றகங்கள் உடனடியாகத் தோற்றுவிக்கப்பட வேண்டும். மாணவர்க்கு மட்டுமன்றி, பெற்றோர்க்கும், மற்றோர்க்கும், தனித்தமிழ்ப் பேச்சுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இது முடியுமா என்று வினா எழுப்பிவிட்டு, முடியாது என்று தாங்களே பதிலும் கூறிக் கொண்டு சோம்பியிருந்து விடல் கூடாது. மொழிப் பற்றுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். முயற்சி திருவினையாக்கும்.\nதமிழ்நாட்டிலுள்ள கல்விக் கூடங்கள், தமிழ் மன்றங்கள், சங்கங்கள், பேரவைகள், சாதிச் சங்கங்கள், நேயர்(இரசிகர்) மன்றங்கள், கோவில் திருப்பணிக்குழுக்கள் ஆகிய அனைத்தும், தனித்தமிழ்ப் பயிற்றகம் தோற்றுவித்துப் பயிற்சி வழங்கி அருந்தொண்டாற்றிட பேரார்வத்துடன் முன்வர வேண்டும்.\nதமிழக அரசு, தமிழகமெங்கும் தனித் தமிழ்ப் பேச்சுத் தொடரவும் மற்றும் வளரவும், திட்டமிட்டு ஆவண செய்திட வேண்டும். இதுவே தமிழுக்குச் செய்யும் தலையாய தொண்டாக அமையும்.\nதாய் மொழியில் பேசுவதோ, தாய்மொழியை வளர்ப்பதோ, பிற மொழிகளை வெறுப்பதாகாது. ஒரு மனிதன், எத்தனை மொழிகள் வேண்டுமாயினும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனது தாய்மொழியின் மீது மட்டுமே பற்றுக் கொள்ள வேண்டும். நம் தாய்மொழியுடன் வேறு எம் மொழியையும் கலந்து பேசக்கூடாது என்பவையே இப்பயிற்றகம் வலியுறுத்தும் கருத்துக்களாகும்.\n நாம் தனித��தமிழ் பேசி, தாய்மொழி மற்றும் தமிழினங் காப்போம்.\nதமிழ் ழகரப் பணி மன்றம்\nதனித்தமிழ்ப் பயிற்றகம், துரைப்பாக்கம், சென்னை – 600 097.\nTopics: அறிக்கை Tags: கண்ணியம் குலோத்துங்கன், செ.நா.எழிலரசு, தனிதமிழ்ப்பயிற்றகம், தமிழ்த்தாய், துரைப்பாக்கம், ழகரம்\nதமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது\nதமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்\nதமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்\nதமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20\n« தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்\nமொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன் »\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2021/02/27/138726.html", "date_download": "2021-04-19T02:54:34Z", "digest": "sha1:LX3CXN4L62RPOGQBEMHK7DUM2NT3F3GX", "length": 17057, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவ��கள் அணியில் கிறிஸ் கெயில்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்\nசனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021 விளையாட்டு\nலண்டன் : கடந்த இரு வருடங்களுக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில் இடம்பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் பிரபல வீரர் கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரு வருடங்களில் முதல்முறையாக மே.இ. தீவுகள் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல 9 வருடங்களுக்குப் பிறகு ஃபிடல் எட்வர்ட்ஸும் அணியில் இணைந்துள்ளார்.\nபொலார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரண் (துணை கேப்டன்), ஃபபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஃபிடெல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், எவின் லூயிஸ், ஒபட் மெகாய், ரோவ்மான் பவல், லெண்டில் சிம்மன்ஸ், கெவின் சின்க்லைர்.\nபொலார்ட் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ஃபபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் முகமது, நிகோலஸ் பூரண், ரொமாரியோ ஷெபர்ட், க்எவின் சின்க்லைர்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன�� : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nதூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\n1ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_804.html", "date_download": "2021-04-19T02:24:52Z", "digest": "sha1:OQMVODCATYK4RWXA2FW32KM4LZQNFD6E", "length": 4351, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் கொரோனாவுக்குப் பலி!", "raw_content": "\nலண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் கொரோனாவுக்குப் பலி\nலண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.\nயாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nதான் நடாத்தும் அங்காடி ஊடாக லண்டனில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்த குறித்த பெண், அதே வைரஸினால் உயிரிழந்துள்ளமை புலம்பெயர் தேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்துடன் வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை இவர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-19T03:51:18Z", "digest": "sha1:3V4XLDNY67BIB4SVITR7QBYTSJZVJW35", "length": 6310, "nlines": 60, "source_domain": "amtv.asia", "title": "அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் – AM TV", "raw_content": "\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nTag: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதலைவர் சாந்தி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பணி மாறுதல் செய்த பின் காலி பணியிடங்களை நிரப்ப கோருதல் சார்பாக உள்ளூர் பணியிடம் மாறுதல் லோக்��ல் பணியிட மாறுதல் மினி மைய பணியாளர்களுக்கு 3 ஆண்டு முடிந்தவர்களுக்கு பதவி உயர்வு உதவியாளர்களுக்கு 10 வருடம் ஆனவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் நீண்ட நாட்களாக பணியிட மாறுதல் விண்ணப்பித்த காத்துக்கொண்டு இருக்கிறார்கள் தற்போது பணியிட மாறுதல் நிரப்பாமல் நேரடி நியமனம் செய்யும்போது பணியாள ர்கள் நிலை பாதிக்கப்படுகிறது அதனால் பணியிட மாற்றம் பதவி உயர்வு வழங்கிய பின்பு புதிய பணியிடங்களை நிரப்பும் படி சங்கத்தின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மற்றும் R.சாந்தி தலைவர் துணைத்தலைவர் N.சித்தரா, M.பூங்கொடி, M.சரசாள், வேலுமணி, பொருளாளர் B.அலமேலு மங்கை செயலாளர் S.ஸ்டெல்லா இணைச்செயலாளர் N.சாரதா, P.பாக்கியம், B.மாலினி\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் Comment on அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/728825", "date_download": "2021-04-19T03:24:22Z", "digest": "sha1:FAUNMUF6QNNO3JAWRFQNRSF66YSXVU7A", "length": 2933, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:36, 27 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n13:18, 4 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:36, 27 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-19T02:18:37Z", "digest": "sha1:V7GFCZRRCDICC7UWL3P4LFXIHJCJ3DYC", "length": 68502, "nlines": 205, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ட்டின் (தூர் நகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதூர் நகர மார்ட்டின் (Martin of Tours) (இலத்தீன்: Sanctus Martinus Turonensis; 316 – நவம்பர் 8, 397) என்பவர் இன்றைய பிரான்சு நாட்டின் தூர் என்னும் நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். தூர் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், எசுப்பானியாவில் உள்ள கொம்போஸ்தேலா சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.\nபுனித மார்ட்டின் (தூர் நகர்)\nபுனித மார்ட்டின் தமது மேற்போர்வையை இரண்டாகத் துண்டிக்கும் காட்சி. பிராங்க்ஃபுர்ட், செருமனி.\nசவாரியா, பன்னோயா மறைமாவட்டம் (இன்றைய அங்கேரி)\nகாந்த், கால் (இன்றைய பிரான்சு)\nநவம்பர் 11 (உரோமன் கத்தோலிக்கம்; ஆங்கிலிக்க சபை)\nநவம்பர் 12 (கீழை மரபுவழி திருச்சபை)\nகுதிரைமேல் அமர்ந்துகொண்டு தம் மேற்போர்வையை இருதுண்டாக்கி, இரவலர் ஒருவரோடு பகிர்தல்; தம் மேற்போர்வையை இரண்டாகத் துண்டித்தல்; தீப்பற்றி எரியும் உலக உருண்டை; வாத்து\nவறுமை ஒழிப்பு; மது அடிமை ஒழிப்பு; பாரிஜா, மால்ட்டா; இரப்போர்; பேலி மொனாஸ்தீர்; பிராத்தீஸ்லாவா உயர் மறைமாவட்டம்; போனஸ் ஐரெஸ்; பர்கன்லாந்து; குதிரைப்படை; சிறுவர் சிறுமியர் இயக்கம்; டீபர்க்; எடிங்கன் குதிரைவீரர்; ஃபொயானோ தெல்லா கியானா; பிரான்சு; வாத்துகள்; குதிரைகள்; விடுதி காப்பாளர்; மைன்ஸ் மறைமாவட்டம்; மோந்தே மாக்னோ; ஓல்ப்பே, செருமனி; ஒரேன்சே; பியேத்ரா சான்ந்தா; திருத்தந்தை சுவிஸ் காவலர்; திருந்திய மது அடிமைகள்; குதிரைப் பயணிகள்; ரோட்டன்பர்க்-ஸ்டுட்கார்ட் மறைமாவட்டம்; படைவீரர்கள்; துணிதைப்போர்; உட்ரெக்ட் நகர்; திராட்சை வளர்ப்போர்; திராட்சை இரசம் செய்வோர்;[1]\n4 மார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி\n7 மார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்\n8 மார்ட்டினின் இரக்க குணம்\n10 மார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்\n11 புனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்\n12 புனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்பு\n13 புனித மார்ட்டின் துறவற இல்லம்\n14 புனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்\n16 இராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்\n17 முதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்\n18 புனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்\n19 அமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்\nபுனித தூர் நகர மார்ட்டின் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் புனிதர்களுள் ஒருவர். அவரைப் பற்றித் தெரிகின்ற வரலாற்றுச் செய்திகளோடு, புனைவுகளும் பல கலந்துள்ளன.\nபுனித மார்ட்டின் ஐ���ோப்பா முழுவதையும் இணைக்கின்ற ஒரு பாலமாக விளங்குகின்றார். அவர் பிறந்தது அங்கேரி நாட்டில். அவருடைய இளமைப் பருவம் கழிந்தது இத்தாலி நாட்டின் பவீயா நகரில். வளர்ந்த பின் அவர் பல ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்தார். இவ்வாறு ஐரோப்பாவின் பல நாடுகளை இணைக்கும் ஒருவராக அவர் துலங்குகின்றார்.[2]\nபுனித மார்ட்டின் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் முதன்முதலாக புனித மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றைச் சில புனைவுகள் சேர்த்து எழுதினார். மார்ட்டின் போர்வீரர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.\nமார்ட்டின் பிறந்த இடமாகிய சோம்பாத்தேலி, அங்கேரி. பார்வையாளர் மையத்தின் பின்புறம் உள்ள நீரூற்று\nமார்ட்டின் இன்றைய அங்கேரி நாட்டின் பொன்னோயா மறைமாவட்டத்தில் சவாரியா (இன்று சோம்பாத்தேலி) நகரில் கி.பி. 316ஆம் ஆண்டு பிறந்தார். மார்ட்டினின் தந்தை உரோமைப் படையின் ஒரு பிரிவான அரசு குதிரை வீரர் அமைப்பில் மூத்த அலுவலராகச் செயலாற்றினார். அலுவல் காரணமாக அவர் வட இத்தாலியாவின் திச்சீனும் என்று அழைக்கப்பட்ட பவீயா நரில் தங்கியிருந்தார். அங்குதான் மார்ட்டின் தம் இளமைப் பருவத்தைக் கழித்தார்.\nமார்ட்டினுக்குப் பத்து வயது ஆனபோது, அவர் தம் பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து கிறித்தவ சமயத்தைத் தழுவும்பொருட்டு திருமுழுக்குப் பெறுவதற்கான ஆயத்தநிலைக் குழுவில் சேர்ந்தார். அக்காலத்தில் உரோமைப் பேரரசில் கிறித்தவம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாக மாறியிருந்தாலும் (கி.பி. 313) பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில்தான் பலர் நகரங்களில் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். அந்நகரங்களிலிருந்து வணிகப் பாதைகள் வழியாக, கிறித்தவர்களான யூதர் மற்றும் கிரேக்கர்களால் கிறித்தவம் மேலைப் பகுதிக்கும் கொண்டுவரப்பட்டது.\nகிறித்தவம் அல்லாத பாகால் சமயம் பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் நிலவியதால் அப்பெயர் பெற்றது (pagus, paganus என்னும் இலத்தீன் சொற்களுக்கு முறையே \"நாட்டுப்புறம்\", \"நாட்டுப்புறம் சார்ந்தவர்\" என்பது பொருள்).\nசமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருந்தோரிடம் கிறித்தவம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. பேரரசின் இராணுவத்தினர் நடுவே \"மித்ரா\" (Mythras) என்னும் கட��ுள் வழிபாடு பரவலாயிருந்திருக்க வேண்டும். உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவத்தைத் தழுவியதும், பல பெரிய கிறித்தவக் கோவில்கள் கட்டியதும் கிறித்தவம் பரவ தூண்டுதலாக இருந்தாலும், கிறித்தவம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது.\nஇராணுவத்தில் பதவி வகித்தவர் ஒருவரின் மகன் என்ற முறையில் மார்ட்டினுக்கு 15 வயது நிரம்பியதும் அவரும் குதிரைப்படையில் வீரனாகச் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது. கி.பி. 334 அளவில் மார்ட்டின் இன்றைய பிரான்சு நாட்டின் அமியேன் என்னும் நகரில் (அக்காலத்தில், கால் நாட்டு சாமரோப்ரீவா நகர்)குதிரைப் போர்வீரனாகப் பாளையத்தில் தங்கியிருந்தார் .\nமார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சிதொகு\nபுனித மார்ட்டின் புரிந்த அன்புச் செயல். ஓவியர்: ழான் ஃபூக்கே\nமார்ட்டின் உரோமைப் பேரரசில் போர்வீரனாகச் சேர்ந்து, பிரான்சின் அமியேன் நகரில் தங்கியிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க தூண்டுதலாயிற்று.\nஒருநாள் மார்ட்டின் குதிரைமேல் ஏறி, அமியேன் நகரின் வாயிலை நேக்கி வந்துகொண்டிருந்தார். நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்றுகொண்டிருக்கக் கண்டார். உடனேயே, மார்ட்டின் தாம் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியைத் தம் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.\nஅன்றிரவு மார்ட்டின் ஒரு கனவு கண்டார். அக்கனவில் இயேசுவின் உருவம் தெரிந்தது. மார்ட்டின் இரவலருக்குக் கொடுத்த மேலாடைத் துண்டை இயேசு தம் மீது போர்த்தியிருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, \"இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே\" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரு வியப்புற்றார்.\nஇந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பார்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அதிசயமான விதத்தில் முழு உடையாக மாறிவிட்டிருந்தது.(Sulpicius, ch 2).\n��ரவலருக்குத் தம் மேலுடையைத் துண்டித்து புனித மார்ட்டின் வழங்குகிறார். ஓவியர்: எல் கிரேக்கோ. காலம்: சுமார் 1579–1599. காப்பிடம்: தேசிய கலைக் கூடம், வாஷிங்டன்\nஇயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண்டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தமது 18ஆம் வயதில் மார்ட்டின் கிறித்தவ திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றார்.[3]\nஉரோமைப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரனாக மார்ட்டின் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாட்களில் அவர் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, உரோமைப் பேரரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவின் இருந்திருக்கக் கூடும்.\nஉரோமைப் படைகள் கால் நாட்டவரை எதிர்த்துப் போரிடவேண்டிய சூழ்நிலை எழுந்தது. இன்றைய செருமனியில் உள்ள வோர்ம்ஸ் (Worms) என்னும் நகரில் சண்டை நிகழப் போனது.\nஅப்பின்னணியில் கி.பி. 336ஆம் ஆண்டு மார்ட்டின் தாம் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். அப்போது அவர் கூறியது: \"நான் உரோமைப் பேரரசனின் போர்வீரன் அல்ல, மாறாக நான் கிறித்துவின் போர்வீரன். எனவே, நான் போரில் கலந்துகொள்ளப் போவதில்லை\nமார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று ஒருசிலர் குற்றம் சாட்டவே, அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின் தாம் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் தாங்காமல் படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டினின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்த சமயத்தில், எதிர்த்துவந்த படை சண்டைக்கான திட்டத்தைக் கைவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆனால் அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணிவிடுதலை கொடுத்தார்கள்.[4]\nமார்ட்டின் தம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று தீர்மானித்ததும் பிரான்சு நாட்டு தூர் (Tours) என்னும் நகருக்குச் சென்றார். உரோமைப் பேரரசில் அந்நகரத்தின் ப���யர் \"சேசரோடுனும்\" (Caesarodunum) என்பதாகும். அங்கு புவாத்தியே நகர ஹிலரி என்னும் ஆயரின் சீடராக மார்ட்டின் சேர்ந்தார். ஹிலரி கிறித்தவ சமய உண்மைகளை விளக்கி உரைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார் என்னும் கிறித்தவ உண்மையை மறுத்த ஆரியப் பிரிவினரை (Arianism) அவர் எதிர்த்தார். ஆரியுசு[5] என்பவரின் கொள்கையைப் பின்பற்றிய ஆரியப் பிரிவினர் குறிப்பாக அரசவையில் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.\nஎனவே, புவாத்தியே நகரிலிருந்து ஹிலரி நாடுகடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மார்ட்டின் இத்தாலி திரும்பினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய, சம காலத்தவரான சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவரின் கூற்றுப்படி, மார்ட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக் கொள்ளைக்காரன் ஒருவனை மனந்திருப்பினார்.\nஇல்லீரியா பகுதியிலிருந்து மார்ட்டின் மிலான் நகரம் வந்தபோது, அங்கு ஆட்சிசெய்த ஆரியப் பிரிவு ஆயர் அவுக்சேன்சியுஸ் மார்ட்டினை நகரிலிருந்து வெளியேற்றினார். எனவே, மார்ட்டின் அந்நகரை விட்டு அல்பேங்கா (Albenga) தீவுக்குப் போய் அங்கே தனிமையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.\nமார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்தொகு\nகி.பி. 361இல் ஆயர் ஹிலரி மீண்டும் தம் பணித்தளமான புவாத்தியே நகருக்குத் திரும்பினார். மார்ட்டின் உடனேயே ஹிலரியிடம் சென்று, பணிபுரியலானார். புவாத்தியே நகருக்கு அருகில் துறவற இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அது பெனடிக்ட் சபை இல்லமாக (Ligugé Abbey) வளர்ந்தது. அதுவே பிரான்சு (கால்) நாட்டில் நிறுவப்பட்ட முதல் துறவியர் இல்லம் ஆகும். அந்த இல்லத்திலிருந்து அதை அடுத்த நாட்டுப் பகுதிகளில் கிறித்தவம் பரவியது.\nமார்ட்டின் மேற்கு பிரான்சு பகுதிகளில் பயணமாகச் சென்று கிறித்தவத்தைப் பரப்பினார். அவர் சென்ற இடங்களில் அவரைப் பற்றிய கதைகள் இன்றுவரை மக்கள் நடுவே கூறப்பட்டுவருகின்றன.[6]\nபுனித மார்ட்டின் போர்வீர வாழ்க்கையை விட்டுவிட்டு, துறவியாகச் செல்லுதல். கற்பதிகை ஓவியர்: சிமோன் மார்த்தீனி\nவெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்டு முலாம் பூசப்பட்டு, புனித மார்ட்டினின் தலை மீபொருள்களைக் காப்பதற்காகச் செய்யப்பட்ட தலை வடிவ காப்புக் கலன். 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. காப்பிடம்: லூவெர் காட்சியகம், பிரான்சு\nதூர் நகரத்தில் மார்ட்டி���் ஆற்றிய பணியைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அவர் தங்கள் ஆயராகப் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு மார்ட்டின் கி.பி. 371ஆம் ஆண்டில் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில் அவர் கிறித்தவம் அல்லாத பேகனிய சமயம் சார்ந்த கோவில்களைத் தகர்த்தார். பேகனிய பழக்கவழக்கங்களை ஒழித்தார்.[7]\nகி.பி. 372இல் மார்ட்டின் தூர் நகரத்துக்கு அருகே ஒரு துறவற இல்லத்தைத் தொடங்கினார். \"பெரிய மடம்\" என்ற பெயர் கொண்ட அந்த இல்லம் (இலத்தீனில் Majus Monasterium) பிரஞ்சு மொழியில் Marmoutier ஆயிற்று. அந்த இல்லத்திற்குச் சென்று மார்ட்டின் வாழ்ந்தார். அந்த மடம் லுவார் நதியின் மறுகரையில் தூர் நகருக்கு எதிர்ப்புறம் இருந்தது. அந்த இல்லத்திற்குப் பொறுப்பாக ஒரு மடாதிபதியும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அம்மடம் ஓரளவு தன்னாட்சி கொண்டதாக விளங்கியது.\nதூர் நகரத்தின் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் மார்ட்டின் தம் மறைமாவட்டத்தில் பங்குகளை ஏற்படுத்தினார்.\nமார்ட்டின் வாழ்ந்த காலத்தில் எசுப்பானியா பகுதியில் பிரிசில்லியன் என்பவரும் அவருடைய சீடர்களும் தப்பறைக் கொள்கையைப் போதித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.[8] தம் உயிருக்கு அஞ்சி அவர்கள் எசுப்பானியாவை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களை எதிர்த்த இத்தாசியுசு என்னும் எசுப்பானிய ஆயர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாக்னுஸ் மாக்சிமுஸ் என்னும் உரோமைப் பேரரசனின் முன் கொணர்ந்தனர்.\nமார்ட்டின் பிரிசில்லியனின் கொள்கைகளை எதிர்த்தவர் தான் என்றாலும், ட்ரியர் நகரில் அமைந்திருந்த பேரரசன் அவைக்கு விரைந்து சென்று, பிரிசில்லியனையும் அவர்தம் சீடர்களையும் அரசவை தண்டிப்பதோ கொலைசெய்வதோ முறையல்ல என்று பிரிசில்லியனுக்கு ஆதரவாகப் பரிந்துபேசினார். அரசனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாலும், மார்ட்டின் நகரை விட்டுச் சென்ற உடனேயே பிரிசில்லியனையும் சீடர்களையும் கொன்றுபோட ஆணையிட்டான் (கி.பி. 385). தப்பறைக் கொள்கைக்காகக் கொல்லப்பட்ட முதல் கிறித்தவர்கள் இவர்களே.\nபிரான்சின் தூர் நகரில் அமைந்துள்ள புனித மார்ட்டின் பெருங்கோவில்\nபுனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பெருங்கோவில்\nஇதைக் கேள்விப்பட்ட மார்ட்டின் துயரத்தில் ஆழ்ந்தார். கொலைத் தண்டனை அளிக்கப்படுவதற்குத் ���ூண்டுதலாக இருந்த இத்தாசியு என்னும் ஆயரோடு தொடர்புகொள்ள அவர் மறுத்தார். இறுதியில் மன்னனின் வற்புறுத்தலுக்குப் பணிந்துதான் அந்த ஆயரோடு தொடர்புகொண்டார்.\nமார்ட்டின் நடு பிரான்சு பகுதியில் காந்த் என்னும் இடத்தில் கி.பி. 397இல் இறந்தார். அவர் இறந்த இடம் அவருடைய பெயராலேயே இன்றும் அறியப்படுகிறது (பிரஞ்சு மொழியில் Candes-Saint-Martin).\nமார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்தொகு\nமார்ட்டினின் சமகாலத்தவரான சல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அந்நூலில் மார்ட்டின் புரிந்த பல புதுமைகள் கூறப்படுகின்றன.[9] அவற்றுள் சில:\nமார்ட்டின் தீய ஆவியாகிய சாத்தானை நேரில் சந்தித்து எதிர்த்து நின்றார்.\nவாதமுற்றவருக்கு குணமளித்து, இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்தார்.\nஒரு பேகனிய கோவிலிலிருந்து பரவிய தீயைத் திசைதிருப்பிவிட்டார்.\nபேகனிய புனித மரமாகக் கருதப்பட்ட பைன் மரத்தின் கீழ் நின்றபிறகும், அதை வெட்டியதும் அம்மரம் மார்ட்டினின் மேல் விழாமல் அப்பாற்போய் விழச் செய்தார்.\nமார்ட்டினின் ஆடையிலிருந்து பெறப்பட்ட நூல் நோயாளர் மேல் வைக்கப்பட்டதும் அவர்கள் குணமடைந்தார்கள்.\nமேற்கூறிய புதுமைகள் பலவும் பொதுமக்கள் மார்ட்டின் மட்டில் கொண்டிருந்த மரியாதையை வெளிப்படுத்துகின்ற புனைவுகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nபுனித மார்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை\nபுனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்தொகு\nமார்ட்டின் இறந்த பிறகு பொதுமக்கள் அவருடைய பக்தியையும் ஆன்மிக ஆழத்தையும் பிறரன்புப் பணியையும் நினைவுகூர்ந்து அவருக்கு வணக்கம் செலுத்தலாயினர். அவ்வணக்கம் குறிப்பாக மத்திய காலத்தில் பிரான்சு நாட்டின் வடமேற்குப் பகுதியில் விரைந்து பரவியது. மார்ட்டினின் பெயர் கொண்ட பல இடங்கள் அங்கு உள்ளன.[10]\"எங்கெல்லாம் மக்கள் கிறித்துவை அறிந்துள்ளார்களோ அங்கெல்லாம் மார்ட்டினையும் அறிந்துள்ளார்கள்\" என்று 6ஆம் நூற்றாண்டில் மார்ட்டினின் வரலாற்றைக் கவிதையாக வடித்த ஆயர் ஃபோர்த்துனாத்துஸ் என்பவர் கூறுகிறார்.[11]\nபுனித மார்ட்டின் நினைவுச் சின்னம். காப்பிடம்: ஓடோலானோவ், போலந்து\nமார்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. ஆனால், மார்ட்டினைப் புனிதராகக் கர���தி வணக்கம் செலுத்திய திருப்பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் தூர் நகரில் பெரிய அளவில் ஒரு கோவில் கட்டி அங்கு மார்ட்டினின் உடலை அடக்கம் செய்ய 461இல் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்ற பெர்ப்பேத்துவுஸ் என்பவர் முடிவுசெய்தார். கோவிலின் நீளம் 38 மீட்டர், அகலம் 18 மீட்டர் என்று அமைந்தது. 120 பெரிய தூண்கள் கோவில் கட்டடத்தைத் தாங்கின.[12]\nமார்ட்டினின் உடல் காந்த் நகரிலிருந்து தூர் நகர் கொண்டுவரப்பட்டு, பெரிய கோவிலின் நடுப்பீடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.[13]\nமார்ட்டின் தாம் அணிந்திருந்த மேலாடையைத் துண்டித்து இரவலர் ஒருவருக்கு அளித்ததும், அதன் பிறகு இயேசுவே அந்த ஆடையை அணிந்தவராக மார்ட்டினுக்குக் காட்சியில் தோன்றியதும் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. நடுக்காலத்தில், மார்ட்டினின் அந்த மேலாடை ஒரு மீபொருளாக வைத்துக் காக்கப்பட்டது. பிராங்கு இன அரசர்களின் மீபொருள் தொகுப்பில் மார்ட்டினின் மேலாடை மிக்க மரியாதையுடன் காக்கப்பட்டது.\nசில சமயங்களில் பிராங்கு இன அரசர்கள் தாம் போருக்குச் சென்றபோது மார்ட்டினின் அந்த மேலாடையைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த மேலாடையைத் தொட்டு உறுதிப்பிரமாணம் செய்வதும் வழக்கமாக இருந்தது.\nமார்ட்டினின் மேலாடை அரச மீபொருள் தொகுப்பில் கி.பி. 679இலிருந்து காக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.[14]\nமார்ட்டினின் மேலாடையைக் காப்பதற்காக நியமிக்கப்பட்ட குரு \"மேலாடை காப்பாளர்\" என்று பொருள்படுகின்ற விதத்தில் cappellanu (இலத்தீனில் cappa, cappella என்றால் மேலாடை என்று பொருள்) அழைக்கப்பட்டார். மார்ட்டினின் மேலாடை போன்ற பிற மீபொருள் காப்பிடம் chapel என்னும் பெயர் பெற்றது. மார்ட்டினின் மேலாடையைக் காத்ததோடு, இராணுவத்தினருக்கு ஆன்ம பணிபுரிகின்ற குருக்கள் cappellani என்று அழைக்கப்பட்டனர். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கென்று பணிசெய்ய நியமிக்கப்பட்ட குருக்கள் \"தனிப்பணிக் குருக்கள்\" (ஆங்கிலத்தில் chaplains என்று பெயர்பெறலாயினர்.[15][16][17]\nபுனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்புதொகு\nபுனித மார்ட்டின் தம் இளமைப் பருவத்தில் உரோமை இராணுவத்தில் உறுப்பினராகி ஒரு போர்வீரராகச் செயல்பட்டார். மேலும் அவரது மனமாற்றத்திற்குப் பின் அவருடைய மறைப்பணி பெரும்பாலும் பிரான்சு நாட்டில் நிகழ்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அவருடைய பெயர் இராணுவத்தாரோடும், ஆட்சியாளர்களோடும் குறிப்பாக பிரான்சு நாட்டு ஆட்சியாளர்களோடும் தொடர்புடையதாயிற்று.\nபிரான்சு நாட்டின் அரச குடும்பங்கள் புனித மார்ட்டினைத் தங்கள் பாதுகாவலாகத் தெரிந்துகொண்டன. சாலிய பிராங்கு இனத்தைச் சார்ந்த முதலாம் குளோவிஸ் (Clovis I) (கி.பி. சுமார் 466-511) என்னும் அரசர் க்ளோட்டில்டா (Clotilda) என்னும் கிறித்தவ அரசியை மணந்திருந்தார். அவர் அலமான்னி இனத்தாரை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, போரில் வெற்றி கிடைத்தால் தான் திருமுழுக்குப் பெற்று கிறித்தவ மதத்தைத் தழுவ ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார். போரில் வெற்றிபெற்ற அரசர் அந்த வெற்றி புனித மார்ட்டினின் வேண்டுதலால்தான் தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். அதுபோலவே வேறுபல போர்களிலும் அவர் வெற்றிபெற்றார். தொடர்ந்து குளோவிஸ் தனது தலைநகரை பாரிசு நகருக்கு மாற்றினார். அவர் \"பிரான்சு நாட்டின் நிறுவுநர்\" என்று கருதப்படுகிறார்.\nஇவ்வாறு மெரோவிஞ்சிய அரசர்கள் (Merovingian monarchy) ஆட்சிக்காலத்தில் புனித மார்ட்டினுக்கு நாட்டில் மிகுந்த வணக்கம் செலுத்தப்பட்டது. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனித மார்ட்டின் கல்லறையைப் பொன், மாணிக்கக் கற்கள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க மன்னன் முதலாம் டாகொபெர்ட் (Dagobert I) ஏற்பாடு செய்தார்.\nதூர் நகரின் ஆயரான கிரகோரி (கி.பி.538-594) புனித மார்ட்டினின் வரலாற்றை எழுதி வெளியிட்டு, அவர் புரிந்த புதுமைகளையும் விவரித்தார்.\nமெரோவிஞ்சிய அரசர்களுக்குப் பிறகு வந்த கரோலிஞ்சிய அரசர்களும் (Carolingian dynasty) புனித மார்ட்டின் பக்தியைத் தொடர்ந்தார்கள்.\nதூர் நகரத்தில் மார்ட்டின் தொடங்கிய துறவற இல்லம் நடுக்கால பிரான்சு நாட்டில் மிக்க செல்வாக்கோடு விளங்கியது. அந்த இல்லத்திற்குத் தலைவராக அல்க்குயின் என்பவரை மன்னன் சார்லமேன் நியமித்தார். அல்க்குயின் இங்கிலாந்தைச் சார்ந்த தலைசிறந்த அறிஞரும் கல்வி வல்லுநரும் ஆவார். துறவற இல்லத் தலைவர் என்ற முறையில் அவர் தூர் நகரிலிருந்து அரச அவை இருந்த ட்ரீயர் நகருக்குச் செல்லவும், தமது நிலங்கள் இருந்த இடங்களில் தங்கவும் உரிமை பெற்றிருந்தார். ட்ரீயர் நகரில் அல்க்குயினுக்கு ஓர் \"எழுத்தகம்\" (scriptorium) இருந்தது. வி��ிலியம், பண்டைய இலக்கியங்கள் போன்ற நூல்களைக் கையெழுத்துப் படிகளாக எழுதுவதற்கு அந்த எழுத்தகம் பயன்பட்டது. அங்குதான் \"காரொலைன் சிற்றெழுத்துமுறை\" என்னும் எழுத்துப் பாணி உருவானது. அம்முறையில் எழுதப்பட்ட கையெழுத்துப் படிகள் வாசிப்பதற்கு எளிதாக இருந்தன.\nபுனித மார்ட்டின் துறவற இல்லம்தொகு\nபுனித மார்ட்டின் துறவற இல்லம் இயற்கை விபத்துகளாலும் போர்களின் விளைவாலும் பலமுறை சேதமடைந்தது. புனித மார்ட்டின் மீது கொண்ட பக்தியால் மக்கள் கூட்டம் அந்த இல்லத்திற்குச் சென்றது. பெருகிவந்த திருப்பயணியர் கூட்டத்திற்கு வசதியாக அத்துறவற இல்லம் 1014இல் புதுப்பிக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டது. புனித மார்ட்டின் திருத்தலத்தை நாடி எண்ணிறந்த திருப்பயணிகள் வரத் தொடங்கினர். ரொமானியப் பாணியில் கட்டப்பட்டிருந்த உட்பக்கக் கூரை கோத்திக் பாணியில் மாற்றப்பட்டது. 1096இல் திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவர் அத்திருத்தலச் சிற்றாலயத்தை அர்ச்சித்தார்.\n1453இல் புனித மார்ட்டினின் மீபொருள்கள் மிக அழகாக வடித்தெடுக்கப்பட்ட ஒரு மீபொருள் கலத்திற்கு மாற்றப்பட்டது. அந்த மீபொருள் கலனை பிரான்சு அரசரான 7ஆம் சார்லசு என்பவர் செய்வித்து நன்கொடையாக அளித்தார்.\nகத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்டாண்டு ஹூகெனாட் குழுவினருக்கும் நடந்த மோதலில் 1562ஆம் ஆண்டு புனித மார்ட்டின் கோவில் சூறையாடப்பட்டது. பின்னர் அந்த துறவற இல்லமும் கோவிலும் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் பிரஞ்சுப் புரட்சியின்போது அவ்விடம் தாக்குதலுக்கு உள்ளானது. புரட்சியாளர்கள் அந்த இல்லத்தை ஒரு தொழுவமாக மாற்றினார்கள்; அதன்பின் அதை அடியோடு அழித்துவிட்டனர். அத்துறவற இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்பலாகாது என்பதற்காக அது இருந்த இடத்தில் இரு சாலைகளை ஏற்படுத்தினர்.\n1860ஆம் ஆண்டு நடத்திய அகழ்வாய்வின்போது புனித மார்ட்டின் கோவில் மற்றும் துறவற இல்லத்தின் சிதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புனித மார்ட்டினின் கல்லறையும் 1860, திசம்பர் 14ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து புனித மார்ட்டின் பக்தி மீண்டும் வளரலாயிற்று.\nபுனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்தொகு\nபழைய கோவில் இருந்த இடத்தின் ஒரு பகுதியில் புதிய கோவில் கட்டட வேலை 1886இல் தொடங்கப்பட்டத���. பெரிய அளவில் கட்டப்பட்ட அப்புதிய கோவில் 1925, சூலை 4ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.[18]\n1870-1871இல் பிரான்சுக்கும் செர்மனிக்கும் நடந்த போரின்போது புனித மார்ட்டின் முக்கியத்துவம் பெற்றார். பிரஞ்சு அரசனான மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றார். பிரஞ்சுப் பேரரசும் கவிழ்ந்தது. அதன்பின் 1870 செப்டம்பரில் தற்காலிகமாக பிரான்சின் மூன்றாம் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது. பாரிசு நகரிலிருந்து தலைநகரம் தூர் நகருக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு புனித மார்ட்டினின் நகரான தூர் பிரான்சு நாட்டின் தலைநகரமாக 1870 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நீடித்தது.\nசெருமனியின் தாக்குதலுக்கு ஆளான பிரான்சுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் புனித மார்ட்டினிடம் மன்றாட வேண்டும் என்ற கருத்து பிரான்சில் பரவியது. மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றதற்குக் காரணம் அரசனும் நாடும் கடவுளின் வழியினின்று பிறழ்ந்ததே என்றும், திருச்சபையை எதிர்த்தது தான் அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. புனித மார்ட்டின் கோவிலின் உடைந்த கோபுரங்கள் பிரான்சு நாட்டின் இறைப்பற்றின்மைக்கு அடையாளமாக விளக்கப்பட்டது.[19]\nபிராங்கோ-புருசியப் போரின்போது தூர் நகரம் பிரான்சின் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனித மார்ட்டின் பக்தி புத்துயிர் பெற்றது. பல திருப்பயணிகள் தூர் நகருக்கு வந்து புனித மார்ட்டினுக்கு அவருடைய கல்லறையில் வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.\nபுனித மார்ட்டின் பக்தி வளர்ந்த அதே நேரத்தில் பிரான்சு நாட்டில் இயேசுவின் திரு இருதய பக்தியும் விரிவடைந்தது. நாட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் இந்தப் பக்தி முயற்சிகள் வளரவேண்டும் என்னும் கருத்து பரவியது.[20] பாட்டே நகரில் நடந்த சண்டையில் பிரஞ்சு இராணுவம் வெற்றிகண்டது. அது கடவுளின் தலையீட்டால் நிகழ்ந்தது என்று மக்கள் நம்பினர். 1870களில் எழுந்த ஒரு பாடலில் புனித மார்ட்டினின் மேற்போர்வை \"பிரான்சு நாட்டின் முதல் கொடி\" என்று குறிக்கப்பட்டது.[19]\nஇராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்தொகு\n19ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டு மக்கள் புனித மார்ட்டீனை \"ஆண்களுக்கு முன்மாதிரியான புனிதராக\" பார்த்தார்கள். அவர் வீரம் மிகுந்த போர்வீரர், ஏழைகளுக்கு உதவும் கடமை தனக்கு ���ண்டு என்று உணர்ந்தவர், தன் சொத்துக்களைப் பிறரோடு பகிர்ந்துகொண்டவர், இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தன் கடமையை ஆற்றியவர், நாட்டு அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தவர் என்று சிறப்பிக்கப்பட்டதால், அவர் \"ஆண்களுக்கு\" உரிய புனிதராக முன்வைக்கப்பட்டார்.[21]\nஇவ்வாறு சிறப்பிக்கப்பட்ட புனித மார்ட்டின், இராணுவத்தை விட்டு விலகி, தாம் இனிமேல் போரிடுவதில்லை என்று துணிச்சலோடு செயல்பட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள்.\nமுதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்தொகு\nமுதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டின் பக்தி சிறப்பாகத் துலங்கியது. திருச்சபைக்கு எதிரான இயக்கங்கள் சிறிது தணிந்தன. அதைத்தொடர்ந்து, பிரஞ்சு இராணுவத்தில் பல குருக்கள் போர்வீரர்களுக்கு ஆன்ம பணி ஆற்றினர். 5000க்கும் மேலான குருக்கள் போரில் இறந்தனர். 1916இல் ஏற்பாடான திருப்பயணத்தின்போது பிரான்சு நாடு முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் புனித மார்ட்டின் கல்லறையில் வேண்டுவதற்காக தூர் நகர் வந்தனர். பிரான்சு முழுவதிலும் புனித மார்ட்டினை நோக்கி வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன. 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று, போர் இடை ஓய்வு நிகழ்ந்தது. இதை மக்கள் புனித மார்ட்டின் பிரான்சு நாட்டுக்குச் செய்த உதவியாக மக்கள் புரிந்துகொண்டார்கள்.[22]\nபுனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்தொகு\nதிருச்சபையில் சீர்திருத்தம் ஏற்படவேண்டும் என்று கூறிய மார்ட்டின் லூதர் (1483–1546) 1483ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று திருமுழுக்கு பெற்றதால் புனித மார்ட்டின் பெயரையே அவருக்கு அளித்தார்கள். லூதரன் சபைக் கோவில்கள் பல புனித மார்ட்டின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டன.\nஅமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்தொகு\nஐ.அ.நாடுகளின் இராணுவத் துறையில் புனித மார்ட்டின் பெயரால் ஒரு விருது உள்ளது.[23]\n↑ புனித மார்ட்டின் பற்றிய கதைகள்\n↑ பிரிசில்லியன் தப்பறைக் கொள்கை\n↑ இந்த விவரங்கள் தூர் நகர ஆயர் கிரகோரி எழுதிய Libri historiarum 2.14 என்னும் நூலில் உள்ளன.\n↑ தனிப்பணிக் குருக்கள் - சொல்வரலாறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/price-in-pathanamthitta", "date_download": "2021-04-19T04:06:04Z", "digest": "sha1:ID3UZYDQLYOF4HAKWEBQREV3DYYJ7TEX", "length": 20951, "nlines": 379, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா டைகர் 2021 பத்தனம்திட்டா விலை: டைகர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டைகர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடைகர்road price பத்தனம்திட்டா ஒன\nபத்தனம்திட்டா சாலை விலைக்கு டாடா டைகர்\nகொல்லம் இல் **டாடா டைகர் price is not available in பத்தனம்திட்டா, currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in கொல்லம் :(not available பத்தனம்திட்டா) Rs.6,60,183*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்லம் :(not available பத்தனம்திட்டா) Rs.7,31,002*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்லம் :(not available பத்தனம்திட்டா) Rs.7,79,394*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்லம் :(not available பத்தனம்திட்டா) Rs.7,92,377*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்லம் :(not available பத்தனம்திட்டா) Rs.8,51,393*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.8.51 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்லம் :(not available பத்தனம்திட்டா) Rs.9,12,769*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.9.12 லட்சம்*\nடாடா டைகர் விலை பத்தனம்திட்டா ஆரம்பிப்பது Rs. 5.51 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டைகர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் உடன் விலை Rs. 7.66 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டைகர் ஷோரூம் பத்தனம்திட்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா டியாகோ விலை பத்தனம்திட்டா Rs. 4.87 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை பத்தனம்திட்டா தொடங்கி Rs. 5.29 லட்சம்.தொடங்கி\nடைகர் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 8.51 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 7.92 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம் Rs. 7.31 லட்சம்*\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 9.12 லட்சம்*\nடைகர் எக்ஸிஇசட் Rs. 7.79 லட்சம்*\nடைகர் எக்ஸ்இ Rs. 6.60 லட்சம்*\nடைகர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபத்தனம்திட்டா இல் டியாகோ இன் விலை\nபத்தனம்திட்டா இல் ஆல்டரோஸ் இன் விலை\nபத்தனம்திட்டா இல் Dzire இன் விலை\nபத்தனம்திட்டா இல் aura இன் விலை\nபத்தனம்திட்டா இல் அமெஸ் இன் விலை\nபத்தனம்திட்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டைகர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,887 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,337 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,887 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,987 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டைகர் சேவை cost ஐயும் காண்க\nடாடா டைகர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nபத்தனம்திட்டா இல் உள்ள டாடா கார் டீலர்கள்\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\nஇரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன\nடாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சம் முதல் அறிமுகமாகி இருக்கிறது\nஇதன் வாழ்நாள் மத்தியில் புதுப்பித்தலுடன், சப்-4 எம் செடான் அதன் 1.05 லிட்டர் டீசல் இயந்திரத்தை இழக்கிறது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடைகர் எக்ஸிஇசட் Plus பயன்படுத்தியவை ஒன் or எக்ஸ்எம் புதிய one\n இல் ஐஎஸ் டாடா டைகர் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டைகர் இன் விலை\nகொல்லம் Rs. 6.60 - 9.12 லட்சம்\nகாயம்குளம் Rs. 6.60 - 9.12 லட்சம்\nகோட்டயம் Rs. 6.60 - 9.12 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 6.60 - 9.12 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 6.37 - 8.80 லட்சம்\nஎர்ணாகுளம் Rs. 6.60 - 9.12 லட்சம்\nநாகர்கோவில் Rs. 6.37 - 8.80 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_390.html", "date_download": "2021-04-19T02:06:07Z", "digest": "sha1:MPRNCUP657ABVZK7DXFX3NKYBWMJFWAB", "length": 9935, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவைப் பத்திரம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவைப் பத்திரம்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஅரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கோரப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nதற்போது இந்த அமைச்சரவைப் பத்திரத்தை வரையும் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அல்லது ஆறு மாத காலத்திற்கு அவர்களை புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு முன்மொழியவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஅமைச்சரவையில் இந்தப் பத்திரம், சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விவாதித்து, சிறந்த வழியை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.\nமிகவும் உணர்வுபூர்வமான விவகாரமான, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டியுள்ளது என்றும், கூறிய அவர், 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் அண்மையில் நோயுற்ற நிலையில் மரணமானார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்��ியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2243", "date_download": "2021-04-19T03:05:42Z", "digest": "sha1:7AK4J4IGXIWWOS7QGH7IT2RPTY7L7MTN", "length": 5139, "nlines": 60, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை வானில் இன்று அதிகாலை முதல் தென்படும் மாயாஜாலம்..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை இலங்கை வானில் இன்று அதிகாலை முதல் தென்படும் மாயாஜாலம்..\nஇலங்கை வானில் இன்று அதிகாலை முதல் தென்படும் மாயாஜாலம்..\nஇலங்கை மக்களுக்கு விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் அதிகாலை நேரங்களில் இதனை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 25ஆம் திகதி வரை விண்கல் மழை பொழிவை அதிகாலை நேரங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.\nPrevious articleபுத்தாண்டு அன்பளிப்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கிய கைதி\nNext articleகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக உயர்வு.\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம��..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/google-street-view-go-to-indian.html", "date_download": "2021-04-19T03:03:09Z", "digest": "sha1:6TOWHTGILGHNMRSCQ5GOVBOYXLNDOPB4", "length": 7743, "nlines": 112, "source_domain": "www.tamilcc.com", "title": "இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites", "raw_content": "\nHome » » இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\n2014-01-09 முதல் கூகிள் சத்தம் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட Street view காட்சிகளை வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பாக google எந்த செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. எமக்கு Google Engineering பிரிவில் இருந்து கசியவிடப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இவை பிரசுரிக்கப்படுகின்றன.\nGoogle Maps views , Photo spare, Panorama இவை தனிப்பட்டவர்களால் எப்பொழுதோ இந்தியா முழுவதும் வெளியாகி விட்டது. ஆனால் முதுகில் சுமந்து செல்லும் Camera மூலம் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ காட்சிகளே இப்போது வெளியாகி உள்ளன.\nபுதியவை வெளியாகும் போது உடனுக்குடன் கணணிக்கல்லூரியில் வெளியாகும்.\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள்\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்ப��டு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/", "date_download": "2021-04-19T03:08:13Z", "digest": "sha1:APW52YBBC2A2G2JQ4NXTJ6HWJDJKLXHO", "length": 151313, "nlines": 850, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: top ten, top ten of 2013, டாப் டென் பதிவுகள், தமிழ்வாசி, வாசகர்கள் விருப்பம்\nவாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013\n2013-ம் வருடம் இறுதி நாட்களை நெருங்கி விட்டது. பல பதிவர்களும் பல டாப் 2013 பதிவுகள் பகிர்ந்து வரும் இவ்வேளையில் தமிழ்வாசியில் இந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் வாசகர்கள் அதிகம் வாசித்து அதிக பக்கப்பார்வைகள் பெற்ற பத்து பதிவுகளை வரிசையாக தொகுத்துள்ளேன். அவற்றை பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"வாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013\"\nலேபிள்கள்: அவித்த முட்டை, சமையல்\nஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி\nவீட்டில் மட்டும் சமைத்து ருசி பார்த்துக் கொண்டிருந்த நான் இன்று வெளியான இரண்டு முக்கிய சமையல் பதிவுகளால் சற்று ஆடிப்போனேன். ஏனெனில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு, இனிப்பு என எதுவும் சேர்க்காமல் தண்ணீரை சுவையானதாக உடலுக்கு ஆரோக்கியமான, இதமான சுடு தண்ணீராக சமைப்பது எப்படி என பதிவுகள் போட்டு அனைவரின் வீட்டிலும் புதியதொரு சமையல் குறிப்பை ஆடவர்களிடத்தில் அளித்து பெரும் சேவை செய்திருந்தார்கள். அவர்களது சுடு தண்ணீரை வச்சு, சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயினுள் திணித்து சாப்பிடும் அவித்த முட்டை செய்வது எப்படின்னு உங்களுக்கு இங்க சொல்லப் போறேன்...\nமேலும் வாசிக்க... \"ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி\nலேபிள்கள்: NEW YEAR BANNER, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், புத்தாண்டு கொண்டாட்டம்\nவலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி\nஇன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. புது வருடத்திற்காக நமது வலைத்தளத்தில் பதிவை வாசிக்க வரும் வாசகர்களுக்கு வாழ்த்து சொல்ல நமக்கெல்லாம் விருப்பம் இருக்கும். ஒரு அனிமேட்டட் படம் மூலம் வாழ்த்து சொன்னால் மிகவும் நல்லா இருக்கும். அதற்காக சில வாழ்த்து படங்கள் இங்கே இணைத்துள்ளேன். இணைப்பதற்கான வழிமுறையும் பகிர்ந்துள்ளேன். அதன்படி உங்கள் வலையில் இணைத்து வாசகர்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லுங்கள்.\nமேலும் வாசிக்க... \"வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி Updated\nலேபிள்கள்: அனுபவம், மதுரை, மதுரை செய்திகள், மதுரை புகைப்படங்கள், மதுரை மாநகராட்சி, வைகை\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை சம்பந்தமான செய்திகள் சில தொகுப்பாக எழுதியுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.\nஇருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும் என்கிற சட்டம் இப்போது அமலில் இருக்கான்னு தெரியல. அப்படியே அமலில் இருந்தாலும் யாரும் தலைகவசம் அணிவதே இல்லை. அவர்களை காவல்துறையும் கண்டுகொள்வது கிடையாது. மதுரையில் கடந்த சில மாதங்களாக எந்த இடத்தில பார்த்தாலும் காவல்துறை இருசக்கர வாகனங்களை பிடித்து ஆவணங்களை சோதனை செய்து, இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கிறார்கள். ஆனால், தலைக்கவசம் அணியாதவர்களை ஒன்றுமே செய்வது இல்லை. அவர்களை விட்டுவிடுகிறார்கள்.\nகடந்த மாதம் மதுரையில் இருசக்கர வாகன விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான். உயிரிழப்பும் அதிகம். இவை பெரும்பாலும் குடி போதையாலும், தலைக்கவசம் இல்லாததாலுமே உயிரிழப்பு ஏற்பட்ட விபத்துக்கள். எனவே காவல்துறை முதலில் தலைகவசம் அணியாதவர்களை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில், அதற்கடுத்து நினைவுக்கு வருவது வைகை ஆறு. இப்போதெல்லாம் ஆற்றில் கழிவு நீரைத் தவிர தண்ணீர் ஓடுவதென்பது அபூர்வமாகி விட்டது. ஏப்ரல் மாதம் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளில் மட்டும் எப்பாடுபட்டாவது வைகை அனையிலிருக்கும் சொற்ப தண்ணீரை அரசானை மூலம் வர வைத்து விடுவார்கள். அன்று மட்டும் ஆற்றின் அகலத்திற்கு தண்ணீர் ஓடும். மாமதுரை எனும் மதுரை பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சியில் வைகையைப் போற்றுவோம் என வைகைக்காக சுத்தம் செய்து சீர் படுத்தி ஒரு நாள் விழாவே கொண்டாடினார்கள். ஆனால் இன்றோ வைகை எப்படியுள்ளது என படத்தில் பாருங்கள்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஓர் அதிசயம்...... யாரேனும் பார்��்து உள்ளீர்களா வேப்பமரத்தில் அரச மரம் ஒட்டி வளர்ந்து இருக்கும்....\nஅரச மரத்தின் வேர், வேப்ப மரத்தில் மையப்பகுதியில் இருந்து ஒட்டி வளர்ந்து இருக்கும்.... (ஒரு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்)\nகோவிலின் வெளிப்புற நடைபாதையில் மேற்கு கோபுரம் உள்ள பகுதியில் வலப்பக்கமாக தென் பக்கம் நோக்கி வருகையில் தென் கோபுரம் நோக்கி திரும்புகிற இடத்தில் இந்த இரட்டை மரம் உள்ளது.....\nமதுரையின் சாலை மேம்பாலங்களில் மிக முக்கியமானது செல்லூர் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் வருவதற்கு முன் திண்டுக்கல் மார்க்கமாக வருகிற ரயில்களால் செல்லூர் ரயில்வே கிராஸிங் பெரும்பாலும் மூடியே இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் முதல் கோரிப்பாளையம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கிமி தூரங்களாக நிற்க வேண்டி இருக்கும். செல்லூர் மயானத்திற்கு செல்லும் இறந்தவர்களின் உடலும் ரயில் கேட் திறக்கும்வரை காத்திருக்கும் அவலமும் இருந்தது.\n(படங்கள்: செல்லூர் பாலத்தில் இருந்து வைகையை கடந்து செல்லும் இருப்பாதை பாலங்கள்)\nஇதனால் பாலம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்து சுமார் நாலைந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உயிரற்ற உடல்களும், அவசர ஊர்திகளும் தடையின்றி செல்ல முடிகிறது. ஆனால் இந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் நலமாக இருக்கும்.\nமின்சார சிக்கனம் தேவை எ(இக்கணம்):\nஅடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றில் இக்கால நாகரீகவாழ்வில் மின்சாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார பற்றாக்குறையால் கரண்ட் எப்ப இருக்கும் போகுமென தெரியாத நிலையில் அன்றாட வாழ்வை நகர்த்தியாக சூழ்நிலையில் நாம் இருக்கையில் அரசாங்கமோ மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை இந்தப் படத்தில் பாருங்கள்.\nஇடம்: மதுரை - பாத்திமா காலேஜ் - வழிவிடும் பெருமாள் கோவில் அருகில் - திண்டுக்கல் ரோடு.\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் செய்திகள் இன்னும் வரும்....\nமேலும் வாசிக்க... \"மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று\nலேபிள்கள்: madurai eco park, ஏமாற்றம், மதுரை, ��துரை சுற்றுச்சூழல் பூங்கா, மதுரை பசுமை பூங்கா\nமதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்\nமதுரையில் பொழுதுபோக்குவதற்கான சிற்சில இடங்களில் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சுற்றுச்சூழல் பசுமை பூங்காவும் ஒன்று. மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில் இயற்கையை சுவாசிக்க நகருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இடம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் பசுமையை ரசிக்கலாம் என சென்றிருந்தேன்.\nமேலும் வாசிக்க... \"மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்\"\nலேபிள்கள்: சிறுகதை, சிறுகதைப் போட்டி, பதிவுலகம், பரிசுப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nவலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000\nஅனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.\nஎங்களது வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமத்தில் இணைய இங்கே அழுத்துங்கள்\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…\nஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.\nமுதல் பரிசு ரூ 5000\nஇரண்டாம் பரிசு ரூ 2500\nமூன்றாம் பரிசு ரூ 1500\nசிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு\n1.வ���ைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)\n2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.\n3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்\n4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.\n6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.\nகதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்\nஉங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி,உங்கள் தொடர்புஎண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு\n25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.\nகதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.\nநடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது\nபோட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.\nகதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்\nபிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)\nராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)\nஅதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)\nஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.\nமேலும் வாசிக்க... \"வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000\nலேபிள்கள்: அனுபவம், நாட்டு நடப்பு, பல்சுவை, புலம்பல்கள், மனசு, லென்ஸ் ரவுண்ட்\nபஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்\nஅப்படி என்ன மோசம் போயிட்டேன்னு நெனக்கறிங்களா\nமேலும் வாசிக்க... \"பஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்\nலேபிள்கள்: facebook status, தொழில்நுட்பம், பேஸ்புக் ஸ்டேடஸ், முகநூல் பதிவுகள்\nநானும் இங்க எழுதறேன் பேஸ்புக் ஸ்டேடஸ்.... இது ச்சும்மா TRIAL தான்...\nமேலும் வாசிக்க... \"எல்லாமே பேஸ்புக் சரக்கு\nலேபிள்கள்: அனுபவம், கொண்டாட்டம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள்\nதீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி\nதீபாவளி வந்தாச்சு. புதுத் துணிகள் எடுத்தாச்சு. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு. இனிப்பு கார வகைகளும் செஞ்சாச்சு. அப்புறம் என்ன சொல்ல வரேன்னு பாக்கறிங்களா ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்ற���ன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா எந்திரிச்சவுடனே விடக் கூடாதான்னு கேட்கரவங்க ஒரு சரம் அல்லது ஒரு அணுகுண்டு மட்டும் ஆசைக்கு காலையில விட்டுக்கங்க.\nமேலும் வாசிக்க... \"தீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி\nலேபிள்கள்: அனுபவம், கொண்டாட்டம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள்\nஇதோ நாளை மறுநாள் தீபாவளி. சொந்தங்களுடனும், நட்புக்களுடனும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நன்னாள் தீபாவளி.\nமேலும் வாசிக்க... \"தீபாவளி ஆரம்பம்\nலேபிள்கள்: தொழில்நுட்பம், ப்ளாக் சந்தேகங்கள், வலைச்சர சந்தேகங்கள், வலைச்சரம்\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nதமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.\nவலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி பதிவு எழுதுவது எப்படி என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு...\nவலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி\nதங்களின் அனுமதி வலைச்சர குழுவிற்கு கிடைத்த உடன், உங்களுக்கு வலைச்சரத்தில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்படும். அந்த மெயில் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல இருக்கும்.\nஅந்த மெயிலில் Accept Invitation என்பதை க்ளிக் செய்தால்... கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் திறக்கும்.\nபின்னர் click here to sign in என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கில் நுழைந்த உடன் Accept invitation என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பிளாக்கர் டேஷ்போர்டில் வலைச்சரம் இணைந்து இருக்கும்.\nமேலே படத்தில் உள்ளவாறு எனது தமிழ்வாசி பிளாக்குடன் டேஷ்போர்டில் வலைச்சரமும் இணைந்துள்ளது. அதே போல உங்களது டேஷ்போர்டில் இருக்கும்.\nபதிவில் லிங்க் இணைப்பது எப்படி\nபின்னர் New post எழுதும் பக்கத்தை திறந்து தகுந்த தலைப்பிட்டு பதிவுகள் எழுத வேண்டும். பதிவில் பலரது வலைப்பூக்களையும் அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், அந்த வலைப்பூ பதிவுகளின் லிங்க் எவ்வாறு தர வேண்டும் என்ற சந்தேகம் எழும். நம் பதிவில் மற்ற வலைப்பூவின் பதிவு லிங்க் இணைக்க அந்த வலைப்பூவின் URL முகவரியை COPY செய்து கொள்ள வேண்டும்.\n1. கீழே உள்ள படத்தில் \"வலைச்சரத்தில்\" என்ற வலைப்பூவை லிங்க் தருவதற்கு தேர்ந்தெடுத்து உள்ளேன். பார்க்க படம்:\n2. வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் பதிவு எழுதும் இடத்திற்கு மேலே வரிசையாக நிறைய ICONS இருக்கும். அதில் Link என்பதை தேர்வு செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு கட்டம் திறக்கும்.\n3. திறந்த கட்டத்தில் text to display என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை இருக்கும். அதற்கு கீழே link to என்பதில் web address தேர்வு செய்து, அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் நாம் Copy செய்த வலைப்பூ பதிவின் URL-ஐ PASTE செய்ய வேண்டும். பார்க்க மேலேயுள்ள படம்.\n4. பின் open this link in a new window என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் கொடுத்த லிங்க் வேறு பக்கத்தில் திறக்கும்.\nபதிவில் லேபிள் இணைப்பது எப்படி\nவலைச்சரத்தில் நீங்கள் பதிவு எழுதும் போது தவறாமல் லேபிள் தர வேண்டும். அதில் நீங்கள் வலைப்பூவில் பயன்படுத்தும் பெயரை குறிப்பிட வேண்டும். பார்க்க படம் கீழே.\nஉங்கள் பெயரை கொடுத்த பின் Done என்பதை க்ளிக் செய்தால் உங்களது வலைச்சர பதிவில் லேபிள் இணைந்து விடும்.\nமேலும் லேபிள் பற்றி விரிவாக அறிய இங்கு க்ளிக் செய்யவும்.\nநண்பர்களே, இந்த பதிவில் வலைச்சர ஆசிரியர்களாக வரும் பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களான, லிங்க் தருவது பற்றியும் லேபிள் தருவது பற்றியும் பார்த்தோம்.\nபதிவில் படங்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என சந்தேகம் இருப்பின், பதிவில��� படங்களை இணைப்பது என்ற லிங்க்கை க்ளிக் செய்து பதிவை வாசிக்கவும்.\nமேலும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.\nமேலும் வாசிக்க... \"வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nலேபிள்கள்: ஆதங்கம், சமூகம், சிகரெட், நாட்டு நடப்பு, போதை\nகஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்\nஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.\nகடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.\nமேலும் வாசிக்க... \"கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்\nலேபிள்கள்: அனுபவம், தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள், நகைச்சுவை, பெண்கள்\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\nதீபாவளி நவம்பர் முதல் வாரம் வருது. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க.\nமேலும் வாசிக்க... \"தீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\"\nலேபிள்கள்: creative images, இணைய உலா, படங்கள், பொழுது போக்கு\nஇணையத்தில் உலாவும் போது கிடைத்த யோசனைகள்.... உங்களுக்கும் க்ரியேடிவ் திறமை இருந்தால் முயற்சித்து பாருங்கள்....\nமேலும் வாசிக்க... \"அட, எப்படியெல்லாம் யோசிக்கறாங்கையா\nலேபிள்கள்: bloggers meet 2013, சந்திப்பு விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nகடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் சென்னையில் பதிவர் சந்திப்பு, திருவிழாவாக வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் அரங்கத்தில் நடந்தது. இவ் விழாவிற்காக உழைத்த பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் வாசிக்க... \"2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nலேபிள்கள்: 90 Degree short film, 90 டிகிரி விமர்சனம், பதிவர்கள் சந்திப்பு, மதுமதி\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்\nஇரண்டாம் தமிழ் பதிவர் சந்திப்பு விழாவில் பதிவர், பாடலாசிரியர், கவிஞர் மதுமதி தான் எழுதி, இயக்கிய குறும்படம் ஒன்றை திரையிட்டார். சுமார் பத்து நிமிடம் அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதை கனக்க வைத்த இந்த குறும்படத்தின் பெயர் 90 டிகிரி. இந்தப் படத்தை பற்றி எனது விமர்சனம் இங்கே:\nமேலும் வாசிக்க... \"பதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்படம் - விமர்சனம்\"\nலேபிள்கள்: bloggers meet 2013, கண்மணி குணசேகரன், பதிவர் சந்திப்பு பதிவுகள், பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை\nகடந்த ஞாயிறு(01-09-2013) அன்று சென்னையில் பதிவுலக நண்பர்களால் பதிவர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடந்தது. சந்திப்பு பற்றிய பதிவுகள் நிறைய நண்பர்களால் எழுதப்பட்டு வரும் இவ்வேளையில், சந்திப்பு பற்றிய என் முதல் பதிவாக, பிற்பகல் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சிலிருந்து ஆரம்பிக்கிறேன். தனது கணீர் குரலில் பல்வேறு குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை ததும்ப பேசிய, அவர் சொன்ன சிறுகதைகளில் என் நினைவில் நின்ற கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nமேலும் வாசிக்க... \"பதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் முந்தானை\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்\nஇதோ, நீங்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த பதிவர்கள் ஒன்று கூடி நட்புறவை வளர்க்கும் விழா இனிதே துவங்கியுள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள் என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, புத்தக வெளியீடு, மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.\nமேலும் வாசிக்க... \"2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்\nபதிவர் சந்திப்பு விழாவை உங்கள் தளத்தில் நேரடியாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்.\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nபிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :\nஅனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.\n17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.\nகுறிப்பு : 17M, 17E. M17M தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.\nகோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :\nகோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும்.\nகுறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம் நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.\n70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.\nமற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nதாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும் M18M\nஅனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது).\nதாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.\nமாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)\nசென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.\nஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.\nஅல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nவடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது\nபேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)\nவடபழனி டிப்போவில் இருந்து சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால் தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவர் சந்திப்பு நடைபெறும் இடம்\nதிரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை -\n26. கமலா தியேட்டர் அருகில்.\nநாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை.\nமேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின்\nமேலும் வாசிக்க... \"2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nநாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள்.\nஉங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.\nமேலும் வாசிக்க... \"2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு\nசென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் தாங்கள் எழுதியவற்றை புத்தகமாக வெளியிட ஆயத்தமாகி வரும் இவ்வேளையில் இன்னும் சில பதிவர்கள் தங்கள் வலைபதிவுகளை ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அவர்கள் யாரென்று பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"பதிவர் சந்திப்பில் சில பதிவ��்கள் புத்தகம் வெளியிட திடீர் முடிவு\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nவரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nமேலும் வாசிக்க... \"பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்\nவர்ற செப்டம்பர் ஒண்ணாம் தேதி சென்னையில் பதிவர் திருவிழா நடக்க இருக்கு. அதுல கலந்துக்க நாலா பக்கமிருந்தும் நம்ம பதிவுலக நண்பர்கள் தயாரா இருக்காங்க. அவங்களோட வேலைகள ஒதுக்கி, டிக்கெட் புக் செஞ்சு, துணைக்கு நண்பர்களையும் திரட்டி படையா வர ரெடி ஆகியிருக்குற நேரத்துல பதிவர்களின் மனைவி கிட்ட இருந்து \"என்னங்க... எங்க போறீங்க அம்புட்டு அவசியமா போகனுமா லீவு இருந்தா வீட்டுல இருக்குற வழிய பாருங்க\"ன்னு ஆர்டர் வந்தா எப்படி இருக்கும் அதை சமாளிச்சு நம்ம பதிவர்கள் எப்படி வராங்கன்னு பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"வூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பதிவர்கள்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்\nநாம் அனைவரும் ஒன்று கூடி நமது நட்புறவை மேலும் வளர்க்க, முகமறியா பதிவர்களுக்கு ஒரு பாலமாக, கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் மேடையாக உள்ள பதிவர் திருவிழா வருகிற செப்டம்பர் முதல் தேதி(01-09-2013) சென்னை - இசைக் கலைஞர்கள் சங்க மகாலில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான நிகழ்ச்சிநிரல் மற்றும் அழைப்பிதழ் தயாராகி உள்ளது. பதிவுலக நண்பர்கள் அனைவரையும், தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துத் தரும்படி இந்த அழைப்பிதழ் மூலமாக அழைக்கின்றோம்.\nமேலும் வாசிக்க... \"அனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18\nஇத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18\"\nலேபிள்கள்: independece leaders, independence day, சுதந்திர போராட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள்\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nஇன்று இந்தியாவின் 67-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிற இவ்வேளையில் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நமது நாட்டை பல தலைவர்கள் அற வழியிலும், தீவிரவாத வழியிலும் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள். அவ்வாறு போராடிய தலைவர்களின் பெயர்கள் சில நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலம் தொட்டு, சுதந்திரம் அடையும் வரை போராட்டம் நடத்திய தலைவர்களின் பெயர் இங்கே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.\nகான் அப்துல் காபர் கான்\nPT. மதன் மோகன் மாளவியா\nமவுலானா அபுல் கலாம் ஆசாத்\nஅனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nமேலும் வாசிக்க... \"இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nசென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும் பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nசென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம்.\nமதுரை, நெல்லையை சுற்றியுள்ள பதிவர்கள் இந்த பதிவர் விழாவில் கலந்து கொள்ள ஆர்வமிருப்போர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் நாளே சென்னை வருபவர்கள், அந்த தகவல்களையும�� சேர்த்து சொல்லுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா வலைபதிவர் ரமணி ஐயாவிடமும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.\nபதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள்:\n2. தொடர்பு மின்னஞ்சல் முகவரி,\n5. முதல் நாள் வருகையா என்ற விபரம்.\nநண்பர்களே, விரைந்து தங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.\nபதிவர் விழா பற்றிய விபரங்கள்அடங்கிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப்படும்.\nவிழா குழு பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.\nதென்னகத்தில் இருந்து கிளம்பும் பதிவர்கள்:\nபதிவர் சந்திப்பு எப்படி இருக்கும்\nசென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nபதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி\nஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.\nஇதில் பங்கேற்கும் பதிவர்கள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம்.\nஅவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.\n(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)\nகடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.\nஇந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.. பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.\nமேலும் வாசிக்க... \"தல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nலேபிள்கள்: இளையராஜா, செய்திகள், தினமலர், பத்திரிகை செய்திகள், வாசகர் கருத்து'\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nதினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.\nமேலும் வாசிக்க... \"ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nலேபிள்கள்: அழகர் கோவில், குரங்கு சேட்டை, குரங்கு தேடல், குரங்கு முயற்சி, மதுரை, வேடிக்கை\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபோன வாரம் மதுரைக்கு பக்கத்துல இருக்குற அழகர் கோவில் மலைக்கு போயிருந்தோம் குடும்பத்துடன். அங்க நுபுர கங்கை எனும் தீர்த்தம் நீராடும் இடத்தில் குரங்குகள் ரொம்ப அதிகமா இருக்கும். மக்கள் கொன்டு வர்ற உணவுப் பொருட்கள், பொரிகடலை என சாப்பிட குரங்குகளுக்கு நிறையவே கிடைக்கும்.\nமேலும் வாசிக்க... \"குரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nலேபிள்கள்: Facebook, FB status smiley, பேஸ்புக், பேஸ்புக் ஸ்டேடஸ், மொக்கை\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nபேஸ்புக்கில் வெறும் ஒரு வரி ஸ்டேடஸ் போட்டாலும் ஒர்த்துன்னு லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா இருக்காதாதா\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nலேபிள்கள்: independence day banner, சுதந்திரதின பேனர், தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம்\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி\nகடந்த பதிவில் இஸ்லாமிய பதிவர்களுக்காக ரமலான் அசையும் விளக்கு படத்தை நமது வலைப்பூவில் எப்படி இணைப்பது என பார்த்தோம். அந்த பதிவில் பலரும் சுதந்தினதினம் வருதே,சுதந்திர வாழ்த்தை தெரிவிக்கும் விதமான பேனரை வலைப்பதிவில் இணைக்க வழிமுறை கேட்டிருந்தார்கள்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி\nலேபிள்கள்: Animated Ramadan Lantern, இஸ்லாம், தொழில்நுட்பம், ரமலான் விளக்கு, ரம்ஜான் விளக்கு\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern\nஇந்த மாதம் ரமலான் மாதம். இஸ்லாம் மதத்தில் ரமலான் புனித திருவிழாவாக கருதப்பட்டு இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.\nநமது இஸ்லாமிய பதிவர்களுக்காக அழகிய அசையும் ரமலான் விளக்கை தங்கள் வலைப்பதிவில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிந்துள்ளேன்.\nமேலும் வாசிக்க... \"இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern\"\nலேபிள்கள்: bloggers meet 2013, பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவர்கள் திருவிழா (மாநாடு/சந்திப்பு) கோலாகலமாக நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் சங்கமித்து ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது. அது போலவே இந்த ஆண்டும் பதிவர் திருவிழா வரும் செப்டம்பர் முதல் தேதி (01-09-2013 - ஞாயிற்றுகிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை நண்பர்களால் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nமேலும் வாசிக்க... \"மதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nலேபிள்கள்: follower widget, FOLLOWERS, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பாலோயர்ஸ், ப்ளாக் சந்தேகங்கள்\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nலேபிள்கள்: அஜித், கனகா, பதிவர் குறும்படம், லென்ஸ் ரவுண்ட், ஹன்சிகா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\nஇப்ப சொல்வாங்க... நாளைக்கு சொல்வாங்க. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியாவது சொல்வாங்க என நம்பி இருந்த அஜித் ரசிகர்களின் வயிற்றில் போன வாரம் பாலை வார்த்துள்ளது அஜித்தின் 53 படக் குழு. ஆம், Ajith53 என ரசிகர்களால் பெயரிடப்பட்ட படத்திற்கு \"ஆரம்பம்\" என பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.\nமேலும் வாசிக்க... \"நடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம்பம் (லென்ஸ் ரவுண்ட்)\"\nலேபிள்கள்: அரசியல், ஊழல், சமூக அவலங்கள், சமூக வாழ்க்கை, சமூகம், நாட்டு நடப்பு, மக்கள்\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nநண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சம���க சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.\nமேலும் வாசிக்க... \"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nலேபிள்கள்: அனுபவம், கணினி அனுபவம், தமிழ்வாசி, தொடர் பதிவு, மனசு\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nகொஞ்சம் மந்தமாக இருந்த பதிவுலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. ஆம், நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் தொடர்பதிவுகள் வலம் வரத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் எழுதப்பட்டு, அதே தலைப்பில் மற்ற பதிவுலக நண்பர்களையும் எழுத அழைப்பதே தொடர்பதிவின் சிறப்பு.\nமேலும் வாசிக்க... \"மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\"\nலேபிள்கள்: flex culture, கலாச்சார சீர்கேடு, ப்ளக்ஸ் பேனர், மக்கள், மதுரை\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஅரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.\nமுன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..\nஎங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிற���ர்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.\nகல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க. இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர் வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ஒட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும் டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.\nபிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.\nஅதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும். நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு சளைச்சவங்க நாங்களும் இல்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.\nவிழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இருந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.\nகல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே\nவட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.\nஆட்டோலயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.\nவிழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம் இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.\nஎன்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.\nபகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.\nமேலும் வாசிக்க... \"மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nலேபிள்கள்: அனுபவம், தத்துவம், தமிழ்வாசி, நகைச்சுவை, பதிவுலகம், வரலாறு, வேடிக்கை\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nநம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா மேட்டர் கிடைக்காம அலையற உங்களு���்கு உடனே மேட்டர் வேணுமா மேல.. சாரி.. கீழ படியுங்க...\nமேலும் வாசிக்க... \"இன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nலேபிள்கள்: free software, சமந்தா, பொழுது போக்கு, மதுரை, லவ் லெட்டர், லென்ஸ் ரவுண்ட்\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nதிடீர்னு பிளாக்ன்னு ஒண்ணு இருக்கறத இப்பத்தான் நெனச்சு பாத்தேன். காரணம் நக்ஸ் நக்கீரன் தான். ரொம்ப நாளா நம்ம நக்ஸ் பதிவு போடு.. பதிவு போடுன்னு போன்ல, சாட்ல ஒரே டார்ச்சர்.... யோவ்... நீ மட்டும் தெனமும் பதிவு போடறியான்னு ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.... மனுஷன் ரோஷம் பொத்துட்டு வந்து தன்னோட லவ்வு ஸ்டோரிய எழுதிட்டாரு... இந்த சீனு பய லவ் லெட்டர் போட்டின்னு சொன்னாலும் சொன்னான்... நக்ஸ் அண்ணனும் லவ் லெட்டர் எழுதி களத்துல குதிச்சுட்டாரு.\nமேலும் வாசிக்க... \"சும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\"\nலேபிள்கள்: அனுபவம், செங்கோவி, தமிழ் பதிவர்கள்\n பதிவர்களின் கனா கானும் காலம்\nடிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.\n(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிடுங்க)\nசென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி\nபதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011 வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.\nசெங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு. செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இருநூறுன்னு போயிட்டே இருக்கும்.\nஅவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.\nஅதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாது.\nஎங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான். அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.\nபதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு.\nசெங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார், அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம், அதன் பாதிப்பே இந்த பதிவு.\nசெங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு\nஅவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...\nசெங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)\nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nபதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவது��், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.\nபதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது எழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான் எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம் என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம், பதிவுகள் தாண்டி பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது .\nஅவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ்வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பலருக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்தாலும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.\nஅவரோடு எனக்கு எப்படி இப்படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))\nஇரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்\nமனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கும்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............\nகருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...\n பதிவர்களின் கனா கானும் காலம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013\nஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி\nவலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று\nமதுரை மக்களை ஏமாற்றும் ���சுமை பூங்கா - எக்கோ பார்க்\nவலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ...\nபஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் ...\nதீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட...\nகஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்ப...\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணச...\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - கா...\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம...\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா...\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nசும்மா எட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\n பதிவர்களின் கனா கானும் க...\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண��டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/China_Shanghai", "date_download": "2021-04-19T02:14:40Z", "digest": "sha1:VMTR3ZUAWRXIIQDMJ7L26CDJONWR45HG", "length": 19069, "nlines": 163, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஷாங்காய், சீனா : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா சீனா அன்துயி கனமின் கான்சு கிங்கே கிங்க்டோ கியாங் கிழூ குயாங்க்டங் குயாங்க்ழூசாங்க்ட்சுன்சாங்க்ஷாசிச்சுஆன் சுழூ சேங்க்டுசொங்கிங்ஜினான்ஜிபோ ஜியாங்க்க்ஸ்ய்ஜியாங்க்சுஜிளின்தயான் தாங்க்ஷான் திபெத் தியாட்ஜின் நாட்டோங் நான்ஜிங் நான்ட்சாங் பாழூ பிட்ஜான் பீ்ஜிங்யுன்னான் லாசா லான்ழூ லியானிங் ழேங்க்ழூ ழேஜியாங் வுக்ழி வுதான் ஷாங்காய்ஷாண்டோங் ஷான்க்ஸ்ய் ஷான்க்ஸ்ய் ஷுஹோ ஷென்யாங் ஷேன்ஷேன் ஷைநிந்க் ஷ்ட்ஜியாழுஆங் ஸ்யான்ஹங்க்ழூ ஹயிக்கு ஹயினான் ஹர்பின் ஹுனான் ஹுபை ஹெனான் ஹெபி ஹெப்பே ஹெயிலங்க்ட்ஜியாங்\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன��ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Lily Liu அதில் ஷாங்காய்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Sofía Cao அதில் ஷாங்காய்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது yiyi wang அதில் ஷாங்காய்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஷாங்காய்அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஷாங்காய்அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது Дарья Синчугова அதில் ஷாங்காய்அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஷாங்காய்அமைப்பு கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/finch-explain-sledge-between-rohith/", "date_download": "2021-04-19T02:42:52Z", "digest": "sha1:2AV2PTCC7WGRAO7RVZYNKSHE777RBWHS", "length": 8591, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "Aaron finch Also involed sledging against Rohith Sharma", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ரோஹித்தை இதற்காக தான் சீண்டினோம் – ஆரோன் பின்ச் விளக்கம்\nரோஹித்தை இதற்காக தான் சீண்டினோம் – ஆரோன் பின்ச் விளக்கம்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய கேப்டன் கோலிக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணி நடந்தது. இந்திய அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மாவினை சீண்டும் விதமாக பேசிவருகிறார். ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஸ்டம்புக்கு பின்னால் இருந்து ரோஹித் சர்மாவினை பார்த்து அவரது பேட்டிங் குறித்து விமர்சித்தார்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் ரோஹித்தை சீண்டியதன் காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : பெயின் மட்டுமல்ல நானும் ரோஹித்தை சீண்டினேன். ரோஹித் விளையாடும்போது மிட் ஆனில் பீல்டரை நிறுத்துகிறேன் தூக்கி அடிக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு ரோஹித் பதில் சொல்லாமல் தொடர்ந்து ஆடினார்.\nமேலும் IPL மோடுக்கு மாறுங்க ரோஹித் இந்த பேட்டிங் ஸ்டைல் உங்களுடையது அல்ல என்றும் அவரை உசுப்பினேன். இவைகள் மூலம் ரோஹித் பொறுமை இழந்து தூக்கி அடித்து அவுட் ஆவார் என்று நினைத்து செய்தோம். ஆனால், ரோஹித் நிதானமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் அவரின் எளிதான கேட்ச் ஒன்றையும் கோட்டை விட்டோம் என்று ஆரோன் பின்ச் தெரிவித்தார்.\nஇந்நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய அணி எதிர்கொள்ளும் விதத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஆஸ்திரேலிய வாழ் இந்திய சிறுவனின் ஆசையை நிறைவேற்ற கோலி செய்த செயல். வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.01.07&hidetrans=1&limit=500", "date_download": "2021-04-19T02:16:54Z", "digest": "sha1:Q33RDAQBTE5JD6XOYORBWCVBOFYJJ5LX", "length": 3000, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2001.01.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2001.01.07\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2001.01.07 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:563 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2021-04-19T02:46:56Z", "digest": "sha1:SO6CHB4EHMXC4YIZ2QCY6722PHA5MR6M", "length": 16291, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை 13ஆம் கிறகோரி (Pope Gregory XIII, ஜனவரி 7, 1502 – ஏப்ரல் 10, 1585), திருத்தந்தையாக 1572 முதல் 1585 வரை இருந்தவர்.\nகிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nஊகோ பொண்கொம்பாக்னி (Ugo Boncompagni) எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1502 இல் இத்தாலிய பொலொக்னா (BOLOGNA) நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கலாநிதி பட்டப்படிப்பை பொலொக்னா பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்ததைத் தொடர்ந்து அங்கு சட்டவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இவரது 40ஆவது வயதில் உரோமபுரியில் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டதுடன் அன்றைய வழக்கப்படி சாதாரண குடும்ப வாழ்வை மேற்கொண்டு ஒரு மகனுக்குத் தந்தையாகவும் இருந்தார். இவரது மகன் எங்கிள்ஸ்பேர்க்கின் ஆளுநர்.\n3ஆவது பவுலின் கீழ் இவர் இவர் முக்கிய நீதி அலுவலராகவும், 4ஆவது பவுலின் காலத்தில் இவர் சில இராஜரீகக் கடமைகளில் ஈடுபட்டதன் பின்பு ஆயராக நியமனம் பெற்றார். ஆலயச் சட்டவிதிகளைக் கையாள்வதில் இவர் கைதேர்ந்தவராக இருந்ததால் திரியெந்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் சங்க அமர்வில் பங்கேற்று அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின் இறுதி வரைவில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 4ஆவது பயஸ் திருத்தந்தை இவரைக் கருதினாலாக நியமனம் செய்ததுடன் ஸ்பானியா நாட்டின் மறைத்தூதராகவும் அறிவித்தார். இதனால் இவர் 2ஆவது பிலிப் மன்னனின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் கருதினால்களின் ஒன்றியத்தால் திருத்தந்தையாகத் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெற்றார்.\nஇவர் தமக்கு முன்பிருந்த திருத்தந்தையர்கள் போல் அல்லாது விட்டுக்கொடுப்புடனும் புனித கார்லோ பொறோமயோ அவர்களின் துணையுடனும் ஆழமாக திருஅவையின் கொள்கைகளில் மறுமலர்ச்சி ஏற்பட வழிசமைத்தார். திரியெந்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க கருதினால்கள் அடங்கிய குழுவொன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் கேள்ன், கிராஸ் மற்றும் லுசேனில் திருத்தந்தையின் பிரதிநிதிகளை இவர் நியமனம் செய்தார். ஆனால் பிரெஞ்சு கத்தோலிக்கத் திருஅவையால் திரியெந்து முடிவுகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரிந்து சென்ற சபையினரின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு அருட்பணியாளர்களுக்கு உயர்கல்வியை வழங்குவதற்காக இயேசு சபையின் உதவியோடு உரோமையில் பன்னாட்டு மாணவர்கள் கற்பதற்கான கல்லூரிக்கு புதிய உயிரோட்டம் கொடுத்தார். இது 1551 இலிருந்து இயங்கும்போதும் இவரைக் கௌரவிப்பதற்காக இக் கல்லூரி கிறகோரி சர்வகலாசாலை என அழைக்கப்படுகின்றது. இங்கு ஏற்கனவே கற்பிக்கும் வழக்கிலிருந்த யேர்மானிய மற்றும் மறோனிற்றிச மொழிவழிக்கல்வியுடன் கிரேக்கம், ஆங்கிலம், கங்கேரிய மொழிவழிக் கல்வியும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.\nஐரோப்பா முழுவதும் பிரிந்து சென்ற சபையினருக்கு எதிரான கொள்கைகள் இவரால் ஆக்ரோசத்துடன் மேற்கொள்ளப்பட்டது. கத்தோலிக்கர் மற்றும் பிரிந்து சென்ற சபையினர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இவர் தலையிட்டு தமது கொள்கைகளை நியாயப்படுத்துவதில் முன்நின்றார். 1572 இல் பிரெஞ்சு கத்தோலிக்க வட்டத்தால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க லீகா எனும் அமைப்பிற்கு முழு ஆதரவு வழங்கி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பத்தலேமு இரவு எனப்படும் நிகழ்விற்கு ரெ டெனும் (Te Denum) எனும் ஆசியையும் வழங்கியிருந்தார்.\nஇவர் அன்றைய இங்கிலாந்து அரசி எலிசபேத்திற்கு எதிராக ஸ்பானிய அரசாட்சி மேற்கொண்ட பதவிக் கவிழ்ப்பு முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியதுடன் அந்த அரசி படுகொலை செய்யப்படவும் தனது உதவிகளை வழங்கியிருந்தார். யேர்மனியில் ஏற்பட்ட பிரிவினைச் சபையின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக பிரத்தியேகமான கருதினால்களின் குழுவொன்றை ஏற்படுத்தியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டதுடன் ஏற்கனவே பிரிவினைச் சபையின் ஆதிக்கத்தில் இருந்த யேர்மனியின் சில பகுதிகள் மீண்டும் கத்தோலிக்க மயமாகியது. அத்துடன் போலந்து நாடும் கத்தோலிக்கத்திற்கு மீண்டும் மாறிக் கொண்டது. ஆனால் சுவீடன் ஆட்சியாளர் குருக்களின் திருமண அனுமதி மற்றும் இரு நற்கருணைகள் வழங்குமாறு விடுத்த வேண்டுகோள் இவரால் நிராகரிக்கப்பட்டது.\nஇயேசு சபையினால் கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மே���்கொள்ளப்பட்ட மறை அறிவிப்பிற்கு இவர் தனது முழு ஆதரவை வழங்கினார். பிலிப்பு நேரியின் சபையை இவர் ஏற்று உறுதிப்படுத்தியதுடன், பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் பணியாற்றிய அவிலா புனித திரேசாளின் காமலீற்றா சபையினரையும் மறுமலர்ச்சி பெறச் செய்தார்.\nஉரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள பதின்மூன்றாம் கிரகோரியின் கல்லறை. நாட்காட்டி சீர்திருத்தம் கொண்டாடப்படும் காட்சி\nஇவரது பெயர் யூலியஸ் நாட்காட்டியின் மறுமலர்ச்சியுடன் இன்றும் நிலைத்துள்ளது. இந்நாட்காட்டியிலிருந்து 1582 ஆம் ஆண்டில் பத்து நாட்களை இவர் இல்லாது செய்தார். (ஒக்டோபர் 5 முதல் 14 வரை). புதிய விதிகளை ஏற்படுத்தி நெட்டாண்டு முறைப்படி வருடங்களைக் கணிப்பிடுமாறு அறிமுகம் செய்தவர் இவரே. இந்த மாற்றம் செய்யப்பட்ட நாட்காட்டி, இவரது பெயராலேயே கிரெகொரியின் நாட்காட்டி என அழைக்கப்படுகின்றது. இவரது இம் மாற்றத்தை கத்தோலிக்க நாடுகள் உடனடியாகவே அமுல்படுத்தியபோதும் பிரிவினைச்சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின்பாகவே அமுல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்று பல கலையம்சங்களையும் விட்டுச்சென்றுள்ளார். முக்கியமாக இவர் இயேசு சபையினரின் உதவியுடன் இல் யேசு என அழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டி முடித்ததுடன் திருத்தந்தையின் கோடைவிடுமுறை விடுதியைக் கட்டுவதற்கு ஆரம்பித்திருந்தார். இந்த முன்னெடுப்புகளால் திருஅவையின் கையிருப்புகள் வெறுமையானது. இதற்காக மேலதிக வரிகளை விதிக்காமல் நாடுகளுக்கு வழங்கியிருந்த உதவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.\nதமது 83ஆவது வயதில் 10.04.1585இல் இறைவனடி சேர்ந்த இவரது கல்லறை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தினுள் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2020_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-04-19T04:14:48Z", "digest": "sha1:WJOGD3F573PWRZ3EMSKNN543JMKPL4AQ", "length": 10235, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று\nகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)\nஊகான், ஊபேய், சீனா வழியாக இத்தாலி\nமாலைத்தீவுகளில் கொரோனாவைரசு தொற்று, என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். 7 மார்ச் 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 19 மார்ச் 2020 நிலவரப்படி, 16 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.[1]\n7 மார்ச் 2020 அன்று, மாலத்தீவுகள் முதல் இரண்டு பேருக்கு கோவிட்-19 நோய் இருப்பதாத உறுதிப்படுத்தப்பட்டது. குரேடு தீவு கேளிக்கை விடுதிக்கு வந்து போன இத்தாலி நாட்டினரிடமிருந்து பரவியதாக நம்பப்படுகிறது. மார்ச் 9 அன்று, மாலத்தீவு மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரசுத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.\nபயணம் மற்றும் வெளிநாட்டினர் வருகை கட்டுப்பாடுகள்[தொகு]\nமாலைத்தீவுகள் சுற்றுலா துறை அமைச்சகம், மாலைத்தீவுகள் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பின்வரும் நாடுகளுக்கு தற்காலிக பயண தடையை விதித்துள்ளன.[2]\nசீனா 2020 பிப்ரவரி 04 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nதென் கொரியா (வடக்கு மற்றும் தெற்கு கியோங்சாங் மாகாணங்கள்) 2020 மார்ச் 03 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nஇத்தாலி 2020 மார்ச் 08 முதல் செயலில் சுகாதார அமைச்சகம்\nவங்காள தேசம் 10 மார்ச் 2020 முதல் 24 மார்ச் 2020 வரை செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nசெருமனி 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nஎசுப்பானியா 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nபிரான்சு 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nமலேசியா 17 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nஅமெரிக்கா 18 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nஐக்கிய இராச்சியம் 19 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்\nஇலங்கை 21 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார ��மைச்சகம்\nநாடு வாரியாக 2019–20 கொரோனாவைரசுத் தொற்று\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:27:35Z", "digest": "sha1:AZLAHMNXCG66LEF3LEIAPMAFEUOZEKNF", "length": 2971, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆரம்பம்", "raw_content": "\nஅஜித்-விஷாலை அடுத்து சூர்யா உடன் இணையும் ஆர்யா\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினியின் தங்க சிலை நாயகி\nபாலிவுட்லும் பட்டைய கிளப்புவாரா அஜித்தின் ஹிட் பட டைரக்டர்\nசினிமா ஸ்டிரைக் நீடித்தால் மக்களுக்கு பழகிடும்; எச்சரிக்கும் சுரேஷ்சுபா\nசிவா-அஜித் கூட்டணியில் முதன்முறையாக இணையும் யுவன்\nவீரம்2; அஜித்துடன் 4வது முறையாக இணையும் இயக்குனர்-தயாரிப்பாளர்\nஆரம்பத்தில் நட்பு; ஆகஸ்டில் அஜித்துடன் மோதும் ராணா\nமீண்டும் மீண்டும் அஜித்துடன் மோதும் விஷால்\nஅஜித்துடன் ஆறாவது முறையாக இணைந்த நிறுவனம்\nகர்நாடகாவில் களை கட்டும் விவேகம் பட வியாபாரம்\nதல பிறந்தநாள்; அஜித் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்…\nஅஜித் ரசிகர்களை அசத்த வரிந்து கட்டும் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?708", "date_download": "2021-04-19T03:51:04Z", "digest": "sha1:67MBP45VT5QXPET5I7EVWT3IQBTBKEJU", "length": 5107, "nlines": 44, "source_domain": "www.kalkionline.com", "title": "‘என் கஷ்டம் உனக்குப் புரியலையா?’ - செல்லப்பிராணியிடம் புலம்பிய சிம்பு! வைரல் வீடியோ! - Kalki", "raw_content": "\n‘என் கஷ்டம் உனக்குப் புரியலையா’ - செல்லப்பிராணியிடம் புலம்பிய சிம்பு’ - செல்லப்பிராணியிடம் புலம்பிய சிம்பு\nநீண்ட கொரோனா இடைவெளிக்குப் பின், திரையில், சிம்புவின் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, ‘மாநாடு’, ‘பத்து தல’ உட்பட படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் தன்னை அப்டேட்டாக இருந்த சிம்பு, இடையில் சில காலம் அதிலிருந்து வெளியேறி, பின்னர் மீண்டும் அதில் இணைந்தார். அப்படி தன் லேட்ஸ்ட் நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகிறார் சிம்பு.\nஅந்த வகையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, தனது செல்லப்பிராணியான நாய் கோகோவுடன் சிம்பு, ஒரு வேடிக்கையான பேச்சைப் பேசி அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதில், ‘முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம்தான் உனக்கு நான் தனியா இருக்கும்போது நீ மட்டும் ஜாலியா இருந்தா அது நியாயமே கிடையாது’ என்று அந்த வீடியோவில் தனது திருமண ஆசையை, செல்லப் பிராணியான கோகோவுடன் பகிர்ந்துள்ளார். சிம்புவின் இந்த பேச்சும், அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷனும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமனவர்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nதமிழில் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்\n4 அடி நீளமுள்ள முயல் திருட்டு கண்டுபிடித்து தந்தால் ரூ 1 லட்சம் பரிசு\nசிரமத்திற்கிடையே, புறாவிற்கு தண்ணீர் கொடுக்கும் சிறுவன்\nஎங்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதீர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் எமதர்மன்\nஆர்டர் செய்தால் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வரும் ரோபோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/blog-post_6548.html", "date_download": "2021-04-19T02:23:31Z", "digest": "sha1:AXULDQZXVIDGQFVORC2VWGTMZAUOLIRV", "length": 12501, "nlines": 146, "source_domain": "www.tamilcc.com", "title": "திரைபடங்களின் தரவரிசையை அறிந்துக்கொள்ள", "raw_content": "\nHome » Web sites » திரைபடங்களின் தரவரிசையை அறிந்துக்கொள்ள\nதிரைப்பட தரவரிசை தள‌ம் என்றதும் இன்னொரு டாப் டென் பட்டியல் தளம் நினைத்துவிட வேண்டாம். மாறாக புதிதாக வெளியாகும் ஒவ்வொரு படத்திற்குமான ரசிகர்களின் தரவரிசையை வழங்கும் தளம் இது.\nரசிகர்களின் ரேட்டிங் என்றால் டிவிட்டரில் திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான மதிப்பீடு. புதிய படங்களை பார்த்ததுமே அது பற்றிய கருத்தை குறும்பதிவாக பதிவுசெய்யும் பழக்கம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி விட்டது. பல படங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய அளவுக்கு தற்போது இவை அமைந்துவிட்டது.\nடிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திரைப்படங்களை மதிப்பிட உதவும் தளங்களும் பல இருக்கின்றன. டிவிட்பிலிக்ஸ் தளமும் இந்த ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் க��ஞ்சம் வித்தியாசமாக படங்களுக்கான ரேட்டிங்கை டிவிட்டர் கருத்துக்கள் அடைப்படையில் முன் வைக்கிறது.\nஅதாவது ஒரு படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றனர் என்பதை மதிப்பிட்டு சொல்கிற‌து. முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள படங்களுக்கான போஸ்டரை கிளிக் செய்தால் அந்த படத்திற்கான டிவிட்டர் மதிப்பீடு சதவீத்தில் காட்டப்படுகிற‌து.\nஅப்படியே படம் வெளியான காலம், மற்றும் அதன் நீளம் ஆகிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ள‌து. கூடவே அந்த படம் தொடர்பான டிவிட்டர் செய்திகளின் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் எத்தனை டிவிட்டர் பதிவுகள் என்னும் தகவலும் இடம் பெறுகிற‌து.\nஅதன் கீழே படத்தை பிடிச்சிருக்கு என்று சொன்னவர்களின் டிவிட்டர் பதிவுகளும் அருகிலேயே எனக்கு பிடிக்கவில்லை என்று சொனனவர்களின் கருத்துக்களும் வரிசையாக தோன்றுகின்றன. படங்களின் ரேட்டிங் கைகொடுக்கிறதோ இல்லையோ இந்த எதிரும் புதிருமான டிவிட்டர் பதிவுகளை படித்து பார்த்தால் படத்தில் எதை ர‌சிக்கலாம்,என்ன எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு ஏற்படும்.\nஅந்த புரிதலோடு திரையரங்கத்திற்கு போகலாம். நிச்சயம் ஹாலிவுட் பட பிரியர்களுக்கு வரப்பிரசதம் இந்த தளம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்கி)\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone க��ந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/small-industry", "date_download": "2021-04-19T02:43:51Z", "digest": "sha1:2K2M3O2ECZK5IEFBYFB54AXBUDQR6XEV", "length": 6586, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "small industry", "raw_content": "\n`தொழில் துறையினருக்கு முக்கியத்துவம் வேண்டும்' - கோவை மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன\nகூலர் பாக்ஸ் உற்பத்தியில் கலக்கும் பேராவூரணி - கோடிக்கணக்கில் நடைபெறும் வியாபாரம்...\nகோவை எஸ்.எம்.இ... பிழைக்க முடியாமல் காலியாகும் சிறுதொழில் நிறுவனங்கள்\nசெலவு இல்லாமல் பிசினஸை வளர்க்க ஜீரோ மார்க்கெட்டிங் - பின்பற்ற வேண்டிய உத்திகள்..\nபணம் கொட்டும் பனைமரத் தொழில்.. - கலக்கும் தூத்துக்குடி இளைஞர்\nகொரோனா காலத்தில் சுயதொழில் தொடங்க விருப்பமா - வெற்றிக்கான 8 வழிமுறைகள்\nதமிழகத்தின் பிற நகரங்கள் நோக்கி நகரும் தொழில் வாய்ப்புகள்... சென்னை இனி\nLockdown Effects: எளிய மனிதர்களின் நிதி நெருக்கடியும் வலிகளும்\n' கலங்கும் சிறு குறு வியாபாரிகள்... மீள்வது எப்படி\nநிதியமைச்சரின் இரண்டாம்கட்ட நிதி அறிவிப்பு... யாருக்கு பலன் அளிக்கும்\nமதுக்கடைகளைத் திறக்கப் போராடும் அரசு... குறு, சிறு தொழில் நிறுவனங்களை கவனிக்கும���\nதீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்... - முடங்கும் சிறுதொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/130492/", "date_download": "2021-04-19T02:44:53Z", "digest": "sha1:JTZ4NIWE7GIZZKG2STSKOPY6KFZ3RJYU", "length": 8894, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பளப் பிரச்சினை - தீர்மானம் இல்லையாயின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பளப் பிரச்சினை – தீர்மானம் இல்லையாயின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்….\nசம்பளப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமைக்குள் தீர்மானம் ஒன்று வழங்கப்படவில்லையாயின் எதிர்வரும் புதன் கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து தரங்களில் உள்ள அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக ஒன்றிணைந்த இலங்கை அரச நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nகர்நாடக அணைகளில் இருந்து 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்து���ையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0932.aspx", "date_download": "2021-04-19T03:43:12Z", "digest": "sha1:4SCJANZWVGVIHC3XZOWAYPWPO4RHXF55", "length": 20136, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0932- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்\nபொழிப்பு (மு வரதராசன்): ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ\nமணக்குடவர் உரை: முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ\nபரிமேலழகர் உரை: ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ\n(அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: ஒன்றினைப் பெற்று நூற்றினை இழக்கும் சூதாட்டத்தை விரும்புபவர்களுக்கு நல்லன எய்தி வாழும் வழியும் உண்டோ ஒன்றினைப் பெறுதலும் நூறினை இழத்தலும் ஒருசேர நிகழாமல் சுழற்சி முறையில் நிகழ்தலால், ஒன்றினை அடைந்தவுடன் மேலும் அடைவோம் என்ற நம்பிக்கையிலேயே சூதாடுபவர்கள் முனைவார்கள்.\nஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல்\nபதவுரை: ஒன்று-ஒன்று; எய்தி-பெற்று; நூறு-நூறு; இழக்கும்-இழக்கும்; சூதர��க்கும்-சூதாடுபவர்க்கும்; உண்டாங்கொல்-உளதாகுமா நன்று-நன்மை; எய்தி-பெற்று; வாழ்வது-வாழ்தல்; ஓர்-ஒரு; ஆறு-நெறி.\nமணக்குடவர்: முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு;\nபரிப்பெருமாள்: ஒரு பொருளின்கண் ஒரு பொருளினை எய்தி அவ்வாசையாலே மற்றொரு பொருளின்கண் நூறு பொருளை இழப்பிக்கும் சூதாடிகளுக்கு;\nபரிதி ('சூதிற்கும்' பாடம்): ஒரு பணம் வென்று நூறு பணம் தோற்கும் சூதிலும்;\nகாலிங்கர்: சூதைப் பற்றி நின்று ஒரு பொருள் எய்திப் பல பொருள் இழக்கும் சூது ஆடுவார்க்கும்;\nபரிமேலழகர்: அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; [இன்னும் பெறுதும் - மேலும் பெறுவோம்]\n'முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒன்று பெற்று பல இழக்கும் சூதாடிக்கும்', 'முன்னர் ஒரு பொருள் பெற்றுப் பின்னும் பெறுவோம் என்ற எண்ணத்தில் அதேபோல் நூறு பொருளை இழந்து வறியவராகும் சூதாடிக்கு', 'ஒரு தரம் கெலித்து நூறு முறை தோற்றுப் போகிற சூதாட்டக்காரர்களுக்குக்கூட', 'ஒன்றினைப் பெற்று நூற்றினை இழக்குஞ் சூதாட்டக்காரர்க்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒரு பொருள் வென்று நூறு பொருள் தோற்கும் சூதாடிகளுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஉண்டாங்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு:\nமணக்குடவர்: நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ\nபரிப்பெருமாள்: நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது தூண்டிலில் பொன் மீன் விழுங்கினாற்போலும் என்றார். அதற்குக் காரணம் ஆகவும் இரக்கம் இல்லை என்பதூஉம் கூறிற்று.\nபரிதி: ஒரு பணம் வென்று நூறு பணம் தோற்கும் சூதிலும்\n ஆகாது; யாது எனின், ஒருவாற்றானும் தமக்கு ஓரிடத்தும் ஒரு நன்மை பெற்று வாழ்வதோர் நெறி என்றவாறு.\nபரிமேலழகர்: பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ\nபரிமேலழகர் குறிப்புரை: அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம். [அவ்வாற்றால் - சூதாடும் வழியால்]\n'நன்ம��� பெற்று வாழ்வதோர் நெறி உண்டாமோ' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நலமாக வாழும் முறை உண்டாகுமா', 'நலம் பெற்று வாழும் நன்னெறி உண்டாகுமோ', 'நலம் பெற்று வாழும் நன்னெறி உண்டாகுமோ (ஆகாது)', 'சுகமடைந்து வாழக்கூடிய மார்க்கமுண்டா என்ன (ஆகாது)', 'சுகமடைந்து வாழக்கூடிய மார்க்கமுண்டா என்ன (இல்லவேயில்லை)', 'நலம் அடைந்து வாழும் வழியுண்டோ (இல்லவேயில்லை)', 'நலம் அடைந்து வாழும் வழியுண்டோ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதாடிகளுக்கும் நலம்பெற்று வாழும் வழியுண்டோ\n'ஒன்றுஎய்தி நூறுஇழக்கும்' என்ற தொடர் குறிப்பதென்ன\nஎவ்வளவு இழந்தாலும் கழகத்திலிருந்து வெளியேற வழிதெரியாமல் இருக்கிறானே\nசூதாட்டத்தில் ஒரு பொருளை வென்றதாலே மேலும் மேலும் பொருள் பெறுவோம் என்னும் பேராசையால் ஆடி, நூறு மடங்குப் பொருளை இழந்து வருந்தும் சூதாட்டக்காரருக்கும் நலம் பெற்று வாழும் ஒரு வழி உண்டாமோ\nசூது பொருளைக் கொடுப்பதுபோல் கொடுத்து பின் கெடுக்கும். அது சிறுமையே செய்யும். வறுமையையே தரும். சூதாடுவோருக்கு நன்றாக வாழ்கிறோம் என்கின்ற இனிய வாழ்க்கை அமைதல் என்றும் கிடையாது. ஏனென்றால் சூதாட்டத்தில் இறங்கிவிட்டவனுக்கு ஒருமுறை வெற்றி பெற்ற பின்னர் மேன்மேலும் வெல்லுவோம் என்கிற வேட்கை ஓயாது. அந்த எண்ணத்திலேயே விளையாடி உள்ள செல்வமெல்லாம் தொலைந்து போய் முடிவில் துயரமே அவனுக்கு மிஞ்சும்.\nதனக்குக் கிடைக்கும் வருவாய் எல்லாவற்றையும் சூதாட்டிலேயே தொடர்ந்து செலவழிப்பதாலும், காலப்போக்கில் பொருள் குன்றி வறுமையடைவதாலும், சூதாடிக்கு நன்றெய்தி வாழும் வழியில்லை என்று சொல்லப்பட்டது.\nசூதாட்டக்காரனுக்கு நல்வாழ்வு தொலையும் என்பதை விளக்கும் நளவெண்பாப் பாடல் ஒன்று உளது:\nஉருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்\nதிருவழிக்கும் மானம் சிதைக்கும் - மருவும்\nஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்லா சூது\nபொருவரோ தக்கோர் புரிந்து. (கலிதொடர் காண்டம், 219 பொருள் (சூதாடலானது, ஒருவனுக்கு அழகைக் குறைக்கும்; உண்மை பேசுதலை ஒழிக்கும்; செல்வத்தை அழிக்கும்; ஒருவர்க்கொருவர் கொண்ட அன்பை அழிக்கும்; ஒன்றல்ல; இன்னும் பலப்பல கேடுகளைத் தரும். ஆதலால், நல்லோர் சூதாடலை விரும்புவரோ விரும்பார்)\nஇவ்வா���ாக, சூதின் வயப்பட்டோர், சூது ஒன்றிலேயே கருத்தூன்றிப் பிறகடமைகளையெல்லாம் இகழ்வதால் பொருளையும் இழந்து, அறத்தையும் இன்பத்தையும் துறந்து, நல்வாழ்க்கை நெறிகளையும் மறக்கின்றனர் என்று கூறுகிறார் வள்ளுவர்.\n'நூறு என்றால் பணம் மட்டும் அல்ல; மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,தானம், தவம், முயற்சி, தாளாண்மை, இன்பம், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர், நாட்டார், ஆடு, மாடு, வண்டி-வாகனம் நீர் நிலம், பொன், பொருள், போகம், ஆடை-அணி அத்தனையும் இழந்துவிடுவானாம் சூதாடி. \"சூதாடிப் பயல்\" என்ற ஒன்றை மட்டுமே பெறுவானாம்' என்று உரைப்பார் கி ஆ பெ விசுவநாதன்.\n'ஒன்றுஎய்தி நூறுஇழக்கும்' என்ற தொடர் குறிப்பதென்ன\nபுதிதாக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடும் சிலர்க்கு எதிர்பாராத பெரும்ஆதாயம் கிடைப்பதுண்டு. இதைத் தொடக்க அதிர்ஷ்டம் (beginners luck) என்பர். சூதாட்டத்தில் நல்லூழ் தொடக்கத்தில் ஆட்சி செய்து செல்வம் கிடைக்கச் செய்யும். அதில் பெருமகிழ்வு கொண்டு தொடர்ந்து ஆடுவர். ஆனால் எப்போதுமே பொருள் வெல்ல முடியும் என்பது நடப்பதில்லை. தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வரும். ஒருபொழுதில் தனக்குப் பொருளிழப்பே மிகுதி என்பதை உணரத் தொடங்குவான். பண இழப்பைத் தாங்கமுடியாமல் இன்னும் வென்றுவிடலாம்; இழந்ததை மீட்டுவிடலாம் என்று அதிலேயே மூழ்க வைத்து நூறினை இழக்கவைக்கும் சூது. மறுபடியும் மறுபடியும் பலமுறை பல காலம் ஆடி பலமடங்கு பொருள் இழப்பான். இதைத்தான் இப்பாடல் ‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ என்கிறது. இது ஒரே நேரத்தில் நடப்பதில்லை.\nஒன்றுஎய்தி நூறுஇழக்கும் என்பதற்கு ஒரு முறை வென்று நூறுமுறை தோற்பர் எனவும் பொருள் கூறுவர். தேவநேயப்பாவாணர் ''ஒன்று', 'நூறு' என்பன பொருள் குறியாது அளவு குறித்தன' என்பார் ''நூறு' என்பது இங்குப் பேரெண்ணைக் குறித்தது' எனவும் சொல்வார்.\nஒன்றெய்துதல் பின்னர் நூறு இழந்ததற்குக் காரணமாகும் என்பதுதான் இக்குறள் கூறவரும் செய்தி. முதலில் பெற்றதுபோல் நூறு மடங்கு இழப்பர் என்பது பொருள்.\nஒரு பொருள் வென்று நூறு பொருள் தோற்கும் சூதாடிகளுக்கும் நலம்பெற்று வாழும் வழியுண்டோ\nஒன்றுக்கு நூறாக இழக்க வைக்கும் சூது வேண்டாம்.\nஒரு பொருளைப் பெறச் செய்து பலபொருளை இழக்கவைக்கும் சூதாட்டக்காரர்க்கு நலமாக வாழும் முறை உண்டாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:55:47Z", "digest": "sha1:Y4ODAFNO6745LT2FIB4LOO6MXW7J47QX", "length": 17550, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "மருத்துவ குணம் |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]\nFebruary,16,15, —\t—\tAvocado, அவக்கேடோ, அவக்கேடோ மருத்துவ குணம், ஆனைக் கொய்யா, குடற் புண், குடற் புண் சரியாக, குடல் அழுகல், சரும நோய், சீரணக் கோளாறு, திருகு வலி, பொடுகு தொல்லை, பொடுகு நீங்க, மருத்துவ குணம், வயிற்றில் ஏற்படும் திருகுவலி, வாய் நாற்றத்தைப் போக்க\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழை மடல் நான்கை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு ...[Read More…]\nDecember,8,14, —\t—\tசோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் நன்மை, சோற்றுக் கற்றாழையின் பயன்கள், சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து சிறுகுறிஞ்சாத்தூள் உள்ள அளவிற்கு இந்தத் தூளையும் சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, ......[Read More…]\nDecember,8,14, —\t—\tசிறு குறிஞ்சா, சிறு குறிஞ்சாவின் நன்மை, சிறு குறிஞ்சாவின் நன்மைகள், சிறு குறிஞ்சாவின் பயன், சிறு குறிஞ்சாவின் பயன்கள், சிறு குறிஞ்சாவின் மருத்துவ குணங்கள், சிறுகுறிஞ்சா, பயன், மருத்துவ குணம்\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் உருண்டையான பழங்கள் இருக்கும். இது மிகவும் கசப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டது. அதைச் சாப்பிட்டு விட்டால் மரணமும் ஏற்��டலாம். ...[Read More…]\nDecember,8,14, —\t—\tஎட்டி, எட்டியின் நன்மை, எட்டியின் நன்மைகள், எட்டியின் பயன், எட்டியின் பயன்கள், எட்டியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஆடா தொடை, ஆடாதொடை, ஆடாதொடை மூலிகை, ஆடாதொடையின் நன்மை, ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடையின் பயன்கள், ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், இலை, பயன், மருத்துவ குணம், ராசம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஅம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை, அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசியின் நன்மை, அம்மான் பச்சரிசியின் பயன்கள், அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஇலை, ஜாதிக்காய், ஜாதிக்காய் சாப்பிடும் முறை, ஜாதிக்காய் சூரணம், ஜாதிக்காய் பயன்கள், ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் மூலிகை, ஜாதிக்காய் லேகியம், ஜாதிக்காய்யின் நன்மை, ஜாதிக்காய்யின் நன்மைகள், ஜாதிக்காய்யின் பயன், ஜாதிக்காய்யின் பயன்கள், ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம், ராசம்\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெர���. இண்டிகஸ் என்றால் இண்டியன் ......[Read More…]\nAugust,3,11, —\t—\tஉயிர்ச் சத்துக்கள், நச்சு நீக்கி, நோனி, நோனி பயன்கள், நோனி பழத்தில், நோனி பழம், நோனி பழரசம், நோனி மருத்துவ குணம், நோனியின், மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம், ஆனால் கறிவேப்பிலை பல அறிய மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை, கறிவேப்பிலை கீரை வகையை ......[Read More…]\nMarch,4,11, —\t—\tஅளவை சீராக, கறிவேப்பிலை, கறிவேப்பிலையாக, கறிவேப்பிலையின், கறிவேப்பிலையையும், சர்க்கரையின், மருத்துவ குணம், வாசனைக்காக\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் ......[Read More…]\nMarch,2,11, —\t—\tகாம்புகளை, சிறிதாக, சிறிது, நறுக்கி, மருத்துவ குணம், முருங்கை இலை, முருங்கை இலை காம்பின், முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/tags/wine/", "date_download": "2021-04-19T03:32:31Z", "digest": "sha1:UVK5U24C425V5FJJ7TK4HQLFDYOQBZVY", "length": 2321, "nlines": 49, "source_domain": "www.jaffnalife.com", "title": "Wine | Jaffna Life", "raw_content": "\nNewton Foreign Liquor Shop நியூட்டன் வெளிநாட்டு மதுபான கடை\nRoyal Wine Stores ராயல் ஒயின் ஸ்டோர்ஸ்\nWine, beer and liquor stores. மது, பீர் மற்றும் மதுபான கடைகள்.\nAlex Wine Shop அலெக்ஸ் ஒயின் கடை\nAlex Wine Shop is located in Jaffna. Alex Wine Shop is working in Shopping, Wine, beer & liquor stores activities. அலெக்ஸ் வைன் ஷாப் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது. பிரிவுகள்: சிறப்பு கடைகளில் பானங்கள் சில்லறை விற்பனை, மது, பீர் மற்றும் மதுபான கடைகள் தள வகைகள் மது, பீர் மற்றும் மதுபான கடைகள் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் மற்றும் பானங்கள் ISIC குறியீடுகள் Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/10695/11-44-lakh-pan-papers-can-be-canceled---Finance-Information", "date_download": "2021-04-19T02:41:12Z", "digest": "sha1:GN46MCDRAXDNFYD7JBEGMYNH5GYHH5PB", "length": 7351, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "11.44 லட்சம் பான் எண்கள் ரத்து - நிதியமைச்சகம் தகவல் | 11.44 lakh pan papers can be canceled - Finance Information | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n11.44 லட்சம் பான் எண்கள் ரத்து - நிதியமைச்சகம் தகவல்\nஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.\nஅவர் அளித்துள்ள பதிலில், ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது போன்ற பான் எண்கள் கண்டறியப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. இந்த விதி மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை 1566 போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.\n4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிஐபி-2, விவேகம் படத்துடன் மோதலை தவிர்த்த ‘நெருப்புடா’\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிஐபி-2, விவேகம் படத்துடன் மோதலை தவிர்த்த ‘நெருப்புடா’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashoksubra.wordpress.com/2020/01/10/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-286/", "date_download": "2021-04-19T02:43:00Z", "digest": "sha1:VNKS2HFTEOJHITHFMEBH4AUYGX4QAIVV", "length": 7137, "nlines": 146, "source_domain": "ashoksubra.wordpress.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 289 | அவனிவன் பக்கங்கள்…", "raw_content": "\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 288\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 290 →\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 289\n289. ஶ்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத்பாதாப்ஜ தூளிகா ( श्रुतिसीमन्तसिन्दूरीकृतपादाब्जधूलिका – ஶ்ருதிகளாளாம் பெண்கள் தங்கள் கூந்தல் வகுட்டில் தரிக்கும் ஸிந்தூரமாக இருக்கும் பாதக் கமலத் தூளிகைகள் உள்ளவள் )\nவேதங்களாம் பெண்கள் அன்னையின் பாத கமலங்களை எப்போதும் வணங்குகின்றன. அப்போது, அவர்களது தலைகள் அம்பாளுடைய பாத தூளிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஸிந்தூரம் தரித்தாற்போல் இருக்கிறதாம். பாதங்களில் செஞ்சாந்து பூசியிருப்பதால், அவை தலைகளில் படும்போது, செங்குழம்பின் தூள்கள் ஸிந்தூரம்போல் வகிடுகளில் படர்ந்திருப்பதில் வியப்பென்ன வேத சிரஸாக உபநிஷத்துக்கள் உள்ளன. வேதங்களுக்கு எட்டாத அம்பிகையின் பாத தரிசனமும், அவளது பாத தூளிகளி���் ஆசியும் உபநிஷத்துகளுக்கு உண்டென்பதையும் அறிவிக்கும் நாமம்.\nசுருதிகளாம் பெண்கள் துதித்திடுவர் அன்னை\nஇருபாதங் கள்சிரத்தில் ஏற்றி – தரிப்பர்\nசிரத்தின் வகிடுகளில் சிந்தூரத் தூள்கள்\nவாய்த்து – செழித்து, சேர்ந்து; வடிந்து -அழகுற்று;\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 288\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 290 →\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/31154", "date_download": "2021-04-19T02:21:53Z", "digest": "sha1:YGX3SB2UGNSBD42F7FPIYXAHBWS7ZNEV", "length": 7104, "nlines": 148, "source_domain": "arusuvai.com", "title": "antibiotics | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n6 மாதம் மகனுக்கு எவ்வளவு நேர இடைவேளில் உணவு கொடுக்கலாம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\n2 மாத குழந்தை விமான பயனம்\nplay school போகும் குழந்தைக்கு உணவு பற்றி சொல்லுங்கள்.....\nஇரவு 7 மாத குழந்தைக்கு பக்கத்தில் படுக்க வைத்து பால் குடுக்கும் பழக்கத்தை மாற்றுவது எப்படி\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-04-19T02:24:12Z", "digest": "sha1:PUTJOSVFAKGQT3HJUTNZUUXOR2WIIZFF", "length": 11229, "nlines": 132, "source_domain": "tamilneralai.com", "title": "இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக��கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nஇங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்\n2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அடித்த சதம் மற்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பெகரன்டார்ஃப், ஸ்டார்க் ஆகியோரின் அதிரடி பவுலிங்கால், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெகரன்டார்ஃப், 5/44 என்ற பவுலிங் மூலம் கெத்து காட்டினார். இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் ஸ்டார்க், தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nமுன்னதாக இலங்கையிடம் தோற்றிருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடமும் தோல்வி கண்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் இங்கிலாந்து, அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது.\nஅடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து களம் காண உள்ளது இங்கிலாந்து. அதில் ஒரு போட்டியிலாவது அந்த அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nதற்போது இங்கிலாந்து, அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில், 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 9 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், இலங்கை 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளன. பட்டியலில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் நடக்க உள்ள போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பேசியுள்ள, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், “இந்தப் போட்டியில் நாங்கள் பெரும்பான்மையான நேரம் சரியாக விளையாடவில்லை என நினைக்கிறேன். எங்களது பவுலர்கள் முதல் இன்னிங்ஸில் நன்றாகத்தான் பந்து வீசினார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா, 340 அல்லது 350 அடிக���கும் என்று நினைத்தேன். ஆனால், அவ்வளவு ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை.\nஇப்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால், எங்கள் விதி எங்கள் கையில்தான் உள்ளது. வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அழுத்தம் எங்கள் மீது இல்லை. இனி வரும் இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடினால், கண்டிப்பாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடுவோம். ஒரு போட்டியில் இல்லை என்றாலும், இன்னொரு போட்டியில் சோபித்தால் கூட, தகுதி பெற்றுவிடுவோம்.\nஉண்மையைச் சொல்வதென்றால், இந்தத் தொடர் ஆரம்பித்த போது எங்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது இல்லை. ஆனால், அதை மீண்டும் பெற வேண்டும். எங்கள் திறனை வெளிப்படுத்தி அதைப் பெற வேண்டும்” என்று பேசியுள்ளார்.\nPrevious Previous post: நூற்றாண்டு கிண்ணம், இதன் மதிப்பு என்ன தெரியுமா\nNext Next post: பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2021/mar/01/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3572403.html", "date_download": "2021-04-19T03:30:58Z", "digest": "sha1:WLAFLCNDZWH2FX7SVVBY5R7L55JO2N2J", "length": 10925, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துளிர் அறிவியல் கட்டுரைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nதுளிர் அறிவியல் கட்டுரைகள் - தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு; பக்.152; ரூ.150; அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86.\nதுளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி \"உலகையே ஆளும் வைரஸ்' கட்டுரை விவரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக \"மருத்துவர்களுக்கு உதவும் பொறியியல் தொழில்நுட்பங்கள்' கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, பறவைகள்,திமிங்கலச்சுறாக்கள், கடல் ஜெல்லிகள் என அறிவியலின் பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஓரிகாமி காகித மடிப்புக்கலை, சவர்க்காரம் செய்யும் முறை, நான் ஸ்டிக் தோசைக்கல் என வித்தியாசமான பலரும் அறியாத தகவல்களைச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.\n\"பசு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது' என்ற கூற்று உண்மையானதா என்று ஒரு கட்டுரை ஆராய்கிறது. உயிரினங்கள் சுவாசிக்கும் எல்லா முறைகளைப் பற்றியும் விவரித்து, பசு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடவில்லை என்கிற முடிவுக்கு வருகிறது.\nகடந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட அறிவியலாளர்கள் பற்றியும், அவர்களுடைய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் \"நோபல் பரிசு 2020 வேதியியல் மரபணு கத்தரிக்கோல்' கட்டுரை விளக்குகிறது.\nஅறிவியல் மனப்பான்மை அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் வண்ணப் படங்களுடன் அனைவரையும் கவரும்விதமாக வெளியிடப்பட்டுள்ள பயனுள்ள நூல்.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4027", "date_download": "2021-04-19T02:30:11Z", "digest": "sha1:7CFUZGES2IBS7UE6ZU6ZTTTVKSBPMF73", "length": 9482, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த வகையான குளிர் சாதனங்களை கட்டுப்பாட்டிற்குள் வையுங்கள்…! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த வகையான குளிர் சாதனங்களை கட்டுப்பாட்டிற்குள் வையுங்���ள்…\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த வகையான குளிர் சாதனங்களை கட்டுப்பாட்டிற்குள் வையுங்கள்…\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள குளிர்சாதனங்களை (ஏ.சி.) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nஇது கோடைகாலம் என்று வழக்கமாக சொல்வது உண்டு. ஆனால், இப்போது இது கொரோனா காலம் என்று சொல்லும் நிலை வந்துள்ளது.கோடைக் காலம் என்றாலே எல்லோரும் குளிர்சாதனங்களை (ஏ.சி. எந்திரங்கள்) இயக்கி, சில்லென்ற குளிரில் நமது உடலை வைத்துக்கொள்ளத்தான் விரும்புவோம்.\nஆனால், கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், ஒவ்வொருவரும் வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்களை 24 முதல் 30 டிகிரி என்ற அளவில் (இது இயல்பான குளிர்நிலையை மட்டும் தரும்) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.அதேபோன்று ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “சில்லென்றிருக்கிற கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க பீஜிங் முதல் வாஷிங்டன் வரை, மிலன் முதல் டெல்லி வரை, பாரீஸ் முதல் மும்பை வரை தற்போது எல்லோருமே அதிக வெப்பம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்பதை நம்புகிற நிலைதான் உள்ளது. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட சமூகத்தில் இப்படி கருத்து நிலவுகிறது. கோடைகாலத்தில் கொரோனா வைரஸ் சரண் அடையக்கூடும்” எனவும் குறிப்பிட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி வெளியான ஒரு அறிக்கையில், “பூமி வெப்பம் அடைகிறது என்று யார் கூறுகிறார்கள் குறைந்தபட்சம் உலக சுகாதார நிறுவனம் அல்ல. தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், அதிகளவு வெப்பம் இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது” என கூறப்பட்டிருந்தது. இதில், என்ன சுவாரசியமான அம்சம் என்றால், அதற்கு மறுநாளில் (மார்ச் 17-ந் திகதி) மராட்டிய மாநிலம் புனேயில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவு, “சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களுக்கு பிறகு மிக மோசமான மூன்றாவது வைரஸ் கொரோன��� வைரஸ்தான். இது மிகவும் சூடான மற்றும் ஈரப்பதமான வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.\nPrevious articleஅமெரிக்க வான் வெளியில் தொடரும் மர்மங்கள்….வேற்றுக் கிரக வாசிகளின் அதிசயக் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா\nNext articleகொரோனாவினால் எதிர்காலத்தில் இந்த விடயம் 70 லட்சமாக உருவாகுமாம்… பெண்களை எச்சரிக்கிறது ஐ.நா சபை..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-04-19T02:23:35Z", "digest": "sha1:KUKDJJPIN46FYZWDML6PB6O6GPPYEHKV", "length": 10973, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "மொழி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது\nஎங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை...\nசினிமா • பிரதான செய்திகள்\n“மனிதர்களைக் கவனிப்பதன் மூலமே என் பாத்திரங்களை மேம்படுத்துகிறேன்”\nநீண்ட காலமாக தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொழியை கற்பதில் உள்ள தடைகள் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் அரச ஊழியர்கள்\nஅரச ஊழியர்களுக்கு இரண்டாம் அரசகரும மொழியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ் பிழையை திருத்திய அமைச்சர்\nவிளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் பல இடங்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளளன\nஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி புகையிரத...\nஇலங்கை ��� கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனம்-மதம்-மொழி-பிரதேச வேறுபாடுகள் கடந்து அனைவரும் பெண்களாக ஒன்றிணைவது அவசியம் – அனந்தி சசிதரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம்:-\nகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியத் தேர்தல்களில் சமூகத்தின் பெயரில் வாக்குகளை கோருவது தடை :\nஇந்தியாவில் தேர்தல்களின் போது சாதி, மதம், மொழி, இனம், போன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாணத்தில் பாரபட்சமின்றி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன :\nகிழக்கு மாகாணத்தில் இன மத மற்றும் மொழி பாரபட்சமின்றி...\nமொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எந்தவொரு முரண்பாடும் ஏற்படக்கூடாது – ஜனாதிபதி\nமொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எந்தவொரு...\n ரதிகலா புவனேந்திரன். March 22, 2021\n“பிரான்ஸில் வைரஸ் தொற்றினால் ஒரு படைவீரரும் இறக்கவில்லை” March 22, 2021\nஅஞ்சேலா மெர்கலின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமானப் பயணத்தில் உயிரிழப்பு\n67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. March 22, 2021\nP2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது March 22, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\n��ழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0403.aspx", "date_download": "2021-04-19T03:16:50Z", "digest": "sha1:U7Y5435HBL44LSNA6IHICMUKD6THC7R6", "length": 16239, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0403 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nபொழிப்பு: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.\nமணக்குடவர் உரை: கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.\nசொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.\nபரிமேலழகர் உரை: கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.\n(உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)\nசி இலக்குவனார் உரை: தாமே தம் கல்வியில்லாத் தன்மையை அறிந்து கற்றுவல்ல பெரியோர் முன்னிலையில் எதைப்பற்றியும் சொல்லாமலிருக்க முடியுமானால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவராவர்.\nகற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின் கல்லா தவரும் நனிநல்லர்.\nபதவுரை: கல்லாதவரும்-ஓதாதவரும்; நனி-மிக; நல்லர்-நன்மையுடையார்.\nமணக்குடவர்: கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர்;\nபரிப்பெருமாள்: கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர்;\nபரிதி: கல்லாதாரும் மிகவும் நல்லராகுவர்;\nகாலிங்கர்: கசடற நூல்களைக் கற்றிலாதோரும் அறிவினால் பெரிதும் நல்லர் என்று கொள்ளலாம்;\nபரிமேலழகர்: கல்லாதவரும் மிக நல்லராவர்,\nபரிமேலழகர் கருத்துரை: உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார்.\n'கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர்; என்றவகையில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்களும் 'கல்லாதவர்களும் மிக நல்லவர்கள் ஆவர்' என்று இத்தொடர்க்கு உரை பகர்ந்தனர்.\nகல்லாதவர்களும் மிகவும் நல்லவராவர் என்பது இத்தொடரின் பொருள்.\nகற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின்:\nபதவுரை: கற்றார்முன்-ஓதியவர்முன்; சொல்லாது-சொல்லாமல்; இருக்கப்-கூடுமாயின்; பெறின்-நேர்ந்தால்.\nமணக்குடவர்: கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.\nமணக்குடவர் குறிப்புரை: சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.\nபரிப்பெருமாள்: கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: சொல்லாதொழிய அறிவாரில்லையாம் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.\nபரிதி: கல்விமான்கள் முன்னே வாய்திறவாமல் இருப்பாராகில் என்றவாறு.\nகாலிங்கர்: எப்பொழுது எனின், மற்று அக்கசடறக் கற்ற மாசற்றார் முன் தமது நாவுரை நடையைக் காட்டாதிருக்கப் பெறின் என்றவாறு.\nபரிமேலழகர்: தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.\nபரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.\n'கற்றார்முன் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தம் அறிவின் தகுதியன்மையை உணர்ந்து, கற்றோர் அவையில் சொல்லாது அடக்கமாயிருப்பாராயின்', 'கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பரேல்', 'படியாதவர்கள் தங்கள் நிலையை அறிந்து படித்தவர் அவையிலே ஒன்றுஞ் சொல்லாதிருக்கக் கூடுமாயின் ', 'கற்றறிந்த சான்றோர் அவையில் கல்வியறிவில்லாதவர் பேசாமல் இருந்துவிடுவானானால்' என்று இத்தொடர்க்குப் பொருள் உரைத்தனர்.\nகற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பாராயின் என்பது இத்தொடரின் பொருள்.\nகல்லாதவன் தன் கல்வியறிவின் எல்லையைத் தாமே அறிந்து கற்றவரிடையே பேசாமல�� இருப்பது நல்லது என்னும் குறள்.\nகற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பாராயின் கல்லாதவர்களும் மிகவும் நல்லர் என்பது இப்பாடலின் கருத்து.\nபேசாமல் இருந்தால் எப்படி நல்லர் ஆகமுடியும்\nஇப்பாடல் கற்றவருடன் உரையாட விரும்பும் கல்லாதவன் பற்றியது. கற்றவர்முன் உள்ளபோது கல்லாதவன் பேசாமல் இருப்பதே நல்லது என்று அறிவுரை கூறுகிறது இப்பாடல்.\nகற்றோர்முன் பேசாமல் இருந்தால் எப்படி நல்லர் ஆகமுடியும்\nகாலிங்கர் 'கற்றிலாதோரும் அறிவினால் பெரிதும் நல்லர் என்று கொள்ளலாம்' என்கிறார்.\nநல்லர் என்னும் சொல்லுக்கு நல்லவர் என்றும் நன்மையுடையவர் என்றும் பொருள் உண்டு. நல்ல குணம் உடையவர் அதாவது நல்லவர் என்று கொண்டால் கல்லாதவர் கற்றார்முன் சொல்லாது இருந்தால்தான் நல்லவர் ஆகிறார் என்று ஆகிவிடும். எனவே இங்கு நன்மையுடையவர் என்று பொருளில் ஆளப்பட்டது என்று கொள்ளவேண்டும் என்பர்.\nகல்லாதவன் நன்மையுடையவர் ஆவார் என்றால் அவர்க்கு எந்தவிதமான நன்மை உண்டாகும்\nகல்வியில்லாதவன் கற்றவரிடை உள்ளபோது தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து பேசாமல் இருந்தால் அவனுடைய அறியாமை வெளிப்படாது; இழிவு ஏற்படும் நிலையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வாய் திறவாமல் இருப்பது ஒரு வழிமுறையாகிறது; பேசாமல் இருந்து கற்றவர் சொல் கேட்பானானால், அவன் பல நூலறிவுகளைக் கேட்க வாய்ப்பு ஏற்படும். அதனால் அவனும் அறிவு பெற ஏது உண்டாகிரது. இவ்விதம் அவன் நன்மை பெறுகிறான் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.\nபடிப்பு இல்லாத சிலருக்கு படித்தவர்கள் நடுவில் புகுந்து தாமும் கற்றவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசை எழலாம். அல்லது படித்தவர்களோடு பழகுவதற்கு விருப்பப்படலாம். அப்படிப்பட்டோர்க்கு இக்குறள் கூறுவது: 'கற்றோருடன் இருக்கும்போது வாயைத் திறந்து பேசாமல் ஊமையாய் இரு' என்பதே. தமது அறிவின் குறைபாட்டை உணர்ந்து கற்றவர்கள் முன்னிலையில் எதுவும் சொல்லாமல் இருந்தால் கல்லாதவனும் மிகவும் நல்லவன்தான் என்கிறது இக்குறள். படித்தவர்களுடன் உறவாட நினைப்பவர்கள் முதலில் தானும் கற்றுத் தகுதியுடையவனாக்கிக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.\nகற்றுவல்ல பெரியோர் முன்னிலையில் எதைப்பற்றியும் பேசாதிருந்தால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவராவர் என்பது இப்பாடலின் கருத்து.\nகற்றோருடன் சொல்லாட வேண்டுமானல் கல்வி பெறுக என்று சொல்லும் கல்லாமை அதிகாரத்துப் பாடல்.\nகற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பரேல், கல்லாதவரும் மிகவும் நல்லவர் ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-6/", "date_download": "2021-04-19T02:49:46Z", "digest": "sha1:V4U4Z4WULEFEDQ4XER2UO7RFUFYQQOGR", "length": 15955, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "பன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020\nபன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 February 2020 No Comment\nபன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020\nபொருள்: தமிழ் நவீன இலக்கியம் (2000 முதல் 2019 வரை)\nTopics: அயல்நாடு, அறிக்கை, அழைப்பிதழ், கருத்தரங்கம் Tags: தமிழ் நவீன இலக்கியம், பேராதனைப்பல்கலைக்கழகம்\n« உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2020\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன் »\nதமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nஅமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாய���ம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிக��் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/23372/view", "date_download": "2021-04-19T02:16:35Z", "digest": "sha1:EELSIPS5SGDIKZMMTV3I2YKE65H2GNHH", "length": 49968, "nlines": 226, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - அவனை வரச்சொல்லடி! - சிறுகதை", "raw_content": "\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்ன..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\n“எங்க பேசுனாலும் இது தீராது”\nபஞ்சாயத்துக்கு எத்தனை பேரை அனுப்புவது – யார்யார் என்பதான ஆலோசனையின் போக்கினை மிகச் சுலபமாகக் கடத்திவிட்டாள் யசோதை.\nபரசுவுக்கு மனைவி யசோதையின் பேச்சினை மறுத்துப் பேசிட இயலாது என்பது ஊரறிந்தது. ஆனாலும், மகன், தர்ஷனது எதிர்காலமும் உலக எதார்த்தத்தையும் கலந்து யோசிக்கவேண்டும் என்பதை யசோதையின் காதில் மென்மையாகப் போட்டுவிட்டு யசோதையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சங்கரனை முன்னுக்கு வைத்தே பஞ்சாயத்துக்கான ஆட்களையும் ஏற்பாடு செய்தார்.\n“குடும்பத்தாளுக யாரும் வேணாம். பொதுவான ஆளுக மூணு பேர் போனாப் போதும்’’ சங்கரன் புள்ளி வைத்ததுபோல தனது ஆலோசனையைச் சொன்னார்.\n``குடும்பத்தாளுக இல்லாட்டி, எப்பிடி நம்ப தரப்பு நாயத்தச் சொல்லமுடியும்” பரசுவின் கேள்விக்கு, தேங்காய் உடைப்பதுபோல “அதேன் சங்கரன் போறான்ல” என மூவரில் முதல் நபரை, தானே முன்மொழிந்தாள் யசோதை.\nசங்கரனாலும் மறுக்க முடியவில்லை. “ஈ.பி. ராமரையும் கூப்புட்டுக்க சங்கரா, ரெண்டு குடும்பத்தையும் அறிஞ்ச மனுசெ” என்ற யசோதை, மூன்றாவது நபரையும் அவளே முன்மொழிவு செய்தாள். “நமக்கு ஆகாதுன்னாலும் ஊருக்கான ஆளு. அதனால நம்ப நாட்டாமையையும் கூப்புட்டுக்கங்க.”\n“நல்லகாரியத்துக்கு மூணாளு போகக்கூடாதுன்னு உனக்குத்தெரியாதா” என சங்கரனைக் கடிந்துகொண்ட நாட்டாமை, தனக்குத் தோதாக கொத்தனார் கோயிந்தசாமியை நாலாவதாக அழைத்துக்கொண்டார்.\n” ஈ.பி. ராமர் யசோதையிடம் கேட்டார்.\nவழக்கம்போல ரெண்டு கைகளையும் அண்டரண்டப் பட்சியாய் விரித்த யசோதை. “நா எதும் சொல்ற மாதிரி இல்லப்பா. என்னயப் பழிகாரி ஆக்கவேணாம். அவெம்பாடு அவெம் பொண்டாட்டி பாடு” மகனைக் கைகாட்��ி விட்டுப் பதுங்கினாள்.\nஅம்மாவின் கண்ஜாடையில், “இப்பத்தக்கி என்னால தனியா வரதுக்கு வசதிப்படாது. அம்மாப்பா கூடத்தான் இருக்க முடியும்’’ எனப் பேசிய தர்ஷன் ’’இஷ்டம்னா வரட்டும். இல்ல அப்பெ வீடுதான் வசதின்னா அங்கயே இருந்துக்கட்டும்” விட்டத்தைப் பார்த்தபடி தன் தரப்பு வாதத்தினை மனப்பாடச் செய்யுள் போல ஒப்பித்தான்.\n``ஆனா, ஒரு விசயம். போறவங்க குறிச்சிக்கங்க. அவகப்பெ, அதேன் எஞ் சம்பந்தகாரர் பெரிய மந்தரவாதி, நீங்க என்னாதேம் முக்கித்தக்கிப் பேசுனாலும் கடேசில அந்தாள் பேச்சத்தே நிறுத்துவாப்ல, மெம்மாந்து வந்திடப்படாது’’ எச்சரிக்கைபோல தீர்ப்பினையும் சூசகமாகச் சொல்லிவைத்தாள்.\n“இவெங்கலெல்லா எதுக்குயா கலியாணம் முடிக்கிறாங்கெ பேசாம ஆத்தாளயே கட்டிப்பிடிச்சுப் படுத்துக்கற வேண்டியதான பேசாம ஆத்தாளயே கட்டிப்பிடிச்சுப் படுத்துக்கற வேண்டியதான” ஆட்டோவில் பயணிக்கும்போது நாட்டாமை ஆற்றாமை பொங்கக் கொப்பளித்தார்.\n“அம்ம ஊரு பரவால்ல நாட்டாம. எதுன்னாலும் கூப்ட்டு சபைல வச்சுப் பேசி முடிச்சு விட்டுறம். டவுன்லயெல்லா படு மோசம். ‘பேசக்’ கூப்புட்டேன் வரல’ இவனோட இன்னிமே வாழ வகையில்ல, டைவர்ஸ் வாங்கிக் குடுங்கன்னு கும்பல் கும்பலா வந்து கோர்ட்ல நிக்கிதுக” தீர்ப்பு சொன்ன நீதிபதியே தான்தான் என்பதுபோலப் பேசினார் ஈ.பி. ராமர்.\nதர்ஷனது மனக்கண்ணில் அவந்திகா பகவதியம்மன் கோயில்திடலில் குத்தி நிற்கும் சூலாயுதம்போல நிமிர்ந்து நின்றாள். முன்னெல்லாம் அவள் இப்படியில்லை. காலேஜில் சந்திக்கிறபோதெல்லாம் எத்தனை லகுவாய்க் குழைந்தாள். தர்ஷனின் ஒவ்வொரு சீண்டலையும் ரசித்து பாகற்கொடியாய்த் தன்மேல் படர்ந்துகொள்வாள். யார்விட்ட சாபமோ, இல்லை, அம்மா சொல்வதுபோல அவர்கள் வீட்டில் எதும் மருந்து மாத்திரை கொடுத்து, மந்தரவாதியை வைத்து செய்வினை ஏதும் செய்து மனசை மாற்றிவிட்டார்களா ஒருகணம் அவளைப் பர்க்கவேணும்போலவும் அவளது அந்தக் கோணல் மூக்கினை நிமிண்டிக் கிள்ளவேணும் போலவுமிருந்தது.\nஆட்டோவிற்கு சங்கரன் வழி சொல்லிக்கொண்டு வந்தார்.\nஒரு ஹைவே காப்பி ஹோட்டலில் பலகாரம் சாப்பிட ஆட்டோவை நிறுத்தியபோது, நாட்டாமையும் கொத்தனாரும் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டார்கள்.\n“திரும்புகால் நேரஞ் சொல்ல முடியாதுப்பா, பசி தாங்கற வயசா நமக��கு\nஅவந்திகாவின் வீட்டிற்குப் போய்ச்சேர மட்டமத்தியானம் ஆகிப்போனது.\nபண்ணைவீட்டைப்போல நீள அகலமாய் இருந்தது வீடு. சுற்றுச் சுவருக்கும் உள்ளிருக்கும் வீட்டுக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி ரெம்பவும் தள்ளி அமைந்திருந்தது குடியிருப்பு.\nஆட்டோவில் வந்து இறங்கிய அரவமே அவர்கள் காதுகளில் விழுந்திருக்காது. சுற்றுச்சுவரின் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அக்கம்பக்கத்தில் ஆள் நடமாட்டமும் இல்லை. ஆட்டோவை அனுப்பிவிட்டு ஆளுக்கொரு பக்கமாய் வீட்டை நோட்டம் விட்டார்கள். `வள்’ளெனக் குரைக்க ஒரு நாய்க்குட்டியைக்கூடக் காணோம்..\nபஞ்சாயத்து என்றால் முதல்நாளே வீட்டில் வந்து உத்தரவு கேட்டு, தோளில் வைத்துச் சுமந்து கொண்டு போகாத குறையாய் அழைத்து வந்து, விரும்புகிற அத்தனையையும் சவரட்டணையாய்ச் செய்து தரையில் கால்பாவாமல் வீட்டில் வந்து இறக்கிவிட்டுப் போகும் காலத்தில், அத்துவானக் காட்டில் - மொட்டை வெயிலில் – வீட்டுவாசலில் இப்படிப் பிச்சைக்காரனாய் நிக்க வச்சிட்டானுகளே தனது பரம்பரை பூராவும் வந்து எச்சக்காறி துப்பியது மாதிரி இருந்தது நாட்டாமைக்கு.\nகொத்தனார் இரும்புக்கதவு அருகில் போய் எதையோ தேடியவர், “காலிங்பெல் இருக்கு. கூப்புடட்டுமா’’ என்றபடி ஒன்றுக்கு இரண்டுமுறை அழுத்தியிருப்பார் போலும்.\n“வாங்க, எல்லாரும் வாங்க. இந்தா வந்திட்டேன்” என்று ஒரு ஆண்குரல் ஒலித்தது. குரலைத் தேடி நால்வரும் தலையைச் சுழற்றினர். கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.\nஉள்ளிருந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு அவந்திகாவின் அப்பா கனகராஜன் லொங்கோட்டம் போட்டு வந்தார். வரும் வழியிலேயே சட்டைப்பொத்தானையும் பூட்டிக்கொண்டார். கதவைத் திறந்ததும் எல்லோரையும் வரவேற்கும் முகமாய் கைகூப்பினார். “வாங்க. பெரியாள்களா வந்திருக்கீங்க.” கதவைப் பூட்டிவிட்டு உள்ளே அவர்களை நடத்திச் சென்றார். “போன் போட்டிருந்தா வெயில்ல நிக்கவேண்டி இருந்திருக்காது” முன்கூட்டியே வீட்டுக்குவரும் தகவலைச் சொல்லாததைக் குற்றமாகச் சொல்வது போலிருந்தது.\nயசோதை தடுத்ததைச் சொல்ல முடியாது. “இன்னேரம் எல்லாரும் வீட்டுக்குத் திங்க வந்திருப்பாங்கெ. மொத்தமா ஒக்காந்துதே கும்மியடிப்பாங்கெ, சொல்லாமப் போனா ஒண்ணும் கொறஞ்சு போகாது.”\n“போன் போட்டேன் சார், ரீச் ��கல. போன் ப்ராப்ளமா, டவரான்னு தெரியல” முகம் வெளிறிபடி தனது போனை எடுத்து அதனைக் குற்றவாளியாக்கினார் சங்கரன்.\nநடைபாதையில் பதித்திருந்த அறுகோணக் கற்கள் புல்தரைபோல் மெத்தென்றிருந்தன. நேர்பாதையாய் இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் வடிவமாய் இருந்தது. இருபுறமும் ஆங்காங்கே செடிகள் கொத்துக் கொத்தாய் வளர்ந்திருந்தன. பெரிய மரங்களில்லை. வீட்டின் முகப்பு நல்ல அகலமாய் வெப்பம் தாக்காமல் வளைவு தகரக்கூரை இறக்கி தரையில் மூங்கில் தப்பைகள் நிறுத்தி வர்ணம்பூசி வரவேற்பரை போல் வண்ணமாய் அமைத்திருந்தனர். உட்காருவதற்கு பிரம்பால் ஆன சோபாக்களும் நாற்காலிகளும் போட்டிருந்தனர்.\nடீப்பாயில் தண்ணீர்க் குவளையும் நாலைந்து டம்ளர்களும் இருந்தன.\n``மதிய நேரத்தில் கதவை அடைத்துவிடுவது வழக்கம்’’ என்றவர். ``எல்லோரும் சாப்பிடலாமா’’ எனவும் கேட்டார்.\n“நாங்க சாப்பிட்டுத்தான் வந்தோம். நீங்க போய்ச் சாப்பிடுங்க. சாப்பாட்டு நேரத்தில நாங்கதான் தொந்தரவு கொடுத்திட்டோம்.” ஈ.பி.ராமர் உண்மையான வருத்தத்தில் பேசினார்.\nகதவைத்திறந்து வீட்டுக்குள் நுழைந்த கனகராஜன், மனைவியோடு திரும்பி வந்தார். கையில் பழச்சாறு நிரம்பிய பாட்டில். திறந்த கதவின் வழியே நெய்ச் சாம்பாரின் வாசனை மிதந்து வந்தது.\nடீப்பாயிலிருந்த தம்ளர்களில் பழச்சாறு நிரம்பிய நேரத்தில், அவந்திகாவின் இன்னொரு வடிவமாய் ஒரு பெண் உள்ளிருந்து வந்து கனகராஜனோடு அமர்ந்தாள். நாட்டாமை அப்பெண்ணை அவந்திகா என்றே கணக்கிட்டார்.\nஎல்லோரது வயிறும் குளிர்ந்த சமயம் கனகராஜன் பேச்சைத் துவக்கினார். ``அவந்திகா விசயமா வந்திருக்கீங்க, அப்படித்தான.’’\n‘’பெரிய மனுசன்றதக் காமிச்சிட்டார் பாருங்க” கைகொட்டாத குறையாய் பாராட்டிப் பேசிய கொத்தனார், கட்டுமான வேலைக்கான அஸ்திவாரத்தினையும் போட்டார்.\n``பெருசுக ரெண்டும் (யசோதையும் – பரசுவும்) பேத்தியா மேல ரெம்ப உசுரா இருக்காக. புள்ளயக் காணாம் உள்ள தூங்குதா” வழக்கம்போல நாட்டாமை நூல்விட்டார்.\n“அப்படியா... வந்து பாத்துட்டுப் போகலாமே. அவக பிள்ளதான. வரச்சொல்லுங்க.’’\n‘`இல்லங்யா, வீட்ட விட்டு வந்து ஆறுமாசம் ஆச்சில்ல. பிள்ளையும் கைமீறி வளந்துருக்கும். அங்க வந்து இருக்கலாம்லன்னு அபிப்ராயப்படுறாங்க.”\n``அதும் யசோத அக்கா ரெம்பவே தவதாயப்படுது” ராமர் ஒரு ���ிட்டைச் சேர்த்துப் போட்டார்.\n‘`அதான் டாடி சொல்லிட்டார்ல, வந்து அழச்சிட்டுப் போகட்டும். ஐ நோ. என்னா டாடி\n‘`என்னம்மா, படிச்ச பிள்ள... நீயே இப்பிடிப் பேசற. பேறுகாலத்துக்கு வந்த பிள்ளிய நீங்கதானம்மா சவரட்டணையோட வந்து விட்டுட்டு வரணும். அதான உங்களுக்குப் பெருமை” நாட்டாமை அவந்திகா என்றே பேசினார்.\n``மொறப்படி நாங்க அழச்சிட்டு வந்திருந்தா நாங்களே விடலாம். ஆனா புள்ளத்தாச்சிப் பொண்ணுன்னு பாக்காம சண்டபோட்டு அழவச்சி - அனுப்பிச்சி விட்டாகல்ல. அப்ப அவகதான கூட்டிப்போகணும்” இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல அவந்திகாவின் அம்மா சடாரெனப் பேசியது எல்லோரையும் ஒருகணம் துணுக்குறச் செய்தது.\nதர்ஷனும், அவந்திகாவும் காதல் திருமணம் முடித்தவர்கள். ஒரே கல்லூரி, ஒரே ஊர் என்பதால் வீட்டார் பேசி சம்மதத்தோடு நடந்த திருமணம். திருமணத்திற்குப் பிறகு அவந்திகாவின் அப்பா நடத்தும் கார்மென்ட் கம்பெனியில் தர்ஷனுக்கு வேலை போட்டுக் கொடுத்தார். மாமியார் - மருமகள் – நாத்தனார் இன்னபிற பிரச்னைகளில் தர்ஷன் கம்பெனியை விட்டு விலகிட, அவந்திகா கர்ப்பிணிக் கோலத்தில் தாய்வீடு வந்துவிட்டாள். இப்போது பெண்குழந்தை பிறந்த நிலையில் பஞ்சாயத்து.\n“சொன்னாங்க தாயி. எனக்கே ரெம்பச் சங்கட்டமாத்தே இருந்திச்சி. இத்தன பெரிய குடும்பத்தில இதெல்லாம் நடந்திருக்கக்கூடாது. விடுங்க, தின்ன சோத்துக்கு வெஞ்சனம் தேடக்கூடாது பெரிய மனசு பண்ணி அனுப்பி வைங்க” கொத்தனார் பவ்யமாய் வேண்டினார்.\n‘`பெரிய மனசு இருந்ததனாலதே எங்கப்பா அந்தக் குடும்பத்தோட சம்பந்தம் வச்சாரு. பெரியமனசு இருந்ததனாலதே தர்ஷனுக்கு நல்ல வேல போட்டுக்குடுத்தாரு. பெரிய மனசு இருக்கதாலதே, மகாராணியா வாழ்ந்த பிள்ளைய ரெண்டு வருசமா மாட்டுக் கொட்டடில போட்டு வதம் பண்ணுன மாதிரி அந்தக் குடும்பத்துக்குள்ள வச்சு சித்திரவதை பண்ணுனாலும் வந்து கூப்பிட்டுப் போங்கன்னு இப்பவும் உங்ககிட்ட மரியாதையா பேசறார்.” அவந்திகாவின் அக்கா மூச்சுவிடாமல் பேசியதிலிருந்து, ஏற்கெனவே குடும்ப சகிதமாய் உட்கார்ந்து, பேசவேண்டியதை முடிவு செய்திருக்கிறார்கள் என்பது சங்கரனுக்குத் தெளிவாகியது.\nமரியாதையா பேசறார் என்கிற வார்த்தை நால்வரையும் நெளியச் செய்தது. ராமருக்குத் தாங்கவில்லை, ‘`மரியாதை இல்லாமக்கூடப் பேசச்சொல்லும்மா. நாங்க ஒங்ககிட்ட கடன் கேட்டு வந்தமாதிரி பேசற” வேகமாய்ப் பேசிய ராமரின் தோளைத் தட்டிய கனகராஜன், ‘`ஸாரி, அந்தப்பிள்ள அந்த அர்த்தத்தில பேசல. தங்கச்சி பாசம் அப்பிடி பதற்றப்பட வச்சிடுச்சு. நா மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார்.\n``பட், இதுபூராம் எங்க கருத்துதான். அவந்திகா என்ன சொல்றான்னு தெரியாது” அக்கா மறுபடியும் பேசிவிட்டுத்தான் அமைதியானாள்.\n`என்னய்யா வீட்டுக்காரெம் பேர இப்பிடி பப்ளிக்காப் பேசுது இந்தப்பிள்ள’ என்று ராமரின் காதைக் கடித்தபோது அது அவந்திகா இல்லை என்பதைப் புரியவைத்தார். அப்படியா என மிரள மிரள அவளைப் பார்த்தார். அது அவர் ஏதோ தன்னிடம் சொல்லத் தயங்குகிறார் என்பதாகப் புரிந்துகொண்ட அந்தப்பெண், “சொல்லுங்க. நீங்களும் பெரியமனுசங்கதான” என்றாள்.\n‘`இல்லம்மா தங்கச்சி. நீ பேசறதெல்லா கரெட்டுதான், தப்பில்ல. ஆனா ஒரு காரியத்துக்கு வந்தம்னா அது முடியணும்னு பேசணும்” எனத் தயங்கித் தயங்கிப் பேசினார்.\n அப்படின்னா, நாம பேசக்கூடாது. அவங்க ரெண்டுபேரையும்தான் பேசவிடணும்.”\n‘`இல்ல, சித்ரவதை அது இதுன்னு பெரியவார்த்தை பேசவேணாம். தர்ஷனும் படிச்சவெ. அதனாலதா அவனுக்கு நீங்க பொண்ணு குடுத்திருக்கீங்க. அவெ இந்தக்காலத்துப் பய. மாமனார் கம்பெனில வேலபாக்க கூச்சப்பட்டிருக்கலாம்” என விசயத்தை மெள்ளத் துவக்கிய சங்கரனை இடை மறித்தார் நாட்டாமை.\n``ஒடச்சுப் பேசீரு சங்கரா, அந்தப்பிள்ள எப்பிடிப் பேசிச்சு’’ என்றவர், ``அய்யா, நீங்க ஒங்க கம்பெனில அந்தப்பெய வேல பாத்தப்ப மருமகென்னுகூடப் பாக்காம ரெம்ப அசிங்கமா அவன வஞ்சீங்களாம்” என்ற நாட்டாமைக்குப் பதில் சொல்ல அவந்திகாவின் அக்கா முன் வந்தபோது, கனகராஜன் அவளைத் தடுத்தார்.\n‘`அதச் சொல்லவேணாம்னு இருந்தேன். அப்பிடி இருக்கப்ப இப்பத்தான் தனியா தனக்குன்னு சின்ன அளவில ஒரு பிசினஸ் தொடங்கியிருக்கான். இந்த நெலமையில உடனே தனியா வீடு பாத்துப் போகணும்ங்கறது சாத்தியப்படுமா அதும் இப்ப புள்ளத்தாச்சி. ஆள் அம்பு வேணும். அதனால கொஞ்ச நாள் போகட்டும் நாங்களே ஏற்பாடு பண்ணலாம்’’ சங்கரன் நைச்சியமாகப் பேச்சை வைத்தார்.\n“இல்ல சங்கரு, இதுல ஆருன்னாலும் நாயந்தா பேசணும். வேலைன்னு வந்திட்டா ஈவுசோவு பாக்கக்கூடாது. வஞ்சா என்னா அம்ம வீட்ல வைய மாட்டாகளா அம்ம வீட்ல வைய மாட���டாகளா சாரு அத்தன சீக்கிரமா யாரையும் அனாவசியமா பேசமாட்டார். வேறயச் சொல்லுங்க. வீட்டு விசயம் சரித்தே. கொஞ்சநாள் போய் இருங்க. அப்பறம் தனி வீடு பாக்கலாம்” கொத்தனார் தன்மையாய்ப் பேசினார்.\n``வொர்க் ப்ளேஸ்ல நடக்கிறதெல்லா வீட்ல வந்து ஒப்பிக்கறது சில்லித்தனம் இல்லியா நாமதான் அத மானேஜ் பண்ணிக்கணும். பொதுவா கம்பெனில யார் சரியில்லன்னாலும் அப்பா கொஞ்சம் ஹார்ஷாத்தான் நடந்துக்குவார். அது நாங்களே இருந்தாலும் அப்படித்தான் நடப்பார். அப்பறம் தனிவீடு சம்பந்தமா நாம பேசறதும் சரியில்லன்னு நெனைக்கிறேன். ஒரு வைஃப் தனக்கு பிரைவஸி வேணும்னு கேக்கறது தப்பா நாமதான் அத மானேஜ் பண்ணிக்கணும். பொதுவா கம்பெனில யார் சரியில்லன்னாலும் அப்பா கொஞ்சம் ஹார்ஷாத்தான் நடந்துக்குவார். அது நாங்களே இருந்தாலும் அப்படித்தான் நடப்பார். அப்பறம் தனிவீடு சம்பந்தமா நாம பேசறதும் சரியில்லன்னு நெனைக்கிறேன். ஒரு வைஃப் தனக்கு பிரைவஸி வேணும்னு கேக்கறது தப்பா” அவந்திகாவின் அக்கா சொல்லிமுடித்ததும்,\n‘`நா ஒண்ணும் பெரிய பங்களா கேக்கல. சின்னதா ஒரு பெட்ரூம், ஒரு கிச்சன், டாய்லெட். அவ்வளவுதான். நாலாயிரம் வாடகை வருமா, ஐயாயிரம். . உங்க நெலம புரியிது. நானேகூட ஒரு ஜாப்புக்குப் போறேன்னுதான சொல்றேன். இத கன்சிடர் பண்ணக்கூட முடில” வரவேற்பறையின் மேல் பகுதியிலிருந்த ஸ்பீக்கரில் அவந்திகா பேசினாள்.\nசிசிடிவி கேமராவும், ஸ்பீக்கரும் வாசலின் இரும்புக்கதவு வரை பொருத்தியிருப்பதாகச் சொன்னார்கள். “நாம பேசறது பூராம் அவந்திகா கேட்டுக்கிட்டுதான் இருக்கா.”\nஅந்தச்செய்தி பஞ்சாயத்தார்களுக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. கண்காணிப்பில் இருக்கிறோம் எனும் எண்ணம் நால்வருக்கும் உருவாக, சுதாரிப்பாக உட்கார்ந்தனர்.\n``பாப்பாவும் கூடவந்து உக்காந்து பேசினா நல்லாருக்கும்’’ ஈ.பி. ராமர்\n“கைப்பிள்ளைய வச்சுக்கிட்டு அவளால வரமுடியாது.” அவந்திகாவின் அம்மா.\n‘`நாம மாப்பிள்ளையக் கூட்டி வந்திருக்கமா மாப்ள வந்தா பொண்ணு வரும்” என்ற நாட்டாமை கனகராஜனைப் பார்த்தார். “நீங்க எதும் பேசலீங்யா’’ என்றார்.\n” என்ற கனகராஜன், ``தர்ஷன் நல்ல பையன்தான். அதனாலதான பொண்ணக் கொடுத்தேன். என்ன, சொந்தபுத்தில வேல செய்யணும். செய்வான். வரச்சொல்லுங்க, அனுப்பி வைக்கிறோம்.’’\n``அதுக்கு முன்னாடி நல்ல ஒரு வீட்டப்பாத்து வக்கெச் சொல்லுங்க’’ அவந்திகாவின் அம்மா துணைக்குரல் விடுத்தார்.\n‘`சின்னப் பொண்ணுதானங்க, அவளுக்கும் சின்னசின்ன ஆசை அபிலாசைகள் இருக்கும்ல. அதயேன் இவெம் புரிஞ்சிக்க மாட்டேங்கறான். இத்தனைக்கும் லவ்வர்ஸ்’’ அறுகோணக் கற்களின் வழியே நடந்துவந்து இரும்புக் கதவிலிருந்த கேமராவையும் ஸ்பீக்கரையும் காண்பித்த அவந்திகாவின் அக்கா, கம்பெனி ஆட்டோவை வரவழைத்தாள்.\n‘`ஒரு நிமிசம், ஒங்கிட்ட தனியாப் பேசலாமாம்மா” என்று சங்கரன் அனுமதி வாங்கி ஒரு குட்டையான மரத்தின்கீழ் நின்று பேச்சைத் துவக்கினார்.\n“ஒன்னப்பாத்தா அறிவான பொண்ணாத் தெரியறே. தர்ஷன் நல்ல பையன்மா. அவந்திகா மேல எந்தக் குத்தமும் அவெ இன்னவரைக்கும் சொல்லல. பாசமாத்தே இருக்கான்; ஆனா ஏன் வந்து கூப்பிட மாட்டேங்கிறான்னும் புரியல. ஒருவேள அம்மா பாசமாக்கூட இருக்கலாம். நாட்பட நாட்பட ரெண்டு குடும்பத்துக்குமான இடைவெளி அதிகமாகும்மா. ஆளுக்கொரு பேச்சு, கூடக்குறைய வரும். இப்பவே ஒங்க அம்மா தர்ஷன் குடும்பத்த தரக்குறைவா பேசறதா மூணாம் நாலாம் மனுசங்க பேசறாங்க. அது சரியில்லல்ல.”\n“ஏன், அவங்க எங்க ஃபேமிலிய என்னென்ன பேசியிருக்காங்கன்னு நான் சொல்லவா நீங்க கிளம்பும்போது, ‘கனகராஜ் பெரிய மந்தரவாதி உங்க எல்லாரையும் பேச்சில மயக்கிடுவாரு எச்சரிக்கையா பேசுங்க;ன்னு சொல்லியிருப்பாங்களே நீங்க கிளம்பும்போது, ‘கனகராஜ் பெரிய மந்தரவாதி உங்க எல்லாரையும் பேச்சில மயக்கிடுவாரு எச்சரிக்கையா பேசுங்க;ன்னு சொல்லியிருப்பாங்களே’’ அவந்திகாவின் அக்கா உடனுக்குடன் பதில் உரைத்தாள்.\nசங்கரனுக்குப் பேச்சு வரவில்லை. அவந்திகாவை அவளது அக்காவைக் கொண்டு பேசி பிரச்னைக்கு வழிகண்டுவிடலாம் எனக் கணக்கிட்டுத்தான் தனியே அழைத்தார்.\nஅவந்திகாவின் அக்காவே தொடர்ந்தாள். “இது சகஜம்தான் சார். நானும் இது கூடாதுன்னுதான் சொல்லவரேன். தர்ஷனும் அவந்திகாவும் லவ்வர்ஸ்தான. அதனால சான்ஸ் இருக்கு. இன்னிக்கு அவளும் அவன விட்டுக் குடுக்காமத்தா பேசறா. ரெண்டுபேர் கிட்டயும் சின்னச்சின்ன மிஸ்டேக்ஸ் இருக்கும். இதும்கூட அதர் பர்சன்ஸால ஏற்படுறது. நிச்சயமா இந்த பீரியட்ல அத அனலைஸ் பண்ணியிருப்பாங்க. அதனால அவங்கள நாம இழுத்துச் சேத்துவைக்க வேணாம். அவன மட்டும் வரச் சொல்லுங்க. நீங்களே பர்சனலா கேர் எடுத்துச் செய்யணும். அவங்க வீட்டுக்குத் தெரியாம தனியா சந்திச்சுப் பேசுங்க. உடனே வராட்டியும் சில நாள்ல வருவான். இங்க நான் இவளப் பாத்துக்கறேன். ஒருவாட்டி ரெண்டுவாட்டி பேசப்பேச ஈகோ கரஞ்சிரும். தானாகவே ரெண்டுபேரும் மூட்டையக் கட்டிக்கிட்டு கிளம்பீடுவாங்க” என்றவள், சங்கரனின் மௌனம் கண்டு, “பெத்த பிள்ளைகளே ஆனாலும், அவங்க வாழ்க்கையை நாம முடிவு செய்யக்கூடாது சார்.’’\nகூட்டுக்குடும்பத்தின் மேல் அவந்திகாவுக்கு வெறுப்பிருந்தாலும் தர்ஷன்மீதான அவளது காதலை தினந்தோறும் அவளால் அக்காவிடம் பகிராமல் இருக்க முடிவதில்லை. குழந்தையைக் கொஞ்சும் வார்த்தைகளில் தர்ஷனை அவள் திட்டுவதையும் திடீரென அப்பாவிடம் சொல்லிவிடுவதாய் குழந்தையை எச்சரிக்கும் பாவனையையும் வேறு எப்படி எடுத்துக் கொள்வதாம்\n``சரிம்மா’’ எனச் சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினார் சங்கரன்\nஇணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்..\nஉங்கள் முக்கு அமைப்பின் ரகசியம் தெர..\nபரிதவித்து நின்ற நாய்க்கு மீன் செய்..\nவிண்வெளிக்கே சவால் – பாருங்கள் ஒரு..\nகால்கள் தான் தேங்காய் உரிக்கும் இயந..\nஇணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nஉங்கள் முக்கு அமைப்பின் ரகசியம் தெரியுமா\nகிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் “தீரா”\nபரிதவித்து நின்ற நாய்க்கு மீன் செய்த உதவி…தீயாய் ப..\nவிண்வெளிக்கே சவால் – பாருங்கள் ஒரு நிமிடம் திகைத்த..\nகால்கள் தான் தேங்காய் உரிக்கும் இயந்திரம்….. 67 வய..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திட..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வ..\nஇன்றைய ராசி பலன்கள் 19/04/2021\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/31551", "date_download": "2021-04-19T03:08:04Z", "digest": "sha1:TQGTLNKEJQR4EZID5GWR4QKZTQU25BCX", "length": 11134, "nlines": 183, "source_domain": "arusuvai.com", "title": "2வது கர்ப்பத்தின் அனுபவம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தோழி 2வது குழந்தைக்கு கன்சீவா இருக்காங்கமுதல் குழந்தைக்கு இருந்தமாதிரியே வாமிட்டிங்,மசக்கை எல்லாமேயிருக்கு அதனால் அவள் முதல் குழந்தைமாதிரியே பையனாயிருக்குமோன்னு பயப்படராங்க,பொன்னுக்குஆசைபடராங்க.தோழிகளே உங்களுக்கு இதுமாதிரியிருந்து வேறுகுழந்தை பிற்ந்திருக்குதாஎனக்கு இதுமாதிரியிருந்து 2வதும் அழகிய ஏஞ்சல் பிறந்தாங்க.உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள் தோழீஸ்.\nஅது எல்லாருக்கு உண்டுதான் பெண் குழந்தைனா யாருக்குத்தான் பிடிக்காது.இருந்தாலும் எந்த‌ குழந்தையாக‌ இருந்தால் என்ன‌ இங்க‌ எத்தனை பேர் முதல் குழ்ந்தைக்கு வழி தெரியாம் ஏங்கிட்டு இருக்கோம்.கடவுள் குடுக்கறப்ப‌ எந்த‌ குழந்தையாக‌ இருந்தால் என்ன‌ பெத்துக்கோங்க‌ இதுல பயப்படுறதுக்கு என்ன‌ இருக்கு.அவங்க‌ பயந்து போனாப்பல‌ குழந்தை என்ன‌ மாத்தி பிறக்க‌ போகுது. அது கடவுள் பிக்ஸ் பன்னி வைச்சு இருப்பாங்க‌ அது உண்டாகுறப்பவே நம்ம‌ என்ன‌ பயந்து என்ன ஆக‌ போகுது.குடுக்குறப்ப‌ சந்தோசமாக‌ பெற‌ சொல்லுங்க‌ உங்க‌ தோழியே\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nஎதையாவது பூசிவிட்டுப் பாலூட்டிக் குழந்தையைக் கஷ்டப்படுத்த வேண்டாம். பால் கொடுக்காமலிருப்பது தான் சரியான வழி. உங்கள் குழந்தைக்கு என்ன வயது முன்பே சொல்லியிருப்பீர்கள். நினைவிலில்லை. தேடிக்கொள்ள இயலவில்லை. 6 மாதம் கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். திட உணவு + ஃபார்முலா கொடுங்கள்.. வயிறு நிறைந்தால் சரி. நீங்களாக பாலூட்டாமல் விட வேண்டும்.\nபாலினம்... சிம்ப்டம்ஸ் எதையும் வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. ஸ்கானில் தான் தெரியும்\nஇனி குழந்தைக்கு தாய்ப்பால் தேவையில்லை. விட்டுவிடுங்கள்.\nஆணா பெண்ணா என்று எப்போது தெரியும்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cineinfotv.com/2021/03/i-am-proud-to-be-a-son-of-police-officer/", "date_download": "2021-04-19T02:58:45Z", "digest": "sha1:GOOKMLEQS4GJ4TEQLTLTY63MQPFVFWYF", "length": 48530, "nlines": 161, "source_domain": "cineinfotv.com", "title": "I am proud to be a son of Police Officer - Cine Info TV || Exclusive Website for cine fans", "raw_content": "\nபோலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதமடைகிறேன்.\n‘ராட்சசன்’ படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன்\nஜுவாலா குட்டாவின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்க விரும்புகிறேன்.\nஇந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணுவிஷால் தெரிவித்திருக்கிறார்.\nநடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது…\nசிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்ற��. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்.\nஇந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.\n826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களுக்கும், சூரிக்கும் இடையிலான பிரச்சினை குறித்து…\nஇந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களை தெளிவாக தர இயலும். சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன்பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.\nசில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள் தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.\nகொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.\nஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.\nசூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்.\nஅவர்கள் பெயர் ஜுவாலா குட்டா. பேட்மிட்டன் வீராங்கனை. தற்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறார். திருமண தேதி முடிவானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.\nபரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை காரணமாகவே அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். உறவுமுறையில் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதுதான் சிறந்தது. நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் என்னுடைய உணர்வை மதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள். எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டப்போது, அதனை திரைப்படமாக தயாரிக்கலாமா.. என்று கேட்டேன். அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா என க் கேட்டார். இப்போது இல்லையென்றால���ம் எதிர்காலத்தில் அவர்களுடைய சுயசரிதையை திரைப்படமாகத் தயாரிக்க விரும்புகிறேன்.\nஉங்கள் மீது நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்களே.. அதுகுறித்து..\nபுகார் என் மீதல்ல. என்னுடைய வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு புகார் கொடுத்தவரிடம் நான் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவரும் நானும் இன்றுவரை இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். அன்று இரவு என்னுடைய அறையில் நான் பணியாற்றும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பார்ட்டி கொடுத்தோம். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்கூட்டியே 6 பேர் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி அது. இதை போலீஸிடமும் தெரிவித்து விட்டோம். அவர்களும் விசாரித்துவிட்டு, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டு சென்று விட்டனர். நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால், புகார் கொடுத்தவர் ஏதேனும் வேறு வழியில் பழி வாங்கி விடுவாரோ என்ற அச்சம் அவருள் இருந்தது. அந்த அச்சத்தை அவரிடமிருந்து களைந்தேன். தற்போது நட்பு பாராட்டி வருகிறார்.\nநான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் மற்றவர்கள் தான் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். ஆனால் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் வேறு. யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது. யாரேனும் உதவி கேட்டால் உன்னிடம் இருந்தால் உடனடியாக செய்து விட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.\nஒரு தந்தையாக என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் என் தந்தை. எனக்காக பலரின் காலில் விழுந்ததும் எனக்குத் தெரியும். தற்போது எனக்கு நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுது நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.\nதிறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது. அதன் பிறகு ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுபோன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தற்போது ‘எஃப் ஐ ஆர்’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன்.\nசூரி விவகாரத்தால் அப்பா சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு நான்தான் களங்கம் கற்பிக்கிறோனோ.. என்ற ஒரு சங்கடமான எண்ணம் எனக்குள் இருக்கிறது. இருந்தாலும் அப்பா சட்டம் ஒழுங்கு பிரிவில் 27 ஆண்டுகாலம் போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு கிடைத்த மரியாதையை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nசினிமா கடினமான காலகட்டத்தில் இருக்கும் பொழுது உங்களை போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..\nநான் ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காக படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் காரணமாக ‘ராட்சசன்’ படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ராட்சசன் படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார். இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். தொழில் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.\nதிரை உலகை பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரை கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்க காலகட்ட பயணம் இருந்தது. ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது.\nஎல்லா எமோஷன்களையும் கொண்ட கேரக்டர் அது. இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத சம்பவம். இயக���குநர் பிரபுசாலமனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாதவை தான். அவருடைய ஸ்டைலே தனிதான். பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கி சமூகத்தின் மீதான அக்கறையை மேம்படுத்தும் பொறுப்புணர்வு மிக்கவர்.\nபோலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதமடைகிறேன்.\n‘ராட்சசன்’ படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன்\nஜுவாலா குட்டாவின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்க விரும்புகிறேன்.\nஇந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணுவிஷால் தெரிவித்திருக்கிறார்.\nநடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது…\nசிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்.\nஇந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.\n826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இரு��்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களுக்கும், சூரிக்கும் இடையிலான பிரச்சினை குறித்து…\nஇந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களை தெளிவாக தர இயலும். சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன்பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.\nசில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள் தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.\nகொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.\nஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.\nசூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்.\nஅவர்கள் பெயர் ஜுவாலா குட்டா. பேட்மிட்டன் வீராங்கனை. தற்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறார். திருமண தேதி முடிவானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.\nபரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை காரணமாகவே அவர்களை தேர்ந்தெடுத்��ிருக்கிறேன். ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். உறவுமுறையில் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதுதான் சிறந்தது. நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் என்னுடைய உணர்வை மதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள். எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டப்போது, அதனை திரைப்படமாக தயாரிக்கலாமா.. என்று கேட்டேன். அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா என க் கேட்டார். இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் அவர்களுடைய சுயசரிதையை திரைப்படமாகத் தயாரிக்க விரும்புகிறேன்.\nஉங்கள் மீது நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்களே.. அதுகுறித்து..\nபுகார் என் மீதல்ல. என்னுடைய வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு புகார் கொடுத்தவரிடம் நான் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவரும் நானும் இன்றுவரை இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். அன்று இரவு என்னுடைய அறையில் நான் பணியாற்றும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பார்ட்டி கொடுத்தோம். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்கூட்டியே 6 பேர் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி அது. இதை போலீஸிடமும் தெரிவித்து விட்டோம். அவர்களும் விசாரித்துவிட்டு, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டு சென்று விட்டனர். நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால், புகார் கொடுத்தவர் ஏதேனும் வேறு வழியில் பழி வாங்கி விடுவாரோ என்ற அச்சம் அவருள் இருந்தது. அந்த அச்சத்தை அவரிடமிருந்து களைந்தேன். தற்போது நட்பு பாராட்டி வருகிறார்.\nநான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் மற்றவர்கள் தான் என்னை தவறாக சித்தரிக்கின்றன��். ஆனால் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் வேறு. யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது. யாரேனும் உதவி கேட்டால் உன்னிடம் இருந்தால் உடனடியாக செய்து விட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.\nஒரு தந்தையாக என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் என் தந்தை. எனக்காக பலரின் காலில் விழுந்ததும் எனக்குத் தெரியும். தற்போது எனக்கு நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுது நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.\nதிறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது. அதன் பிறகு ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுபோன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தற்போது ‘எஃப் ஐ ஆர்’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன்.\nசூரி விவகாரத்தால் அப்பா சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு நான்தான் களங்கம் கற்பிக்கிறோனோ.. என்ற ஒரு சங்கடமான எண்ணம் எனக்குள் இருக்கிறது. இருந்தாலும் அப்பா சட்டம் ஒழுங்கு பிரிவில் 27 ஆண்டுகாலம் போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு கிடைத்த மரியாதையை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nசினிமா கடினமான காலகட்டத்தில் இருக்கும் பொழுது உங்களை போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..\nநான் ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காக படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் காரணமாக ‘ராட்சசன்’ படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ராட்சசன் படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார். இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். தொழில் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.\nதிரை உலகை பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரை கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்க காலகட்ட பயணம் இருந்தது. ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது.\nஎல்லா எமோஷன்களையும் கொண்ட கேரக்டர் அது. இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத சம்பவம். இயக்குநர் பிரபுசாலமனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாதவை தான். அவருடைய ஸ்டைலே தனிதான். பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கி சமூகத்தின் மீதான அக்கறையை மேம்படுத்தும் பொறுப்புணர்வு மிக்கவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T02:59:23Z", "digest": "sha1:W2T27OFQWTN6EGKQOFCIL2H6B3ABZLBZ", "length": 5607, "nlines": 57, "source_domain": "noolaham.org", "title": "\"நூலகம்:அறிமுகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநூலகம்:அறிமுகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:வ���பரம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு பேச்சு:அறிமுகம் ‎ (← இணைப்புக்கள்)\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Natkeeran ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Arul Jayakanth ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:புதுப்பயனர் ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Abimanju ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Shalini ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Jeevan ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Sundar ‎ (← இணைப்புக்கள்)\nபயனர்:Trengarasu ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Saatvi ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:மேமன்கவி ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:விருபா ‎ (← இணைப்புக்கள்)\nபயனர்:MSwathi ‎ (← இணைப்புக்கள்)\nபயனர்:Mayunathan ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Aazhiyaal ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:பதிப்புரிமை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள்)\nஉதவி:விக்கி குறியீடு ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Meerabharathy ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Tharani ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Maniyan ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Ragu ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Muthuaiyer ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Kadambari97 ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:முகப்பு ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:கலந்துரையாடல்/1 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/611601", "date_download": "2021-04-19T03:52:10Z", "digest": "sha1:6KR2H4ABZT6RMT2C6AZJERN5BKTAV7LW", "length": 2785, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹான் சீனர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹான் சீனர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:58, 12 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n06:35, 12 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n20:58, 12 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: hu:Han kínaiak)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/786337", "date_download": "2021-04-19T04:14:21Z", "digest": "sha1:ETTWX7CKTVPUMF2Y6PE3E2EOQA4ARIGC", "length": 5207, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மரபணுத்தொகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மரபணுத்தொகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:51, 7 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:50, 7 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n21:51, 7 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[மனித மரபகராதித்மரபணுத்தொகைத் திட்டம்]] மூலம் 2000 ஆண்டு [[மனித மரபகராதிமரபணுத்தொகை]]யின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபகராதியைமரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் [[தொழில்நுட்பம்]] பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு [[மனிதர்|மனிதரும்]] தமது தனித்துவமான மரபகராதியைப்மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n== உயிரினங்களும் மரபகராதிகளும்மரபணுத்தொகைகளும் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:41:03Z", "digest": "sha1:K4ZM4NEKORVT3NI3XGB55DKDOTKWTTPF", "length": 5163, "nlines": 117, "source_domain": "tamilvivasayam.com", "title": "தீவனங்கள் Archives | தமிழ் விவசாயம்", "raw_content": "\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nகரும்புத் தோகையை கால்நடைத் தீவனமாக மாற்றும் வழிமுறைகள்\nஒரு நல்ல கால்நடைப் பண்ணையின் உற்பத்தியும் சுகாதாரமும் அக்கால்நடைகளுக்குக்…\nடாக்டர். இரா.உமாராணிDecember 31, 2020\nகறவை மாடுகளுக்கான தீவனங்களைப் பதப்படுத்தும் முறைகள்\nகறவை மாடு வளர்ப்புத் தொழிலானது கிராம மக்களின் வாழ்வாதாரமாக…\nடாக்டர். இரா.உமாராணிSeptember 20, 2020\nபாலில் கொழுப்புச் சத்து அதிகரித்து அதிக விலை கிடைப்பதற்கான வழிமுறைகள்\nநம் நாட்டில் கறவை மாடுகள் வளர்ப்பானது விவசாயிகளுக்கு வருடம்…\nடாக்டர். இரா.உமாராணிSeptember 20, 2020\nகால்நடைகளின் ஆரோக்கியத்தில் தாது உப்புக்களின் முக்கியத்துவம்\nகிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயத்துடன் இணைந்த கால்நடை…\nடாக்டர். இரா.உமாராணிSeptember 20, 2020\nமாடுகளுக்குத் தீவனமாகும் நிலக்கடலைச் செடி\nசீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உலக…\nடாக்டர். இரா.உமாராணிSeptember 20, 2020\nபசுந்தீவன உற்பத்தி மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்திப் பெருக்கம்\nஇந்திய வேளாண்மையில் கால்நடைச் செல்வத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.…\nடாக்டர். இரா.உமாராணிSeptember 17, 2020\nகொட்டில் முறை ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மை முறைகள்\nவெள்ளாடு வளர்ப்புத் தொழிலானது தொன்று தொட்டு வரும் பழமையான…\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:49:45Z", "digest": "sha1:OVGZPPVQ6FKBHU5KP2TUHLCZLUUZHNKI", "length": 3035, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "எனக்கு வாய்த்த அடிமைகள்", "raw_content": "\nஎனக்கு வாய்த்த அடிமைகள் News\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் அடிமைப்பெண்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\nஜெயம் ரவி-ஜெய் உடன் மோதும் நயன்தாரா\nவிஜய்யுடன் மோத முடியாமல் சூர்யாவுடன் மோதும் ஜெய்\n‘பைரவா’வுக்கு பயந்து ஒதுங்கும் படங்கள்\nவிஜய்யுடன் மோதினாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாந்தனு\nஅஜித்-நயன்தாரா ரூட்டில் ஜெய் செல்வது சரியா\nமீண்டும் ஜெய் உடன் காமெடி வேடத்தில் சந்தானம்\nவிஜய்யுடன் விஜய்சேதுபதி மோத இதான் காரணமா.\nபொங்கல் ரேஸில் விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி\n2017 பொங்கல் ரேஸ்… விஜய்யுடன் மோதும் 5 ஹீரோக்கள்\n‘மல’யுடன் மோது ‘தல’யுடன் மோதாதே… கலக்கும் காளி வெங்கட்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் Reviews\nஎனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111379/", "date_download": "2021-04-19T03:55:06Z", "digest": "sha1:47D33DDDLHKZNFUZNXAPLZFNECMAEACT", "length": 22838, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஇவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்கு ராஜ் கௌதமன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது மிகவும் எதிர்பாராதது. பொதுவாக விஷ்ணுபுரம் விருதுகள் கதை எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன. கட்டுரைநூல் எழுத்தாளர்களை விஷ்ணுபுரம் கருத்தில்கொள்வது மிகச்சிறந்த விஷயம். அவர்களுக்கு பொதுவாக எங்கேயுமே ஏற்பு கிடையாது. அவர்களின் ஏதேனும் ஒரு கருத்துடன் கடுமையாக முரண்பட்டு அவர்களை அப்படியே தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கதை கவிதை எழுதுபவர்களுடன் முரண்பட்டாலும் சில அம்சங்களில் அவர்களின் படைப்புக்களை ஏற்றுக்கொள்வார்கள். தமிழில் முக்கியமான பங்களிப்பாற்றிய ஆய்வாளர்கள் சிலர் உண்டு. அவர்களுக்கான இடம் உருவாகவே இல்லை. அதிரடியாகச் சொல்லி polemics செய்பவர்களுக்கான இடம் சிந்தனையாளர்களுக்கு இல்லை. காத்திரமான பங்களிப்பாற்றியவர்களை அவர்களின் கருத்துநிலைகளை பொருட்படுத்தாமல் பாராட்டிக் கௌரவிக்கவேண்டிய கடமை நம் சமூகத்துக்கு உண்டு\nராஜ் கௌதமனின் எந்த நூலையும் நான் வாசித்ததில்லை. இந்த அறிவிப்பு வந்தபின்னர் உடனடியாக வாங்கி வாசித்த நூல் அயோத்திதாசர் ஆய்வுகள். அவர் விதந்தோதி எழுதியிருப்பார் என்று நினைத்தால் அவருடைய கச்சிதமான பார்வை ஆச்சரியப்படுத்தியது. அயோத்திதாசரை மூடநம்பிக்கை – புராண மரபிலே ஒருவராகத்தான் ராஜ் கௌதமன் கருதுகிறார். அந்தக் கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவருடைய புராணிகங்களின் தொன்ம மதிப்பை ராஜ் கௌதமனால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. அயோத்திதாசர் மூடநம்பிக்கை உள்ளவர் அல்ல. அவர் பழைமையான பகுத்தறிவுநோக்கு கொண்டவர் என்று சொல்லலாம். அவருடைய பார்வையில் இந்தியசரித்திரம் மதம் போன்றவை கொஞ்சம் வேறுகோணத்தில் சொல்லப்பட்டுள்ளன. பிழைகளும் உள்ளன. ஏனென்றால் அன்று ஆய்வுகள் பெரிய அளவில் நிகழவில்லை. ஆனால் ராஜ் கௌதமனின் அந்த பார்வையிலுள்ள அசராத பகுத்தறிப்புப்போக்கு பாராட்டுவதற்குரியது\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நான் எதிர்பார்க்கவேயில்லை. அவருடைய நூல்களை அங்குமிங்குமாகவே நான் வாசித்திருக்கிறேன். அவரைப்பற்றி மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக சிலுவைராஜ் சரித்திரம் பற்றிச் சில எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன. மற்றபடி அவருடைய கட்டுரைகளைப்பற்றிய எதிர்வினைகளே இல்லை.\nநான் சொல்லலாமா என்று தெரியவில்லை. நான் வாசிக்க ஆரம்பித்ததே ஒன்றரை ஆண்டுகளுக்குள்தான். குறிப்பாக நீங்கள் சென்னையில் கூட்டிய வெள்ளையானை விழாவுக்கு வந்தபிறகுதான். ஆகவே எனக்கு தயக்கம். ஆனாலும் பொதுவாக எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். ராஜ் கௌதமனின் சிந்தனையில் இரண்டு சிக்கல்களைக் காண்கிறேன். தலித்துக்களை ஒரு தனியான மக்கள்கூட்டமாக அவர் காண்கிறார். அவர்கள் அப்படி தனி அடையாளம், தனி அரசியல் கொண்டு செயல்படவேண்டும் என்கிறார். அந்த அரசியலை எந்தத் தலித்தும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஅதேபோல தமிழிலக்கியத்தை வெறும் அடக்குமுறை, சுரண்டலின் வரலாறாகவும் தமிழ்ப்பண்பாட்டை அடித்தளமக்களுக்கு எதிரானதாகவும் பார்க்கிறார். இந்த ஒற்றைப்படைப்பார்வையை முன்வைக்க அவர் நிறையவே ஆதாரங்களைச் சொல்கிறார். வரலாறு இப்படி ஒரே திசையில் உருவாகி வந்திருக்குமா என்பது ஒரு கேள்வி. மேலும் இதை ஏற்றுக்கொண்டால் தலித்துக்களுக்குத் தமிழ்ப்பண்பாட்டில் எந்தப்பங்களிப்புமே இல்லை என்றும் ஆகிறது. இதெல்லாம் பெரிய சிக்கல்கள்.\nநான் ஐஏஎஸ் போட்டிக்காக தயார்செயதுகொண்டபோது சில ஆங்கில சரித்திரநூல்களை வாசித்திருக்கிறேன். அவர்களின் பார்வை இப்படி எளிமையாக இருப்பதில்லை. வரலாறு தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் apropriyation வழியாகத்தான் செயல்படுகிறது என நினைக்கிறேன். ராஜ் கௌதமனின் பார்வையில் தமிழிலக்கியம் பண்பாடு ஆகியவற்றைப் பார்த்தால் நாம் முன்பு பார்க்காத சில விஷயங்கள் கண்ணுக்குப்படுகின்றன. அதுமட்டும்தான் அவர் அளிக்கும் பங்களிப்பு\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2018\nகுயில்களின் தன்மீட்சியில் கல்லெழும் விதை..\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை\nகல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு\nமட்காக் குப்பை – கடிதங்கள்\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nபெருமாள் முருகன் கடிதங்கள் 3\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\nபுறப்பாடு II - 1, லிங்கம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம��� உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/137713/", "date_download": "2021-04-19T02:27:05Z", "digest": "sha1:JP5QPSGY2Q4BRT5FEW3N6FM4BRFMJAXY", "length": 39408, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் தன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்\nதன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்\nதன்னம்பிக்கை நூல்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன். தன்னம்பிக்கைநூல்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுகின்றன என்பது உண்மைதான். அவற்றை எழுதியவர்களுக்கு நிறைய ராயல்டியை அளித்து அவர்களை முன்னேற்றுகின்றன. தன்னம்பிக்கை நூல்களை எழுதிய டேல்கார்னகி எப்படிச் செத்துப்போனார் தெரியுமா\nஉங்களுக்கு அவசியமாக தன்னம்பிக்கை நூல் தேவைப்படுகிறது — நீங்கள் தன்மீட்சி கண்டிப்பாக வாசிக்கவேண்டும���.\nமுதலில், எல்லா தன்னம்பிக்கை நூல்களும் ஆசிரியரோ வெளியீட்டாளரோ லாபம் சம்பாதிப்பதற்காக வெளியிடப்படவேண்டும் என்பதில்லை. அவ்வகையில் வரும் என் நூல்கள் பொன்னிறப்பாதை, தன்மீட்சி ஆகியவை என் தளத்தில் வாசகர்களுடனான உரையாடலாக வெளியிடப்பட்டவை. அதன்பின் நூலாக்கம் செய்யப்பட்டன. வாழ்விலும் இலட்சியவாதத்திலும் நம்பிக்கையூட்டும் கதைகளின் தொகுதியான ‘அறம்’ அவ்வாறே என் தளத்தில் வெளியிடப்பட்டு நூல்வடிவாகியது.\nஇந்நூல்கள் எவற்றிலிருந்தும் ஒரு பைசாகூட உரிமைத்தொகையாக நான் பெற்றுக்கொண்டதில்லை. அறம் அரைலட்சம் பிரதியை நெருங்கவிருக்கிறது. அதன் விலை என்பது பெரும்பாலும் அடக்கவிலை மட்டுமே. அதிலுள்ள யானைடாக்டர், நூறுநாற்காலிகள், வணங்கான் போன்ற கதைகள் இலவசப்பிரதிகளாகவே பெரும்பாலும் வினியோகம் செய்யப்பட்டு வாசிக்கப்படுகின்றன.\nதன்மீட்சி வெளியீட்டாளர்களாகிய குக்கூ ஒரு தொண்டுநிறுவனம் அந்நூல் வெளியீட்டில் வரும் லாபத்தையும் வாசகர்களுக்கு திரும்ப வழங்கும்பொருட்டு தன்மீட்சியை இலவசப்பிரதியாக அளிக்கிறார்கள். சில விஷயங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கமில்லாமலும் இவ்வுலகில் நடக்கமுடியும், நம்புங்கள். அந்த நம்பிக்கை இன்று உங்களுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது.\nஇங்கே தன்னம்பிக்கை நூல்களின் முன்னோடியான எம்.எஸ்.உதயமூர்த்தி அமெரிக்காவில் நல்ல வேலையை விட்டுவிட்டுத்தான் வந்தார். இங்கே என்னதான் புத்தகம் விற்றாலும் அமெரிக்காவில் வேலைபார்க்கும் சம்பளத்துக்குச் சமானமான தொகை கையில் வராது என்று தெரியாவிட்டால் நீங்கள் பள்ளிமாணவராக இருக்கவேண்டும். நூல்கள் விற்றதொகையுடன் கையிலிருந்த தொகையையும் இணைத்து அவர் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அதற்காகவே செலவிட்டார். எதையும் சம்பாதிக்கவில்லை\nடேல் கார்னகி, நார்மன் வின்சென்ட் பீல் போன்றவர்களைப் பற்றி இளக்காரமாகப் பேசுவது ஓர் அறிவுஜீவி மோஸ்தர்—ஆனால் தொண்ணூறுகளிலேயே அது காலாவதியாகிவிட்டது. தன்னம்பிக்கை நூல்கள் என்னும் நிகழ்வை விரிவாகப் பகுப்பாய்வுசெய்யும் நூல்கள் ஏராளமாக வந்துவிட்டன. இன்றைக்கு அந்த இளக்காரத்தை பேசுபவர் அறிவுஜீவி அல்ல, அறிவோரஜீவி.\nஅந்த அறிவுஜீவி இளக்காரத்துக்கு வலதுசாரி, இடதுசாரி வகைபேதங்கள் உண்டு. வலதுசாரிய���னரின் நம்பிக்கை என்பது அப்படி தன்னம்பிக்கையை ஊட்டிவிடமுடியாது, அது ஒருவனின் இயல்பு சார்ந்தது என்பது. அவ்வியல்பு பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றால் வருவது. ‘நிலக்கரித் தொழிலாளியை விருந்தறை நடனம் ஆடவைக்க முயல்கிறார் டேல் கார்னகி’ என்று அக்காலத்தில் விமர்சனம் செய்யப்பட்டது\nஇடதுசாரி விமர்சனம் இதுதான், ஒருவனின் பொருளியல் முன்னேற்றம் என்பதும் சமூகமுன்னேற்றம் என்பதும் சமூகப்பொருளியல் காரணங்களுடன் இணைந்தது மட்டுமே. தனிமனிதன் தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ள முடியும் என்பது பொய்யான நம்பிக்கை. சமூகமாற்றத்துக்காக போராடவேண்டாம் என்று அவனிடம் சொல்வதுதான் அது.\nஇவ்விரண்டிலும் சற்றே உண்மை உண்டு, ஆனால் பெரும்பாலும் இவை மிகைப்படுத்தப்பட்டவை, ஒற்றைப்படையாக்கப்பட்டவை, ஆகவே மாயைகள். வாழ்வில் வெற்றிபெற்ற பெரும்பாலானவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு மேலெழுந்தவர்களே. இடதுசாரிகள் அத்தனைபேரும் தனிமனிதனாக தங்களை முன்னேற்றிக்கொள்ள முயல்பவர்களே.\nவலதுசாரிகள் நம்மைச் சூழ்ந்திருப்பது மாறவே மாறாத கருங்கல்பாறை என நம்பவைக்க முயல்கிறார்கள். செயல்களை ஒரு மாறாச்சடங்காக செய்யவேண்டும் என்பார்கள். வாழ்க்கை நம்மை மீறிய ஒரு சுழற்சி மட்டுமே என்று சித்தரிக்கிறார்கள். விளைவாக சலிப்பூட்டும் ஒரு வாழ்க்கையை பரிந்துரைக்கிறார்கள்.\nஇந்தப் ‘புரட்சியாளர்கள்’ எதிர்ப்பு என்றபேரில் தொடர்ச்சியாக இன்றைய சமூகப்பொருளியல் சூழலைப் பற்றிய ஒவ்வாமைகளையே பரப்புகிறார்கள். எப்போதும் ஒரு போர்முனையில் நின்றிருப்பதாக உணரச் செய்கிறார்கள். அது மெல்லமெல்ல சோர்வையே உருவாக்கும். எதிர்மறைச் சிந்தனைகள் பெருகும். அதில் ஒருவர் நிரந்தரமாக வாழ்வது போல தோல்வி வேறில்லை.\nஎதிர்மறை எண்ணங்கள் கொண்டவர் எதையுமே செய்யமுடியாது, அவ்வெண்ணங்களை பரப்ப மட்டுமே முடியும். இங்குள்ள இடதுசாரிகள் பெரும்பாலும் அவ்வகைப்பட்டவர்கள். எதிர்ப்புகூட நம்பிக்கையில் இருந்தும் கனவிலிருந்துமே எழவேண்டும்.\nஎந்தச் சமூகமும் தனக்கான ‘பொதுநடத்தை ஒழுங்குகள்’ கொண்டிருக்கும். தொன்மையான பழங்குடிச் சமூகங்களில்கூட அப்படி ஆசாரநெறிகள் இருக்கும். மனிதர்கள் ஒருவரோடொருவர் நட்புகொள்ள,சேர்ந்து பணியாற்ற தேவையான விதிகள் அவை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கான ���ழிமுறைகள். அவற்றில் தனிமனித மனம் சார்ந்த நுட்பங்கள் உண்டு, சமூகப்பண்பாட்டுக் கூறுகளும் உண்டு. அவற்றை அறியாமல் எங்கு எவரும் புழங்க முடியாது.\nபெரும்பாலானவை நம் குடும்பத்தில் இருந்தும், நாம் புழங்கும் சமூகத்தில் இருந்தும் இயல்பாக நமக்கு வருகின்றன. ஒருவரை சந்தித்ததும் முகமன் கூறுவதிலிருந்து நாகரீகப்பழக்கங்கள் வரை அப்படி நூற்றுக்கணக்கான ஆசாரங்கள் நம்மிடம் உண்டு.\nநாம் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து இன்னொன்றுக்குச் செல்லும்போது நமக்கு மேலும் ஆசாரங்களும் வழக்கங்களும் தெரியவேண்டியிருக்கிறது. மேலும் கூர்மையாக மனிதர்களைப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. செய்வன, கூடாதன என்னும் தெளிவு தேவைப்படுகிறது.\nஇந்தியச் சூழலில் எண்பதுகளுக்குப் பின் ஒவ்வொரு இளைஞனும் அவனுக்கு தெரிந்த சூழலில் இருந்து அவனுக்குப் புதிய பொதுச்சூழலுக்குள் சென்றாகவேண்டியிருந்தது. அவன் அடையும் குழப்பத்தையும் தாழ்வுணர்ச்சியையும் வெல்லவேண்டியிருந்தது.சிறு பிழைகளால் அனைத்தையும் இழப்பதற்கு வாய்ப்பிருந்தது, அவன் அதை கடந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் இருந்தது.\nஅதற்கு முன்பெல்லாம் முன்னோடிகள், மூத்தவர்கள் உதவினார்கள். ஆனால் எழுபதுகளிலெல்லாம் அப்படி பொதுச்சூழலுக்குள் வருபவர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் எண்பதுகளுக்குப்பின் பெரும் எண்ணிக்கையில் அப்படி புதியவர்கள் உள்ளே வரும்போது கடுமையான போட்டி உருவாகியது. போட்டிச்சூழலில் இணையானவர்கள் இன்னொருவருக்கு உதவுவதில்லை. மூத்தவர்கள் உதவினால் அது பாகுபாடு காட்டுவதாகும்.\nஆகவே புதியவர் தானாகவே கற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்ற நிலை வந்தது. இளைஞர்கள் தத்தளித்தனர். அதற்குத்தான் தன்னம்பிக்கை நூல்கள் உதவுகின்றன. எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களின் பங்களிப்பு இங்குதான். ஓரளவு விளக்கிவிட்டேன் எனறு நினைக்கிறேன்\nடேல் கார்னகி, நார்மன் வின்செண்ட் பீல் போன்றவர்கள் நவீன அமெரிக்கா என்னும் பெருங்கட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்களிப்பாற்றியவர்கள். அமெரிக்கா பழைமையான, சம்பிரதாயமான ஒரு சமூக அமைப்பு அல்ல. அது அங்கே தொடர்ந்து குடியேறிக்கொண்டே இருந்தவர்களால் ஆனது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்பாடு. ஒவ்வொரு ஆசாரம். ஒவ்வொரு உணர்வுநிலை.\nஉதாரணமாக, வயது மூத்தவரை பெ��ர் சொல்லி அழைக்க இந்தியர்களால் முடியாது. ஆனால் அமெரிக்கச்சூழலில் பெயர்சொல்லி அழைப்பதே நெருக்கத்தைக் காட்டுவது. இதேபோல பலநூறு ஆசாரவட்டாரங்கள் ஒரே வெளியில் சந்திப்பதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அந்த மாபெரும் கலாச்சாரக் குழப்பத்தை மிகச்சிறப்பாக எதிர்கொண்டவர்கள் டேல் கார்னகியில் தொடங்கும் தன்னம்பிக்கை உரையாளர்கள்.\nஅவர்கள் அனைவருக்குமான பொதுவெளி ஒன்றை பேசிப்பேசி அனைவருக்கும் கற்பித்து உருவாக்கினார்கள். பொதுநடத்தை, பொதுநாகரீகம், பொதுவான நம்பிக்கை ஆகியவை உருவாகி வந்தன. அதுவே நவீன அமெரிக்காவை உருவாக்கியது. இந்த மாபெரும் கட்டமைப்பில் நீ உன்னை பொருத்திக்கொண்டால் உனக்கான வாய்ப்புகள் உண்டு, நீ வெல்லமுடியும் என்று அவரைப் போன்றவர்களின் நூல்களும் உரைகளும் ஒவ்வொரு இளைஞனிடமும் கூறின.\nஎன் அமெரிக்க நண்பர்கள் பலர் அமெரிக்கா சென்றதுமே அடைந்த மாபெரும் நம்பிக்கையிழப்பை, சோர்வை, தனிமையை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். முற்றிலும் புதிய பேருலகம். இவர்கள் சம்பந்தமே இல்லாத வேறுநாட்டின் சிறிய ஊர்களில், எளிய குடும்பச்சூழல்களில் இருந்து வந்தவர்கள். பொதுநாகரீகம் தெரியாது, மொழித்திறன் குறைவு.\nஅவர்களுக்கு ஊக்கமூட்டியவை நவீன தன்னம்பிக்கை நூல்களே. அவை அவர்களுக்கு முதலில் நம்பிக்கை ஊட்டின. வெல்லும் வழிகளைச் சுட்டிக்காட்டின. ஆகவே அவ்வாசிரியர்களை அவர்கள் நிராகரிப்பதே இல்லை.\nநிராகரிப்பவர்கள் யாரென்று பார்த்தால் உலகியல்சூழலில் தோற்று, இலக்கியவாதி என்ற போர்வைக்குள் ஒடுங்கிக்கொண்டிருக்கும் எளிய ஆத்மாக்கள்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகளும் இல்லை. வேறெந்த அடையாளமும் இல்லை என்பதனால் இலக்கியவாதிகளாகத் தோற்றமளிக்கிறார்கள்.\nடேல் கார்னகி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அக்காலகட்டத்தில் பிரபல ஊடகங்களில் பேசப்பட்டது. நானும் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்- அது எவ்வகையிலும் அவருடைய சொற்களின் ஆற்றலைக் குறைப்பதில்லை, அவருடைய பங்களிப்பை மறுப்பதுமில்லை. ஆனால் இன்று தெளிவான செய்திகள் கிடைக்கின்றன.\nடேல் கார்னகிக்கு Hodgkin’s lymphoma என்னும் ரத்தப்புற்றுநோய் இருந்தது. அதற்கு அன்று முறையான சிகிழ்ச்சைகள் இல்லை. அது அளிக்கும் வலியும் உளக்கொந்தளிப்பும் சோர்வும் அவருக்கு இருந்தன. தனிமையில் இருந்தபோது அவர் உயிர்பிரிந்தது. அதற்கு அவர் எடுத்துக்கொண்ட வலிநீக்கு மருந்துகளால் அவர் உயிர்பிரிந்திருக்கலாம். மதுவுடன் வலிநீக்கு மருந்து தவறாக வேதிவினை புரிந்தது என்பதே இன்றுள்ள ஊகம்.\nஅவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ஓர் ஊகம் அன்று பரப்பப்பட்டது. அதற்குச் சான்று ஏதுமில்லை. ஆனால் தற்கொலை செய்துகொண்டிருந்தால்கூட அது துணிச்சலான முடிவுதான். ஒருவர் தன் நோயை கடைசிவரை தாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெய்வ ஆணை ஒன்றும் இல்லை. அவர் எதையும் அஞ்சியோ தயங்கியோ சோர்வுற்றோ சலிப்புற்றோ தற்கொலை செய்யவில்லை. தன் பணி முடிந்தது, கிளம்பலாம் என ஒருவர் நினைத்தால் அது உயரிய நினைவே.\nஇன்று அமெரிக்கச் சூழல் இங்கே வந்துவிட்டது. இன்று இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பெருநகரங்களில் வாழ்கிறார்கள். ஒன்றைக் கவனிக்கிறேன், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் பணியாற்றிய அனுபவக் கல்வி இல்லாத பெருநகர் இளைஞர்களுக்கு அடிப்படையான பொதுநாகரீகம், பழக்கமுறை தெரிவதில்லை. அவர்கள் பொது இடங்களில் மிகையாக, அபத்தமாக புழங்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அவற்றை சினிமாக்களில் இருந்து கற்றுக்கொண்டு நடிக்கிறார்கள்.\nஇன்று இந்தியாவில் டேல் கார்னகி வகை எழுத்து பல்லாயிரக்கணக்கில் தேவையாகிறது. பல தளங்களில். பல நிலைகளில். இந்தியச்சூழலில் நின்று இந்திய யதார்த்ததைப் பேசும் நூல்கள்.\nஇந்நூல்கள் அனைத்துக்கும் அடிப்படையானவை எமெர்சனின் நூல்கள். ரால்ஃப் வால்டோ எமர்சன் என் ஞானகுருவாக நிலைகொள்வது அவருடைய நம்பிக்கையூட்டும் கட்டுரைகளால்தான். வாழ்க்கையின் அருவமான சாராம்சத்தில் இருந்து ஆற்றலைப்பெற்று தூலமான அன்றாடத்திற்கு கொண்டுவருவதற்கான வழிகள் கொண்டவை எமர்சனின் கட்டுரைகள், உரைகள்.\nநான் என் இளமையில் எமர்சனை சரிவரப் படிப்பதற்காக அவரை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அதில் ஒருபகுதி இயற்கையை அறிதல் என்றபேரில் நூலாக வெளிவந்துள்ளது. உங்களுக்கு இன்று உடனடியாகத் தேவை எமர்சனின் SELF-RELIANCE என்னும் கட்டுரை\nஅடுத்த கட்டுரைஅஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர்\nஅறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்\nஓஷோ உரை – கேள்விகள்\nஇந்து என்னும் ��ணர்வு- கடிதங்கள் பதில்கள்.\nஇந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 4\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 22\nஇந்தியா ஆபத்தான நாடா - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8914/", "date_download": "2021-04-19T03:45:55Z", "digest": "sha1:QFT3IEAOT2AZTHFRXRTHG6TNF6X36JDJ", "length": 31678, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஞ்சை தரிசனம் – 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை தமிழகம் தஞ்சை தரிசனம் – 3\nதஞ்சை தரிசனம் – 3\nஅக்டோபர் 18, காலை தஞ்சை விடுதியில் இருந்து கிளம்பி தஞ்சை பெரியகோயிலைப் பார்க்கச்சென்றோம். இந்தவருடம் ஆயிரமாவது பிறந்தவருடத்தைக் கொண்டாடும் இந்த கலைப்பொக்கிஷம் ஓர் அபூர்வமான பாடலைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கத்தக்கது. எத்தனை முறைப்பார்த்தாலும் கண்முன் மீண்டும் புதிதாக நிகழ்ந்துகொண்டே இருப்பது.\nநான் 1981ல் ஊரைவிட்டு ஓடிவந்து முதன்முறையாக இதைப்பார்த்தபோது சொல்லவிந்து அப்படியே நின்றிருக்கிறேன். பிரம்மாண்டமான அமைப்புகளில் பேரழகு கைகூடுவதென்பது மிக அபூர்வமான ஒரு சாத்தியக்கூறு. ஒழுங்கும் முழுமையும் அத்தகைய பெரும் அமைப்புகளில் எளிதில் சாத்தியமாவதில்லை. ஏனென்றால் மனிதன் மிகச்சிறியவன் என்பதே. மேலும் நம் பார்வையில் அழகு என்பது நம்முடைய எளிய பார்வைக்குள் அடங்கும் பொருட்களிலேயே கண்டடையப்படுகிறது. நம்மை மீறி விரியும் ஒன்றில் நாம் ஓர் இனியபயங்கரத்தை அல்லது நிம்மதியின்மையை மட்டுமே அடைகிறோம்.\nஆனால் செவ்வியலின் சவால் என்பது ’பிரம்மாண்டமான பேரழகு’ என்பதை அடைவதில்தான் உள்ளது. மனிதனின் படைப்பூக்கம் அவனுடைய கைக்குள் அடங்கும் பொருட்களில் ஆரம்பிக்கிறது. அதில் அவன் அடையும் வெற்றி அவனை மேலும்மேலும் என உந்துகிறது. வானளாவ பிரபஞ்சமாளாவ விரிய விரும்புகிறான். ‘நான் படைப்பதனால் என்பெயர் இறைவன்’ என்று அவன் கலையுள்ளம் விம்மிதம் கொள்கிறது. அதுவே செவ்வியல்கலைஞனின் மன அமைப்பு. விரிய துடிப்பதே அவன் கலையின் ஆதார இயல்பு\nபுதுக்கோட்டை முதல் பயணத்தை தொடங்கும்படி சொன்னவர் தமிழகச் சிற்பக்கலை குறித்த நுண்ணிய புரிதல் கொண்ட தமிழினி வசந்தகுமார். முதலில் குடுமியான்மலை போன்றகுடைவரைகோயில்கள். அனேகமாக அவையெல்லாம் பல்லவர்காலத்தில் உருவானவை. அதன்பின் சிறிய உருண்ட கோபுரங்கள் கொண்ட கொடும்பாளூர் பாணி கோயில்கள் உருவாயின. இவை விஜயாலய சோழன் காலகட்டத்தைச் சார்ந்தவை. சிற்பக்கலை படிப்படியாக தன்னை மேம்படுத்திக்கொண்டபின் செவ்வியலை நோக்கிச் சென்றது. தஞ்சை பெரியகோயில் சோழ சிற்பக்கலையின் செவ்வியல் பாணியின் முதல்பெரும் உதாரணம்.\nஅதுவரை சோழ சிற்பக்கலை பயின்றுவந்த அத்தனையும் பெரியகோயிலில் மையம் கொண்டன. மணல்க்கல்லை மென்மையாகச் செதுக்கி சிலையாக்கும் நுட்பம். சிறிய சிறிய சிகரங்களாக கோயிலை அமைப்பது. அவற்றை தனித்தனியாக செதுக்கி மேல்மேலாக அடுக்கி எழுப்பும் நுண்ணிய கணிதம், அனைத்தும். தஞ்சை பெரியகோயிலின் முதல் அற்புதம் அதை தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிய செப்புத்தேர் போல அது தெரிவதுதான். நெருங்க நெருங்க அது அப்படியே தலைக்கு மேலேறிவிடுகிறது.\nஎல்லா கோணங்களிலும் ஒரே அளவுள்ள கூம்புக்கோபுரம். அருகே சென்று நின்றால் அதன் சிகரங்களின் தொடுப்புவிளிம்பு மெல்லிய வளைவுடன் மேலே செல்வதைக் காணலாம். பலவகைகளிலும் கஜூராகோவின் காந்தரிய மகாதேவர் ஆலயத்தை நினைவூட்டும் கட்டிடக்கலை. இரு கோயில்களும் ஏறத்தாழ சம காலத்தில் உருவானவை. கிபி 1050 ல் சந்தேலா ராஜபுத்திரர்களால் கட்டப்பட்ட காந்தரிய மகாதேவர் கோயில் தஞ்சை கோயிலின் பாதி அளவுள்ளது. இன்னும் பலமடங்கு நுட்பமான சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. இரு கோயில்களுமே மணற்பாறைகளால் ஆனவை.\nதஞ்சைகோயிலை பார்த்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணத்தை எண்ணிக்கொண்டேன். இரண்டும் சோழர்கால சாதனைகள். இரண்டுமே தமிழ்ச் செவ்வியலின் உச்சங்கள் பேரமைப்பின் பேரழகு. ஒவ்வொரு துளியும் முழுமையுடன் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து மேலும் மேலும் முழுமையாகிக்கொண்டே செல்லும் கலைச்செறிவு. தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன் கல்லில் எழுதிய கம்பன்.\nதஞ்சையில் இருந்து கிளம்பி மீண்டும் திருவையாறு சென்றோம். தமிழகத்தின் பஞ்சாப் என்று திருவையாறைச் சொல்ல்லாம். காவேரியின் கிளைகளான காவேரி குடமுருட்டி வெண்ணாறு வெட்டாறு வடவாறு என ஐந்து ஆறுகள் பாயும் நிலம் இது. திருவையாறுக்கு மையமாக உள்ளது ஐயாறப்பன் அல்லது பஞ்சநதீஸ்வரர் கோயில். தேவிக்குப் பெயர் அறம்வளர்த்தநாயகி அல்லது தர்ம சம்வர்த்தினின். கோயில் கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்புள்ளது. இரண்டு மாபெரும் கோட்டைகளால் சூழப்பட்டது. கோயில் முகப்பின் ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம். ஒன்றுள் ஒன்றாக ஐந்து பிராகாரங்கள்.\nஇங்குள்ள குளத்துக்கு சூரியபுஷ்கரணி என்று பெயர். இங்கே கைலாயக்காட்சியை காண அப்பர் பாடியபோது சிவபெருமான் தோன்றியதாக தொன்மம் உள்ளது. பொதுவாக சிவ ஆலயங்களில் சிவன் ஐம்பூதங்களில் ஏதோ ஒன்றால் ஆனதாகச் சொல்லப்படும். இங்கே உள்ள லிங்கம் மண் [அப்பு]வால் ஆனது. நாங்கள் சென்றபோது கோயிலில் அனேகமாக கூட்டமே இல்லை. குளிர்ந்த கல்காடாக தூண்கள் நின்றிருக்க பிராகாரங்களில் இருளும் ஒளியும் கலந்து விரிந்துகிடந்தன. காலைபூஜை முடிந்து ஐயாறப்பரும் தேவியில் கருவறை ஒளியில் பட்டு ஒளிர அமர்ந்திருந்தார்கள்.\nதிருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி கோயிலுக்குச் சென்றோம். சின்னஞ்சிறு ஊர். சந்தைபோல கடைத்தெரு ஓசையிட்டுக்கொண்டிருந்தது. கோயில் பழைமையானது. மூலக்கருவறை விஜயாலயசோழன் காலத்தையது. முதலாம் ஆதித்யசோழன் காலத்து திருப்பணிபற்றி கல்வெட்டுகள் உள்ளன. அதைச்சுற்றி மேலும் மேலும் கட்டி எழுப்பியிருந்தார்கள் சோழர்கள். இந்த விஷக்இக்கோயில் சிவலிங்கம் நெருப்பாலானது. அக்னீஸ்வரம் என்று பெயர். லிங்கத்தின் மீது ஒரு செம்புக்குடுவையில் இருந்து எந்நேரமும் தைலம் சொட்டிக்கொண்டிருக்கும்.\nகோயில் தெருவிலிருந்து நாலைந்தடி ஆழத்தில் இருந்தது. பொதுவாக பழைய கோயில்கள் இவ்வாறு மண்ணில் புதைந்துள்ளன. காரணம் எந்த விதமான பிரக்ஞையும் இல்லாமல் கோயிலைச்சுற்றி மேல் மேலாக தார்ச்சாலைகளை போட்டுக்கொண்டே செல்வதுதான். விளைவாக கோயில் குளத்துக்குள் செல்கிறது. மழைநீர் முழுக்க கோயிலுக்குள் வந்து சேர்ந்து அதன் அஸ்திவாரத்தை இளக்கிவிடுகிறது. தொன்மையான கோயில்களை மத்திய தொல்பொருள்துறை கவனமாகவே பேணுகிறது. கோயிலைச்சுற்றி மேடு உருவாக விடுவதில்லை. அகழ்ந்தெடுத்தா ஆலயங்களில் நீர் தேங்க அனுமதிப்பதும் இல்லை. தமிழகத்தின் எல்லா கோயில்களையும் மத்திய தொல்பொருள்துறை எடுத்துக்கொண்டால்கூட நல்லது என்று பட்டது\nதிருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருமழபாடி சென்றோம். கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இத்தலம். சிவபெருமானுக்கு வைத்தியநாதர் என்று பெயர்\nபொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே\nமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே\nஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.\nஎன்ற புகழ்பெற்ற பாடலை சுந்தரர் பாடியது இந்த தலத்தைவைத்துத்தான். இதற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு என்றார்கள். கோயில் சராசரி அளவுள்ளது. பெரிய பிராகாரங்களில் மதிய வெயில் பெரிய வெள்ளித்தூண்கள் போல ஆங்காங்கே இறங்கி நின்றது.\nகொள்ளிடம் ப���லைவனமொன்றின் வால்போல மணல்நீட்சியாகக் கிடந்தது. டிசம்பைல் அது சட்டென்று மாபெரும் நதியாக ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். அதன் விரிவு காரணமாகவே நீரின் ஓட்டத்தை நம்மால் உணரமுடியாது. கொள்ளிடம் கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்\nஎங்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சுவாமிமலை அருகே உள்ள ஒரு ஓய்விடத்தில். இண்டெக்கோ நிறுவனத்தின் [ INDeco Hotels] இந்த ஓய்விடம் உண்மையில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான ஓர் அக்ரஹாரம். அங்கே இருந்த வீடுகளை வாங்கி மேலும் பலவீடுகளை அதேபோல செய்து ஒரு சிறு கிராமமாக ஆக்கியிருக்கிறார்கள். பழையபாணி சுருள் ஓட்டுக்கூரைகொண்ட , சிவப்பு சிமிட்டி போட்ட திண்ணைகளுடன் கூடிய, வீடுகள். வெயில் பொழியும் உள் முற்றம். சுற்றிலும் திறந்த பெரிய திண்ணைகள். பழங்கால புகைப்படங்கள். வீட்டுச்சாமான்கள். உள்ளே குளிர்சாதன அறைகள். ஆனால் பழைய கதவுகள் பழையபாணி கட்டில் மெத்தைகள்.\nவிடுதியில் இருந்து கிளம்பி நீரதநல்லூர் சென்றோம். ஒருவர் கொள்ளிடத்தின் மிக அழகிய காட்சி தெரியும் ஊர் என அதைச் சொல்லியிருந்தார். ஆனால் அப்போது அரியலூருக்கான நான்குவழிச்சாலை அவ்வழிச்செல்வதற்காக மாபெரும் பாலம் கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரே கான்கிரீட் சிமிட்டி கம்பிக்குவியல். ஆகவே அங்கிருந்து தாராசுரம் சென்றோம்.\nஅந்திமயங்கும்போது ஓரு முக்கியமான இடத்தில் இருக்கவேண்டுமென்பதே எண்ணம். தாராசுரம் அதற்கேற்ற ஊர்தான். தஞ்சைபெரியகோயிலின் தம்பி. மஞ்சள் மயங்கி சிவந்து அணைகையில் அக்கோயிலின் செந்நிற கற்கோபுரம் பொன்னாலான மணிமுடிபோல சுடர் விட்டு உருகி உருகி வழிந்துகொண்டிருந்ததை கண்டு இரவுவரை அமர்ந்திருந்தோம்\nஇந்தியப் பயணம் 15 – கஜுராஹோ\nஅடுத்த கட்டுரைதஞ்சை தரிசனம் – 4\nகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]\nஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்\nமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை\nசமகாலப் பிரச்சினைகள் - அயோத்தி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் பு��ைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10290", "date_download": "2021-04-19T03:43:23Z", "digest": "sha1:NMZFK45SSKFZY365L2WZP4B4ZUCRJYK3", "length": 6113, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி-யாழில் 13 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை.!! முடிவுகள் இன்றிரவு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி-யாழில் 13 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை.\nஇந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி-யாழில் 13 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை.\nஇந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.குறித்த இந்திய வியாபாரிக்கு, கொரோனா தொற்று இருப்பதாக நேற்று வெளியான தகவல், இன்றே உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleபிரதமர் மஹிந்த உட்பட பிரபலங்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் வெளியீடு..\nNext articleதற்போது கிடைத்த செய்தி..பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்திலும் மாற்றம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2840", "date_download": "2021-04-19T03:07:44Z", "digest": "sha1:LEPAGTHVIXT4UD6P5WWJSSEYPEMU6PIX", "length": 7508, "nlines": 62, "source_domain": "www.newlanka.lk", "title": "போர்க் காலத்தை போன்று கொழும்பு மாவட்டத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோத்தாபய அதிரடி உத்தரவு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker போர்க் காலத்தை போன்று கொழும்பு மாவட்டத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோத்தாபய அதிரடி உத்தரவு..\nபோர்க் காலத்தை போன்று கொழும்பு மாவட்டத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோத்தாபய அதிரடி உத்தரவு..\nகொழும்பில் போர்க் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை போன்று தற்போதும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். மக்கள் ஒன்று கூடுவதனை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை கட���ப்பிடிப்பதற்காக போர் காலத்தினை போன்று கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரையில் நாட்டை திறந்தமை தொடர்பில் யாருக்காவது சந்தேகம் இருப்பின் அந்த சந்தேகத்தை பொது மக்களாலே இல்லாமல் செய்ய முடியும்.ஏன் நாங்கள் முடியிருக்கின்றோம் ஏன் நாங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம் ஏன் நாங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம் மக்களை தூரப்படுத்தவே நாங்கள் இதனை பின்பற்றினோம். தற்போது அதனை நாங்களே சரியாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் சரியாக இருந்தால் நாங்கள் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க தேவையில்லை.\nபொலிஸார் மற்றும் முப்படையினரை ஈடுபடுத்தி விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த கட்டுப்பாடு நடவடிக்கை மேமற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் மக்கள் அனைத்து பகுதிகளிலும் பிரிந்து இருந்தனர். எனினும், இந்த பிரதேசங்களை போர் காலங்களில் இருந்ததனை போன்று கட்டுபாடுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் ஆலோசனை வழங்கினேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு நாள் இன்று. வீடுகளில் இருந்துதே அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை\nNext articleஉடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அதிரடி உத்தரவு..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/5513", "date_download": "2021-04-19T02:11:51Z", "digest": "sha1:22SSKA6S47DVKJDCETRJDTJEO2BHU3G6", "length": 11425, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "மட்டக்களப்பில் ஆலயக் கிணற்றில் நிகழ்ந்த அதிசயம்… பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மட்டக்களப்பில் ஆலயக் கிணற்றில் நிகழ்ந்த அதிசயம்… பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்..\nமட்டக்களப்பில் ஆலயக் கிணற்றில் நிகழ்ந்த அதிசயம்… பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்..\nமட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக படையெடுத்ததை அடுத்து, அங்கு பொலிஸார் விரைந்து பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ள கிணறு இன்று அதிகாலை நிரம்பி வழிந்துள்ளது. இதனை ஆலயத்திற்குச் சென்ற ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா ஆலய நிருவாகத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.பின்னர் சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஆலயம் நோக்கி படையெடுத்துச் சென்று கிணற்றைப் பார்வையிட்டுள்ளனர். பின்னர் அவ்விடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தமையால், ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் மக்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் ஆலய குரு கருத்துத் தெரிவிக்கும் போது; எமது ஆலயத்தில் இன்று அதிசய அற்புதம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் எமது களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வடக்குப் பக்கத்திலிருக்கின்ற கிணற்றிலிருந்து நீர் வழிவதை அதிகாலை 5.30 மணியளவில் நான் கண்டேன். பின்னர் நான் ஆலய செயலாளரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். பின்னர் மக்கள் இதனை அறிந்து வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இதுமாத்திரமின்றி பல ஆண்டுகளாக இந்த களுவாஞ்சிகுடி புண்ணிய பூமியிலே எமது மாணிக்கப்பிள்ளையார் அருள்பாலித்துக் கொண்டு பல அற்புதங்கள நிகழ்ந்து வருகின்றது எமது கிராமத்திற்கு மாத்திரமின்றி அனைவருக்கும் தெரிந்த விடையமாகும். அதுபோல் தற்போது எமது ஆலயத்தின் கிணற்றிலிருந்து நீர் வழிகின்ற அற்பு��மானது இறைவனுடைய அருள்தான் என நான் தெரிவிக்கின்றேன். இந்த அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நான் மாணிக்கப்பிள்ளையாரிடம் வேண்டுகின்றேன் என ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்தார்.மேலும் ஆலய நிர்வாகத்தின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது;\nஅதிகாலை எமது ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா எனக்கு தொலைபேசி மூலம் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிவதாகவும், இந்த அற்புதத்தை நேரில் வந்து பார்வையிடுமாறும் தெரிவித்தார். எமது ஆலயத்தில் அடிக்கடி நடைபெறும் அதிசயத்தில் இது ஒரு வித்தியாசமான அதிசயமாகும்.இது தற்போது ஏற்பட்டிருக்கின்ற கெரோனோ நோயை இல்லாதொழிப்பதற்காகக் கூட அமையலாம் எனவும் எனக்குப் புலனாகின்றது. என மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் செயலாளர் சத்தியமோகன் தெரிவித்தார். இந்நிலையில், களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகஸ்த்தரும் குறித்த இடத்திற்கு விரைந்து நிலமையினைப் பார்வையிட்டு அவதானித்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர், மற்றும், ஆய்வுப் பிரிவுக்கும் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.எது எவ்வாறு அமைந்தாலும் அதிகாலையிலிருந்து மக்கள் குறித்த ஆலயத்தை வழிபாடு செய்து கிணற்றை தூர நின்று பார்ரவையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleமிக விரைவில் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்.. விமான நிலையமும் மீளத் திறப்பு..\nNext articleஎந்தவொரு அறிகுறியும் இல்லாது 30 வயதுப் பெண்ணின் நுரையீரலுக்குள் கொரோனா.\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=6", "date_download": "2021-04-19T03:56:16Z", "digest": "sha1:KLPNTVGCXRFGKS62CKJMVO5VOVPMFTLY", "length": 9763, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலைகள் | Virakesari.lk", "raw_content": "\nதுறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் அராசியலமைப்பிற்கு முரணானதல்ல - நீதி அமைச்சர்\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nநீண்டகால திட்டமிடல்களுடன் பாடசாலைகள் நாளை ஆரம்பம்\nகொரோனா தடுப்குக்கான செயலணியின் பரிந்துரைகளுக்குமைவாக நீண்டகால திட்டமிடல்களுடன் பாடசாலைகள் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாவதாகவ...\nபாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23 ஆம்...\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளதாக...\nபாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதாரத்தரப்புடன் கல்வி அமைச்சர் பேச்சு\nமூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பதா, இல்லையா என்பது குறித்து சுகாதார...\nபாடசாலைகள் 3 ஆம் தவணைக்காக திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nசுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைக...\nமூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் வார இறுதியில்...\nமூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை திறப்பது தொடர்பில் இவ்வாரம் இறுதி...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பரிசீலனை\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு...\nஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனைப்பெற அரசாங்கம் தீர்மானம்\nஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் மேற்படி கடனுதவியின் ஊடாக அரச பாடசாலைகளில் இரண்டாம் நிலைக்கல்விக்கான பாடவிதா...\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை..\nகம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05.10.2020) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.10.2020) வரை விடு...\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு \nதரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் திறக்கப்படவு...\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0754.aspx", "date_download": "2021-04-19T02:28:31Z", "digest": "sha1:K5WJYX4HNSC3H3Y6N3HF7NRG2XBKBESB", "length": 22766, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0754 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து\n(அதிகாரம்:பொருள் செயல் வகை குறள் எண்:754)\nபொழிப்பு (மு வரதராசன்): சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.\nமணக்குடவர் உரை: அறத்தையும் தரும்: இன்பத்தையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்.\nஇது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடிய பொருளாமாதலின் என்றது.\nபரிமேலழகர் உரை: திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உள��ாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.\n(செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)\nதமிழண்ணல் உரை: தீய வழியில் தேடாது ஈட்டிய பொருட்செல்வம் அதை ஈட்டியவனுக்கு அறம் செய்வதற்குப் பயன்படுவதுடன் நன்கு துய்க்கப்படுமாதலின் இன்பத்தையும் கொடுக்கும்.\nதிறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் அறன் ஈனும் இன்பமும் ஈனும்.\nபதவுரை: அறன்ஈனும்-அறத்தையும் தரும்; இன்பமும்ஈனும்-மகிழ்ச்சியும் கொடுக்கும்; திறன்-செய்திறன்; அறிந்து-தெரிந்து; தீதுஇன்றி-தீமை இல்லாமல்; வந்த-நேர்ந்த; பொருள்-செல்வம்.\nமணக்குடவர்: அறத்தையும் தரும்: இன்பத்தையும் தரும்:\nபரிப்பெருமாள்: அறத்தையும் பயக்கும்: இன்பத்தையும் பயக்கும்:\nபரிதியார்: தன்மமும் இன்பமும் கொடுக்கும்;\nகாலிங்கர்: அறத்தையும் தரும்; அறத்தினால் வழுவாத இன்பத்தையும் தரும்;\nபரிமேலழகர்: அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.\n'அறத்தையும் தரும்: இன்பத்தையும் தரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அறமும் தரும்; இன்பமும் தரும்', 'அறத்தையும் கொடுக்கும். இன்பத்தையும் கொடுக்கும்', 'தர்ம பலன்களை உண்டாக்கும்; இன்பங்களை அனுபவிக்கவும் உதவும்', 'அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஅறத்தையும் கொடுக்கும். இன்பத்தையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதிறன்அறிந்து தீதின்றி வந்த பொருள் :\nமணக்குடவர்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்.\nமணக்குடவர் குறிப்புரை: இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடிய பொருளாமாதலின் என்றது.\nபரிப்பெருமாள்: திறனறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள் என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: பொருளால் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலுமன்றே; அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடின பொருளாதலின் பொருள் தேடுங்கால் நியாயத்தோடு தேடவேண்டும் என்றது.\nபரிதியார்: தன்மமும் இன்பமும் கொடுக்கும்;\nகாலிங்கர்: யாது எனின், நெறியினால் ஈட்டி வேறு ஒரு குற்றம் இன்றி வரலுற்ற பொருளானது என்றவாறு.\nபரிமேலழகர்: செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்;\nபரிமேலழகர் குறிப்புரை: செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.\n'பொருள் வருந்திறமறிந்து/திறனறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'நெறியினால் ஈட்டி வேறு ஒரு குற்றம் இன்றி வரலுற்ற பொருளானது' என்றார். பரிமேலழகர் கூறுவது: 'செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்'\nஇன்றைய ஆசிரியர்கள் 'நெறியோடு குற்றமின்றி ஈட்டிய பொருள்', 'ஈட்டும் வழி அறிந்து தீமையில்லாத வழியில் சேர்த்த பொருள்', 'குற்றமற்ற வழியில் சம்பாதிக்கப்பட்ட செல்வம் (அந்த குற்றமற்ற தன்மைக்குத் தக்கபடி)', 'ஈட்டும் திறத்தினை அறிந்து பிறர்க்குத் தீங்கு இல்லாமல் உண்டான பொருள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nசெய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளானது என்பது இப்பகுதியின் பொருள்.\nதிறன்அறிந்து குற்றமின்றி வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.\n'திறன்அறிந்து' என்ற தொடர் குறிப்பதென்ன\nபொருள் தேடும் திறனை அறிந்து, தீய வழிகளால் அல்லாமல், வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் தரும்.\nபொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; பொருள் நல்வாழ்வும் தரவல்லது. ஆனால் 'பொருளே உயிர்நிலை' என எண்ணி பொருள் சேர்த்தல் என்ற ஒரே நோக்குக் கொண்டு சிலர் பொருள் ஈட்ட முயல்கின்றனர். இத்தகையோர் பொருள் சேர்க்கும் வழிகள் அறத்திற்குத் தகுமா தகாதா என எண்ணுவதில்லை. பொருள்செய்திறன் மூலமும் குற்றமற்ற, நேர்மையா��� வழியிலும் பிறர்க்கு தீமை ஏதும் நேராத வண்ணம் உண்டாக்கப்பட்ட செல்வமே ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் நல்கும் என்கிறார் வள்ளுவர்.\nஅறத்தைச் செய்யவும் இன்பத்தை நுகரவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. நெறியின் ஈட்டிய பொருளே அறத்தையும் இன்பத்தையும் கொடுக்குமாதலால் பொருளை அவ்வாற்றின் ஈட்டுக என்கிறது பாடல். ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அறமும் இன்பமும் தரா, அது செய்யும் திறம் அறிந்து தீமை இல்லாத வழிகளிலே தேடிச் சேர்த்த பொருளாக இருக்க வேண்டும்; குறுக்கு வழிகளில் பொருள் தேட முயலக்கூடாது. பிறர்க்குத் தீங்கிழைத்தலாகிய திருட்டு, ஏமாற்று போன்ற செயல்களில் ஈடுபடாமல் முறையாகச் சேர்க்கப்பட்ட செல்வமே தீதின்று வந்த பொருள். தீதின்றிவந்த பொருளாயினும் திறனறிந்து தொகுக்கப் பெற்றிருக்கவேண்டும். ஈட்டவும் வேண்டும்; நெறி நேர்மையும் வேண்டும் என இணத்துக் கூறப்படுகிறது. அப்போதுதான் அறமும் இன்பமும் பெறுவான். எவ்வாற்றானும் வெற்றி கொள்க என்று குறள் சொல்வதில்லை; வழிமுறைகளும் தூயதாய் இருக்க வேண்டும் என்பதுவே வள்ளுவம்.\nதீதுடன் வந்த பொருளை அறத்திற்கு பயன்படுத்தினால் தீமையானது செல்வம் உண்டாக்கியவன் மேலும் அறப்பயன் பொருளுடையார்மேலும் சாரும் என்பர். அதுபோல் கொலை போன்ற தீச்செயலால் சேர்த்த பொருளின் இன்பம் துய்க்கும் காலத்தும் பொருள்வந்த வழியையும் அதனால் உண்டான பழியையும் எண்ணி அவன் துயரே அடைவான். இதனால்தான் 'அறன் ஈனும்', 'இன்பமும் ஈனும்' என்றார்.\nதீதின்றி வாராத பொருளைத் தொடவும் கூடாது; அதை வீசி எறிய வேண்டும் என்று பின்வரும் குறள் ஒன்று கூறும்.\nமனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்களாகக் கருதப்படுவன அறம், பொருள், இன்பம் ஆகியன. இம்மூன்று சொற்களும் இடம் பெற்றுள்ள இப்பாடல் பொருள் செய்யும்வகையும் பொருளின் பயனும் கூறுகிறது. இவற்றுள் பொருள் அதை உடையவர் மென்மேலும் செல்வராதற்கு உதவுவதுடன் அவர் அறம் செய்தற்கும் இன்பம் நுகர்தற்கும் கருவியுமாகிறது;\nபொதுவாக இன்பம் என்பது துன்பத்துக்கு மறுதலையாயது என்ற பொருளையே தரும். மூன்றாவது உறுதிப்பொருளான இன்பம் என்ற சொல் குறளில் காமத்தைக் குறிப்பதாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலும் துன்பத்திற்கு மறுதலையான பொருளிலேயே பல இடங்களில் அச்சொல் குறளில் ஆட்சி பெற்றுள்ளத���. எனவே இப்பாடலில் கூறப்பட்டுள்ள இன்பம் காம இன்பத்தை மட்டும் சுட்டுவதில்லை; நுகர்ச்சிக்குரிய எல்லா வகை இன்பங்களையும் குறிக்கிறது.\n'திறன்அறிந்து' என்ற தொடர் குறிப்பதென்ன\nதிறன் அறிந்து என்பது பொருள் செய்திறனைக் குறிக்கும். செய்திறன் அறிந்து என்றதால் அது ஒருவன் தானே உண்மையாக உழைத்துச் சேர்த்தது என்றும் வஞ்சகத்தாலோ வன்முறையாலோ பெற்றதல்ல என்றும் பொருள்படும். வழிவழியாக வந்த பரம்பரைச் செல்வம், குருட்டடியில் கிடைத்த பொருள் ஆகியன தீதின்றி வந்ததாயினும் அவை திறனறிந்து வந்தனவாகக் கருதப்படமாட்டா.\nபொருள் செயல்வகை அதாவது செல்வம் சேர்க்கும் திறன் தனித்தன்மை வாய்ந்தது எளிய முயற்சியால் சிலர் அரிய பொருளைச் குவித்துவிடுவர். சிலர் இடையறா முயற்சியால் பொருளைச் சிறுகச் சிறுகச் சேர்ப்பர். திறமையைப் பயிற்சியாலும் வளர்த்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பு, 'திறன்அறிந்து' என்பதைத் தொடர்ந்து 'தீதின்றி வந்த பொருள்' என்றும் இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. கையூட்டு, சூழ்ச்சி, பறிப்பு (நில அபகரிப்பு போன்றன), கையாடல், களவு, கொள்ளை, கொலை போன்ற தீச்செயல்கள் செய்தும் பொருள் சேர்க்கின்றனர். அவையெல்லாம் தீதான வழிகள். திறமை இல்லாதவன்தான் தீயவழிகளைத் தேடுவான். திறமையுடையவன் தீயநெறியில் பொருள் சேர்க்க எண்ணமாட்டான். நேர்மையான வழியிலேயே அவனால் பொருளைக் குவிக்க இயலும். இதனைத்தான் வள்ளுவர் 'திறனறிந்து தீதின்றி வந்த பொருள்' என்கிறார்.\nசெய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.\nபொருள் செயல்வகை அறிந்து தொகுத்த செல்வம் அறமும் இன்பமும் தரும்.\nதீய வழிகளில் அல்லாமல், செய்திறன் அறிந்து தேடிய பொருளானது, அறவாழ்க்கையையும் இன்பத்தையும் கொடுப்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/v-krishnan-and-company-near-gandhipuram", "date_download": "2021-04-19T03:38:52Z", "digest": "sha1:KWLJFWUXFHGJAUTJRYZ3J6Y64JMBJVF2", "length": 13828, "nlines": 244, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "V.krishnan and company | Auditor", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீ���ாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nகொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்ய...\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள்...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற��றுள்ள வீரர்கள் விவரம்\nகொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்ய 11 மணிநேரம்...\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனா பாதித்து உயிரிழந்த மூதாட்டியின் உடல், சுகாதாரத்துறையினரின்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள்...\nமருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம்...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:57:32Z", "digest": "sha1:S5MGYMZDNQJBJEH76O7TJ5G5MPPD4GVN", "length": 12879, "nlines": 73, "source_domain": "www.samakalam.com", "title": "தேர்தல் முறை திருத்தால் சிறுபான்மை சமூகங்கள் பாதிக்கப்படக்கூடாது : நல்லாட்சிக்கான தேசிய முன்னணி |", "raw_content": "\nதேர்தல் முறை திருத்தால் சிறுபான்மை சமூகங்கள் பாதிக்கப்படக்கூடாது : நல்லாட்சிக்கான தேசிய முன்னணி\n“நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்தார்க��். அனைத்து மக்களுக்குமான நீதியை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி உருவாக முடியும் அந்த வகையில் தேர்தல் முறைதிருத்தமானது சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடக்கூடாது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.\nநேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இந்த அமைப்பின் தவிசாளர் எம்.எம்..அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்கேற்பு குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் விசேட ஊடக சந்திப்பு அதன் கொழும்பு காரியாலயத்தில் நடைபெற்றது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹமத், அதன் தேசிய அமைப்பாளர் எம்.வி.எம்.பிர்தௌஸ் மற்றும் அதன் தலைமைத்துவசபை உறுப்பினர்களான சட்டத்தரணி இம்தியாஸ், முஹம்மத் றிஸ்மி ஆகியோரும் இவ்வூடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.\n“வெறும் ஆட்சி மாற்றத்திற்காகவல்லாமல் ஆட்சி முறை மாற்றம் ஒன்றுக்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். அந்த ஆட்சிமுறை மாற்றம் என்பது நல்லாட்சியை நோக்கியதாக அமையும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஆட்சி முறை மாற்றத்தில் முதற்கட்டமாக 100 நாள் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டது.\nஅதன் அம்சங்கள் சில வாக்களித்தபடி ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் பல முக்கிய அம்சங்களின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. இன்னும் பல முக்கிய அம்சங்கள் தொடங்கப்படவுமில்லை. நம்பிக்கையோடு வாக்களித்த மக்களை இது கவலையடையச் செய்திருக்கிறது.\nஇந்த நிலையில் இன்று இரண்டு விடயங்கள் அதிக விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா. இல்லையா. என்ற விடயமும் தேர்தல் முறைத் திருத்தம் தேர்தலுக்கு முன்னரே கொண்டுவரப்பட வேண்டுமா. என்பதுமே அதிக சர்ச்சைக்குரிய விடயங்களாகும்.\n100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் யாவுமே நாட்டு மக்கள் சகலருக்கும் சாதகமான விடயங்களாக இருந்தாலும் கூட, தேர்தல் முறைத் திருத்தமானது அவ்வாறானதல்ல.\nமுழுமையான விகிதாசார ம��றையும், தொகுதிவாரி முறையும் கலந்த புதிய தேர்தல் முறை சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதனை நாம் தேர்தலுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையிலேயே தேர்தல் முறைத் திருத்த நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட சட்ட வல்லுனர்களோடும், ஏனையவர்களோடும் பல கலந்தாலோசனைகளை நாம் நடாத்தியிருக்கிறோம்.\nபுதிய தேர்தல் முறைத் திருத்தமானது சிறு பான்மையினர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையில் கட்டமைக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளினை தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் முன்வைத்தோம். தொடர்ந்தும் இந்த விடயத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.\nஇருப்பினும் தேர்தலின் பின்னர் புதிய தேசிய அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகள் இவ்விடயம் தொடர்பில் உரிய அழுத்தத்துடன் நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னரும் கூட இது தொடர்பிலான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கவுமில்லை.\nநல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் தேர்தல் முறை மாற்றமானது எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைப்பதாக அமைந்துவிடக்கூடாது. அனைத்து சமூகங்களுக்குமுரிய நியாயமான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் நீதியை அடித்தளமாகக் கொண்டே நல்லாட்சியொன்றை ஸ்தாபிக்க முடியும். அந்த வகையில் புதிய தேர்தல் முறையானது சகல சிறுபான்மை மக்களினதும் நியாயமானஅரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பில் சிவில் சமூகம் சார்பாக தேசிய சூறா சபையினாலும், முஸ்லிம் கவுன்சலினாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அது போலவே, அரசியல் தரப்பிலிருந்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படல் வேண்டும். இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளாக அமைதல் வேண்டும். இதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.”\nசிலர் இ.தொகாவை காட்டிக்கொடுத்தனர் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர் – ஜீவன் தொண்டமான்\nமுத்தையா முரளிதரன் மர���த்துவமனையில் அனுமதி\nதமிழகம் முழுவதும் 20 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு\nஇலங்கையில் கொரோனா மீண்டும் தீவிரமடையும் அபாயம்: சுகாதார தரப்பினர் எச்சரிக்கை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2021/02/25/138588.html", "date_download": "2021-04-19T02:50:00Z", "digest": "sha1:D7ELXUAAFEGD5DVNH5IAXKLS53SGMVVZ", "length": 21566, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: கோவையில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: கோவையில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை\nவியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021 தமிழகம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என, பிரதமர் மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.\nமத்திய, மாநில அரசுகளின் சார்பில், ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று (பிப். 25) மதியம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.\nஇவ்விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கோவை மாநகருக்கு வருகை தந்துள்ள பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்திலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்தது. முதலீடுகளை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் முதல் மாநிலம் என்ற நிலையை தமிழகம் பெற்றுள்ளது. குடிமராமத்து திட்டம், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.\nரூ.934 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் மூலம் முழுமையான நீர்ப்ப���சன பகுதிகளுக்கும், கடைமடை வரை நீர் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டதை செயல்படுத்துவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 401 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு 2 லட்சத்து 47 ஆயிரத்து 247 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இந்த திட்டத்திற்கான நிதியையும் தமிழகத்தின் இதர நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திடுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.\nகோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நவாமி கங்கை திட்டத்தைப் போன்று காவிரி கிளை நதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48.45 சதவீத மக்கள் நகர பகுதியில் வசிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் அடிப்படையில் கூட்டு திட்டமாக செயல்படுத்திட கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திடுமாறும், சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களிலிருந்து இரவு நேர விமானங்களை இயக்க ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. கோவையிலிருந்து துபாய்-க்கு நேரடி விமானங்களை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்��ளை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nதூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\n1ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-527-vaarumaiyaa-poothagare.html", "date_download": "2021-04-19T02:36:18Z", "digest": "sha1:PRA22QHFM5HMNJKYMXKNK5L5U7KDJAW2", "length": 4097, "nlines": 94, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 527 - Vaarumaiyaa Poothagare", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\n2. ஒளி மங்கி இருளாச்சே\nபாதை மெய் ஜீவ சற்குருவே\nநாயன் உன் நாமம் நமஸ்கரிக்க\n5. உந்தன் மனைத் திருச்சபையை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா ���ருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/blog-blog-vote.html", "date_download": "2021-04-19T02:34:38Z", "digest": "sha1:VDIGNSX4GD6AJEN7XPYQ4PGZIL6MTAAZ", "length": 24574, "nlines": 346, "source_domain": "www.tamilvaasi.com", "title": "BLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nஒவ்வொரு கட்சியும் தேர்தலில் ஒட்டு வாங்க பல வழிகளை கையாளுகிறது.\nகாலங்காலமாக ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக ஓட்டை வாங்க வாக்காளரின் வாக்கு சீட்டில் தங்கள் வேட்பாளரின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் இணைத்து கொடுப்பார்கள். (அப்ப ப்ளாகில் ஓட்டு வாங்க என்னசெய்யலாம்)\nஅப்புறமா வாக்காளர்களை வீட்டிலிருந்து வாக்கு பதிவு செய்கிற இடம் வரை தங்கள் வாகனங்களில் ஏற்றி, இறக்கி விடுவார்கள். இப்படியும் கொஞ்சம் ஓட்டு சாதகமா கிடைக்கும். அது மட்டுமில்லாமல் காலை, மதியம் என தேர்தல் நடைபெறும் நாள் முழுவதும் குவாட்டரும், பிரியாணியுமாய் தடாலடியாய் வாக்காளர்களை கவனிப்பார்கள் .\nமேடை பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம், வீதி வீதியை பிரச்சாரம், பத்திரிகைகளில் பிரச்சாரம், தொலைக்காட்சியில் பிரச்சாரம், என அலப்பறையாக இருக்கும்.\nவீட்டுக்கு வீடு பரிசுப் பொருள்களாக குடம், தட்டு, அரிசி, சேலை சட்டை வேஷ்டி, என அள்ளி அள்ளி கொடுத்து ஓட்டு சேகரிப்பார்கள்.\nஅப்புறமா காலம் மாற மாற கட்சிகளுக்கும், மக்களுக்குமிடையே பணம் விளையாட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 100, 200 என கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கினார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேற கதை. ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணம், அதுவும் ரூபாய் 100, 200 அல்ல. ஆயிரம் ரூபாய், அதற்கும் மேலும். இப்படி பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்வதற்கு என பல பார்முலாக்கள் வச்சிருக்காங்க. அது என்னானா, திருமங்கலம் பார்முலா, திருச்செந்தூர் பார்முலா, இன்னும் புதுசு புதுசா நிறைய....\nதேர்தலில் ஜெயிக்க வாக்காளர்களின் ஓட்டை வாங்க பலவகையான உத்திகளை கையாளுகிறது. மக்களும் வேட்பாளர்கள் நல்லவரா தொகுதிக்கு நல்ல திட்டங்களை செய்வாரா தொகுதிக்கு நல்ல திட்டங்களை செய்வாரா என பார்ப்பதில்லை.. காசு வாங்குரோமா, ஓட்டு போடுரோமான்னு இருக்குறாங்க.\nசரி, இப்ப இவன் என்னத்த சொல்ல வர்றான்னு யோசிக்கிறீங்களா அதாங்க நான் சொல்ல வந்த விசயமே வேற, அது என்னான்னா\nநம்ம ஒவ்வொரு பதிவுக்கும் ஓட்டு நிறைய கெடச்சாத்தான் நாம பிரபலமாக முடியும். அதுக்காக நம்ம எல்லா பதிவுமே மக்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. அப்ப ஓட்டும் சரியா கிடைக்காது. தேர்தலில் மட்டும் எப்படி நம்ம வேட்பாளரைப் பத்தி நினைக்காம ஓட்டு போடுறோம். அது போல நம்ம பதிவு எப்படி இருந்தாலும் சரி... ஓட்டு கிடைக்கணும்.. அதுக்கு என்ன செய்யலாம்\nஅதுக்காக பதிவுகளோட தரம் நல்லா இருக்கணும் என சொல்லாதிங்க. ஏன்னா இப்ப நல்ல பதிவுகளும் ஓட்டு வாங்குறது இல்லை. பதிவர்களை பொறுத்தே ஓட்டு கிடைக்கிறது.\nஎன்னங்க, தலைப்பை பார்த்து ஏமாந்துடீங்களா சரி, ஓட்டு வாங்க என்ன செய்யலாம் சரி, ஓட்டு வாங்க என்ன செய்யலாம் உங்க யோசனைகளை அள்ளித் தெளிங்க பின்னூட்டங்கள் வழியா...\nஉன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.\nகுத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: வௌவ்வால்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், பொது\nநான் உங்களுக்கு ஒட்டு போட்டுட்டேன் நீங்க எனக்கு ஒட்டு போடுங்க இதுதான் இப்ப trend\n//அதுக்காக பதிவுகளோட தரம் நல்லா இருக்கணும் என சொல்லாதிங்க. ஏன்னா இப்ப நல்ல பதிவுகளும் ஓட்டு வாங்குறது இல்லை. பதிவர்களை பொறுத்தே ஓட்டு கிடைக்கிறது.\nநெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...\nஉங்ககிட்ட இருந்து மொக்கைய எதிர்பார்க்கலை... ஏமாத்திட்டீங்க...\nதொப்பி தொப்பி சொன்னதை வழிமொழிகிறேன்...\n நீ சொல்றது தான் ரைட்...டீலா நோ டீலா\nநான் உனக்கு போடுறேன் நீ எனக்கு வொட் போடு\nசக்தி கல்வி மையம் said...\nஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\n@Philosophy Prabhakaran///உங்ககிட்ட இருந்து மொக்கைய எதிர்பார்க்கலை... ஏமாத்திட்டீங்க...////\nஇது மொக்கை இல்லை. பல பதிவர்களோட எண்ணம்.\nஇப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் உருவானால் மட்டுமே நமது எண்ணம் நிறைவேறும்,,,,அப்படித்தானே\nநிறைய ஓட்டுவாங்க வழி சொல்வீங்க்ன்னு வந்தா இப்படி ஏமாத்தி���்புட்டீங்களே. இப்படில்லாம் பதிவுபோட்டா எப்படிங்க ஓட்டுவிழும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செ���்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Chile_Santiago", "date_download": "2021-04-19T04:40:31Z", "digest": "sha1:NG5AP4AASNGTJKVKDAFULAX2JV6WC4EO", "length": 17813, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் சாந்தியாகோ, சிலி: JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்ந��தலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா சிலிஅட்டகமா அண்டோபாகச்தாஅறோகனியாஆய்சென் டெல ஜெநேறல் கார்லோஸ் இபாநெஸ் டெல காம்போ இகீக்ஒக்கின்ஸ்கொகிம்போ கொன்செப்சினோ கொள்பியாப்போ கோய்தயிக் சாந்தியாகோடேமிகோ தரபாக்கா தல்கா பயோ-பயோ புஅந்தா அரேனா புஅர்டோ மொன்த்ட் மகாள்ளநேஸ் ஈ லா அந்தரிக்கா சிளினாமோலே ராங்ககுபட்டலா செறேனா லாஸ் லாகோஸ் வல்பரய்சியோ\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எ���்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Travel Casting அதில் சாந்தியாகோஅமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது yaneth muñoz ojeda அதில் சாந்தியாகோஅமைப்பு பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Aleksandra Pabin அதில் சாந்தியாகோஅமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது karen miller அதில் சாந்தியாகோஅமைப்பு குடியிருப்பு மற்றும் வாடகை\nபோஸ்ட் செய்யப்பட்டது Roberto Cifuentes அதில் சாந்தியாகோஅமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது Eduardo E அதில் சாந்தியாகோஅமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது DMC Atlanta அதில் சிலிஅமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thannirukku-ulla-sakthi-tamil/", "date_download": "2021-04-19T03:25:14Z", "digest": "sha1:DNLCP7LNCORSLMFSAJ6RGE3F2ITFZEQF", "length": 13591, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "தண்ணீருக்கு உள்ள ஆன்மீக சக்தி | Thanneerukku ulla sakthi", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தண்ணீருக்கு உள்ள தெய்வீக ஆற்றல் பற்றி தெரியுமா \nதண்ணீருக்கு உள்ள தெய்வீக ஆற்றல் பற்றி தெரியுமா \nஉயிர்கள் அனைத்தும் உயிர் வாழ எப்படி சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது தாகத்தை தீர்க்கும் நீரும் முக்கியம். இந்த தண்ணீர் நமது தாகத்தை தணிப்பது மட்டுமின்றி நமக்கு வேறு பல வகைகளிலும் உதவுகிறது. இந்த நீர் நமது ஆன்மீக சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் வாழ்வில் அன்றாடம் பயன்படும் இந்த நீரின் மூலம் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்து கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.\nதினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு ஒரு குடுவையில் சிறிது நீரை எடுத்துக்கொண்டு பூஜையறையில் நீங்கள் வணங்கும் தெய்வத்தின் படத்திற்கு முன்பு வைத்து, காலை உணவை உண்ட பிறகு அந்த நீரை அருந்த உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நன்மை அளிக்கும். நாம் வீடுகளில் வளர்க்கும் துளசி செடிக்கு வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் நமது கைகளால் நீரூற்றி வர பல நன்மைகளை பயக்கும்.\nஉங்கள் வீட்டிற்கு உறவினர்களோ அல்லது வெளிநபர்கள் எவரேனும் வந்து அவர்களுக்கு நீங்கள் குடிக்க வழங்கிய நீர் பாத்திரத்தில் மீதமிருந்தால், அதை நாம் பயன்படுத்தாமல் நமது தோட்டத்திலிருக்கும் ஏதேனும் ஒரு செடியின் வேர் பகுதியில் ஊற்றி விட வேண்டும். இதனால் அந்த மீதமான நீரில் கலந்துவிட்ட வெளியாட்களின் கெட்ட அதிர்வுகள் மற்றும் எண்ணங்களின் தாக்கத்தை நாம் வளர்க்கும் செடி மரங்கள் ஏற்றுக்கொள்கின்றன.\nஉங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது வீட்டின் வெளியிலோ மண் சட்டி அல்லது ஏதாவது ஒரு பழைய பாத்திரத்தில் பறவைகள் மற்றும் பிற விலங்குகள் தங்களின் தாகத்தை தீர்த்து கொள்வதற்கு தினமும் தூய்மையான நீரை ஊற்றி வைக்க வேண்டும். இதனால் அந்த உயிர்களின் வடிவில் இருக்கும் இறைவனின் அருளாசி உங்களுக்கு கிட்டும்.\nதினமும் காலையில் குளிக்கின்ற போது அதில் சிறிது கல்லுப்பை இட்டு கரைத்து, குளித்து வர நமது தோல் சார்ந்த நோய்கள் நீங்குகிறது. மேலும் நமது பூத உடலுக்கு வெளியில் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் சூட்சம உடலில் தங்கியிருக்கும் எதிர்மறையான சக்திகள் நீங்குவதால் நம் உடல், மனம், ஆன்மா நல்ல நிலையில் இருக்கும். புண்ணிய நதிகள் அல்லது கடற்கரை ஓரம் இருக்கும் கோவில்களுக்கு செல்லும் போது அக்கோவில்களின் குளதீர்த்ததையும் நதிகள் மற்றும் கடல்களின் தீர்த்தத்தையும் ஒரு புட்டியில் நிரப்பி நமது வீட்டிற்கு கொண்டு வந்து பூஜையறையில் வைத்து வழிபடலாம். அந்த புண்ணிய தீர்த்தங்களில் சிறிதை ஒரு சொம்பில் ஊற்றி, மாவிலையை கொண்டு வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சில துளிகளை தெளிக்க வீட்டில் துஷ்ட சக்திகள் ஏதேனும் இருந்தால் அவை நீங்கும்.\nஅரச மரம் பல தெய்வீக சக்திகளை தனக்குள் கொண்டதாகும். நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் அரச மரம் ஏதேனும் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது விஷேஷ தினங்களில் அம்மரத்திற்க்கு நீரூற்றி வர, உங்கள் வாழ்வில் நன்மைகள் பல ஏற்பட வழிவகுக்கும். ஏதேனும் ஒரு சுப நிகழ்ச்சிக்காக வெளியில் செல்லும் போது உங்கள் பூஜையறையில் செம்பு பாத்திரத்தில் இருக்கும் தீர்த்தத்தை உங்களின் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வேண்டி, சிறிது எடுத்து உங்கள் கையில் விட்டு அதை அருந்தி, சில துளிகளை தலையில் தெளித்து கொண்டு சென்றால் உங்களை எந்த ஒரு தீய வினைகளும் அண்டாது. மேலும் நீங்கள் சென்ற காரியமும் நீங்கள் விரும்பிய படி நடக்கும்.\nமகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்க எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nவீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் வருகிறதா கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கிறதா அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் இதோ.\nதுரதிஷ்டக்காரர்கள் என்று நினைப்பவர்கள் கூட கிரக அருளால் அதிஷ்டத்தை தன் வசப்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இதை ஒன்றை மட்டும் செய்தாலே போதும்.\nஉங்கள் எதிரிகளையும், தோரோகிகளையும் உங்கள் வழிக்கு கொண்டுவர வேண்டுமா இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், துரோகியும் உங்களிடம் சரணடைவார்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்ச���யம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2015/01/blog-post.html", "date_download": "2021-04-19T02:57:15Z", "digest": "sha1:2UBJAG6VEBIFAN34Z2Z7BSG6KXYVJJ4N", "length": 16567, "nlines": 26, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: குடிங்க சார் குடலுக்கு நல்லது", "raw_content": "\nகுடிங்க சார் குடலுக்கு நல்லது\n அல்லது குடிப்பதற்காகவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறதா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. வேறெந்த பண்டிகைகளின் போதும் இந்த அளவுக்கு குடியும் வெடியும் இருக்குமா என்பது சந்தேகமே என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. வேறெந்த பண்டிகைகளின் போதும் இந்த அளவுக்கு குடியும் வெடியும் இருக்குமா என்பது சந்தேகமே ஆண்டுதோறும் குடிப்பவர்களும் குடித்துவிட்டு வண்டியோட்டுபவர்களும் அதிகரித்துவருகிறார்கள். குடிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அனேக பண்டிகைகளில் ஒன்றாக ஆங்கிலப்புத்தாண்டு மாறிவருகிறது. குடிப்பது ஃபேஷனாக இருந்தகாலம் போய் அது ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒவ்வொரு பண்டிக்கைக்கும் கட்டாயம் செய்தேயாகவேண்டிய சடங்காக மாறிவிட்டது. ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்தைய பண்டிகையில் குடித்த அளவினை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார்கள் குடிகாரர்கள். குடித்துவிட்டு மட்டையாகிற மாவீரர்களை விடவும் ஆபத்தானவர்கள் அரைபோதையில் வண்டியோட்டி யார்மீதாவது ஏற்றி விபத்துகளை உருவாக்குகிறவர்கள்.\nபுத்தாண்டையோட்டி சென்னை குடிகாரர்கள் சில சாதனைகளை செய்திருக்கிறார்கள்.\n1.புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் இரவு 300 பேர் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்து நேற்று அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கால்வாசிதான் குடித்துவிட்டு வண்டியோட்டிவர்கள். மீதிபேர் குடிகாரர்கள் மோதியதால் பாதிக்கப்பட்டவர்கள்.\n2.மெரீனா பீச்சில் மட்டுமே புத்தாண்டு அன்று 4.5 டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதில் முக்கால்வாசிக்கும் மேல் பீர் முதலான மது பாட்டில்களும் சைட்டிஷ் குப்பைகளும்\n3.ஐந்து பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் 70வயது பாட்டி ஓருவர் மீது யாரோ குடிபோதையில் வண்டி ஏற்றி கொன்றிருக்கிறார்கள். குடிபோதையில் ஒருவர் மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்து மாண்டிருக்கிறார்.\n4.மாங்காட்டில் 18வயது குடிகார இளைஞனை இன்னும் சில அப்பகுதி குடிகார இளைஞர்கள் அடித்��ு கொன்றிருக்கிறார்கள்\n5.டாஸ்மாக் விற்பனை சாதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை ஆனதும் அதுவும் இந்த பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படும்.\nஇதில் இந்த கொலை விஷயம் மட்டும் மிகவும் அதிர்ச்சிகரமானது. மாங்காடு பகுதியில் ஏதோ கிரவுண்டில் நன்றாக குடித்துவிட்டு கிரவுண்டை விட்டு வெளியே வரும்போது வேறு சில குடிகார இளைஞர்கள் உள்ளே நுழைய குடிகாரர்களுக்குள் ஏதோ சண்டை ஏற்பட கைகலப்பு கொலையில் முடிய, புத்தாண்டுக்கு சரக்கடித்த நண்பர்கள் இரண்டுபேர் போதை தெளியும்போது லாக்அப்பில் இருந்தனர். யாரோ பெற்றோர் தன்னுடைய 18வயது ஒற்றை மகனை இழந்து பரிதவிக்கிறார்கள். அந்தப்பையனுக்கு வயது பதினெட்டு என்பதுதான் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. கொலை செய்தவர்களுடைய வயதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். இன்று மிக இளம் வயதிலேயே பிள்ளைகள் குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும்போதிருந்தே. குடிப்பது மட்டுமல்ல குடித்தபின் நாம் நினைத்துப்பார்க்க முடியாத வன்முறையை வெளிப்படுத்துகிறார்கள்.\nநண்பருடைய மகன் பத்தாம் வகுப்புதான் படிக்கிறான். அவன் தன் நண்பர்களோடு புத்தாண்டை கொண்டாட மொட்டை மாடியை திறந்துவிடக்கோரியிருக்கிறான். அதற்கு சம்மதித்து அனுமதித்திருக்கிறார் நண்பர். காலையில் விடிந்ததும் மொட்டைமாடியை சுத்தம் செய்யும்போது பத்துக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கிடைத்திருக்கிறது. பையனை அழைத்து என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா என்று கண்டித்திருக்கிறார். அந்தப்பையனோ ‘’அப்பா பாரின்லலாம் என்னை விட சின்ன பசங்கள்லாம் தண்ணி அடிக்கறாங்கப்பா.. ஒரு நாள்தானப்பா.. விடுப்பா நீகூடதான் நேத்து பார்ட்டில சரக்கை போட்டுட்டு வந்துருந்த, அம்மா எதுனா கேட்டுச்சா’’ என்றிருக்கிறான். அதற்கு நண்பரிடம் சொல்ல எதுவுமே இருக்கவில்லையாம்.\nஇன்று பையன்கள் குடிப்பதற்கும் குடித்தபின் வெளிப்படுத்தும் வன்முறைக்கும் பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது பள்ளிகள் அவர்கள் மீது திணிக்கிற தாங்கமுடியாத படிப்பு சுமை. மார்க்கெடுக்க வேண்டும் என இன்னொரு பக்கம் பெற்றோர்கள் தருகிற அழுத்தம். குடி என்பது குழந்தைகளுக்கும் ரீச்சபிளாக மாறிப்போயிருப்பது. கேளிக்கையான விஷயங்களை ப��்ளிகள் குறைத்துக்கொண்டது என நிறைய காரணங்கள் உண்டு. குடி என்பது வெளிநாடுகளில் இருப்பது போல கேளிக்கையான விஷயமாக நம்மூரில் இல்லை. போலவே அங்குள்ளது போல இங்கு நல்ல மதுவும் கிடைப்பதில்லை.\nகடந்த பதினைந்தாண்டுகளில் குடிப்பது என்பது மிகவும் சகஜமான விஷயமாக மாறிவிட்டிருக்கிறது. எல்லோருமே குடிக்கிறார்கள் ‘’நான் குடிக்காமலிருந்தால் எனக்கு அவமரியாதை உண்டாகும்’’ என்கிற எண்ணம் பையன்களின் மனதில் எப்படியோ ஆழமாக பதிந்துவிட்டிருக்கிறது. குடிப்பதற்கான முதன்மையான காரணம் தங்களுடைய ஆண்மையை ஹீரோயிசத்தை நண்பர்கள் மத்தியில் வெளிக்காட்டிக்கொள்ளுகிற முனைப்புதான். அதிலும் அதிகமாக குடிக்கிறவன்தான் பிஸ்தா என்கிற மனநிலையும் உண்டு.\nஇன்று எல்லா பையன்களும் குறைந்தபட்சம் 150சிசிக்கும் அதிகமான சக்தியுள்ள பைக்குகளையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். இந்த பைக்குகளையும் வாங்கிக்கொடுத்து கூடவே குடிக்க காசும் கொடுப்பது பெற்றோர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த பைக்குகளை ஓட்டும்போது சைட் ஸ்டான்ட்டை போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தரையில் உராய வண்டியோட்டி பொறிபறக்க வைப்பது, பின்னால் அமர்ந்திருப்பவர் எழுந்து நின்று ஆடுவது, வீலிங் சாகசங்கள், ரேஸ் விடுவது என பைக் ஓட்டுவதை தற்கொலை முயற்சிகளுக்கு ஒப்பாக செய்யவும் இந்த பையன்கள் தயங்குவதில்லை, இவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவதுமில்லை\nபுத்தாண்டு தினத்தன்று எண்ணற்ற காவலர்கள் இரவெல்லாம் கண்விழித்து குடித்து விட்டு வண்டியோட்டுபவர்களை பிடித்து வைத்து போதை தெளிந்த பின் விட்டிருக்கிறார்கள். சாலைகளில் அதிவேகத்தில் பறக்கும் குடிகார வண்டிகளின் வேகத்தை குறைக்க சக்திவாய்ந்த விளக்குகளை பாய்ச்சியும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எத்தனை பேரை கட்டுப்படுத்த முடியும்.\nயாரையும் குடிக்க வேண்டாம். ஒட்டுமொத்த மதுவையும் ஒழித்துவிட்டால் நாடு தூய்மையாகிவிடும், பார்ட்டி பண்ணாதீங்கோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நிச்சயமாக இளைஞர்கள் புத்தாண்டு தினத்தன்று உற்சாகமாக கொண்டாடுவது உசிதமானதே. ஆனால் அதை பாதுகாப்பாக செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. காரணம் மது அருந்துதலை முறைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம�� இருக்கிறோம். இங்கே மது அருந்துதலை ஆரோக்கியமான கலாச்சாரமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. வீட்டிற்குள்ளேயோ அல்லது பாரிலேயோ குடித்துவிட்டு யாருக்கும் தொந்தரவில்லாமல் பாதுகாப்பாக வீடு போய் சேர்கிற எண்ணற்ற நண்பர்களை நானறிவேன். இந்த குடிகார வண்டியோட்டி எமதர்மன்களோடு ஒப்பிடும்போது அவர்களெல்லாம் மகாத்மாக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.\nகுடித்துவிட்டு பைக்கும் காரும் ஓட்டுவது நமக்கு மட்டுமல்ல மற்றோருக்கும் ஆபத்து என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட விஷயங்களை செய்ய முடிந்தால் மது அருந்துவதை நிச்சயமாக இருகரம் கூப்பி வரவேற்கலாம். அதுவரைக்கும் குடிகாரர்களின் ஹேப்பி நியூ இயர் யாருக்கும் மகிழ்ச்சி தராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128318/", "date_download": "2021-04-19T03:25:03Z", "digest": "sha1:CZRAZFUWXFPF6JEK27NREEIMHGUP76N2", "length": 16865, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "வன்மேற்கு – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் வன்மேற்கு – கடிதங்கள்\nஉங்கள் தளத்தில் வரும் கட்டுரைகளில் பிறர் எழுதும் கட்டுரைகள் அவ்வப்போது மிகச்சிறப்பாக அமைவதுண்டு. நீங்கள் எழுதும் கட்டுரைகளைவிட ஒரு படிமேலாகவே. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒன்று சமீபத்தில் வெளியான வன்மேற்கு பற்றிய கட்டுரை.\nகௌபாய்களின் உலகம் எப்படி உருவாகிவந்தது எவரெவர் அவற்றில் நல்ல எழுத்தாளர்கள் அவர்களின் தனித்தன்மை என்ன அந்த உலகின் நுட்பங்கள் என்ன என்று மிகவிரிவாகச் சொன்ன அத்தகைய கட்டுரை தமிழிலேயே முதலாவதாக எழுதப்படுகிறது என நினைக்கிறேன்\nகௌபாய்களின் உலகிலுள்ள வன்முறை என்பது அரசு இல்லாமல் இருப்பதன் விளைவாக உருவாவது என்றுதான் நான் நினைத்திருந்தேன். அது ஓர் அரசு உருவாகி வருவதன் சித்திரம் என்று இப்போது தெரிந்தது. ஓர் அரசை வன்முறை உருவாக்கிக் கொண்டுவருவது தான் கௌபாய் உலகம். அதாவது வன்முறை வழியாக வன்முறை இல்லாமல் ஆகிறது. மிக நுட்பமான பல கருத்துக்களுக்கு இடமளிக்கும் கட்டுரை\nகௌபாய் உலகம் பற்றி சுப்ரமணியம் அவர்களின் கட்டுரை மிக ஆழமானது. ஏராளமான சுவாரசியமான செய்திகள். அதில் மிக முக்கியமானது கௌபாய் உலகம் பற்றி எழுதியவர்களில் பலர் அந்த நிலத்தில் வாழ்ந்தவர்களே அல்ல, அவர்கள் செவிவழிச்செய்தி வழியாகவே அந்த உலகை உருவாக்கினார்கள் என்பது\nஒருவேளை கௌபாய் உலகத்தின் உள்ள சுவாரசியத்திற்கும் நுட்பங்களுக்கும் இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அங்கே வாழ்ந்திருந்தால் அந்த ரொமாண்டிஸிஸம் உருவாகியிருக்காது. அந்த ரொமான்ஸிசிஸம் தான் வன்மேற்கை அழகாக நுட்பமானதாக ஆக்குகிறது\nகௌபாய் படங்களிலேயே கூட இத்தாலியில் எடுக்கப்பட்ட ஸ்பெகெட்டி வெஸ்டர்ன் படங்களிலுள்ள நகைச்சுவையும் அழகும் அமெரிக்கர்கள் எடுத்த படங்களில் இல்லை என்று நினைக்கிறேன். இன்றைக்கும் கூட செர்ஜியோ லியோன் படங்கள்தான் அபாரமாக இருக்கின்றன\nஅடுத்த கட்டுரைகாந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்\nகுயில்களின் தன்மீட்சியில் கல்லெழும் விதை..\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை\nகல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு\nமட்காக் குப்பை – கடிதங்கள்\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகாந்தியைப் பற்றி ஒரு நாவல்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/04082535/1279444/Rajinikanth-explained-How-to-be-active-70-years.vpf", "date_download": "2021-04-19T02:18:33Z", "digest": "sha1:DQGZNQYYSXQ23LO4CFMSVDWHPLIRWAHO", "length": 9081, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajinikanth explained How to be active 70 years", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி\nஇந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து ஐதராபாத்தில் நடந்த தர்பார் பட விழாவில் ரஜினிகாந்த் சுவாரஸ்யமாக பேசினார்.\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. தெலுங்கு தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார்.\n‘‘தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.\nஅதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்.\nஇந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.\nதமிழ்நாட்டில் ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவதை எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்.\nதமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.\nபடப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அது தர்பார் படத்தில் நடந்து விட்டது. 15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இப்போதுதான் அது நடந்து இருக்கிறது. இந்த படம் அதிரடி திரில்லர் படமாக தயாராகி உள்ளது.\nநிகழ்ச்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, நடிகை நிவேதா தாமஸ், தயாரிப்பாளர் சுபா‌‌ஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nRajinikanth | Darbar | ரஜினிகாந்த் | தர்பார்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு -நாளை முதல் அமல்\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள் - பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்\nகொரோனா பாதிப்பு விகிதம் 12 நாளில் இரட்டிப்பு\nபொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மத்திய-மாநில அரசுகள்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் கையில் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்: எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2019/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2019030043/", "date_download": "2021-04-19T03:56:51Z", "digest": "sha1:R7QNXJ25LLEBDOI6PFFSTTHQYNRVQJR5", "length": 27920, "nlines": 559, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043\nஅறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030043 | நாம் தமிழர் கட்சி\nமத்திய சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதிச் செயலாளராக இருந்த கணேசன் (00330555442) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆரோன்தாஸ் (00330702273) அவர்கள் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்த சந்துரு (00330365877) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தொகுதி வணிகர் பாசறைச் செயலாளராக இருந்த இரா.பாலு (00330290890) அவர்கள், தொகுதிச் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். அவர் வகித்து வந்த தொகுதி வணிகர் பாசறைச் செயலாளர் பொறுப்பில் ந.ச.முருகன் (00560311910) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.\nஅயனாவரம் பகுதித் தலைவராக இருந்த இராமச்சந்திரன் (00330272625) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 96வது வட்டத் துணைத்தலைவராக இருந்த இரமேஷ் (05336305016) அவர்கள், அயனாவரம் பகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.\n94வது வட்டத் தலைவராக இருந்த இலட்சுமணன் (00560083844) மறைவையடுத்து 94வது வட்டப் பொருளாளராக இருந்த கணேசன் (00560221639) அவர்கள் 94வது வட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.\n95வது வட்டச் செயலாளராக இருந்த பிரவின் (00330650665) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நரேஷ் (16601215369) அவர்கள் 95வது வட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் 95வது வட்ட துணைத்தலைவராக இருந்த முனிர்பாஷா (05336072075) மறைவையடுத்து க.இராஜேந்திரன் (00330907960) அவர்கள் 95வது வட்ட துணைத்தலைவராக நியமிக்கப்படுகிறார்.\nபுதிய பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;\nதொகுதிச் செயலாளர் – ஆரோன்தாஸ் (00330702273)\nதொகுதி செய்தித் தொடர்பாளர் – இரா.பாலு(00330290890)\nதொகுதி வணிகர் பாசறைச் செயலாளர் – ந.ச.முருகன்(00560311910)\n94வது வட்டத் தலைவர் – இரமேஷ்(05336305016)\n95வது வட்டச் செயலாளர் – நரேஷ்(16601215369)\n95வது வட்டச் வட்ட துணைத்தலைவர் – க.இராஜேந்திரன்(00330907960 )\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030042\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030044\nஇராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதி சீமான் பரப்புரை\nசெந்தமிழன் சீமான் வேட்புமனு அளித்தார்\nதிருவொற���றியூர் தொகுதியில் செந்தமிழன் சீமான் எழுச்சிமிகு தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசங்ககிரி தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=7", "date_download": "2021-04-19T02:55:04Z", "digest": "sha1:LBZXAM5VEQ3CIGFRM7ILHGSDYAARN23T", "length": 9725, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலைகள் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nபாடசாலைகளில் கற்பித்தல் நடைபெறும் நேரங்களில் மாற்றம்\nகொரோனா அச்சுறுத்தலையடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.\nஇங்கிலாந்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை\nஇங்கிலாந்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அ...\nபொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் முழும...\nமீண்டும் ஆரம்பமாகவு��்ள வவுனியா பாடசாலைகள்\nகொரோனா காலத்தில் பாடசாலைகள் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி , கைகழுவுதல் , வகுப்பில் மாணவர்களுக்கிடையே ஒரு மீற்றர் தூர இடை...\nதேர்தலை முன்னிட்டு அடுத்த வாரம் பாடசாலைகளுக்கு பூட்டு - கல்வி அமைச்சர்\nபாலர் பாடசாலைகளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த போதிலும் முதலாம் திகதி சனிக்கி...\nபாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு\nஅனைத்து அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இன்று வரைறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளது....\nதரம் 11 , 12 , 13 மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சு\nஇராஜாங்கனை பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தவிர நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் தரம் 11 , 12 மற்றும் 13 ஆம்...\nபாலர் பாடசாலைகளை திறக்க அமைச்சரவை அனுமதி..\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளையும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியு...\nஐக்கிய மக்கள் சக்தியானது இனவாதம் கொண்டோரால் உருவாக்கப்பட்ட தேர்தல் கால கூட்டணி: ஆனந்ததாஸ் சஜிவானந்தன்\nஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை எமது கட்சியின் பிரச்சினை. அந்தவகையில் சிறுபான்மைத் தலைமைகள் நடுநிலை வகித்திருக்க...\nபாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை குறித்து அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கும் திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள...\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1237.aspx", "date_download": "2021-04-19T02:51:55Z", "digest": "sha1:IS3LAE5XR2XADESYEVZW5UQH3KUUGHJX", "length": 23120, "nlines": 97, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1237- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\n இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ\nஇது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.\nபரிமேலழகர் உரை: (அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ\n('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'\nவ சுப மாணிக்கம் உரை: காதலர்க்கு மெலியும் தோள்களின் மாறுபாட்டைச் சொல்லி, நெஞ்சே\nநெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து பாடு பெறுதியோ.\nபதவுரை: பாடு-மேம்பாடு; பெறுதியோ-அடைவாயோ; நெஞ்சே-உள்ளமே.\n நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ\n நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ\nபரிதி: ஒரு பெருமை பெறுகிறாயோ, நெஞ்சே\n உற்றவிடத்து உதவும் நட்பாவது இது என்னும் பெருமையைப் பெறுதியோ பெறுதி எனின் நமக்குப் பெரியதோர் புகழ் என்றவாறு;\nபரிமேலழகர்: (அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே, ஒரு மேம்பாடு எய்தவல்லையோ\nபரிமேலழகர் குறிப்புரை: 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'\n நீ அழகு பெறுவாயோ/பெருமை பெறுகிறாயோ/பெருமை பெறுதியோ/ மேம்பாடு எய்தவல்லையோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே, நீ மேம்பாடு எய்துவாயோ கூறுக', 'மனமே அவரை வரச் செய்து பெருமை அடையலாமே. செய்வாயா', 'நெஞ்சே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தன��்.\nகொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து:\nபதவுரை: கொடியார்க்கு-கொடியவர் என்கின்றவர்க்கு; என்-எனது; வாடு-மெலிகின்ற; தோள்-தோள்; பூசல்-ஆரவாரம்; உரைத்து-சொல்லி.\nமணக்குடவர்: இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி.\nமணக்குடவர் குறிப்புரை: இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.\nபரிப்பெருமாள்: இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சின் வலியழிதலும் கூறியவாறாயிற்று.\nபரிதி: கொடுமை கூடிய நாயகனுக்குப் பூசல் எடுத்துரைத்து என்றவாறு.\nகாலிங்கர்: என் வாடுதோள் வருத்தம் கண்டு பலரும் அலைக்கின்ற வார்த்தை முன்னம் நமக்குக் கூறியருளாக் கொடியவர்க்கு நீ சென்று சொல்லி.\nபரிமேலழகர்: இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி.\nபரிமேலழகர் குறிப்புரை: 'கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும் அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது.\n'இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரை/ பூசல்/பலரும் அலைக்கின்ற வார்த்தை/ஆரவாரத்தைச் சொல்லி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பிரிவால் இக்கொடுமை செய்த தலைவருக்கு என் தோள் வாட்டத்தாலே ஊரில் எழுந்த அலரைக் கூறி', 'எனக்கு இவ்வளவு கொடுமை செய்துவிட்ட அவரிடம் நீ சென்று என் தேகம் மிகவும் மெலிந்து கையிலுள்ள வளையல்கள் தொளதொளத்து ஓசையிடுவதைச் சொல்லி', 'மெலிகின்ற என் தோள்களினால் விளைகின்ற ஆரவாரத்தை அக் கொடியவர்க்குச் சொல்லி', 'என்னைப் பழிக்கும் கொடிய மகளிர்க்கு என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nபிரிவால் இக்கொடுமை செய்த காதலர்க்கு என் தோள் வாட்டத்தால் எழுந்த ஆரவாரத்தைக் கூறி என்பது இப்பகுதியின் பொருள்.\n என்னைப் பிரிந்த கொடியவர்க்கு, என் தோள் மெலிதலால் உண்டாகிய ஆரவாரத்தை உரைத்து, நீ பெருமை அடையாயா\n பிரிவால் இக்கொடுமை செய்த காதலர்க்கு என் தோள் வாட்டத்தால் எழுந்த பூசல் கூறிப் பெருமை அடையாயா\nபாடு என்ற சொல்லுக்குப் பெருமை என்பது பொருள்.\nபெறுதியோ என்ற சொல் அடைவாயோ என்ற பொருள் தரும்.\nநெஞ்சே என்றது மனமே என்று பொருள்படும்.\nகொடியார்க்கு என்றது கொடிய நெஞ்சம் கொண்ட காதலர்க்கு எனப்படும்.\nவாடுதோள் என்ற தொடர் வாடுகின்ற தோள்கள் குறித்தது.\nஉரைத்து என்ற சொல்லுக்கு சொல்லி என்று பொருள்.\n தோள்களின் வாட்டத்தால் எழும் கரைச்சலைப் பிரிந்து சென்றுள்ள கொடியவர்க்கு எடுத்துரைத்துப் பெருமை பெற மாட்டாயா\nகாதலர் கடமை காரணமாக நெடுந்தொலைவு சென்றிருக்கிறார். அவர் வரவு நீட்டித்துக் கொண்டு போவதாகத் தலைவி உணர்கிறாள். பிரிவின் கொடுமை தாங்கமுடியாமல் ஊண், உறக்கம் இன்றி அவள் துயருறுகிறாள். உடல் வாடுகிறது, தோள்கள் மெலிகின்றன. தோள்வளைகள் நெகிழ்கின்றன. அதனால் அவள் வாட்டம் பிறர் தெரியும்படி ஆகிறது. தன் நிலைமையைக் குறித்து வருந்தி நோகும் அவள் உள்ளுணர்வுகளை நெஞ்சத்திடம் கூறி ஆறுதல் பெற முயல்கிறாள். தன் நெஞ்சையே காதலரிடம் தூது அனுப்ப எண்ணுகிறாள். நெஞ்சை விளித்து 'காதலர்க்கு என் மெலியும் தோள்கள் விளைத்த ஆரவாரத்தைச் சொல்லி, பெருமை அடையாயா\nபாடு பெறுதியோ எனக் கேட்கிறாள். பாடு என்பதற்கு அழகு, பெருமை, மேம்பாடு எனப் பொருள் கூறினர். பெருமை என்பது பொருத்தம். நெஞ்சம் என்ன பெருமை அடைய முடியும்\n'தலைவியின் தோள்கள் வாடுவதனால் பலரும் தலைவனைப் பற்றிப் பலவிதமாகப் பேசி ஓர் ஆரவாரத்தை உண்டு பண்ணுகிறார்கள்; 'இவ்வாரவாரம் பற்றித் தலைவரிடம் கூறுக. அதனைக் கேட்டு அவர் உடனே மீள்வர்; யான் நன்மையடைவேன்; இத்தகைய பேருதவியைச் செய்தமைக்காக நீயும் பெருமையடையலாம்' என்றும்\n'தலைவரை விரைந்து திரும்புமாறு செய்தலால், துன்பம் நீங்கும். அதனால் நெஞ்சிற்குப் பெருமை உண்டாகும்' என்றும்\n'உடனே அவரிருக்குமிடம் சென்று என் நிலைமையைச் சொல்லி, அவரை வரச் செய்து கொடுமையைப் போக்கிப் பெருமையடையலாமே\n'நெஞ்சு சென்று உரைத்தலால், காதற் தலைவன், தலைவியின் துயரை ஆற்ற மீண்டும் வருவார். அந்த நற்செயலுக்குண்டான பயனை நீ பெறுவதால் அழகுறுவாய் என்கிறாள் தலைவி' என்றும்\n'நீ சென்று , உரைப்பாயானால் ,அவர் நிச்சயம் வருவார், இந்தப்பூசல் எல்லாம் நீங்கும் , அவை எனக்கும் பெருமையை உண்டாக்கும்' என்றும்\n'தலைவரின் பிரிவினால் தனக்கு இவ்வளவு துன்பம் உண்டாயிற்று. ஆதலால், தலைவரிடம் தன் துன்பத்தைத் தெரிவித்துவிட்டால், தனக்குத் துன்பம் நீங்கிவிடும் என்று தலைவி கருதுகிறாள். துன்பத்தின் காரணத்தை ஆராய்ந்து அந்தத் துன்பத்தை விலக்கத் துன்பம் செய்த நண்பரிடம் அறிவித்துவிட்டால் துன்பம் நீங்கி விடலாமல்லவா நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்' என்றும் உரைகள் கூறும்.\nதன் தோள் உறுப்பு நலன் குறைந்ததனால் எழுந்த பூசலை தலைவர் உடனே அறியவேண்டும் என விரும்புகிறாள் தலைவி.\nஊரார் அலரைக் குறிக்கும் என்று பொருள் கொண்டு மணக்குடவர் 'நீ அவர்பால் போகல் வேண்டும் என்ற நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது' எனவும் பரிமேலழகர் 'அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது' எனவும் காட்சி அமைத்தனர்.\nபூசல் என்ற சொல்லுக்கு ஊரிலெழுந்த அலர், பூசல், பலரும் அலைக்கின்ற வார்த்தை, ஆரவாரம், பழிப்பேச்சு, மாறுபாடு, அலர், வளையல்கள் ஒன்றோடொன்று மோதி எழுகின்ற ஓசை, பழி, வீண் பழி, தோழி இயற்பழித்தல், தலைமகள் அதை மறுத்துரைத்தல் முதலியன, துன்பம் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபூசல் என்னும் சொல் சண்டை, வருத்தம் என்னும் பொருட்களில் பயின்று வந்தாலும் இங்கு ஆரவாரம் என்னும் பொருளிலேயே வந்துள்ளது. நாமக்கல் இராமலிங்கம் வாடுதோட் பூசல் என்பதற்கு மெலிந்துபட்ட கைகளிலுள்ள வளையல்கள் (நழுவி நழுவி விழுவதால்) ஒன்றோடொன்று மோதி எழுகின்ற ஓசை என்று உரை வரைந்துள்ளார்.\nஊரிலெழுந்த அலர், தோழி இயற்பழித்தல், தலைமகள் அதை மறுத்துரைத்தல் முதலியன பூசல் எனக் குறிக்கப்பெற்றது.\n பிரிவால் இக்கொடுமை செய்த காதலர்க்கு என் தோள் வாட்டத்தால் எழுந்த சலசலப்பைக் கூறிப் பெருமை அடையாயா\nதன் தோள் உறுப்புநலனழிதல் பற்றி காதலர் அறியவேண்டும் எனத் தலைவி விரும்புகிறாள்.\nஎன் தோள் வாட்டத்தாலே எழுந்த ஆரவாரத்தைக் கொடுமை செய்த தலைவருக்குக் கூறி நீ பெருமை அடையாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/osthi-release-trouble-continues.html", "date_download": "2021-04-19T03:33:27Z", "digest": "sha1:J2JMGPRRC5LQJAHWIIOMR3672HVIJ4IU", "length": 9955, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஒஸ்தியை திரையிட விட மாட்டோம் தொடரும் பிரச்சனை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஒஸ்தியை திரையிட விட மாட்டோம் தொடரும் பிரச்சனை.\n> ஒஸ்தியை திரையிட விட மாட்டோம் தொடரும் பிரச்சனை.\nதீபாவளிக்கு வெளியாவதாகச் சொல்லப்பட்ட ஒஸ்தி இன்னும் திரைக்கு வரவில்லை. பல ‌ரிலீஸ் தேதிகளை‌‌‌க் கண்ட இந்தப் படம் இறுதியாக வரும் 8ஆம் தேதி வெளியாகும் என்றார்கள். ஆனாலும் படம் வெளிவருமா என்பது சந்தேகமே.\nசன் பிக்சர்ஸ் திரையரங்கு உ‌ரிமையாளர்களிடமிருந்து வசூலித்த டெபாசிட் தொகையான 2.4 கோடியை இன்னும் திருப்பித்தரவில்லை. இதனால் சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமம் கொடுக்கும் படங்களையும் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்கள்.\nஒஸ்தியின் வெளியீட்டு உ‌ரிமையை வாங்கிய ‌ரிலையன்ஸ் படத்தின் தொலைக்காட்சி உ‌ரிமையை சன் பிக்சர்ஸுக்கு விற்றுள்ளது. இதனால் ஒஸ்தியை திரையிட விட மாட்டோம் என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள்.\n8ஆம் தேதியும் ஒஸ்திக்கு கண்டம்தான்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/12/blog-post_53.html", "date_download": "2021-04-19T03:54:35Z", "digest": "sha1:BRU3FSLRFXBKRSZZRAHMWNLVRARKGTZB", "length": 6354, "nlines": 61, "source_domain": "www.yarloli.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி புவனேஸ்வரி சதாசிவலிங்கம்", "raw_content": "\nமரண அறிவித்தல் - திருமதி புவனேஸ்வரி சதாசிவலிங்கம்\nமண்டைதீவு 06 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி சதாசிவலிங்கம் 02.12.2019 அன்று சிவபதமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் (முத்துலிங்கம்) சதாசிவலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதாகர் (லண்டன்), சுஜாதா (லண்டன்), கவிதா (பிரான்ஸ்), திவாகர் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nதேவகி (லண்டன்), சண்முகதாஸ் (லண்டன்), குமரகுருபரன் (பிரான்ஸ், நந்தினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான வியாளாச்சி, லட்சுமி, மாரிமுத்து, கனகம்மா, விக்னராஜா, கண்மணி மற்றும் சிவகங்கை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கனகலிங்கம்,\nகாலஞ்சென்றவர்களான நாகலட்சுமி, இராசலிங்கம், சுந்தரலிங்கம், பழனித்துரை, குமாரசாமி, சிவசம்பு மற்றும் யேகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபிரவின், பிரசாயி, காருண்யா, அபிராம், ஜனகா, சாயித்தியா, தனுஷன், வர்மிஷன், பிரித்திகா, சயிஷன், தரணிகா, அர்ச்சிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 05.12.20109 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற பூதவுடல் மண்டைதீவ தலைகிரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_278.html", "date_download": "2021-04-19T02:45:04Z", "digest": "sha1:O3MLHBPV6PXEGFDJUODWBRMFLAMYLO3E", "length": 4875, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் கட்டாயமாக்கப்பட்ட சட்டம்! சற்றுமுன் பிரதமர் அறிவிப்பு!!", "raw_content": "\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபரிஸ் முழுவதும் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என சற்று முன்னர் பிரதமர் அறிவித்துள்ளார்.\nஉள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பரிசில் குறிப்பிட்ட சில வீதிகளிலும் பகுதிகளிலும் பயணிக்க முகக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் சமீப நாட்களாக கொரோனா தொற்று பர���ஸ் உட்பட இல் து பிரான்ஸ் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இதனால் இன்று அமைச்சர்களிடையேயான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் Jean Castex இதனை அறிவித்துள்ளார்.\nபரிசின் அனைத்து பகுதிகளிலும் முக்ககவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என தெரிவித்த பிரதமர், பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் ஆலோசித்ததன் பின்னரே இந்த முடிவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/8047", "date_download": "2021-04-19T02:25:26Z", "digest": "sha1:M7SQVVITZKDNNIIMNJYLTLDTSSUJI4AI", "length": 7948, "nlines": 159, "source_domain": "arusuvai.com", "title": "POTTY TRAINING | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது மகளின் வயது 1 yr & 2 months. நான் 6 மாதங்களில் இருந்தே potty training செய்து வருகிறேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பிறகு பிறகு பலகிவிட்டாள். நடக்க தொடங்கிய பிறகு potty யில் வைத்தால் இறங்கி ஓடி பிறகு urine பண்ணுறா. இதுக்கு என்ன செய்றது\nஇப்ப டாய்லெட் சீஅட் இருக்கிதில்லையா.பேபி டாஇலெட் சீட் அதில் உக்கார வைய்யுங்க...வேலையும் சுலபம்\nஎல்லாம் வளர வளர மாறிட்டே இருப்பாங்க...இப்ப புடிச்ஹது நாளைக்கு புடிக்கலேம்பாங்க..திடீர்னு குளிக்க மாட்டேன்னு அலறுவாங்க..எல்லாம் வளர்ச்சிக்கான அடையாளங்கள்..மெல்ல மாறிடும்\nHai.. Thnx 4 ur reply. chair போல இருக்கிற commode தான் use பண்ணுறேன். But உக்கார மாட்டேன்னு அடம்ப���டிக்கிறா. Start ல நல்லாதான் இருந்தா. இப்ப தான் ரொம்ப புடிவாதம் புடிக்கிறா.\nஎன் பொண்ணும் 7 மாசத்தோட திடீர்னு போட்டியை நிறுத்திட்டா...பிறகு டாய்லெட் சீட் வாங்கினேன் அதில் உக்காருவா எனக்கு வேலையும் மிச்சம்\nஆமாம் வாங்குங்க அதான் நலது..வெளிய எங்காவது போனால் போட்டியை தேட வேனாம் பாருங்க...\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nகுழந்தைகளுக்கு வரும் அன்புத் தொல்லைகள்.\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/600713", "date_download": "2021-04-19T04:18:07Z", "digest": "sha1:IRZE63F3IOAFDDXAFFQRIKF6IVWI5W32", "length": 3118, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:51, 27 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:51, 27 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLe diable (பேச்சு | பங்களிப்புகள்)\n(புதிய பக்கம்: சுகாத்திசு கேலிக்கு என்பது சுகாத்துலாந்தில் பேசப்படும் மொ...)\n19:51, 27 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLe diable (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சுகாத்திசு கேலிக்கு''' என்பது சுகாத்துலாந்தில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. இம்மொழி 58,552 மக்களால் சுகாத்துலாந்தில் பேசப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/today-is-january-12th", "date_download": "2021-04-19T04:04:21Z", "digest": "sha1:4MIJL6W2P4VTLMJA6UKC5SBMJ47SULLW", "length": 10067, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nஇந்நாள்... ஜனவரி 12 இதற்கு முன்னால்...\n1964 - அரேபியர்களிடமிருந்து ஸான்ஸிபாருக்கு விடு தலையைப் பெற்றெடுத்த ஸான்ஸிபார் புரட்சி நடை பெற்றது. ஸான்ஸிபார் என்பது, இந்தியப் பெருங்கடலில், ஆப்ரிக்கா வி���் தாங்கான்யிக்கா பகுதியை ஒட்டியுள்ள தீவுக் கூட்டமாகும். இரு பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வசித்த பகுதியான இது, பெரும் ஆப்ரிக்க ஏரிகள், அரேபியத் தீபகற்பம், இந்தியத் துணைக்கண் டம் ஆகிய மூன்று பகுதிகளுக்குமிடையே, வணிகர்களுக்கு முக்கிய மையமாக விளங்கியது. இதன் உங்குஜா பாதுகாப்பான துறைமுகமாக விளங்கியதால், ஓமன், ஏமன் நாட்டு அரேபியர்கள் இங்கே தங்கினர். அவர்கள் தங்கிய கல் நகரம் என்ற பகுதியே ஸான்ஸிபார் நகரமாகி யது. வணிகத் தொடர்புகளால் இந்தியர்களும் இங்கிருந்தனர். கடற்பய ணங்களால், புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இது போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டிற்குப்போய், சுமார் இரு நூற்றாண்டு கள் இருந்து,\n1698இல் ஓமன் சுல்தான் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1800களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்த இங்கிலாந்து, 1890இல் 38 நிமிடங்களே நடந்த உலக வரலாற்றின் மிகக் குறுகிய நேரப் போரான, ஆங்கிலோ-ஸான்ஸிபார் போரின்மூலம் இதனைக் கைப்பற்றி யது. இங்கிலாந்துக்குக் கட்டுப்பட்டவர்களாக ஸான்ஸிபார் சுல்தான்களும் தொடர்ந்ததால், 1963 டிசம்பர் 10இல் தாங்கான்யிக்கா, ஸான்ஸிபார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுதலையளித்து இங்கிலாந்து வெளியேறிய போது, மீண்டும் சுல்தானின் முடியாட்சியின்கீழ் இது வந்தது. சுமார் 2,30,000 ஆப்ரிக்கர்கள், 50,000 அரேபியர்கள், 20,000 தெற்காசியா உள்ளிட்ட பகுதியினர் இருந்த ஸான்ஸ்பாரில், விடுதலைக்கு முன்னேற்பாடாக 1961இலிருந்து நடத்தப்பட்ட தேர்தல்களில், அதிக வாக்குகளை ஆப்ரிக்கர்களின் கட்சியே பெற்றாலும், தில்லுமுல்லுகள் மூலம் அதிக இடங்களை அரேபியர்கள் பெற்றனர். அடிமை வணிகம் தடை செய்யப்பட்டிருந்தபோதும், ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக இருக்க மட்டுமே தகுதியானவர்கள் என்பதான அணுகுமுறையுடன், ஆப்ரிக்கர் களின் பகுதியில் பள்ளிகளைக் குறைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள், அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்த முயற்சித்த நிலை யில்தான் இப்புரட்சி வெடித்தது. ஏற்கெனவே காவலர்களாக இருந்த ஆப்ரிக்கர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவர்களின் வழிகாட்டுதலுடன் பெரிய ஆயுதங்களற்ற மக்கள், காவல் நிலையங்களைக் கைப்பற்றி அங்கிருந்த ஆயுதங்களைக்கொண்டே போராடி வென்றனர். அவ்வாண்டின் ஏப்ரலில் தாங்���ான்யிக்காவுடன் இணைந்து ஒருங்கிணைந்த குடியரசு உருவாக்கப்பட்டதுடன், அடுத்த ஆண்டுக்குள்ளாகவே அந்த ஒருங்கிணைந்த நாட்டின் பெயரும் தாங்கான்யிக்கா, ஸான்ஸிபார் ஆகியவற்றை இணைத்து தான்-ஸானியா என்று மாற்றம் செய்யப்பட்டது\nஇந்நாள்... ஜனவரி 12 இதற்கு முன்னால்...\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127734/", "date_download": "2021-04-19T02:09:39Z", "digest": "sha1:DTVKB3ETOYDCCGTPS67D7Z6TYME75K4H", "length": 28386, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூண்டுகள் விடுதலைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நூலறிமுகம் கூண்டுகள் விடுதலைகள்\nஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையும் சமூக ஆவணத்தன்மையும் எந்த முயற்சியும் இன்றி அவற்றைக் கடந்துசெல்லும் வாழ்க்கைத்தரிசனமும் கொண்ட ஒரு நாவலை அதன் முகப்பில் அமர்ந்துகொண்டு வரையறுக்கவோ விளக்கவோ முயல்வது என்பது வாசகர்களுக்கு நலம் பயப்பதாகாது. ஆனாலும் சோ.தர்மனின் இந்நூலைப்பற்றிய சில மதிப்பீடுகளை முன்வைக்க விரும்புகிறேன்.\nஏனென்றால் நாம் பாலில் வெண்ணை மிதந்து கிடக்கவேண்டும் என விரும்பும் வாசகர்கள். பாலில் கலந்திருக்கும் வெண்ணையை எடுக்கும் கடைசலில் பயிற்சி இல்லாதவர்கள். யதார்த்தவாத அழகியல் கொண்டது இந்நாவல். ஆகவே ‘நான் ஒன்றும் கருத்துக்களைச் சொல்லவில்லை. எதையும் மதிப்பிடவில்லை, வெறுமே வாழ்க்கையை நோக்கி ஒரு கண்ணாடியை பிடித்திருக்கிறேன், அவ்வளவுதான்’ என்ற பாவனையை ��து மேற்கொண்டிருக்கிறது. அந்தப்பாவனை அதன் புனைவை நிறுவ அவசியமானது, அதை வாசிக்கையில் நாம் அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அதை முழுமையாக நம்பி அதுவே இந்நாவல் என கருதிவிட்டோம் என்றால் நாம் இந்நாவலை இழப்போம்.\nஇதை கருத்தமுத்து என்னும் கரிசல்காட்டானின் கல்வியினூடாகச் செல்லும் கண்டடைதலின் விடுதலையின் கதை என்று வாசிக்கலாம். அதுவே அதன் முதல் கட்டம். ஆனால் வாசகன் கருத்தூன்றவேண்டிய சில புள்ளிகள் உள்ளன. இதன் இயல்பான யதார்த்தவாதப்பரப்பில் தன்னை குறியீடு என்றோ படிமம் என்றோ பண்பாட்டுக்குறிப்பு என்றோ காட்டிக்கொள்ளாமல் வந்துகொண்டே இருக்கும் தகவல்களை அவன் எவ்வாறு தன் கற்பனையால் தொட்டு விரிவாக்கிக்கொள்வது என்பது ஒரு முக்கியமான வாசிப்புப் பயிற்சி\nஉதாரணமாக கறுத்தமுத்து என்னும் பெயர். அது கரிசலின் பெயர். கரிசலின் உருவமாக உள்ள ஒரு தெய்வத்தின் பெயராக இருக்கலாம். எனக்கு அது கரிசலில் நீர்காத்துக் கிடக்கும் உறுதியான மேல்ஓடு கொண்ட ஒரு விதை என்னும் எண்ணத்தை அளித்தது. அவ்வெண்ணம் இந்த நாவலை என் வாசிப்பில் விரித்துக்கொள்வதற்கான சாவிகளில் ஒன்றாக அமைந்தது.\nமையப்பேசுபொருளாக மதம் அமையும் இந்நாவலில் அதைப்பற்றிய முதல் குறிப்பே சுத்தம் சார்ந்த – மாதவிடாய் சார்ந்த ஒதுக்குமுறையாக அமைவதை இவ்வண்ணமே சுட்டிக்காட்டுவேன். தாய் மகனிடம் தனக்கு மாதவிடாய், ஆகவே கோயிலுக்குள் போகக்கூடாது என்று சொல்லமுடியாமல் அவன் பள்ளியில் நல்ல மதிப்பெண் இருப்பதற்காக விரதம் இருப்பதாகச் சொல்கிறாள். ஒதுக்குதல் ஒதுங்குதலாக உருவம் மாறுகிறது. இரண்டுமே தூய்மை காத்தல்தான். மதம் தொடங்கும்புள்ளி என இந்நாவல் தொட்டுக்காட்டுவது இதுவா என்னும் எண்ணம் எனக்கு உருவானது\nஇவ்வகையான நுண்ணிய குறிப்புகளினூடாக இந்நாவலை தொடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் வாசகர்களுக்கு உண்டு. அப்போதுமட்டுமே இந்நாவலை ஒருவாசகன் முழுமையாக உணரமுடியும். கடவுளுக்கு பாலம் கட்ட உதவுகிறது அணில். கடவுள் விடாய்க்கு நீர் கேட்டபோது சிறுநீரை அளிக்கிறது ஓணான். அணில் கடவுளால் தடவிக்கொடுக்கப்பட்டு வாழ்த்தப்பட்டு முதுகில் வரிகளை பெறுகிறது. ஓணான் வண்ணம் மாறிக்கொண்டே இருக்கிறது, கல்லடி பட்டு அழிகிறது\nஇந்த கதை நாவலின் போக்கில் கருத்தமுத்துவின் பார்வையில் இயல்பாக பதிவாகிறது. நம் சாதிகளின் தோற்றம் குறித்த கதைகளுக்கு இதனுடன் இருக்கும் பொதுமை திகைப்பூட்டுகிறது. ஒன்பது சாதிகள் இந்திரனை காணச்செல்கின்றன, அவர்களுக்கு இந்திரன் ஆளுக்கொரு பசுவை அளிக்கிறான், வரும்வழியில் பசியில் பசுவை கொன்று தின்றவர்களே அருந்ததியர் ஆனார்கள் என்று அருந்ததியர் குடியைப்பற்றிய தொல்கதை, அவர்களே சொல்லிக்கொள்வது, இங்கே நினைவிலெழுகிறது\nஅடிப்படையில் இந்நாவல் ஆதிக்கமே விடுதலையையும் கொண்டுவந்த கதையைச் சொல்கிறது. இங்கே வந்த காலனியாதிக்கவாதிகளே ஆங்கிலக் கல்வியினூடாக இங்கு எளிய மக்களுக்கான விடுதலைக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார்கள். கருத்தமுத்து அந்த விடுதலைக்கான முதற்சரடை எட்டிப்பாய்ந்து பற்றிக்கொள்வதன் வழியாக விரியத்தொடங்குகிறது இந்நாவல். ஆனால் மெல்லமெல்ல விடுதலையே ஆதிக்கமாக ஆவதன் சித்திரத்தை அளிக்க தொடங்குகிறது. நம் வரலாற்றின் மிகமிக முக்கியமான ஒரு புதிரை தொட்டுக் காட்டுவதன் வழியாகவே இந்நாவல் முக்கியமான படைப்பாக ஆகிறது\nஇத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்கு கைநடுக்கம் தொடங்கிவிடும். பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல். பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது. இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘சமநிலையை’ பேணிக்கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள். சொ.தருமன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாக பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல்நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்\nஒரு கதையெனப் பார்த்தால் இந்நாவல் ஒரு ‘வயதடைதல்’ வகை ஆக்கம். கருத்தமுத்து ஒரு ஆணாக, குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது. நாவல் தொடங்கும்போது மூன்றுவகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர்கொள்கிறான். ஒன்று கல்வி, இன்னொன்று மதம், இணையாகவே காமம். ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிஉருவாகியிருக்கும் ஒரு பெரும்பரப்பை சென்றடைகிறான்.\nஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன ���ுனைவுப்பரப்பு இது. கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது. வயதடைதல். ஆனால் அது கிறித்தவமதத்தை அறிதலும்கூட. உடலை, காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தை காமத்தினூடாக அறிதல். அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டு பைபிளின் வரி. “சீயோன் குமாரத்தியே, அகம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களி கூறு. உன் ஆக்கினைகளை அகற்று. திறந்த உடலை களிப்பாக்கு”\nவிடுதலை என்னும் கருத்தை வெவ்வேறு கோணத்தில் ஆராயும் இந்நாவலை ஒருவாசிப்பினூடாகச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. “ஏஞ்சல் சற்றும் தாமதிக்காதே, உடனே புறப்படு. என்றென்றைக்கும் யாராலும் அடைத்துச் சாத்த முடியாத கதவை நான் திறந்து வைத்திருக்கிறேன். அதனுள் வா’ என்ற பறவையின் அழைப்பு ஏஞ்சலுக்கு அளிக்கும் விடுதலை என்ன என்று என்ணிக்கொள்கிறேன்.\nகல்வியினூடாக, சமூகத்தளைகளைக் கடந்து ஒரு விடுதலையை நாடிச்சென்று அடைபடுவது மதமும் ஒழுக்கமும் அமைக்கும் கூண்டு. அதிலிருந்தும் விடுதலை என்றால் அது என்ன ஏஞ்சல் தன் கன்னிமாட வாழ்க்கையை உதறி வெளியேறுகிறாள். காமத்தையும் உலகியலையும் நோக்கிய வெளியேற்றம் என அதைக் கொள்ளலாம். ஆனால் மானுடனுக்குள் இருந்துகொண்டு எப்போதும் விடுதலை விடுதலை என ஏங்கும் ஒன்றின் அழைப்புக்குச் செவிசாய்த்தல்தான் அது என எடுத்துக்கொள்ளவே நான் விரும்புவேன்\nஅடையாளம் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கும் சோ.தர்மனின் ‘பதிமூன்றாவது மையவாடி’ நாவலுக்கு எழுதிய முன்னுரை\nமுந்தைய கட்டுரைஆத்மாநாம் விருது விழா உரை\nசீன மக்களும் சீனமும்- விவேக் ராஜ்\nஇன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்\nவழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்\nமலை ஆசியா - 3\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 20\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு - உரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/04104706/1274534/INX-Media-money-laundering-case-Supreme-Court-grants.vpf", "date_download": "2021-04-19T03:25:35Z", "digest": "sha1:JH3ZY3W2UFBUPFRKF3CGEVY2QLYMYW2N", "length": 15600, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media money laundering case, Supreme Court grants bail to P Chidambaram", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது\nபதிவு: டிசம்பர் 04, 2019 10:47\nஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.\nப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதியை பெற்றது.\nஇதற்கு மத்திய நிதி அமைச்சகத்துக்கு கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.\nஇது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைதாகி இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி ஜாமீன் வழங்கியது.\nஆனால் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் அக்டோபர் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு இருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அவரது சிறை வாசம் தொடர்ந்து நீடித்தது.\nஅமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் 15-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார்.\nஇந்த ஜாமீன் மனுவை நீதிபதி பானுமதி தலைமையில் நீதிபதிகள் போபண்ணா, ஹிரிசிகேஷ்ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பல நாட்களாக நடந்தது.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரை ஜாமீனில் விடுவித்தால் வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்து விடுவார். ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை வக்கீல் துஸ்கர் மேத்தா வாதிட்டார்.\nமேலும், “சட்ட விரோத பணபரிவர்த்தனை என்பது நா���்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும்போது நிர்வாக அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது” என்றும் அவர் முறையிட்டார்.\nப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் அபிஷேக்சிங்வி, கபில்சிபல் ஆகியோர் வாதாடும்போது, “ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவர் தொடர்புடைய நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் எதையும் அமலாக்கத் துறை சமர்ப்பிக்கவில்லை. எனவே 100 நாட்களுக்கு மேல் சிறையில் ப.சிதம்பரம் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறினர்.\nஇரு தரப்பு வாதங்கள் நிறைவு அடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.\nஇந்த நிலையில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஇது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-\nப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. பொருளாதார குற்றச்சாட்டு அதி தீவிரமானது.\nப.சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் உத்தரவாதத்துடன் கூடிய ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.\nநிபந்தனை ஜாமீனில் வெளியே வரும் ப.சிதம்பரம் சாட்சிகளை கலைக்கக் கூடாது. வழக்கு தொடர்பாக அவர் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது.\nப.சிதம்பரத்துக்கு ஏற்கனவே சி.பி.ஐ. வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார்.\nஇன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nINX Media Case | PChidambaram | ED | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம் | அமலாக்கத்துறை | உச்ச நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க உத்தரவு\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nகார்த்தி சிதம்பரத்துக்கு ���ூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு -நாளை முதல் அமல்\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள் - பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்\nகொரோனா பாதிப்பு விகிதம் 12 நாளில் இரட்டிப்பு\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்- பொதுமக்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0653.aspx", "date_download": "2021-04-19T02:06:04Z", "digest": "sha1:QTTDDLBLWHA2IKXKBO3A5WCGZNS77RJ3", "length": 17890, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0653 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை\nபொழிப்பு (மு வரதராசன்): மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடவேண்டும்.\nமணக்குடவர் உரை: தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க.\nஇது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.\nபரிமேலழகர் உரை: ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.\n('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.)\nஇரா சாரங்கபாணி உரை: மேன்மேலும் முன்னேற வேண்டும் எனக் கருதுபவர் நன்மதிப்பைக் கெடுதற்குக் காரணமான செயல்களை விட்டொழிக்க வேண்டும்.\nஆஅதும் என்னுமவர் ஒளிமாழ்கும் செய்வினை ஓஒதல் வேண்டும்.\nஓஒதல்-ஓவுதல், ஒழித்துவிடுதல்; வேண்டும்-வேண்டும்; ஒளி-நன்கு மதிக்க���்படுதல்; மாழ்கும்-கெடுதற்கு ஏதுவாகிய; செய்வினை-(வினைசெய்)-செய்தல்; ஆஅதும்-ஆக்கம் பெறுவோம்; என்னுமவர்-எனக்கருதுகின்றவர்கள்.\nஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை:\nமணக்குடவர்: தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் தவிர்க;\nமணக்குடவர் குறிப்புரை: இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.\nபரிப்பெருமாள்: தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலை தவிர்க;\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது, முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.\nஓஒதல் வேண்டும் என்றது ஓவுக என்னும் பொருட்கண் ஓவுதல் வேண்டும் என ஒரு சொல்நீர்மைப்பட வந்தது.\nபரிதி: ஓவென்று நொந்துகொண்டு அந்தக் காரியத்தைக் கைவிடுவான் என்றவாறு.\nகாலிங்கர்: தூய்மை அல்லாத வினை செய்தார்க்குக் கெடுதி உறுதி ஆகலான், அதனை ஒழியவேண்டும்;\nகாலிங்கர் குறிப்புரை: ஒளிமாள்கும் செய்வினை என்பது முன்பு தமக்கு நின்ற ஒளி கெடுமாறு செய்யும் வினை என்றது.\nபரிமேலழகர்: தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.\nபரிமேலழகர் குறிப்புரை: 'ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக.\nமணக்குடவரும் பரிப்பெருமாளும் 'புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் தவிர்க' என்று பொருள் கூறினர். பரிதி உரை 'ஓவென்று நொந்துகொண்டு அந்தக் காரியத்தைக் கைவிடுவான்' என மூலச் சொற்களோடு பொருந்தாததிருப்பதால் இவர் ‘ஓவுதல்’ என்னும் பொருள் கொள்ளாது ஒலிக் குறிப்புப் பொருள்கொண்டார் எனத் தெரிகிறது. காலிங்கர் 'தூய்மை அல்லாத வினை செய்யாது ஒழியவேண்டும்' என்ற பொருளில் உரைவரைந்தார். பரிமேலழகர் காலிங்கரின் விளக்கவுரையை ஒட்டி 'ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க' என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மதிப்புக் குறையும் காரியங்களைக் கொள்ளாது விடுக', 'இருக்கிற புகழைத் தொலைத்துவிடக்கூடிய காரியங்களை (கவனத்தோடு) விலக்க வேண்டும்', 'தமது மதிப்பைக் கெடுக்குஞ் செய்தலை ஒழித்தல் வேண்டும்', 'புகழ் கெடுதற்குக் காரணமாய வினைகள் செய்தலைத் தவிர்த்தல் வேண்டும்' என்றபடி இப்பக���திக்கு உரை தந்தனர்.\nமதிப்பைக் குறைக்கும் செயல்களைக் கொள்ளாது விடுக என்பது இப்பகுதியின் பொருள்.\nபரிதி: அரசர்க்கு ஆகாத காரியம் கண்டால்.\nகாலிங்கர்: யார் எனின், இருமைக் கண்ணும் ஆக்கம் பெறக்கடவேம் யாம் என்னும் அறிவினை உடையோர் என்றவாறு.\nபரிமேலழகர்: மேலாகக்கடவோம் என்று கருதுவார்;\nபரிமேலழகர் குறிப்புரை: ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.\n'ஆக்கங் கருதுவார் தவிர்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'முன்னேற வேண்டும் என்பவர்', 'மேலும் மேலும் புகழ் உள்ளவர்களாக விரும்புகிறவர்கள்', 'மேலாகவேண்டுமென்று நினைப்பவர்', 'உயர் நிலையை அடைய வேண்டும் எனக் கருதுகின்றவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஇன்னும் உயர்வோம் என்று கருதுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇன்னும் உயர்வோம் என்று கருதுபவர் ஒளிமாழ்கும் செயல்களைக் கொள்ளாது விடுக என்பது பாடலின் பொருள்.\n'ஒளிமாழ்கும்' என்ற தொடரின் பொருள் என்ன\nமேன்மேலும் உயர விரும்புவோர் தாம் குற்றம்குறைகட்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமேம்பாட்டினை அடைய விரும்புவோர் தம் பெரும்புகழ் மங்கவைக்கும் வரும் செயல்களை விட்டு முற்றிலும் நீங்குவாராக.\nஒரு செயலில் குற்றம் வரும் என்று தெரிந்தால் அதைச் செய்யாது விலக்கவேண்டும். அமைச்சரானவர் அப்பழுக்கற்ற தூயவராய் நடந்து வழிகாட்டி அரசுக்கிருக்கும் மதிப்பைக் காக்கவேண்டும். தாம் செய்யக் கருதும் வினையானது உள்ள புகழொளியை மங்கச் செய்யும் என்றால் அவ்வினைகளை மேற்கொள்ளார். ஆக்கம் பெறுதலை எண்ணுபவர் மதிப்புக் கேடான எச்செயலையும் செய்யார். குற்றம் நீங்கிய செயல்களே அரசை மேலும் மேலும் உயர்வை நோக்கிச் செல்லச் செய்யும்.\nஓவுதல் என்பது 'வு' குறைந்து இக்குறளில் ஓஒதல் என அளபெடுத்து வந்தது. ஓஒதல் வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து என்பர்.\nசெய்வினை என வினைத்தொகையாகக் கொண்டால் செய்யும் வினை எனப் பொருள்பட்டு இயைபின்றாவதாலும்.பொருள் தெளிவுக்காகவும் 'செய்வினை' எனும் சொல் 'வினைசெய்' என மாற்றிக் கூறப்பட்டது.\n'ஒளிமாழ்கும்' என்ற தொடரின் பொருள் என்ன\n'ஒளிமாழ்கும்' என்ற தொடர்க்குப் புகழ்கெடவரும், முன்பு தமக்கு நின்ற ஒளி கெடுமாறு, தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்பட���தல் கெடுதல், புகழ் கெடுவதற்குக் காரணமான, மதிப்புக் குறையும், நன்மதிப்பைக் கெடுதற்குக் காரணமான, புகழை அழிக்கக்கூடிய, புகழ் மழுங்குமாறு, மதிப்பைக் கெடுக்கும், பெருமை குன்றும்படியான, புகழைக் குறைத்துவிடும்படியான என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nகாளிங்கர் 'ஒளி மாள்கும்' எனப்பாடம் கண்டு 'மாள்குதல்-அழிதல்' என உரை கண்டார். தண்டபாணி தேசிகர் 'நாலடியாரில் 'உண்ணான் ஒளிநிறாஅன் ஓங்குபுகழ் செய்யான்' என்புழி நாலடியாரில் புகழினும் வேறானதாகக் கருதப்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கறங்குதெண்டிரை வையகங் காக்குமால்' (சீவக.249) என்புழி 'ஒளி-அரசர்பாலுள்ள கடவுட்டன்மை' எனப்படுகிறது. பரிமேலழகரும் 693 ம் குறள் உரையில் 'மன்னவன் உறங்கவும் அவனொளி உலகைக் காவாநிற்கும்' என உரைகாண்பர். இவற்றான் ஒளி புகழ் மட்டும் அன்று புகழின் வேறான கடவுட்டன்மை எனல் காண்க' என இப்பாடலிலுள்ள 'ஒளி'யை விளக்குவார்.\nஒளிமாழ்கும் என்ற தொடர் பெருமதிப்புக் கெடும் என்ற பொருள் தரும்.\nஇன்னும் உயர்வோம் என்று கருதுபவர் மதிப்பைக் குறைக்கும் செயல்களைக் கொள்ளாது விடுக என்பது இக்குறட்கருத்து.\nவினைத்தூய்மை கெடச் செய்வது ஒளி தராது.\nஉயர்ச்சி பெறவேண்டும் என்று கருதுபவர் நன்மதிப்பைக் குறைக்கும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-04-19T02:21:40Z", "digest": "sha1:S2VGPKO5KDWAZU7FAY7F6GQIGZPWYWMF", "length": 23636, "nlines": 419, "source_domain": "www.akaramuthala.in", "title": "வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nவலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 October 2015 2 Comments\nவலைமச் சொற்களில் சில வருமாறு : –\nநாசா என்பது National Aeronautics and Space Administration என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom)\nமுனைப்பு மின் வலைமம் Active electric network\nஅகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN\nஅகலக்கற்றைவலைமம் Broad band network\nஇணைக் குறுக்கு வலைமம் ( H-வடிவ வலைமம்) H network\nஇணைவு நீக்கு வலைமம் Decoupling network\nஇருமை வலைமம் Dual network\nஉயர்மட்ட வலைமம் High-level network\nஒத்தியக்க வலைமம் Synchronous network\nஒப்புமை வலைமம் Analog network\nஒருங்கு வலைமம் Integral network\nஒருமுக வலைமம் Linear network\nகண்ணி வலைமம் Mesh network\nகல்வியிய வலைமம் Academic network\nகலப்பின வலைமம் Hybrid network\nகானகச் சூழலமைப்பு வலைமம்–கா.சூ.வ Forest ecosystem network-FEN\nகிளைமை வலைமம் Star network\nசமனுறு வலைமம் Balanced network\nஞாலப்பரப்பு வலைமம்/ ஞாபவ Global area network / GAN\n‘ட’ வடிவ வலைமம் L network\nதகவல்தொடர்பு வலைமம் Communication network\nதன்னியக்க எண்ம வலைமம் Automatic digital network\nதனிப்படுத்து வலைமம் Isolation network\nதிருத்து வலைமம் Corrective network\nநான்முனை மின்வலைமம் Four terminal network\nபங்கிடு வலைமம் Dividing network\nபடிமுறை வலைமம் Ladder network\nபல்திவலை வலைமம் Multi drop network\nபல்துறை வலைமப் பகுப்பாய்வி Multiport network analyzer\nபல்பெருக்க அணுக்க வலைமம் Multiple access network\nபல்முறைமை வலைமம் Multisystem network\nபல்வரிசை வலைமம் Multitier network\nபிரிப்பு வலைமம் Crossover network\nபின்னல் வலைமம் Lattice network\nபின்னூட்ட வலைமம் Feed back network\nபுறவெளிவலைமம்/ புவெவ Deep-space network (DSN)\nபெருநகர்ப்பரப்பு வலைமம்/ பெ.ப.வ. Metro area network / MAN\nபொருத்து வலைமம் Fixer network\nமறுதலை வலைமம் Inverse network\nமுக்கோண வலைமம் Delta network\nவலிகுன்று வலைமம் Attenuation network\nகிளைப்பி வலைமம் Derivative network\nவலு நீக்கு வலைமம் Deemphasis network\nவலைம ஒருங்கமைப்பு Network organization\nவலைமஇயக்கக் கட்டுப்பாட்டு மையம்–வ.இ.க.மை. Network Operations Control Center (NOCC)\nவலைம நிரல்படம் Network chart\nவலைம வரிப்படம் Network diagram\nவலைமக் கட்டுமானம் Network architecture\nவலைமப் பகுப்பாய்வு Network analysis\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கருத்தரங்கம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, Network, கணிணியியல், வலைமைச்சொற்கள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nவள்ளலார் நூல்கள் பதிவிறக்கங்களுக்குக் கட்டணமில்லா இணைப்புகள் »\nபருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி ப��ிக்கப்பட வேண்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறு���் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/maniratnam-set-to-direct-aamir-khan-hit.html", "date_download": "2021-04-19T03:52:51Z", "digest": "sha1:N27GZQYEPH2OYNR6WWVJK5XYFMNRIJJQ", "length": 10766, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அமீர்கான் - மணிரத்னம் இயக்கத்தில்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அமீர்கான் - மணிரத்னம் இயக்கத்தில்\n> அமீர்கான் - மணிரத்னம் இயக்கத்தில்\nஅவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள் துண்டு துண்டாக நாலு வார்த்தையாவது பேசுவார்கள். ஆனால் மணிரத்னம் மேடை போட்டு மைக்கை கையில் கொடுத்தால் நன்றி வணக்கம் என்று இரண்டு வார்த்தையோடு எல்லாவற்றையும் முடித்துக் கொள்வார். அப்படிப்பட்டவர் அடுத்து என்ன படம் இயக்குகிறார் என்று அவர் வாயாலேயே கேட்க முடியும் என்று நினைக்கிறீர்கள்\nஅமீர்கானை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த ல‌‌ஜ்ஜா படத்தை மணிரத்னம் அடுத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இதுவொரு காதல் கதை. வழக்கம் போல் ரஹ்மான் இசை. இந்தப் படததுக்கான இசை வேலைகளை தொடங்கிய பிறகு சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. மணிரத்னம் ராவணன் படத்தை இயக்கினார்.\nதற்போது பிரச்சனைகள் எல்லாம் முடிந்து நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியிருப்பதாக கூறுகிறார்கள். ல‌ஜ்ஜாவில் க‌ரீனா கபூர் நடிப்பதாக இருந்தது. இலங்கையில் நடந்த திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டதால் ஐந்து மாநிலங்களில் அவர் நடித்தப் படத்துக்கு தடை விதித்திருக்கிறார்கள்.\nஇதன் காரணமாக மணிரத்னம் க‌ரீனா கபூருக்குப் பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யலாம் என்கிறார்கள். எனினும் படம் குறித்த உறுதியான தகவல் ராவணன் ‌ரிலீஸுக்குப் பிறகே தெ‌ரியவரும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/32247", "date_download": "2021-04-19T03:11:52Z", "digest": "sha1:SUOSYSUQPCRGFS5AO4LYWT4YPL7M4DMW", "length": 8629, "nlines": 158, "source_domain": "arusuvai.com", "title": "10month baby help me pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் எந்த‌ வகுப்பு ஆசிரியை என்று தெரிந்தால் நல்லது.\nஉங்கள் குழந்தையோடு அமர்ந்து உணவுண்ண‌ இயலுமானால்மிக‌ மிக‌ நல்லது.\nஉருண்டை எவ்வளவு பெரியது 100 200 கிராம் அளவுள்ள‌ கப் அளவா அல்லது\nகோலிகுண்டு சைஸா அது புரியவில்லை. ஊட்டுவது ஸ்பூனாலா கையாலா\nகுழந்தையின் உணவை முதலில் நீங்கள் சுவைத்துப் பார்த்தபின் ஊட்டுங்கள்.\nகையினால் ஊட்டுவதுமிக நல்லது தேவையானதுமாகும். சில‌ நேரங்களில்\nஉணவை சுண்டைக்காய் சின்ன‌ கோலிக்குண்டு அளவுகளாக‌ உருண்டையாக்கி\nஅதன் தலையில் நெய்பருப்பு சோறானால் கடைந்த‌ கீரை, காய்கறிகள் விதவிதமாக,பொன்னிறமாக‌ வறுத்த‌ காரமேஇல்லாத‌ கிழங்குவகைகள்.\nதயிர்சாதமானால் தோல் நீக்கிய‌ பழத்துண்டுகள் பிடித்தமான‌ ப்ழவகைகள்\nராஜா தலையிலே தொப்பி என்பது போல‌ சொல்லிச் சொல்லி சாப்பிட\nவையுங்கள். சின்னத் தட்டில் இரண்டிரண்டு உருண்டைகளாக‌ வைத்து\nதானே எடுத்து சாப்பிட‌ விடுங்கள், பாதி வாயிலே பாதி பூமித்தாய்க்கு ஜே தான்\nவலைத்தளத்தில் குழந்தை பற்றிய‌ பாட்டு \"படைப்புப் பல‌ படைத்து.....\nபடித்துப் பாருங்கள். உள்ளே சென்று நன்கு தேடுங்கள் ந���றையக் கிடைக்கும்\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\n8 மாத குழந்தைக்கு ஜலதோஷம் அவசரம் ப்ளிஸ்\nகண் கலங்குது 25 நாள் குழந்தை\nகுழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்\nகுழந்தை strong ஆக இருக்க என்ன செய்ய வேண்டும்.\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/13788", "date_download": "2021-04-19T03:48:04Z", "digest": "sha1:7RUZO4HXDIX57FYETT36V4WG4DVVML2V", "length": 7868, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "இளமை திரும்பிய தாத்தாவின் கலக்கல் காட்சி !! பேரனுடன் மழையில் நனைந்து அடித்த லூட்டியை பாருங்கள் … செம்ம வைரலாக பரவும் வைரல் காணொளி !! – Online90Media", "raw_content": "\nஇளமை திரும்பிய தாத்தாவின் கலக்கல் காட்சி பேரனுடன் மழையில் நனைந்து அடித்த லூட்டியை பாருங்கள் … செம்ம வைரலாக பரவும் வைரல் காணொளி \n பேரனுடன் மழையில் நனைந்து அடித்த லூட்டியை பாருங்கள் … செம்ம வைரலாக பரவும் வைரல் காணொளி \nபேரனுடன் இணைந்து தாத்தா செய்த கு த் தா ட்டம்….\nநகர வாழ்க்கையை விட பெரும்பாலும் மக்கள் விரும்புவது கிராமப்புற வாழ்க்கை தான் ஆனாலும் சூழ்நிலை காரணமாக் நகர வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்ன தான் நகரம் வளர்ச்சி அடைந்து காணப்பட்டலும் கிராமத்தில் கிடைக்கும் அன்பும் பண்பும் பாசமும் அந்த மண் வாசனையும் என்றுமே வேறு எங்கும் கிடைப்பதில்லை. மண்ணோடு சேர்ந்த அந்த பாசமான தருணம் இன்றைய சூழலில் அநேகர் அதை தவற விட்டுவிட்டார்கள் என்று தான் சொல்லலாம்.\nஏனெனில் இன்றைய நகர வாழ்க்கையில் பிள்ளைகளை ஒவ்வொருவரும் பொ த் தி பொ த் தி வளர்க்கப்படுகிறார்கள்.\nநகர வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது. இதனால் கிராமத்து கூட்டுக்குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் சொர்க்கம் அநேக நகர்ப்புற குழந்தைகள் இ ழ ந் து விடுகிறார்கள். அந்தளவுக்கு நகர்ப்புற வளர்ச்சியும் மக்களின் மனநிலையும் காணப்படுகிறது.\nஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் தாத்தாவோடு இணைந்து பேரன் ஒருவர் ஆனந்த மலையில் நானும் வைரலாக காகட்சி ஓன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இளமை திரும்பிய தாத்தா தன்னுடைய பெற குழந்தையுடன் இணைந்து செம்மயா கு த் தா ட் டம் போடுகிறார்.\nஅந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள் இதோ அந்த வைரல் வீடியோ காட்சியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,,,,,\nமில்லியன் பேருக்கு பாடம் புகட்டிய சுட்டி தேவதையின் செயல் என்ன ஒரு அழகுடா…. பார்வையாளர்களை வி ய க் கும் செயல் \nசருமத்தைப் பாதுகாக்கும் இந்த உணவுகளை க ட் டா யம் சேர்த்துக்கோங்க.. இன்னும் அழகில் ஜொலிக்கலாம் \nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இந்த பதிவு உங்களுக்குதான் கட்டாயம் படியுங்கள் \nகுழந்தைகள் முன்பு இதனை தயவு செய்யாதீங்க… பெற்றோர்களே உ ஷார்\nபாம்பை குளிப்பாட்டி துவட்டி விடும் இளம்பெண்.. இணையத்தில் வைரலாகும் அ தி ர் ச்சி காணொளி\nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2013_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-04-19T03:26:30Z", "digest": "sha1:ANSXEGT3RYXVLSM7QLJSUEEZTAPB46EJ", "length": 15549, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "2013 மரக்காணம் வன்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013 மரக்காணம் வன்முறை (2013 Marakkanam violence) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. இது மரக்காணம் கிராமவாசிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே நடந்த மோதலாகும். இதில் இரு நபர்கள் கொல்லப்பட்டனர்.[1] இதே சாதியினருக்கு இடையே மரக்காணத்தில் 2002 ஆம் ஆண்டு மோதல்கள் நடந்திருக்கின்றன.\nஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெருவிழா' நடப்பது வழக்கம். இந்த நிலையில் 2012 இல் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில், பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக பலரால் கண்டிக்கப்பட்டது.[2][3][4] அதே ஆண்டு தருமபுரி வன்முறைகள் வன்னியருக்கும் , தலித்துகளுக்கும் இடையில் நடந்தன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியது. இதனால், 2013 இல் 'வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது' என ஒரு சிலரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் 2013 ஏப்ரல் 25 அன்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு கொண்டாட்டத்தை நடத்தின. இந்த விழாவை ஒட்டி மரக்காணம் சாதிக் கலவரம் நடந்தது.[5] இதன் பிறகு நடந்த மோதலையடுத்து இரண்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆறு தலித்துகளால் கொல்லப்பட்டனர்.[6] [1].[7]\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி விழாவுக்கு வந்தவர்களில் ஒரு குழுவினர் 2013 ஏப்ரல் 25 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்களைத் தாக்கியும் அவர்களின் குடியிருப்புகளைக் கொளுத்தினர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள் என்றாலும் அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே என்ற குற்றச்சாட்டை மக்கள் சிவில் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஏனென்றால் இந்த வன்முறையில் தலித் வீடுகள் தவிர பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை என தன் அறிக்கையில் குழு தெரிவித்தது.[8]\nஇந்த நிகழ்வு தொடர்பாக ஏப்ரல் 30 அன்று விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ச. இராமதாசு மற்றும் கட்சித் தலைவர் கோ. க. மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.[9] இந்த கைதின் காரணமாக, தமிழகத்தில் பா.ம.க, வன்முறைகளில் ஈடுபட்டது.[10] இந்த வன்முறையின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏறத்தாழ 1,601 பேருந்துகள் இயக்கப்படவில்லை.[11] இந்த வன்முறையானது மே 11 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து ச. இராமதாஸ் விடுதலைச் செய்யப்படும் வரை நடந்தது.[12] இந்த வன்முறையால் மொத்தம் 853 பேருந்துகள் சேதமடைந்தது மட்டுமல்லாது 165 மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன . இந்த வன்முறை காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்வதாக தமிழக அரசு அச்சுறுத்தியுள்ளது.[13] இந்த வன்முறைகள் பாமக நிறுவனர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதால் நடத்தப்பட்டன.[14]\nபரமக்குடி கலவரம் - 2011\n↑ Chakra. \"வெட்டி தள்ளுங்க..: சாதி உணர்வை தூண்டிய காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீஸ் வழக்குப்பதிவு\". OneIndia. பார்த்த நாள் 30 April 2013.\n↑ \"Double disadvantage\". மூல முகவரியிலிருந்து 13 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 December 2016.\n↑ \"மரக்காணம் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை\". கட்டுரை. கீற்று (2013 மே 6). பார்த்த நாள் 31 மே 2018.\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2018, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-narwana", "date_download": "2021-04-19T04:03:16Z", "digest": "sha1:IKPYO7TIMLSIDN3DHKV5NS6VH4SKX64R", "length": 48838, "nlines": 803, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு நார்வானா விலை: வேணு காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுroad price நார்வானா ஒன\nநார்வானா சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\nகைதால் இல் **ஹூண்டாய் வேணு price is not available in நார்வானா, currently showing இன் விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.9,35,683*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.10,37,219*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,27,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,78,793*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.11.78 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.13,01,903*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.01 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.13,15,832*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.7,77,802*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.8,57,803*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.9,54,763*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.9,70,534*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.70 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.10,86,397*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.10.86 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,18,705*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.18 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,21,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,61,358*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,45,072*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.45 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,60,213*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.12.60 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,74,120*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.12.74 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,96,664*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.13,16,179*அறிக்கை தவறானது விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.9,35,683*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.10,37,219*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,27,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,78,793*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.11.78 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.13,01,903*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.01 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.13,15,832*அறிக்க��� தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.7,77,802*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.8,57,803*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.9,54,763*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.9,70,534*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.70 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.10,86,397*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.10.86 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,18,705*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.18 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,21,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.11,61,358*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,45,072*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.45 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,60,213*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.12.60 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,74,120*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.12.74 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.12,96,664*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*\non-road விலை in கைதால் :(not available நார்வானா) Rs.13,16,179*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் வேணு விலை நார்வானா ஆரம்பிப்பது Rs. 6.86 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வேணு இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct உடன் விலை Rs. 11.66 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வேணு ஷோரூம் நார்வானா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை நார்வானா Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை நார்வானா தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nவேணு எஸ்எக்ஸ் opt imt Rs. 12.60 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 13.01 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imt Rs. 11.61 லட்சம்*\nவேணு எஸ் பிளஸ் Rs. 9.54 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 12.45 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட் Rs. 13.15 லட்சம்*\nவேணு இ Rs. 7.77 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 11.18 லட்சம��*\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt Rs. 12.74 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Rs. 11.27 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் imt Rs. 11.21 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ Rs. 9.70 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct Rs. 13.16 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி. Rs. 12.96 லட்சம்*\nவேணு எஸ் டீசல் Rs. 10.37 லட்சம்*\nவேணு இ டீசல் Rs. 9.35 லட்சம்*\nவேணு எஸ் Rs. 8.57 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி. Rs. 10.86 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட் Rs. 11.78 லட்சம்*\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநார்வானா இல் kiger இன் விலை\nநார்வானா இல் சோநெட் இன் விலை\nநார்வானா இல் க்ரிட்டா இன் விலை\nநார்வானா இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nநார்வானா இல் ஐ20 இன் விலை\nநார்வானா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வேணு mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,524 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,414 3\nடீசல் மேனுவல் Rs. 3,984 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,647 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,269 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,704 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,843 5\nடீசல் மேனுவல் Rs. 4,501 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,811 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வேணு சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வேணு உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nநார்வானா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெ���ுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஹூண்டாய் வேணு கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nகைதால் Rs. 7.77 - 13.16 லட்சம்\nஜிந்த் Rs. 7.77 - 13.16 லட்சம்\nஃபேட்டாபாத் Rs. 7.77 - 13.16 லட்சம்\nகுருக்ஷேத்ரா Rs. 7.77 - 13.16 லட்சம்\nபானிபட் Rs. 7.87 - 13.29 லட்சம்\nகார்னல் Rs. 7.87 - 13.29 லட்சம்\nபட்டியாலா Rs. 7.84 - 13.27 லட்சம்\nமோஹாலி Rs. 7.14 - 12.07 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3734", "date_download": "2021-04-19T03:45:49Z", "digest": "sha1:IR6SO7CEBKFZJPGRDHKX26EODX2RZH3P", "length": 6444, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவிற்கு இலக்கான 208 கடற்படை வீரர்கள்…4000 பேர் தனிமைப்படுத்தி வைப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனாவிற்கு இலக்கான 208 கடற்படை வீரர்கள்…4000 பேர் தனிமைப்படுத்தி வைப்பு..\nகொரோனாவிற்கு இலக்கான 208 கடற்படை வீரர்கள்…4000 பேர் தனிமைப்படுத்தி வைப்பு..\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களில் 208 கடற்படையினர் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது வரையில் 588 கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 277 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 208 கடற்படை வீரர்களும் அடங்குகின்றனர்.\nநோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என ஐ.டீ.எச் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனாவிற்கு எதிரான தமது சிறப்பான திட்டங்களினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூஸிலாந்து..\nNext articleஇன்னும் ஓயாத கொடிய கொரோனா தொற்று…உலகில் வாழும் குழந்தைகளை நினைத்து கவலை கொள்ளும் உலக சுகாதார அமைப்பு..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_35.html", "date_download": "2021-04-19T03:44:15Z", "digest": "sha1:AWFFZCDYINR5CFTRAPXRG34HJR2SGNAJ", "length": 8988, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தீடீரென செம்பா- கார்த்தி நிச்சயதார்த்தம்..!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / தீடீரென செம்பா- கார்த்தி நிச்சயதார்த்தம்..\nதீடீரென செம்பா- கார்த்தி நிச்சயதார்த்தம்..\nதற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த வந்த மானசா இல்லத்தரசிகள் மனதில் சிம்மானம் போட்டு இருந்ததோடு மட்டுமில்லாமல் இளசுகள் விட்டு வைக்கவில்லை அவர்கள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.\nசீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை மானஸா, மானஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது காதல் பிரிவில் முடிந்தது. இதையடுத்து மானஸ், சுபிக்ஷா என்பவரை காதலிக்க தொடங்கினார். அதே போல நடிகை மானஸாவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க தொடங்கினார்.\nஇவர்கள் இருவரும் தங்களின் காதலை தெரிவித்த பின்னர் இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வாரகள் என்று எதிர்பார்த்து வருகின்றார்கள். அதுவும் இல்லாமல் இவர்களை காணும் இடமெல்லாம் ரசிகர்கள் இந்த கேள்வியையே முன் வைக்கிறார்கள்.\nஇதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அண்மையில் விஜய்டிவியின் சின்னத்திரை விருது விழா நடந்ததுள்ளது. அந்த விழாவில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்தம் நடந்து முடிந்துள்ளது என்று மானஸா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் ���ோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_79.html", "date_download": "2021-04-19T03:11:04Z", "digest": "sha1:VFXX6R5ZZL5M2IHA52HQAYY2PNIAOD6K", "length": 9110, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நடிகை மீது அவரின் தாயே போலீசில் புகார்..!!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / நடிகை மீது அவரின் தாயே போலீசில் புகார்..\nநடிகை மீது அவரின் தாயே போலீசில் புகார்..\nநடிகை சங்கீதா இவர் முன்பு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகு பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது சங்கீதாவின் அம்மா பானுமதி போலீசில் ஒரு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து கூறிய போலீசார் ‘எம்.ஜி.ஆரை வைத்து பத்து படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள் தான் பானுமதி. இவர் சென்னை வளசரவாக்கத்தில் இப்போது குடியிருக்கின்ற வீடு தன் மாமனார் வீட்டு வழியில் வந்த சொத்து. அந்த வீட்டில் இப்போது பானுமதி தரை தளத்திலும் சங்கீதாவும் அவரது கணவரும் மாடியிலும் குடியிருக்கிறார்கள்.\nஅந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை அண்ணன், தம்பி அபகரித்து விடுவார்களோ அல்லது அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். பானுமதிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சமீபத்தில் தான் அவரது ஒரு மகன் இறந்தார். இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னால் அவர் எங்கேபோவார் அதனால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் தந்திருக்கிறார்’என்று தெரிவித்தனர்.\nபானுமதி தரப்பில் புகார் குறித்து கேட்டதற்கு புகாரில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி நல்லது நடக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் விரிவாக பேசுகிறேன் என்றார்.\nஇது குறித்து நடிகை சங்கீதாவிடம் கேட்டதற்கு ‘சினிமா தொடர்பான வி‌ஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட வி‌ஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்றார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20432", "date_download": "2021-04-19T02:33:43Z", "digest": "sha1:B7YYEC4ILPI5WSY7QG3PMOT2ZPKGKKKX", "length": 25526, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 20, 2018\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் 30 வணிகர்களுக்கு தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 30 வணிகர்களுக்கு தொழில் பயன்பாட்டுக் கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-\nகாயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு துவக்க விழா, சமய நல்லிணக்க விழா, 30 நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை உள்ளடக்கி - முப்பெரும் விழா 13.04.2018. அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅவ்வமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உடைய தந்தை அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன், அன்று 09.00 மணியளவில் காலமானதையடுத்து, அவ்விழா ஒத்திவைக்கப்பட்டு, அதே நிகழ்ச்சி நிரல் படி 17.04.2018. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில், நெய்னார் தெருவில் – பெரிய குத்பா பள்ளிக்கு எதிரில், ஸ்டார் எம்.ஏ.சுலைமான் ஹாஜியார் நினைவு மேடையில் நடைபெற்றது.\nஅவ்வமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். அதன் கவுரவ ஆலோசனைக் குழு உறுப்பினர்களான நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.\nதுவக்கமாக, காலமான மர்ஹூம் அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களது மஃக்ஃபிரத்திற்காக ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் காமில் துஆ இறைஞ்சினார்.\nகற்புடையார் பள்ளி இமாம் ஹாஃபிழ் ஏ.எஸ்.ஐ.முஹம்மத் அப்பாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளரும் – காயிதேமில்லத் அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவருமான எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ வரவேற்புரையாற்றினார்.\nஹாஃபிழ் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான், எஸ்.எம்.முஹம்மத் ஷமீம் ஆகியோர் சன்மார்க்க இன்னிசை பாடினர்.\nஅமைப்பின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, பொருளாளர் முத்து இப்றாஹீம், துணைத் தலைவர் கே.எம்.உமர் ஃபாரூக் ஆகியோர் அவையோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.\nவிழா தலைவர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார்.\nஆலோசனைக் குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் தனது வாழ்த்துரையைக் கவிதையாக வழங்கினார்.\nஅமைப்பின் ஆண்டறிக்கையை – விழாக் குழு தலைவர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் சமர்ப்பித்தார்.\nஅல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் நிறைவுப் பேருரையாற்றினார்.\nஉரைகளைத் தொடர்ந்து, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.\nஅமைப்பின் 30ஆவது ஆண்டு துவக்க விழாவை நினைவு கூரும் வகையில், நகரில் வணிகம் செய்யும் - பொருளாதாரத்தில் நலிவ���ற்றுள்ள 30 பேருக்கு இவ்விழாவின்போது தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவிகளாக சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.\nசெயற்குழு உறுப்பினர் கே.எச்.எம்.முஹம்மத் உமர் ராஃபிஃ நன்றி கூற, பெரிய குத்பா பள்ளியின் இமாம் ஹாஃபிழ் நத்ஹர் ஷா துஆவுடன் விழா நிறைவுற்றது. இதில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஏற்பாடுகளை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரான கே.எம்.டீ.சுலைமான், எஸ்.எம்.பி.மஹ்மூத் தீபி, எஸ்.ஏ.தவ்ஹீத், எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், குளம் ஹபீப் முஹம்மத், ஏ.எம்.டீ.சுலைமான், அன்நூர் நிஜாம், ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், கே.எம்.டீ.அபூபக்கர் சித்தீக் உள்ளிட்டோர் செய்திருந்தனர். படங்கள்:\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nஏப். 24 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2018) [Views - 454; Comments - 0]\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப��பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 20-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2018) [Views - 478; Comments - 0]\nஏப். 18 காலையில் இதமழை\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது\nஜாவியா அரபிக் கல்லூரியில் நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nமக்கள் திரளை முன்னிட்டு, நகராட்சி சார்பில் கடற்கரையில் சிறப்பு துப்புரவுப் பணி\nநாளிதழ்களில் இன்று: 19-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/4/2018) [Views - 536; Comments - 0]\nஉலக புத்தக நாளை முன்னிட்டு, சிறார்களுக்கான கதைசொல்லல் நிகழ்வு – கண்ணும்மா முற்றம் & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nஅனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டை (Unreserved Ticket Booking) கைபேசி செயலி மூலம் பெற தென்னக ரெயில்வே சிறப்பு ஏற்பாடு\nபுகாரி ஷரீஃப் 1439: இன்று அபூர்வ துஆ பிரார்த்தனை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1213.aspx", "date_download": "2021-04-19T03:18:11Z", "digest": "sha1:6EEFSWLOUPQE6B4LGUHH276QKWKRYCX3", "length": 16060, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1213- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநனவினால் நல்கா தவரைக் கனவினால்\n(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1213)\nபொழிப்பு: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.\nமணக்குடவர் உரை: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண���டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு.\nஇது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.\nபரிமேலழகர் உரை: (ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.\n(மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)\nஇரா சாரங்கபாணி உரை: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை யான் கனவில் கண்டு மகிழ்தலினால் என் உயிர் நிலைத்துள்ளது.\nநனவினான் நல்காதவரை கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு.\nபதவுரை:நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நல்காதவரை-தலையளி செய்யாதவரை.\nமணக்குடவர்: நனவின்கண் நமக்கு அருளாதவரை;\nபரிப்பெருமாள்: நனவின்கண் நமக்கு அருளாதவரை;\nபரிதி: நனவினாலே நல்காது பிரிந்தவரை;\n நனவின்கண் நல்காது பிரிந்தவரை; பரிமேலழகர்: (ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை;\n'நனவின்கண் நமக்கு அருளாதவரை/நல்காது பிரிந்தவரை/தலையளி செய்யாதாரை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை செய்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நனவிலே வந்து அணையாத காதலரை', 'விழிப்பில் வந்து இன்பம் கொடுக்காத காதலரை', 'நனவிலே வந்து எனக்கு இரக்கங் காட்டாதவரை', 'நினைவின்கண் (பகலில்) வந்து அன்பு செய்யாதவரை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநேரில் வந்து உடனிருந்து நமக்கு அன்பு செய்யாதவரை என்பது இப்பகுதியின் பொருள்.\nகனவினால் காண்டலின் உண்டென் உயிர்:\nபதவுரை: கனவினால்-கனவின் கண்; காண்டலின்-கண்ட காட்சியால்; உண்டு-உளது; என்உயிர்-என்னுடைய உயிர்.\nமணக்குடவர்: கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு.\nமணக்குடவர் குறிப்புரை: இது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.\nபரிப்பெருமாள்: கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது\nபரிதி: கனவிலே வந்���படியால் என் உயிர் நிலைபெற்றது. என் நாயகர் பெருமை என்னையோ என்றவாறு.\nகாலிங்கர்:கனவின்கண் ஒரு காலத்துக் காணப்பெறுதலுமே யாயின் அதுவே பற்றுக்கோடாக உளதாயிருக்கின்றது எனது உயிர் என்றவாறு.\nபரிமேலழகர்: யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.\nபரிமேலழகர் குறிப்புரை: மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.\n'கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கனவிலேனும் பார்த்தலின் என் உயிர் உண்டு', 'நான் தூக்கத்திலாவது சொப்பனத்தில் கண்டு இன்பமடைந்துவிட்டதால் என் உயிருக்கு இனிப் பயமில்லை', 'கனவிலே வந்து காண்பதினாலே என் உயிர் இன்னும் நிலைத்திருக்கின்றது', 'கனவில் காண்பதனால் என் உயிர் நிலைத்துள்ளது ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nகனவின்கண் காண்பதாலே என்னுயிர் நீங்காமல் நிற்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.\nநேரில் பார்க்கமுடியாத காதலனைக் காணவைத்து தலைவியின் உயிர் நிலைக்கத் துணை செய்கிறது கனவு.\nநனவின்கண் நல்காதவரை கனவின்கண் காண்பதாலே என்னுயிர் நீங்காமல் நிற்கிறது என்பது பாடலின் பொருள்.\nநனவினால் என்ற சொல்லுக்கு விழித்திருக்கும் பொழுதில் என்பது பொருள்.\nநல்காதவரை என்ற சொல் அளி செய்யாதவரை என்ற பொருள் தரும்.\nகனவினால் என்ற சொல்லுக்கு கனவில் என்று பொருள்.\nகாண்டலின் என்ற சொல் காண்பதால் என்ற பொருளது.\nஉண்டென் உயிர் என்ற தொடர் என் உயிர் உள்ளது என்று பொருள்படும்.\nவிழித்துக் கொண்டிருக்கும் நினைவு நிலையில் உடனிருந்து தண்ணளி செய்யாத என் காதலரைக் கனவிலாவது காண முடிவதால், அதுவே வாழ்வதற்குப் பற்றுக்கோடாக உள்ளது; அதனாலே என் உயிர் நிலைபெற்று உள்ளது என்கிறாள் தலைவி.\nசெயல் காரணமாகச் சென்றுள்ள காதலர் தலைவியை விட்டுப் பிரிந்து வெகுதொலைவில் இருக்கிறார். பிரிவின் துயர் தாங்கமுடியாமல் வருந்திக் கொண்டிருக்கிறாள் இவள். பிரிவின் காலத்தில், தன் துயரைப் போக்குவதற்காகத் காதலரோடு கூடி வாழ்ந்த காலத்திலுள்ள இன்ப நிகழ்ச்சிகளை எல்லாம் நினைக்கிறாள். அந்த இனிய நினைவுகளைக் கனவிலும் கண்டு் மகிழ்கிறாள். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தலைவரைக் கனவில்தான் காணமுடிகிறது. இந்தக் கனவும் இல்லாவிட்டால் அவள் உயிர் பிரிந்திருக்கும்; கனவு ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல்; அதுவே அவள் உயிர் வாழ்வதற்குக் காரணம் என்கிறாள்.\nபிரிந்து போயுள்ள காதலரை நேரில் பார்க்க முடியவில்லையே என்று வேதனையுறும் தலைவியின் தவிப்பையும், அன்பையும், பற்றையும், பிணைப்பையும் கலந்து உணர்த்தும் குறட்பா இது.\nநல்காதவர் என்ற சொல்லுக்கு அருளாதவர், தலையளி செய்யாதார், அணையாத காதலர், அன்பு செய்யாத காதலர், இன்பம் கொடுக்காத காதலர், நன்மை செய்யாத துணைவர், இரக்கங் காட்டாதர் எனப் பொருள் கூறினர் உரையாசிரியர்கள்.\n‘நல்காதவர்’ என்பது அகப்பாடல்களில் அருளாதார் என்னும் பொருளிலேயே பயின்று வரும். அதற்கு அருள் செய்யாதார் எனப் பொருள் கொள்வது மரபாகும். நசைஇயார் நல்கார் எனினும் (குறள்1199) நனவினால் நல்காரை (குறள் 1214) நனவினால் நல்காரை நோவர் (குறள் 1219) பரிந்தவர் நல்கார் என்றேங்கி (1248) என்னும் இடங்களில் தண்ணளி செய்யாதவர் என்ற பொருளிலேயே ஆளப்பட்டது நோக்கத்தகும்.\n'நல்காதவர்' என்ற சொல்லுக்கு அருள் செய்யாதவர் என்று பொருள்.\nநனவின்கண் உடனிருந்து நமக்கு அன்பு செய்யாதவரை கனவின்கண் காண்பதாலே என்னுயிர் நீங்காமல் நிற்கிறது என்பது இக்குறட்கருத்து.\nகனவால் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் காதலரை அங்கு காண்பதால் என்னும் கனவுநிலை உரைத்தல்.\nநனவில் காட்சி அளிக்காதவரைக் கனவிலாவது காண்பதால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/page/3/", "date_download": "2021-04-19T03:16:14Z", "digest": "sha1:3YT2YP7DEKJ22OA6IBMOM4QYD7SFMCWJ", "length": 11401, "nlines": 61, "source_domain": "ulavan.adadaa.com", "title": "உழ‌வ‌ன் - Page 3", "raw_content": "\nசரத் பொன்சேகா கைது ஆகிறார்\nஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த சரத் பொன்சேகா மீது அதிபர் ராஜபக்சேயை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முயன்றதாக இலங்கை அரசு திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது. Continue reading “சரத் பொன்சேகா கைது ஆகிறார் எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம்\nதமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.\nதமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.\nசிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா\nஈழத்தமிழா மீதான இறுதிப்போரின் போது சிங்கள அரசு நடத்தியக் காட்டுமிர��ண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் டுடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது. Continue reading “சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா\nஅரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை\nராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை அவரது வக்கீல்கள் துரைசாமி, ராஜ்குமார், இளங்கோ ஆகியோர் நேற்று சந்தித்த பொழுது அரசு நல்ல முடுவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். Continue reading “அரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை” »\nஇலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் \nஇலங்கை தூதரகங்கள் சில வெடிகுண்டுகள் அடங்கிய கடிதங்களைப் பெற்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. Continue reading “இலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் \nஅவசரமாக ஏற முயன்ற பெண் ரயிலில் விழுந்து பலி\nரயில் கிளம்பிய வேளையில் குழந்தையுடன் ஏற முற்பட்ட பெண் ரயிலில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜோசப் சந்திரசேகர் (35). இவரது மனைவி அந்தோணி தனுஷ்ரேஷ்மி (30). இவர்களுக்கு மிக்சிலா ரோசினி (5) என்ற குழந்தையும், பெயரிடப்படாத 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர், வீரபாண்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.\nContinue reading “அவசரமாக ஏற முயன்ற பெண் ரயிலில் விழுந்து பலி” »\n”தமிழீழத் தனி அரசே” எமது இறுதி தீர்வு என்பதை பறைசாற்றுவோம் – யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு\nசுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இவ் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களின் வேட்கையான Continue reading “”தமிழீழத் தனி அரசே” எமது இறுதி தீர்வு என்பதை பறைசாற்றுவோம் – யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு” »\nநடிக்கிற படத்துக்கே இந்த நிலைமை. இதில் டப்பிங் ரொம்ப முக்கியமாக்கும்\nராவணா படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன. சென்னையில் இருக்கும் பிரசாத் லேப் தியேட்டரில்தான் இந்த பின்னணி பதிவுகள் நடந்து வருகின்றன. குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர் நடிகர் சூர்யா. அதே மாதிரி இந்த படத்தில் நடித்திருக்கும் கோவிந்தாவுக்கும் சூர்யாவே குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்பினாராம் மணிரத்னம். ஆனால்… Continue reading “நடிக்கிற படத்துக்கே இந்த நிலைமை. இதில் டப்பிங் ரொம்ப முக்கியமாக்கும் Continue reading “நடிக்கிற படத்துக்கே இந்த நிலைமை. இதில் டப்பிங் ரொம்ப முக்கியமாக்கும்\nபூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை\nபயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். Continue reading “பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை” »\nவீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளூக்கும் ஊக்கத்தொகை.\nஆடவர் ஹாக்கி அணிக்கு இணையாக தங்களுக்கும் தொகைகளை அளிக்கவேண்டும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியும் போர்க்கொடி தூக்க உடனடியாக ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது ஹாக்கி இந்தியா. Continue reading “வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளூக்கும் ஊக்கத்தொகை.” »\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/80922/news/80922.html", "date_download": "2021-04-19T02:58:02Z", "digest": "sha1:C42FXJEWJDFDMUZ5YO3TXCM34M5GCDNR", "length": 7357, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்றவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சான்று!! : நிதர்சனம்", "raw_content": "\nகும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்றவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சான்று\nதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாள் அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 35), கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஜெயந்தி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 11–ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சுபஸ்ரீ என பெயர் சூட்டப்பட்டது.\nஇந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜெயந்திக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு பதிவு செய்யும் இடத்தில் பதிந்துவிட்டு சிங்காரவ��ல் வாங்கி சென்றார். வீட்டுக்கு சென்று சான்றிதழை பார்த்தபோது பெண் குழந்தைக்கு பதில் ஆண் குழந்தை என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇதையடுத்து பெற்றோர் அந்த சான்றிதழை எடுத்து வந்து கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் கொடுத்து தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.\nஅப்போது அங்குள்ள பணியாளர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக சான்றிதழ் வழங்கியுள்ள விபரத்தை தெரிவித்தார்.\nஅதன் பிறகு அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரகுபதியிடம் தெரிவித்தனர். மருத்துவமனை பணியாளர்கள் தவறு செய்து விட்டனர். உடனடியாக அதை திருத்தம் செய்து தருமாறு அவர் கூறியதையடுத்து சான்றிதழ் திருத்தம் செய்து கொடுக்கப்பட்டது. பெண் குழந்தை பிறந்ததற்கு ஆண் குழந்தை பிறந்ததாக தவறான சான்றிதழ் வழங்கப்படட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82278/news/82278.html", "date_download": "2021-04-19T03:33:44Z", "digest": "sha1:P5IXXZDZFTY3IICLBVQNQXIOZFJHIUEK", "length": 5851, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்ட நபர், கொழும்பு – கோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவௌிநாட்டு நாணயங்களுடன் இருந்த இவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கொள்ளையில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் வாக்குமூலம் அளித்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசந்தேகநபர் வசமிருந்து பத்து இலட்சத்துக்கும் அதிகமான ப��ம் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகொழும்பு – 07 பகுதியைச் சேர்ந்த இவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் இருந்த 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்நாட்டு, வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளையிடப்பட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் 21ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_775.html", "date_download": "2021-04-19T02:25:39Z", "digest": "sha1:DJBI2NX7FWJXWIMZA4LSE5BY7362XWNN", "length": 6341, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் விபசார விடுதி சுற்றி வளைப்பு! இரு பெண்கள் உட்பட மூவர் கைது!! (படங்கள்)", "raw_content": "\nயாழில் விபசார விடுதி சுற்றி வளைப்பு இரு பெண்கள் உட்பட மூவர் கைது இரு பெண்கள் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் இன்று இரவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.\nபின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.\nஅத்துடன், பெண்கள் இருவரையும் அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினார்.\nஅத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். அதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது தொடர்ந்து முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியுள்ளனர்.\nஇதனால் இன்றைய தினம் இருவரும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-04-19T03:01:33Z", "digest": "sha1:AWICKQ4IACF6WMDCL6SMCYC6DQ7VXLP2", "length": 9870, "nlines": 80, "source_domain": "noolaham.org", "title": "\"வார்ப்புரு:பத்திரிகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைக��ை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:பத்திரிகை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nலண்டன் குரல் 2007.10-11 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nலண்டன் குரல் 2007.11-12 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nலண்டன் குரல் 2007.12/2008.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nலண்டன் குரல் 2008.01-02 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவைகறை 2008.02.29 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவைகறை 2008.03.14 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nலண்டன் குரல் 2008.03-04 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.04 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.05 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.07 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.08 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.09 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.10 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.11 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2007.12 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2008.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2008.02 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2008.03 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2008.04 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதாய்வீடு 2008.05 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nலண்டன் குரல் 2008.05-06 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nலண்டன் குரல் 2008.08-09 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.08 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.06 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.05 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.04 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.03 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.02 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2008.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.12 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.11 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.10 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.09 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.08 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.06 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.05 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.04 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.02 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி 2007.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவைகறை 2008.09.05 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2005.04.15 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2005.05.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2005.05.15 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2005.06.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2006.12.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2006.12.15 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2007.01.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2007.01.15 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2007.02.01 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிளம்பரம் 2007.02.15 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/two-persons-hacked-to-death-near-arakkonam-417300.html", "date_download": "2021-04-19T03:01:44Z", "digest": "sha1:CJMCSFLWJXMFJXR7MT5H4ZXC32GMKVLM", "length": 17399, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரக்கோணம் ஷாக்.. இரு வேறு கட்சியினர் கடும் மோதல்.. 2 இளைஞர்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கொலை.. பதற்றம் | Two persons hacked to death near Arakkonam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொ���ோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்‌ஷனை திடீரென நிறுத்திய EPS\nபெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..\nவானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி\nஎல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 மணிநேரம் ஆலோசனை\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்.. விவேக் மறைவிற்கு ஹர்பஜன் சிங் இரங்கல்\nவிவேக் மறைவு துக்கத்தில் அழ்த்திவிட்டது.. அவரை போல இன்னொருவரை பார்க்க முடியாது.. இளையராஜா உருக்கம்\nவேளச்சேரி மறுவாக்குப்பதிவு.. வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு.. ஏப்ரல் 6இல் பதிவானதைவிட மிக குறைவு\n'அண்ணே இந்தாங்க..இதை வைச்சு பொண்ணு கல்யாணத்தை நடத்துங்க'.. விவேக் பேருதவி.. தழுதழுத்த குமரிமுத்து\nஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்\nSports உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nMovies நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் \nFinance 7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\narakkonam murder அரக்கோணம் கொலை\nஅரக்கோணம் ஷாக்.. இரு வேறு கட்சியினர் கடும் மோதல்.. 2 இளைஞர்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கொலை.. பதற்றம்\nசென்னை: அரக்கோணம் அருகே புது மாப்பிள்ளை உட்பட 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.\nராணிப்பேட்டை: புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் கொலை... குற்றவாளிகளுக்கு வலை\nஇருவேறு கட்சியினரிடையே இந்த மோதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அர்சுனன் ( 23), சூர்யா (21 ) திருமணமாகி 10 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை. இவர்களை தவிர மதன்(16) மற்றும் வல்லரசு (21) ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை 6 மணியளவில்அருகில் உள்ள குருவராஜப்பேட்டையில் கடை ஒன்றில் அமர்ந்து இருந்துள்ளனர்.\nஅப்போது இவர்களுக்கும் பக்கத்து ஊரான பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவேறு கட்சிகளைச் சேர்ந்த இரு இந்த இரு கோஷ்டியினரும் மதுபோதையில் மோசமான வார்த்தைகளால் பேசி மோதிக் கொண்டனர்.\nஇதையடுத்து, இந்த தகவல் பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர்களுக்கு பறந்துள்ளது. அங்கிருந்து சுமார் 20க்கும் மேற்பட்டோர், மோதல் ஏற்பட்ட பகுதிக்கு ஓடி வந்துள்ளனர். அவர்கள், அர்சுனன், சூர்யா, மதன் மற்றும் அந்த தரப்பைச் சேர்ந்த சௌந்தர் என்ற நால்வரையும் கத்தி, இரும்பு கம்பி, பாறாங்கல் ஆகியவற்றால் கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.\nஇச்சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த சோகனூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைபலனின்றி அர்சுனன் 21, சூர்யா 24 உயிரிழந்தனர். மற்ற இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குபதிந்து கொலை குற்றவாளிகளை தேடிவருகின்றனர். மேலும், இச்சம்பவம் அரக்கோணம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பளர் சிவகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.\nஇதனிடையே கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, சோகனூர் மக்கள் இரவு முழுவதும் சாலைமறியலில் ஈடுபட்டனர். எனவே அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள் தரப்பில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மது போதையில் இரு தரப்பும் இருந்தபோது, தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை முற்றி கொலை நடந்ததாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thirumanam-promo-santosh-comes-with-luggage-to-janani-house.html", "date_download": "2021-04-19T03:43:53Z", "digest": "sha1:OT7HLSEVN72GGRWSOO755ADH5NRYZ3OH", "length": 11307, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Thirumanam promo santosh comes with luggage to janani house", "raw_content": "\nஜனனி வீட்டில் செட்டில் ஆக வரும் சந்தோஷ் \nஜனனி வீட்டில் செட்டில் ஆக வரும் சந்தோஷ் \nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த தொடரின் புதிய எபிசோட்களின் ஒளிபரப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கியது.புதிய எபிசோடுகள் பரபரப்பான திருப்பாங்களோடு சென்று வருகிறது.இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை கலர்ஸ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.ஜனனி சந்தோஷ் வீட்டிற்கு வரமறுக்க சந்தோஷ் தனது பெட்டி படுக்கைகளோடு ஜனனி வீட்டிற்கு வருகிறார்,ஆனால் ஜனனி சந்தோஷ் வீட்டிற்கு சென்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார்.\n பொட்டி படுக்கையோட ஜனனி வீட்டுக்கே வந்துட்டாரு நம்ம சந்தோஷ் 🤣🤣 #Thirumanam | திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில்#SanJan | #ColorsTamil pic.twitter.com/Mf40KCG7nU\nதுரைசிங்கத்தை மணமுடிக்க சம்மதிப்பாரா ரோஜா...\nAla Vaikunthapurramuloo படத்தின் அடிஷனல் பாடல்கள் குறித்த தகவல் \nகளைகட்டும் க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி \nகோப்ரா படத்தின் ஷூட்டிங் வீடீயோவை பகிர்ந்த பிரபலம் \nமாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள் 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..\n“அலைபாயுதே” மாதவன் - ஷாலினி ஸ்டைல்.. கல்யாணத்தில் டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்ட்.. மணப்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்த போலீஸ்\n12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..\nமாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள் 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..\n“அலைபாயுதே” மாதவன் - ஷாலினி ஸ்டைல்.. கல்யாணத்தில் டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்ட்.. மணப்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்த போலீஸ்\n12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..\n“திருமணமாகாமல் மன உளைச்சல்.. கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து தாருங்கள் ப்ளீஸ்” 90S கிட்ஸ் இளைஞர்கள் நித்தியானந்தாவுக்கு கோரிக்கை கடிதம்\nமகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொடூர கொலை\n9 பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்த 11 பேர் டிவிட்டரில் விளம்பரப்படுத்தியதால் கொத்தாகத் தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6804", "date_download": "2021-04-19T02:48:24Z", "digest": "sha1:5JJ7S4W5COQG4M6ROEY5YRORH2U2J2IM", "length": 11516, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "12 ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி உள்ளதாம்! | Newlanka", "raw_content": "\nHome Sticker 12 ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி...\n12 ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி உள்ளதாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டுமே பணம் பண்ணும் சக்தி படைத்தவர்கள்.அந்தவகையில் தற்போது பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி எந்த ராசிக்கு இருக்கின்றது என்று இங்கு பார்ப்போம்.\nமேஷம்:செவ்வாய் பகவான��� ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கடமையை சரியாக செய்வார்கள். பலனை அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள்.தர்மத்தின் வழியிலும் நியாயமாகவும் பணத்தை சம்பாதிப்பார்கள். அதிகம் கடன் வாங்க மாட்டார்கள்.பணம் இவர்களை தேடி வரும்.\nரிஷபம்:பணத்தின் அதிபதி, சுகபோகத்தின் அதிபதி சுக்கிரன். இந்த கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் பணத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம்தான் குறிக்கோள், லட்சியம் என ஒடி ஓடி சம்பாதிப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் இருக்கும். பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள். எத்தனை லட்சம் கடன் வாங்கினாலும் எளிதில் அடைத்து விடுவார்கள்.\nமிதுனம்:புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களும் பணம் எல்லாம் பெரிய விசயமே இல்லை. நிறைய கடன் வாங்கி செலவு செய்வார்கள்.\nகடகம்:சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்கள் பல வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள். வரவுக்கு மேல் செலவு செய்ய மாட்டார்கள். யாருக்கும் கடன் அதிகமாக கொடுக்க மாட்டார்கள்.\nசிம்மம்:சிம்ம ராசிக்காரர்களும் பணம் சம்பாதிக்கம் சூட்சமம் தெரியும். தனித்துவமாக பணம் சம்பாதிப்பார்கள். கடன் வாங்கிய பணத்தை கொண்டே சம்பாதித்து அந்த கடனை அடைத்து விடும் கெட்டிக்காரர்கள்.\nகன்னி:கன்னி ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். கடன் வாங்க மாட்டார்கள் அப்படி கடன் வாங்கி விட்டால் அதை கட்டும் வரை தூங்க மாட்டார்கள். துலாம்:துலாம் ராசிக்காரர்கள் நல்ல வியாபாரிகள். பணம் பண்ண தெரிந்த அளவிற்கு சேமிக்க தெரியாது. செலவு செய்வதில் மன்னர்கள்.\nவிருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்கள் பணம் பண்ணுவதில் கெட்டிக்காரர்கள். பணத்தின் மீது பற்றும் நேசமும் கொண்டவர்கள். வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள்.காலையில் 10 ரூபாய்க்கு வாங்கியதை மாலையில் 100 ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அதே நேரத்தில் சேமிக்க தெரியாது.\nதனுசு:குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் பெரிய விசயமே இல்லை. பணத்தின் மீது பற்றற்றவர்கள். நேர்மையாக சம்பாதிப்பார்கள். கடன் வாங்கினால் நேர்மையாக கட்டிவிடுவார்கள்.\nமகரம்:சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ��ாசிக்காரர்களுக்கு பணம் பண்ணுவதுதான் குறிக்கோள். சாப்பாடு தூக்கம் இன்றி கூட பணத்தை சம்பாதிப்பார்கள்.பணத்தின் மீது அதிக பற்று கொண்ட இவர்களுக்கு வட்டியில்லாமல் கைமாற்றாக பணம் தர பலர் தயாராக இருப்பார்கள்.\nகும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் சூட்சமம் தெரிந்திருக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றிகரமானவராக இருந்தாலும் கடனை கட்ட முடியாமல் தவிப்பார்கள்.\nமீனம்:மீனம் ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். யாரிடமும் எளிதில் கைமாற்றாக பணம் கடன் வாங்குவதில் சமர்த்தர்கள்.\nPrevious articleகேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று.\nNext articleவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல கோடான கோடி நன்மைகள் ஏற்படுமாம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kuntaivalve.com/2pc-ball-valve-regular-type-b221-product/", "date_download": "2021-04-19T02:02:29Z", "digest": "sha1:MCHXMS3YULELCCCXDEXMLX4KUGE3FW53", "length": 10868, "nlines": 216, "source_domain": "ta.kuntaivalve.com", "title": "சீனா 2 பிசி பால் வால்வு வழக்கமான வகை பி 221 தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | குண்டாய்", "raw_content": "\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nமினி பால் வால்வு எம் / எஃப் பி 111 எஸ்\nமினி பால் வால்வு ��ஃப் / எஃப் பி 101 எஸ்\n3-வழி டி / எல் பால் வால்வு பி 501 எம்\n3PC ஃபிளாங் பந்து வால்வு DIN ...\n2PC ஃபிளாங் பந்து வால்வு ASME ...\n2PC பந்து வால்வு வழக்கமான வகை B221\n2PC பந்து வால்வு வழக்கமான வகை\nதயாரிப்பு குறியீடு : B221\nவேலை அழுத்தம் : 1000PSI / PN63\nஆய்வு மற்றும் சோதனை : API598, EN12266\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nவால்வுகள் எஃகு, பொருள் 304/316 ஆல் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு அரிக்கும் ஊடகங்கள் மற்றும் கதிரியக்க ஊடகங்கள் உட்பட நீர், எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டத்தை கட்டுப்படுத்த அவற்றைப் பயன்படுத்தலாம்.\n1. PTFE ஐ விட அதிக தீவிரம் மற்றும் வெப்பத்தை எதிர்க்கும் திறன் கொண்ட RPTFE பந்து இருக்கையைப் பயன்படுத்துதல்;\n2. பொருள் சர்வதேச தர, அமிலம் மற்றும் கார எதிர்ப்பை பூர்த்தி செய்கிறது, இது அரிக்கும் வாயுக்கள் மற்றும் திரவத்திற்கு ஏற்றது.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு, ரசாயன மற்றும் பெட்ரோ-வேதியியல், உணவுத் தொழில், நீர் வழங்கல், நீர் சுத்திகரிப்பு, கட்டிடம் மற்றும் கட்டுமானம், ஒளித் தொழில், மின் உற்பத்தி, மருந்து, உயிர் தொழில்நுட்பம், ஆய்வக உபகரணங்கள், கடல் மற்றும் துறைகளில் குந்தாய் பொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவைகள்.\nபிளாஸ்டிக் / அல்லாத நெய்த பைகள், பின்னர் அட்டைப்பெட்டிகளாக, இறுதியாக வெண்ணெய் தட்டுகள் / வழக்குகள் அல்லது வாடிக்கையாளர்களின் சிறப்புத் தேவைகள்.\nமேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் மின் பட்டியலைப் பதிவிறக்குங்கள்\nமுந்தைய: 2PC பந்து வால்வு M / F B241\nஅடுத்தது: ஐஎஸ்ஓ 5211 மவுண்டிங் பேட் பி 201 எம் உடன் 2 பிசி பால் வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பால் வால்வு\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஐஎஸ்ஓ 5211 மவுண்டிங் பேட் பி 201 எம் உடன் 2 பிசி பால் வால்வு\n2 பிசி பால் வால்வு ஒளி வகை பி 211\nபட் வெல்டிங் எண்ட் பி 302 உடன் 3 பிசி பால் வால்வு\nசாக்கெட் வெல்டிங் எண்ட் பி 303 உடன் 3 பிசி பால் வால்வு\nஐஎஸ்ஓ 5211 மவுண்டிங் பேட் பி 301 எம் உடன் 3 பிசி பால் வால்வு\n2PC பந்து வால்வு M / F B241\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிவாங் ஜியா பு சியாங் யூ ஜுவாங் ஜி கன���, கேங் கவுண்டி, காங்ஜோ நகரம், ஹெபே மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/notre-dame.html", "date_download": "2021-04-19T03:58:18Z", "digest": "sha1:YDYTAQA2ZLEXAKOWB76LYJDB6USLT6SG", "length": 5052, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "தீ விபத்தில் சிக்கிய பிரான்ஸ் Notre Dame தேவாலயத்தின் இராட்சத மணி ஒலித்தது!! (வீடியோ)", "raw_content": "\nதீ விபத்தில் சிக்கிய பிரான்ஸ் Notre Dame தேவாலயத்தின் இராட்சத மணி ஒலித்தது\nபிரான்ஸில் உள்ள உலகப் புகழ் பெற்ற தேவாலயமான Notre Dame தேவாலயம் கடந்த ஆண்டு (15.04.2019) பாரிய தீ விபத்தில் சிக்கி பலத்தை சேதமடைந்திருந்தது.\nஅதன் பின்னர் தேவாலயத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த திருத்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nஇந் நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இந்த இம்மானுவேல் மணி ஒலிக்கவிடப்பட்டிருந்தது. குறித்த ஆலயத்தின் தெற்கு கோபுரத்தில் இந்த மணி அமைக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய மணி இதுவாகும். 13 தொன் எடை கொண்ட மணி, விசேட நாட்களில் மட்டும் ஒலிக்க வைக்கப்படும்.\nகட்டடம் மிகுந்த அதிர்வுக்குள்ளாகும் என்பதால் இந்த மணி ஒலிக்க விடுவதைக் கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=8&chapter=2&verse=", "date_download": "2021-04-19T03:55:43Z", "digest": "sha1:EHORNSJB7QRLRKLOWCZOAZHEATFEZ6SH", "length": 20691, "nlines": 78, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | ரூத் | 2", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nநகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.\nமோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.\nஅவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.\nஅப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.\nபின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.\nஅறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.\nஅறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.\nஅப்பொழுத�� போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.\nஅவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.\nஅப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.\nஅதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.\nஉன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.\nஅதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.\nபின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.\nஅவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம்.\nஅவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.\nஅப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.\nஅவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.\nஅப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.\nஅப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.\nபின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.\nஅப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள்.\nஅப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://covid19.gov.lk/tamil/", "date_download": "2021-04-19T03:21:55Z", "digest": "sha1:5LFK7XSSCEKLY3YENKINZLOFXYTMVU6S", "length": 29076, "nlines": 311, "source_domain": "covid19.gov.lk", "title": "Official Website for Sri Lanka Government’s Response to Covid-19", "raw_content": "\nஅறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\nCOVID – 19 புள்ளிவிவரங்கள்\nஅறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\nCOVID – 19 புள்ளிவிவரங்கள்\nCOVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான\nCOVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது, உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும் குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.\n2709 சிகிச்சை பெறும் நோயாளிகள்\n0 புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்\n93113 குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nகோவிட் 19 இன் விரிவான விபரத்திரை\nகோவிட் -19 இல் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்\nபதிவேற்றிய தேதி ஏப்ரல் 28, 2020\nபதிவேற்றிய தேதி ஏப்ரல் 28, 2020\nபதிவேற்றிய தேதி ஏப்ரல் 28, 2020\nயாழ்ப்பாண படையினர் கிருமி ஒழிப்பு நடவடிக்கையில்....\ncovid-19யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது ப...\nஅனைத்து போக்குவரத்து செய்தி மேலும் வாசிக்க\nசங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர்,கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில�...\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nபாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை\nகொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்த�...\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nகர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்\nகாய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை (...\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மதிப்பளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களிடம் வேண்டுகோள்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோத�...\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற வேண்டிய அவசியம் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இ�...\nஅனைத்து பாதுகாப்பு செய்தி மேலும் வாசிக்க\nசங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர்,கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில�...\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மதி��்பளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களிடம் வேண்டுகோள்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோத�...\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொது செய்தி மேலும் வாசிக்க\nகர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்\nகாய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை (...\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சுகாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற வேண்டிய அவசியம் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இ�...\nஅனைத்து பாதுகாப்பு செய்தி மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு பாராட்டு\nநாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்து செயற்படுவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு ஒ�...\nஅனைத்து பாதுகாப்பு செய்தி மேலும் வாசிக்க\nயாழ்ப்பாண படையினர் கிருமி ஒழிப்பு நடவடிக்கையில்....\ncovid-19யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது ப...\nஅனைத்து போக்குவரத்து செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து போக்குவரத்து செய்தி மேலும் வாசிக்க\nபாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை\nகொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்த�...\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து பொருளாதாரம் செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு செய்தி மேலும் வாசிக்க\nஅனைத்து சட்���ம் மற்றும் ஒழுங்கு செய்தி மேலும் வாசிக்க\nகோவிட் -19 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nதற்போதைய நிலை மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் தனிமைப்படுத்தப்பட்ட விவரங்கள் PCR மருத்துவ சோதனை\nகொரோனாவை ஒழிப்பதற்கு பங்களிப்பு செய்யுங்கள்\nCOVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுங்கள்....\nஅரசாங்க வெளியீடுகள் மற்றும் முக்கியமான தகவல்கள்\nஉறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள்\nகோவிட் -19 எச்சரிக்கை\tஉங்கள் உடல்நலத் தேவைகளுக்கான பதில் கொரோனா வைரஸ் / கோவிட் -19\nநான் இன்று வாழ்கிறேன் (தேசிய கொரோனா பாடல்) பதிவேற்றப்பட்ட திகதி ஏப்ரல் 13, 2020\nபதிவேற்றிய தேதி April 13, 2020\nஉங்களுக்கு உதவ வேண்டிய துறையைத் தேர்வு செய்க\nஅத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் பற்றிய தகவல்கள் அல்லது போக்குவரத்து தொடர்பான விரிவான அம்சங்களை அறிய பினவருவனவற்றறுள் சரியான துறையை தேர்ந்தெடுக்கவும்...\nசமூக வலைப்பின்னல் பக்கங்கள் மற்றும் #hashtag இணைப்பதன் மூலம் புதிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்\n2020 அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையில் திவுலப்பிட்டிய கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை #Srilankan #Srilanka #lka #Lanka #Ceylon #DGI #Governme...\n(single - Use) பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவு முகாமைத்துவம் 20.10.2020 https://youtu.be/IqwCvrxyJJc...\nCOVID 19 தற்போதய நிலை பற்றிய செயலியை முயற்சிக்கவும்\nMyHealth இலங்கையின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்ள\nவைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் இருந்த இடத்தை உங்கள் இருப்பிடத்துடன் வரைபடமாக்குகிறது மற்றும் தாங்கள் அப் பாதைகளைக் கடந்திருந்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறது\nபாதிக்கப்பட்ட நபருடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்தால், தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யவும்\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம்\nMY HEALTH SRI LANKA செல்லிட செயலியை இங்கே பெருக\nஇணையத்தள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் eMarketingEye\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88&action=info", "date_download": "2021-04-19T03:55:36Z", "digest": "sha1:42BVYLZUFV2IATOGI6RBSC3YF6SEYHIA", "length": 3738, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "\"நூலகம்:உசாத்துணை\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் உசாத்துணை\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 306\nபக்க அடையாள இலக்கம் 187170\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 1\nஇந்தப் பக்கத்தின் துணைப் பக்கங்கள் 0 (0 வழிமாற்றுகள்; 0 வழிமாற்றில்லாதவை)\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Parathan (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:03, 29 செப்டம்பர் 2020\nஅண்மைய தொகுப்பாளர் Parathan (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 01:32, 5 அக்டோபர் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 11\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 3\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/if-the-traffic-rules-violate-the-nellai-municipal-police-department-warns", "date_download": "2021-04-19T03:40:35Z", "digest": "sha1:XUU5DPQTYJSK4LONHSF4YEGL6GTNRR6C", "length": 9174, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nபோக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை\nதிருநெல்வேலி, ஏப்.25-போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதுதவிர பேருந்துநிறுத்தங்களைத் தவிர்த்து பிற பகுதிகளிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவிதிமீறல்களால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள்கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மாநகர பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவ��்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் (போக்குவரத்து-குற்றம்) அறிவுரையின்படி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்த அரசு பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்து வழக்கு கடந்த ஏப்.23-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக வேகத்தில் இயக்குவது, அதிக சப்தத்துடன் இயக்குவது, பேருந்துநிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தைத் தவிரபிற இடங்களில் வாகனத்தைநிறுத்தி பொதுமக்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது, பொதுமக்களையோ, மாணவர்களையோ படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிப்பது, வாகனம் நிறுத்தக்கூடாத இடங்களில் வாகனத்தை நிறுத்துவது போன்றவிதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மற்றும்நடத்துநர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை\nமியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு ஐ.நா.சபை கண்டனம்..... கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை....\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெறாவிடில் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் முற்றுகை... பெ.சண்முகம் எச்சரிக்கை\nவேளாண் சட்டங்களை நீங்கள் ரத்து செய்கிறீர்களா, அல்லது நாங்கள் ரத்து செய்யவா மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/03/12/corona-lockdown-35-percent-youths-job-loss-shocking-information", "date_download": "2021-04-19T02:04:23Z", "digest": "sha1:HIFLLUF2Z6CIFKPFGKOYH2UIG7UQR326", "length": 7523, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "corona lockdown 35 percent youths job loss Shocking information", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் 35 சதவீத இளைஞர்கள் வேலையிழப்பு : தோல்வியடைந்த பா.ஜ.க அரசு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகொரோனா ஊரடங்கு காரணமாக நகர்ப்புறத்தில் வேலையில்லா திண்டாட்டம் 21 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தொற்றியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇதையடுத்து, இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதங்களில், அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் நகர்ப்புறங்களில் வேலை செய்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களை நோக்கிச் சென்றனர்.\nமேலும், லட்சக்கணக்கான சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுற்றுலா, விமான சேவை, ஹோட்டல் தொழில் என பல்வேறு தொழில்களும் கொரோனா தாக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.\nஇந்நிலையில், 2020ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நகர்ப்புறங்களில் 21 விழுக்காடு வரை வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும், இந்த மாதங்களில், 15 முதல் 29 வயதான இளைஞர்கள், 35 சதவீதம் பேர் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கொரோனா காலத்தில், முழு ஊரடங்கால் 12 கோடி பேர் வேலை இழந்ததாக சி.எம்.ஐ.இ என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்���ிடத்தக்கது.\n\"தாமதமாக உணவு கொண்டுவந்தது ஏன்\" : கேள்வி கேட்ட பெண்ணை தாக்கிய ZOMATO ஊழியர் - அதிர்ச்சி வீடியோ\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/182.html", "date_download": "2021-04-19T02:56:54Z", "digest": "sha1:UDSL5UQ54UMV237RYRW3ZNJ3OJNNPTWG", "length": 9314, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் வெளியேறினர்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் வெளியேறினர்\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 182 பேர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.\nவெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில் ஜோர்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட 182 பயணிகள் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், அவர்களது சொந்த இடங்களான மாத்தறை, கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.\nகுறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வவுனியா மாவட்டத்தில் வே��ங்கும் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் ஆயிரத்து 102 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/07/blog-post_8759.html", "date_download": "2021-04-19T02:40:43Z", "digest": "sha1:YFRVN23CYWBJ5B63IQNH6TF5EPJ6NOWQ", "length": 11501, "nlines": 144, "source_domain": "www.tamilcc.com", "title": "ஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க", "raw_content": "\nHome » » ஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க\nஓடியோ சீடியிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க பல்வேறு மென்பொருள் உதவி செய்கின்றன.அந்த வகையில் ஓடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் Mp3 to Ringtone Gold.\nஇந்த மென்பொருளை இலவசமாக நாம் குறிப்பிட��ட நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஓடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க இலவசமாக ஒரு மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும்.\nஇப்போது ட்ரைவில் சீடியினை உள்ளிடவும். தற்போது பாடல்களை இந்த மென்பொருள் வாயிலாக காண முடியும். இப்போது வேண்டிய பாடல்களை தேர்வு செய்து கொண்டு பாடல்கள் சேமிக்கபட வேண்டிய இடத்தை குறிப்பிடவும். தற்போது வெளியீட்டு போர்மெட்டையும் தேர்வு செய்யவும். தற்போது Convert என்னும் பொத்தானை அழுத்தவும்.\nசில மணி நேரங்களில் பாடல்கள் மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் ஓடியோ சீடிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம்\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்கு\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், ��ெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_11.html", "date_download": "2021-04-19T03:09:36Z", "digest": "sha1:KCVHFK7D3V5AXVXLQ2QRJOYN5E2BZEDU", "length": 6716, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nநடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nராஜா ராணி படத்தின் மூலம் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர்தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதன் பிறகு இவர் ஏழாம் அறிவு மற்றும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகைகள் அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பதிவிடுவது வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.\nஅந்த வரிசையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தற்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வல���தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kuntaivalve.com/globe-valve-g801/", "date_download": "2021-04-19T02:36:26Z", "digest": "sha1:RT4DJPECDGEVWO4KCV52PXSDNVPD43AO", "length": 6486, "nlines": 190, "source_domain": "ta.kuntaivalve.com", "title": "குளோ��் வால்வு சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா குளோப் வால்வு உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nமினி பால் வால்வு எம் / எஃப் பி 111 எஸ்\nமினி பால் வால்வு எஃப் / எஃப் பி 101 எஸ்\n3-வழி டி / எல் பால் வால்வு பி 501 எம்\n3PC ஃபிளாங் பந்து வால்வு DIN ...\n2PC ஃபிளாங் பந்து வால்வு ASME ...\nகுளோப் வால்வு ஜி 801\nதயாரிப்பு குறியீடு : G801\nவேலை அழுத்தம் : 200PSI / PN16\nஆய்வு மற்றும் சோதனை : API598\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிவாங் ஜியா பு சியாங் யூ ஜுவாங் ஜி கன், கேங் கவுண்டி, காங்ஜோ நகரம், ஹெபே மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-19T02:37:28Z", "digest": "sha1:MQU6U2X56J4HRNJHB6QIF55Q53JFOFFY", "length": 21981, "nlines": 130, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழக மக்கள் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது\nவாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம்\n\"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி நெருக்கடி கொடுத்த போது வாஜ்பாய் 356 பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை சட்டத்துக்கு புறம்பாக கலைக்க மாட்டோம் என்று வாஜ்பாய் உறுதியாக கூறிய காரணத���தால் தான் தனது மத்திய பாஜக ஆட்சியை இழந்தார்\"\nஆனால் இன்று நினைவு கூர்ந்தவர்கள் அன்றைய கால கட்டத்தில் எப்படியெல்லாம் வாஜ்பாய் அவர்களுக்கு துரோகம் செய்து பாஜக மீண்டும் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆக விடாமல் திமுக தடுத்து வாஜ்பாய் அரசியல் வாழ்வை வீழ்த்தினார்கள் என்று நாம் நினைத்துபார்க்க வேண்டும்\nஜெயலலிதாவால் 13 மாத வாஜ்பாய் அரசு வீழ்த்திய பிறகு 1999 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திமுக மதிமுக பாமக கூட்டணி வைத்து மீண்டும் தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெற்றது.\nஅப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு-2, மதிமுகவுக்கு-2, திமுக-5, நபர்கள் வீதம் மத்திய அமைச்சராக வாஜ்பாய் நியமித்தார்.\nஅந்த அமைச்சரவையில் முரசொலி மாறன் வர்த்தக துறை அமைச்சராக மூன்றரை ஆண்டுகள் இருந்துபோது நோய் வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு அனைத்து செலவுகளையும் வாஜ்பாய் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தும் முரசொலி மாறன் இறந்த விடுகிறார். அந்த நேரத்தில் உடனடியாக அவர் மகன் தயாநிதிமாறனுக்கு அதே மாதிரி பதவியை வாஜ்பாய் அவர்களிடம் கருணாநிதி கேட்டார்.\nஅதற்கு தேர்தலில் நின்று வெற்றி பெறாத ஒருவருக்கு மந்திரி சபையில் இடம் கொடுத்தால் இதையே காரணம் காட்டி நமது கூட்டணியில் உள்ள 24 கட்சிகளும் நெருக்கடி கொடுத்து தங்கள் கட்சியில் உள்ள எம்பி ஆகாதவர்களுக்கு எல்லாம் மத்திய மந்திரி பதவி கேட்பார்கள் அதனால் தற்சமயம் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி தர இயலாது.\nஅதைசமயம் உங்கள் திமுக எம்பி'யாக உள்ள இன்னோருத்தர் பெயர் கொடுங்கள் மத்திய மந்திரி பதவி தரலாம் என்று வாஜ்பாய் கூறினார்கள்\nஇதே கேட்டு கருணாநிதி எனது பேரனுக்கு மந்திரிசபையில் இடம் இல்லையா என்று கருணாநிதி ஆக்ரோஷமாக கோபத்தில் கொந்தளித்தார்\nவாஜ்பாய் அத்வானி அவர்கள் இருவரும் எவ்வளவோ கருணாநிதியை சமாதானம் செய்து இன்னொரு திமுக எம்பிக்கு மந்திரி தருகிறோம் என்ற பேச்சுக்கு கருணாநிதி மரியாதை கொடுக்காமல் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் கருணாநிதி.\nஇந்த நேரத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு செய்த மாபெரும் இடைஞ்சல்களான\n1990ல் சந்திரசேகரை பயன்படுத்தி திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்ததை கருணாநிதியும் ஸ்டாலினும் மறந்து விட்டார��கள்.\n1998ல் ராஜீவ் கொலையில் விடுதலை புலிகளுக்கு உதவியதாக புகார் தெரிவித்து திமுக ஆட்சியை ஜெயலலிதா கலைக்க காங்கிரசும் சேர்ந்து கொண்டு நாடாளுமன்றத்தில் அமளி செய்ததை கருணாநிதியும் ஸ்டாலினும் மறந்து விட்டார்கள்\nதிமுக 356 பிரிவை பயன்படுத்தி கலைக்க மாட்டோம் என்று கூறிய வாஜ்பாய் அவர்களுக்கு எதிராக போகலாமா என்று கூட எதையும் நினைத்து பார்க்காமல், காங்கிரஸ் கூட சமரசம் செய்து கொண்டு தனது பேரன் தயாநிதி, தனது மகன் அழகிரி, மேலும் தனது கட்சி எம்பிக்களுக்கு 6 முக்கிய இலக்காக கேட்டார்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சம்பாதித்து விட்டார்கள்\nதிமுக முதுகில் குத்திய காங்கிரஸ் செய்த அனைத்து துரோகத்தையும் மறந்து காங்கிரஸ் கூட கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டு வாஜ்பாய் முதுகில் குத்தினார் கருணாநிதி.\nஇதனால் மீண்டும் பாரத பிரதமராக வாஜ்பாய் ஆக முடியாத துரதிஷ்ட நிலை ஆனது. அதோடு வாஜ்பாய் அவர்களின் அரசியல் வாழ்வையை திமுக முடக்கிவிட்டது.\nமீண்டும் 2004ல் வாஜ்பாய் ஆட்சியில் அமர்ந்து இருந்தார்கள் என்றால்\nகாவேரி பிரச்சனைக்கு அப்போதே வாஜ்பாய் தீர்வு கொண்டு வந்து இருப்பார்கள் .\nஇலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இறந்து இருக்க மாட்டார்கள்.\nவாஜ்பாய் அமைத்த காவேரி மேலாண்மை வாரியத்தை காங்கிரஸ் கலைத்து.\nஇலங்கையில் ராஜிவ் படுகொலைக்கு பலிவாங்க போரை மறைமுகமாக காங்கிரஸ் தூண்டி விட்டு தமிழ் இனம் அழித்தது மன்மோகன் சிங் சோனியா காங்கிரஸ்.\nகாங்கிரஸ் 2004-2014 பத்தாண்டுகளில் தமிழக மீனவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றனர்\nஇவ்வாறு காங்கிரஸ், தமிழக மக்கள் முதுகில் குத்தினார்கள் இதையெல்லாம் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை.\nமீண்டும் 2014 ல் மீண்டும் வாஜ்பாயின் வழி தோன்றல் மோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்தின் உதவி இல்லாமலே மத்தியில் ஆட்சி அமைந்து\nதமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடாவிட்டாலும் அதையெல்லாம் பெரிது பண்ணாமல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் வழிகாட்ட வைத்து யாரும் அசைக்க முடியாத அளவுக்கு அமைத்தது.\nஇலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்கும் தீர்வு கொண்டு வந்து ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுத்து அதோடு மருத்துவமனை, பள்ளிகூடம், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தொழில் பயிற்சி எல்லாம் மோடி அவர்கள் வழங்கி வருகிறார்கள், யாழ்ப்பாணம் தமிழர் குடியிருப்புகள் பகுதிக்கு இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றது இல்லை, மோடி அவர்கள் தான் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி செய்து இருக்கிறார்கள்\nமோடி ஆட்சியில் தான் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் இல்லாமல் தமிழக மீனவர்கள் உயிர் பயம் இல்லாமல் கடலில் மீன்கள் பிடித்து நிம்மதியாக தொழில் செய்கிறார்கள்.\nஇன்று வாஜ்பாய் தமிழகத்திற்கு என்னனென்ன செய்ய கனவு கண்டார்களோ அதெல்லாம் அவரின் வாரிசு மோடி அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்.\nஇன்று வாஜ்பாய் அவர்கள் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து மறைந்து விட்டார்கள், இன்று வாஜ்பாய் அவர்களை திராவிட தலைவர்கள் எல்லாம் ஆக ஓகோ என்று புகழ்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்து தங்களை புனிதமான வாஜ்பாய் அவர்களுடன் நெருக்கமாக இருந்தது போல் காட்டி கொள்ள முற்படுகிறார்கள். அதே வேளையில் வாஜ்பாய் உயிரோடு இருக்கும் போது மேற்கண்ட இந்த துரோகம் எல்லாம் செய்து தான் வாஜ்பாய் ஆட்சியை வீழ்த்தினார்கள், வாஜ்பாய் அரசியல் வாழ்வை முடக்கினார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nவாஜ்பாய் அவர்களோடு கூட்டணி வைத்து மந்திரிசபையில் இடம்பெற்று பலன் அடைந்தவர்கள் திராவிட கட்சிகள் எல்லாம் பிறகு கூட்டணியை முறித்து கொண்ட பிறகு\nவாஜ்பாய் அவர்களை பண்டாரபரிதேசி என்றும்\nவாஜ்பாயின் மூட்டு வழியை சுட்டிக்காட்டி சப்பாணி நடப்பது போல மேடையில் நடந்து காட்டி கேவலமாக எல்லாம் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு தெரியுமா\nஇதையெல்லாம் தமிழக மக்கள் மறுக்க முடியுமா\nஅன்றைய காலகட்டத்தில் பாஜக தேர்தல் களத்தில் நின்று நொந்து போன மன வேதனையுடன்\nபழைய நினைவுலைகளை எழுதி உள்ளேன்.\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nவாஜ்பாய் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார்\nதி மு கவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க…\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nவாஜ்பாய் தொலைநோக்கு திட்டத்தின் நாயக� ...\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nமலிவுவிலையில் சுகாதாரம் என்பதே எங்கள� ...\nவாஜ்பாய��� வசித்த அரசு பங்களா குடியேறுக� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/11_22.html", "date_download": "2021-04-19T02:29:09Z", "digest": "sha1:M7OVBJ26D6DM7H5DHF7K26XOTHBS3JC2", "length": 4227, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "இலங்கையில் தொடரும் கொரோனா தொற்று அதிகரிப்பு! மேலும் 11 பேர் பாதிப்பு!!", "raw_content": "\nஇலங்கையில் தொடரும் கொரோனா தொற்று அதிகரிப்பு மேலும் 11 பேர் பாதிப்பு\nகோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 இன்று (ஏப்ரல் 22) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.\n104 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர�� கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/20865", "date_download": "2021-04-19T03:34:03Z", "digest": "sha1:UVBGSDTCLRO2BWTSUYU4X3WGXQGE4TLO", "length": 9412, "nlines": 158, "source_domain": "arusuvai.com", "title": "பெல்ட் போட்டால் வயிறு குறையுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெல்ட் போட்டால் வயிறு குறையுமா\n எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆகிறது, இரண்டுமே சிசேரியன்.நான் வசிப்பது ஜேர்மனியில், இங்கே குழந்தை பிறந்தபின் ஆபரேஷனாக இருந்தால் 3 மாதங்கள் கழித்தும் நார்மல் என்றால் 1மாதத்திற்கு பின்னும் வயிறு உள்ளேபோவதெற்கெனெ சில பயிற்சிகள் சொல்லித்தருவார்கள். இருந்தும் என் வயிறு முழுவதும் குறையவில்லை. நான் பெல்ட் போடலாமா பெல்ட் போட்டால் வயிறு குறையுமா பெல்ட் போட்டால் வயிறு குறையுமா ப்ளீஸ் உடனே பதில் தாருங்கள்.\nஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்ராயம் சொல்வாங்க..எனக்கு பெல்ட் ஒத்துவந்ததே இல்லை நான் உபயோகித்ததும் இல்லை..இப்பவும் ஒன்னும் லேட்டாகலை இப்பவும் அதே வயிறுக்கான எக்செர்சைஸ் பண்ணுங்க கண்டிப்பா ஒவ்வொரு மாசமும் குறைந்து குறைந்து பழைய மாதிரி ஆகிடலாம்\nநான் பெல்ட் யூஸ் பண்ணினேன். ஆனா பெரிய மாற்றம் எதுவும் இல்ல. பெல்ட்லாம் வேண்டாம் ஒழுங்கா பால் குடுத்தா வயிறு சரியாகும்னு சொன்னாங்க. அப்பறம் கூகிள்ல தேடிபார்த்தேன். எல்லாரும் சொல்றமாதிரி பால் குடுத்தா சரியாகும்னு இருந்துது. அதுனால இப்போ பெல்ட் பீரோல தூங்குது.\nபெல்ட் கண்டிப்பா வேணும்னா டாக்டர்ட கேட்டு வாங்கிபோட்டுக்கோங்க. நீங்களா வாங்கிகாதீங்க. அது தேவையில்லாத பிரச்சனை.\nபெல்ட் வேஸ்ட். அவங்க சொல்லி தந்த பயிற்சியை விடாம செய்யுங்க... கூடவே துணி அலச முடியுமா பாருங்க... துணி குனிஞ்சு நிமுந்து துணி அலசுவது நல்ல எக்ஸர்ஸைஸ்... அனுபவத்தில் சொல்ற���ன்... வயிறு இருந்த இடம் தெரியாம காணாம போகும். இல்லன்னா அதே போல் எக்ஸர்ஸைஸ் நீங்களே தினமும் 30 முறை பண்ணுங்க.\nரொம்ப நன்றி தோழிகளே, நான் முயற்சி செய்கிறேன்.\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nreply me friends...ஒழுங்கற்ற மாதவிடாய்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/34428", "date_download": "2021-04-19T02:01:55Z", "digest": "sha1:IO2UPAIXRA4QG2MC7L6RCH4MG4N6CNKJ", "length": 6784, "nlines": 157, "source_domain": "arusuvai.com", "title": "நீர்கட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 5 வயதில் குழந்தை இருக்கிறாள்.இரண்டாவதாக குழந்தை எதிர்ப்பார்க்கிறோம்.தைராய்ட் இருந்\nதது .இப்போ நீர்க்கட்டி என்று டாக்டர் கூறியுள்ளார். Metformin 500 எடுத்து கொண்டு இருக்கிறேன். நீர்க்கட்டி குறைய என்ன செய்வது. D&c செய்தால் குழந்தை நிக்கும் என்று சிலர் கூறுகின்றனர் இது உண்மையா\nகொடுத்த மாத்திரைகளை ஒழுங்காக எடுங்க. சிலர் சொல்றதை விடுங்க. பார்க்கும் மருத்துவர் D&C செய்யலாம் என்றால் சொல்லியிருப்பார்.\nமுதுகு வலி இருப்பது கர்ப்பமானதின் அறிகுறியா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-19T02:25:48Z", "digest": "sha1:IXGAUYSQGBTP7RFQ2ZX75N6GO7F532ER", "length": 13862, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "கொழும்பு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிரான்பாஸில் இடம்பெற்ற தீவிபத்தில் 50 வீடுகள் தீக்கிரை\nகொழும்பு, கிரான்பாஸ் கஜீமா தோட்டத்தில் இன்று அதிகாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு மக்களுக்கு முதலாவதாக கொரோனா தடுப்பூசி\nஇலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக நாளை...\nஇலங்��ை • பிரதான செய்திகள்\nபிரதமர் – கொழும்பு ஆயா் சந்திப்பு\nபிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து\nகொழும்பு, புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்\nகொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 8 பேர் உயிாிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 8 பேர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுடக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளை விடுவிக்கப்படுகின்றன\nமுடக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளை ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது\nகொரோனா தொற்றுப் பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் 2000ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு – கம்பஹா – களுத்துறை அதி அபாய வலயங்களாக அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொண்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பின் சில பகுதிகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகொழும்பின் சில பகுதிகளில் காவற்துறை தனிமைப்படுத்தல்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை\nகினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபா தண்டப்பணம்\nகொழும்பு நகரில் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆர்மி சம்பத் உள்ளிட்ட பெரும் குற்றவாளிகளின் கோப்புகள் மாயமாகின….\nகூட்டு வன்முறையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பாக, கொழும்பு...\nயாழில் இருந்து கொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை ஆரம்பம்..\nகொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை- அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் பேருந்துச் சேவை மீண்டும் ஆரம்பம்…\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் சுகாதார...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெவ்வாய் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது…\nமே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு போக்குவரத்து முற்றாக தடை\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n23 மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு..\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றும் இரண்டாயிரம் பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்\nஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த...\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nதாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு ஆண்டுக்கணக்கில் சிறை March 25, 2021\nமியன்மாரில் ராணுவத்தினாின் துப்பாக்கிச் சூட்டில் 7வயதுச் சிறுமி பலி March 25, 2021\nகொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. March 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&action=info", "date_download": "2021-04-19T03:39:56Z", "digest": "sha1:BHXVNHQR4XEUIIS4NRKXEB7LMILYLYPZ", "length": 8172, "nlines": 104, "source_domain": "noolaham.org", "title": "\"வார்ப்புரு:பத்திரிகை\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் பத்திரிகை\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 1,912\nபக்க அடையாள இலக்கம் 2517\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஇந்தப் பக்கத்தின் துணைப் பக்கங்கள் 0 (0 வழிமாற்றுகள்; 0 வழிமாற்றில்லாதவை)\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் கோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 02:31, 20 பெப்ரவரி 2008\nஅண்மைய தொகுப்பாளர் Gopi (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 10:45, 18 சூன் 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 20\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 4\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nதாய்வீடு 2007.04 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.05 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.07 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.08 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.09 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.10 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.11 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2007.12 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2008.01 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2008.02 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2008.03 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2008.04 (மூலத்தைக் காண்க)\nதாய்வீடு 2008.05 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2007.10-11 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2007.11-12 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2007.12/2008.01 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2008.01-02 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2008.03-04 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2008.05-06 (மூலத்தைக் காண்க)\nலண்டன் குரல் 2008.08-09 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.01 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.02 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.04 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.05 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.06 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.08 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.09 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.10 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.11 (மூலத்தைக் காண்க)\nவடலி 2007.12 (மூ���த்தைக் காண்க)\nவடலி 2008.01 (மூலத்தைக் காண்க)\nவடலி 2008.02 (மூலத்தைக் காண்க)\nவடலி 2008.03 (மூலத்தைக் காண்க)\nவடலி 2008.04 (மூலத்தைக் காண்க)\nவடலி 2008.05 (மூலத்தைக் காண்க)\nவடலி 2008.06 (மூலத்தைக் காண்க)\nவடலி 2008.08 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2005.04.15 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2005.05.01 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2005.05.15 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2005.06.01 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2006.12.01 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2006.12.15 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2007.01.01 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2007.01.15 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2007.02.01 (மூலத்தைக் காண்க)\nவிளம்பரம் 2007.02.15 (மூலத்தைக் காண்க)\nவைகறை 2008.02.29 (மூலத்தைக் காண்க)\nவைகறை 2008.03.14 (மூலத்தைக் காண்க)\nவைகறை 2008.09.05 (மூலத்தைக் காண்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/10513", "date_download": "2021-04-19T03:24:19Z", "digest": "sha1:6YMEQNAWS6QRYE6LBIB5YF6IABZR4DSM", "length": 7597, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும்படி பெண்ணொருவர் செய்த செயல் !! இப்படி ஒரு திறமை யாருக்கு தான் வரும் !! – Online90Media", "raw_content": "\nலட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும்படி பெண்ணொருவர் செய்த செயல் இப்படி ஒரு திறமை யாருக்கு தான் வரும் \nJanuary 2, 2021 Online90Leave a Comment on லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும்படி பெண்ணொருவர் செய்த செயல் இப்படி ஒரு திறமை யாருக்கு தான் வரும் \nதிறமைக்கு வயசு இல்லை என்று கூறுவார்கள்.தற்போதைய காலங்களில் எல்லாம் சிறுவர் தொடங்கி பெரியோர்வரை அதாவது வயோதிபர் வரைக்கும் தங்களது திறமைகளை நிரூபித்தது வருகிறார்கள். அதே நேரத்தில் தற்பொழுது எல்லாம் அதிகமாக பெண்கள் தங்களது திறமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். முன்னைய காலங்களில் எல்லாம் திறமையை வெளிப்படுத்த கண்டிப்பாக ஒரு மேடை தேவை படுகிறது. ஆனால் இன்று அந்த மேடை இணையதலமாக மாறி அநேகருடைய திறமைகளை காண்பதற்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது இதனை சரியாக [பயன்படுத்தி கொள்ளுவார்கள் வளர்ந்து கொண்டு தான் உள்ளார்கள்.\nஅந்த வகையில் தான் தற்பொழுது பெண்ணொருவரின் திறமை பார்ப்பதற்கு ஆ ச் ச ர் யத்தையும் வி ய ப் பையு ம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குறித்த பெண்ணொருவர் ஒரு பாடலுக்கு நடனம் செய்கிறார். அதுவும் ஒரு கதிரையின் மேல் ஏறி நின்று நடனம் செய்வது மட்டுமில்லாது. அதிலிருந்து செய்யும் சாகசம் தம் பார்ப்பவ���்களை வில்யாப்பில் ஏற்படுத்தியுள்ளது.\nகண்டிப்பக்க இந்த பெண்ணுக்கு பரட்டை சொல்லி தான் ஆகணும். ஏனென்றால் சாதாரணமாக சாகச நடனங்கள் செய்பவர்கள் எவரும் பிளாஸ்டிக் கதிரையில் நடனம் செய்வதில்லை அது அவ்வளவு இலகுவானதும் இல்லை ஆனால் இந்த பெண் துணிச்சலாக செய்யும் இந்தநடனம் மற்றும் ச காசம் ரசிக்கும் படி உள்ளது\nஅதை நீங்களே பாருங்கள். வீடியோ காட்சி கீழே கொடுக்க பட்டுள்ளது.\nகல்லூரி மாணவியின் வேற லெவல் நடனம் பார்பவர்களையே ஆட வைக்கும் வைரல் காணொளி \nஎ தி ர்பார்க்காத நேரத்தில் நடந்த திருப்பம் தண்டவாளத்தில் இறங்கிய பயணிக்கு நூலிழையில் ஏற்பட்ட மாற்றம் \nஇவ்வளவு ஈஸியா மீன் பிடிக்க முடியுமா இவ்வ்ளோ நாள் இது தெரியாமல் போச்சே … வைராலகி வரும் காணொளி \nபெற்ற குழந்தையை தன்னுடைய வாயால் கடிக்கும் தாய் என்ன காரணம் தெரியுமா \nசிறுவனின் தொ ண் டையை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஷா க் உள்ளே என்ன இருந்தது தெரியுமா \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/8008", "date_download": "2021-04-19T03:52:01Z", "digest": "sha1:6ECYUIKVDI5HC74DTWMN4OXKOOLTOCHQ", "length": 7289, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "6 வயதில் உ லகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சிறுவன் !! இணையத்தை க லக்கி வரும் ச ம் ப வ ம் !! – Online90Media", "raw_content": "\n6 வயதில் உ லகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சிறுவன் இணையத்தை க லக்கி வரும் ச ம் ப வ ம் \nDecember 10, 2020 Online90Leave a Comment on 6 வயதில் உ லகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சிறுவன் இணையத்தை க லக்கி வரும் ச ம் ப வ ம் \nஇன்றைய உலகில் இணையத்தில் வைரளுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம் சிறுவர்களின் திறமைகள் நாளுக்கு நாள் வளர்���்து கொண்டு செல்கின்றது. இதனை பலரும் காணொளியாக இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு பதிவிடப்படும் சிறு குழந்தைகளின் திறமைகள் இணையத்தை வைரல் ஆங்குவதுடன் பார்பவர்களால் மிகவும் கறந்து காணப்படுகின்றது.\nஅந்த வகையில் 6 வயதில் சிறுவனுடைய திறமையினால் மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் உள்ளது. அதாவது சீனாவில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையாக முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள குறித்த வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது.\nகுறித்த சிறுவனின் தந்தை சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். அவரது 6 வயது மகன் ஜியாங் ஹாங்க்கி என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக தந்தை முடிவெட்டுவதைப் அடிக்கடி பார்த்து பார்த்து ரசித்துள்ளான்.\nஇதன் பின்னர் சிறிது காலத்தில் பின்னர் தற்போது குறித்த காணொளியில் காணப்படும் சிறுவன் தனியாகவே முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஜியாங், தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டைலாக முடி திருத்துவதால் சிறுவனுக்காக வரும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதோ அந்த வீடியோ காணொளி ….\nமணமக்களுக்கு நடக்கும் கொ டு மையைப் பாருங்க… ரொம்பவே வித்தியாசமாக யோசிக்கிறாங்களே \nசிரமம் நிறைந்த மாதமாக மாறும் 2021 எந்த ராசிக்கு து ர தி ர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது எந்த ராசிக்கு து ர தி ர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது உ ஷா ராவே இருங்கவேண்டிய ராசியினர் \n105 வயதில் பாட்டியின் அசத்தல் செயலால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ச ம் ப வம் அப்படி என்ன செய்கிறார்னு நீங்களே பாருங்க \nயானையிடம் சிங்கிளாக சி க் கி க் கொண்ட இளைஞன் …. தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறும் வைரல் காணொளி .. இறுதியில் நடந்தது என்ன தெரியுமா \nஎந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிடலாம்… கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் ���ெயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/881789", "date_download": "2021-04-19T04:38:29Z", "digest": "sha1:QGKM2SHAIINVSH7P3ZG67IZZ2MG3D2YD", "length": 2983, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:19, 23 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:13, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:19, 23 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ramadhanjazz.com/usa/", "date_download": "2021-04-19T03:14:27Z", "digest": "sha1:GDAF7RF3DFNLD75M7EQEKPA5ZH2TAFDV", "length": 4583, "nlines": 32, "source_domain": "ta.ramadhanjazz.com", "title": "பயன்கள் | ஏப்ரல் 2021", "raw_content": "\nஅமெரிக்காவின் ஜனாதிபதி அமெரிக்காவை மீண்டும் பெரியதாக்குகிறார் - டிரம்ப் 2020 சிங்கத்துடன்\nஅமெரிக்காவின் ஜனாதிபதி அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குங்கள் - டிரம்ப் 2020 வித் லயன் ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம் Hk ஷா பதிவேற்றியது. இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nவாஷிங்டன் டி.சி பி.என்.ஜி - வாஷிங்டன் டி.சி கலை கருப்பு மற்றும் வெள்ளை\nவாஷிங்டன் டி.சி பி.என்.ஜி - வாஷிங்டன் டி.சி ஆர்ட் பிளாக் அண்ட் ஒயிட் என்பது ரெப்டிகிராம் 81 பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nகலிபோர்னியா மாநில பல்கலைக்கழக நீண்ட கடற்கரை முத்திரை\nகலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி லாங் பீச் சீல் என்பது எல்பிடி புகைப்படத்தால் பதிவேற்றப்பட்ட இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் ம���லும் தேடுங்கள்.\nவாஷிங்டன் ஸ்டேட் கூகர்ஸ் லோகோ Png வெளிப்படையானது - வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம்\nவாஷிங்டன் ஸ்டேட் கூகர்ஸ் லோகோ Png வெளிப்படையானது - வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி என்பது செபார்ட் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nகலிபோர்னியா திசையன் வரைபடம் - மத்திய பள்ளத்தாக்கு எங்களை வரைபடம்\nகலிபோர்னியா வெக்டர் வரைபடம் - மத்திய பள்ளத்தாக்கு எங்களை வரைபடம் சாரா ரோஸ் பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஇலவச வரம்பற்ற பதிவிறக்கத்திற்காக தூய வெளிப்படையான கிளிப்-ஆர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-04-19T04:26:07Z", "digest": "sha1:KKUM3EAJE6TUM5MBEGSI7RDJHBYAU4NZ", "length": 20030, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவசமுத்திரம் அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n98 மீட்டர்கள் (322 ft)\nசிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும்[1] உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shivanasamudram\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி · விஜயநகரம்· பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஹம்பி (உலகப் பா��ம்பரியக் களம்)\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · பொன்முடி மலை · பைதல்மலா . செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் வனவிலங்கு சரணாலயம் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்த��கிரி காட்டுயிர் உய்விடம் · செந்தூருணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் · சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nதமிழ்நாடு · கேரளா · கர்நாடகம் · கோவா · மகாராஷ்டிரம் · குஜராத்\nதுணை (ம) கிளை ஆறுகள்\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/06/blog-post_27.html", "date_download": "2021-04-19T02:14:24Z", "digest": "sha1:FNN7YOGBC6FDXHPMVECKYJXMEFBJ3VEE", "length": 4002, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "சமூகக் கலவரங்களில் மக்களை பாதுகாக்க களத்தில் நின்ற காவலன்...!", "raw_content": "\nHomeArticleசமூகக் கலவரங்களில் மக்களை பாதுகாக்க களத்தில் நின்ற காவலன்...\nசமூகக் கலவரங்களில் மக்களை பாதுகாக்க களத்தில் நின்ற காவலன்...\nநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடும் போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் தடுமாறும் வாக்காளர்கள், ஆதரவாளர்கள் இம்முறை நிதானமாகச் சிந்திக்கும் நிலைமைகளே ஏற்படும். சமூகத் தலைவர்கள் எனக்கூறுவோரின் சாதனைகள், சரித்திரங்களை மீட்டிப் பார்ப்பதற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த காலப்பதிவுகளே மக்களுக்கு உதவவுள்ளன.\nதுரதிஷ்டவசமா,க கடந்த காலத்தில் அரங்கேற்றப்பட்ட சமூக அக்கிரமங்களை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களப்பணியாற்றியமைக்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அந்த வகையில் கண்டிக் கலவரங்களிலும் காடையர்களின் வெறியாட்டங்களிலும் சளைக்காதும், களைக்காதும் களத்தில் நின்ற சமூகக் காவலனாக ரிஷாட் பதியுதீனைப் பார்க்க முடியும். அமைச்சரவையில் இருந்தவாறே, இவ்வாறான சமூகப் பதற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கத் தவறிய அனைத்து அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு, உளவுத் துறைக்குப் பொறுப்பானவர்களையும் ரிஷாட் பதியுதீன் கடுமையாக விமர்சித்தது ம��்டுமன்றி, கண்டிக்கவும் செய்தார்.\nஇத்துடன் மட்டும் இவரது சமூகப்பணிகள் நிற்கவில்லை. குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடையோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, தண்டனை வழங்கும்படியும் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_408.html", "date_download": "2021-04-19T03:10:21Z", "digest": "sha1:BSC6XNX4EHS27HYWE6TIJ26JPNJMRWQQ", "length": 3327, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு", "raw_content": "\nHomeLead Storyஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியினுள் மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிப்பு ஏற்படாது.\nசுகாதார முறைகளுக்கு அமைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் தற்போது கொழும்பு வந்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டத்தினால் தடை இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/02/25/138584.html", "date_download": "2021-04-19T02:42:15Z", "digest": "sha1:II67ADO7EBUM6N75JD256RVKKMEU4CWY", "length": 22215, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "9,10,11-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் \"ஆல்பாஸ்\" முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n9,10,11-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் \"ஆல்பாஸ்\" முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021 தமிழகம்\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும், தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nகொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எதிர்பாராத தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.\nஇந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.\nஇதற்கிடையே மே மாதம் 3-ம் தேதி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கற்றல் இழப்பால் பிற வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இன்றித் தேர்ச்சி வழங்க வேண்டும், குறைந்தபட்சம் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும் தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று சட்டசபை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\n2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக சத்து மாத்திரைகள் வழங்கப��பட்டன. இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.\nமேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் இன்று முதல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் முதல்வரின் இந்த அறிவிப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள��� ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nதூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\n1ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77120", "date_download": "2021-04-19T03:08:11Z", "digest": "sha1:YSYVP4RLKXKYZSMH7DSWC3G5UZVZYIIY", "length": 12777, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் அதிக வெப்பம் , வறட்சி : வளிமண்டலம் தூசு துகல்களால் பாதிப்பு! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nநாட்டில் அதிக வெப்பம் , வறட்சி : வளிமண்டலம் தூசு துகல்களால் பாதிப்பு\nநாட்டில் அதிக வெப்பம் , வறட்சி : வளிமண்டலம் தூசு துகல்களால் பாதிப்பு\nநாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வறட்சியின் காரணமாக , வளிமண்டலத்தில் அதகளவில் தூசு துகல்கள் அதிரித்து காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் சில சந்தர்ப்பங்களில் அந் நிலைமை 100 முதல் 150 வரையில் அதிகரிப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்றைய தினம் குருநாகல் நகரில் வளிமண்டலத்தின் தூசு துகள்களின் செறிவு உயர் தன்மையை அடைந்துள்ளது.\nஇந் நிலைமையை, வாகன நெரிசல் நிலவும் நகரங்களில் அதிகளவில் அவதானிக்க முடிவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவளிமண்டலம் குருநாகல் கொழும்பு வறட்சி Atmosphere Kurunegala Colombo Drought\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு\nநாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\n2021-04-19 07:50:13 பாடசாலைகள் கல்வியமைச்சு School\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-04-19 07:39:18 வானிலை மழை காற்று\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nஇலங்கையின் அபிவிருத்தியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் மிக்க வேலைத்திட்டத்தை நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும் , அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையிலும் முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2021-04-19 06:11:15 இலங்கை அபிவிருத்தி துறைமுக நகரம்\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளை இலங்கை சந்திக்க நேரிடும். இதனால் ஏற்பட கூடிய போரில் எமது நாடே யுத்தகளமாக மாறும். எமது துறைமுகங்களில் சீன போர் கப்பல்களை நிறுத்திவைக்க கூடும். எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.\n2021-04-19 06:12:02 துறைமுக நகரம் சீனா இலங்கை\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:22:18 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/2014.html", "date_download": "2021-04-19T02:07:57Z", "digest": "sha1:DXJBD6V7DJFOLEXSFEILQLQQLWRZP7QW", "length": 5107, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்", "raw_content": "\nசெப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்\nSeptember 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாககிடைக்கும்.\nGo annexure 4 ஆம் பக்கத்தில் 3 வது பத்தியை படிக்கவும்.\nஇதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.\nஒருவர் 6 மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள்கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்)\nஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.\nஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரச���ணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2021/04/07/141070.html", "date_download": "2021-04-19T03:49:44Z", "digest": "sha1:OKPQX5GY5V5ZIAO276K3OVPY3MD4P2VD", "length": 18042, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "வளிமண்டல சுழற்சி எதிரொலி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவளிமண்டல சுழற்சி எதிரொலி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nபுதன்கிழமை, 7 ஏப்ரல் 2021 தமிழகம்\nசென்னை : வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nகுமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட கால நிலை காணப்படும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி உயர்ந்து காணப்படும்.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் நில��யில், நேற்று தமிழகத்தின், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.\nஏனைய உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 செல்ஸியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதிருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\n���துரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nதூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nதிங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021\n1ஆ���்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/33934", "date_download": "2021-04-19T03:50:33Z", "digest": "sha1:FMMDHFRIMXPKCIHOE2L75JCGFZU4NTFK", "length": 9333, "nlines": 166, "source_domain": "arusuvai.com", "title": "நெஞ்சு சளி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. நெஞ்சு சளி மற்றும் இருமல் அதிகமாக உள்ளது. மூக்கடைப்பு, தொண்டை கட்டியுள்ளது. அவளால் தூங்க முடியாமல் உள்ளது. Medicines not use. யாராவது நல்ல மருந்து சொல்லுங்கள் சகோதரிகளே\nகுழந்தைக்கு உங்க வீட்டு பெரியவங்கள் கேட்டு கைவைத்தியம் செய்ங்க,\nகுழந்தைங்க டாக்டர்கிட்ட காட்டுறது தான் பெஸ்ட், சின்ன குழந்தை அதான்.\nநீங்க மெடிசன் நோ யூஸ்னு சொன்னதால, நான் எங்க அம்மா எங்க அக்கா குழந்தைக்கு செய்ததை சொல்றேன், வெத்தலையை நல்ல எண்ணெய் விளக்குல வாட்டி, சூடு அதிக இல்லாம நம்ம கைவச்சு பார்த்துட்டு குழந்தை நெஞ்சில போடுவாங்க அதுல நெஞ்சுசளி குறையும்.கீழ சில லிங்க்ஸ் இருக்கு அதுலேயும் பார்த்துக்கோங்க,\n* உங்கள் ‍சுபி *\nநன்றி சுபி, நீங்க சொன்னத\nநன்றி சுபி, நீங்க சொன்னத செய்து பார்க்கிறேன். நேற்று டாக்டர் ட கூட்டிட்டு போனேன் அவங்க லேசா இளப்பு இருக்குனு மருந்து தந்தாங்க. இளைப்புக்கு கைது மருந்து யாராவது சொல்லுங்கள்\n//லேசா இளப்பு இருக்குனு மருந்து தந்தாங்க.// அதைக் கொடுத்துப் பார்க்கிறது தான் நல்லது.\n//இளைப்புக்கு கைது மருந்து// இளைப்பு என்கிற‌ ஒரு வார்த்தைக்குள் பல‌ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன‌ ராலியா. எக்காரணத்தால் இளைப்பு வந்திருக்கிறது என்பதைக் கவனித்து உங்கள் டாக்டர் மருந்து கொடுத்திருப்பார். இங்கு கிடைக்கும் பதில்கள் அவரவர் அனுபவித்த‌ இளைப்பு பொறுத்ததாக‌ இருக்கும். அது உங்கள் குழந்தைக்குப் பொருந்துமா ��ன்பது தெரியாதில்லையா\nபெண் குழந்தை பெயர் வேண்டும்\nஎன் குழந்தைகாக வேண்டிக் கொள்ளுங்கள்\n8மாத குழந்தைக்கு தண்ணிர் கொடுப்பது ப்ற்றி\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/3158", "date_download": "2021-04-19T03:10:04Z", "digest": "sha1:5BDRST6X5BTQGAOTLE6MFIRQPATJ7UR3", "length": 10559, "nlines": 44, "source_domain": "online90media.com", "title": "யூடியூப் மூலம் 26 மில்லியன் சம்பாதித்த 8 வயது சிறுவன் ! அ தி ர்ச்சியூட்டும் தகவல் !! – Online90Media", "raw_content": "\nயூடியூப் மூலம் 26 மில்லியன் சம்பாதித்த 8 வயது சிறுவன் அ தி ர்ச்சியூட்டும் தகவல் \n அ தி ர்ச்சியூட்டும் தகவல் \nஇணைய தளங்களில் வெளியிடப்படும் வீடியோ மூலம் பலர் பிரபலமாகின்றனர். அவ்வாறு யூ டியூப் மூலம் பிரபலமானவர்களின் பட்டியலில் பல கோடி ரூபாய் சம்பாதித்த சிறுவன் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ரியான் பெற்றுள்ளான். ரியான் மூன்று வயது முதல் தனது விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடும்போது பெற்றோர் அதனை வீடியோ எடுத்து யூ டியூபில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அவனின் குழந்தை மொழிக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.\nடெக்சாஸ்: எட்டு வயதான ரியான் காஜி தனது யூடியூப் சேனலில் 2019 ஆம் ஆண்டில் million 26 மில்லியனை சம்பாதித்து, மேடையில் அதிக சம்பளம் வாங்கிய படைப்பாளராக திகழ்ந்தார் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் படி, காஜி, அதன் உண்மையான பெயர் ரியான் குவான், ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் video 22 மில்லியனுடன் வீடியோ தளத்தின் அதிக வருமானம் ஈட்டியவர்.\nரியானின் பெற்றோரால் 2015 இல் தொடங்கப்பட்ட அவரது சேனல் “ரியான்ஸ் வேர்ல்ட்” மூன்று வயது மட்டுமே, ஆனால் ஏற்கனவே 22.9 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் “ரியான் டாய்ஸ்ரீவியூ” என்று அழைக்கப்பட்ட இந்த சேனல் பெரும்பாலும் “அன் பாக்ஸிங்” வீடியோக்களைக் கொண்டிருந்தது - இளம் நட்சத்திரங்களின் பொம்மைகளின் பெட்டிகளைத் திறந்து அவற்றுடன் விளையாடும் வீடியோக்க��்.\nபல வீடியோக்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன, மேலும் சேனல் உருவாக்கியதிலிருந்து கிட்டத்தட்ட 35 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என்று பகுப்பாய்வு வலைத்தளமான சோஷியல் பிளேட் தரவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில், ஒரு நுகர்வோர் வக்கீல் அமைப்பான ட்ரூத் இன் அட்வர்டைசிங், இது குறித்து அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனில் (எஃப்.டி.சி) புகார் அளித்த பின்னர் சேனல் மறுபெயரிடப்பட்டது.\nவிளம்பரத்தில் உண்மை என்னவென்றால், எந்த வீடியோக்கள் ஸ்பான்சர் செய்யப்பட்டன என்பதை சேனல் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டியது, அதாவது பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளைக் காண்பிப்பதற்காக பணம் செலுத்தியது. சேனல் ரியான் வயதினராக உருவெடுத்துள்ளது, இப்போது பொம்மைகளுக்கு கூடுதலாக கூடுதல் கல்வி வீடியோக்களை வழங்குகிறது.\nஃபோர்ப்ஸின் தரவரிசையில், ரியான் காஜி டெக்சாஸைச் சேர்ந்த நண்பர்கள் குழுவினரால் நடத்தப்படும் “டியூட் பெர்பெக்ட்” என்ற சேனலை மிஞ்சிவிட்டார், அவர்கள் கட்டிடங்களின் உச்சியிலிருந்து அல்லது ஹெலிகாப்டர்களில் இருந்து கூடைப்பந்தாட்டங்களை வளையங்களாகத் தொடங்குவது போன்ற சாத்தியமற்றது என்று தோன்றுகிறது.\nஇணையதளங்களில் பதிவு செய்த தனது வீடியோ மூலம் சிறுவன் ஒரு ஆண்டில் 26 மில்லியன் சம்பாதித்துள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் : குகையில் முழுவதும் நிரம்பி வழியும் ம ர்மங்கள்\nசர்க்கரை நோயை அடியோடு அழிக்க.. 40 நாட்கள் தொடர்ந்து இந்த இலையை இப்படி சாப்பிட்டு வாருங்கள்..\n81 வயதில் தன்னுடைய கட்டழகு உடம்பால் உலக மக்களையே கவர்ந்த தாத்தா அ திர வைக்கும் பின்னணி \nஒரே ஒரு வார்த்தையால் உலக ட்ரெண்டிங் ஆகிவரும் வெள்ளை கிளி அப்படி என்ன கதைத்தது என்று உங்களுக்கு தெரியுமா \nசெம்பு பாத்திரத்தில் நீர் வைத்தால் 24 மணி நேரத்தில் நடக்கும் அ தி ச யம் வி ய ப் பில் ஆ ரா ய் ச் சியாளர்கள் \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு ���ல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/things-need-to-do-before-march-31-deadline-022762.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-19T02:47:16Z", "digest": "sha1:24TT63SXUB6ANVCNA3YEKHHPBYIKSXAN", "length": 22758, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..! | Things need to do before march 31 deadline - Tamil Goodreturns", "raw_content": "\n» மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..\nமார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..\n12 hrs ago கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \n12 hrs ago தினசரி ரூ.315 கோடி நஷ்டம்.. விரட்டும் கொரோனாவால் பெரும் தொல்லையே..\n15 hrs ago ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \n17 hrs ago சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nNews பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020-21ஆம் நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றைத் தொடர்பாகப் பல முக்கியப் பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nஏற்கனவே பலர் வருமான வரியைச் சேமிக்க முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராகி இருப்பீர்கள். இதேவேளையில் பலர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பீர்கள் அதை உடனே செலுத்தி விடுங்கள்.\n2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை, திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 31. இதை இதுநாள் வரையில் செய்யத் தவறியவர்கள் கட்டாயம் உடனடியாகச் செய்தாக வேண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அபராதத்துடன் மார்ச் 31 வரையில் செலுத்த முடியும்.\nவருடத்திற்கு 10000 ரூபாய்க்கு அதிகமான வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் எனப்படும் முன்கூட்டிய வரியை 4 பகுதிகளாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் 2020-21 நிதியாண்டுக்கான 4வது பகுதியைச் செலுத்த வேண்டும்.\n80சி பிரிவில் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகை பெற முடியும். எனவை மார்ச் 31ஆம் தேதிக்குள் இப்பிரிவு சலுகையை முழுமையாகப் பெற வேண்டுமாயின் வரியைச் சேமிக்க மார்ச் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்துகொள்ளுங்கள் இல்லையெனில் வருமான வரியாகப் பெரும் பகுதி தொகையை அரசு செலுத்த வேண்டி வரும்.\nஆதார் மற்றும் பான் இணைப்பு\nமத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கப் பல முறை கால நீட்டிப்பு செய்துள்ள நிலையில், ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை இணைக்காவிடில் பான் எண் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் எனத் தெரிகிறது.\nஇதேபோல் Vivad Se Vishwas அறிக்கையைத் தாக்கல் செய்ய மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore வருமான வரி News\nஉங்க ஆதார் – பான் நம்பரை இணைச்சீட்டிங்களா.. ரூ.1000 அபராதம் இருக்கு மறந்துட வேண்டாம்..\nகுட் நியூஸ்.. ஆதார் பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு..\nஇன்றைக்குள் ஆதார் பான் நம்பரை இணைக்காவிட்டால் என்ன பிரச்சனை\nஆதார் – பான் இணைப்பு செய்துவிட்டீர்களா இன்றே கடைசி நாள்.. ஆன்லைனில் எப்படி இணைப்பது\nமார்ச் 31 தான் கடைசி தேதி.. கட்டாயம் இதை செய்யுங்கள்.. இல்லாட்டி பிரச்சனை தான்..\nமுதலீடு செய்���ாமல் வருமான வரியை குறைக்க எளிய வழி.. மாதசம்பளக்காரர்களுக்கு அதிக நன்மை..\nகடைசி நேரத்தில் ஈஸி டிரிக்.. வருமான வரிப் பிடியில் தப்பிக்க எளிய வழி..\nமிடில் கிளாஸ் மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய பட்ஜெட் 2021..\nவருமான வரியை குறைக்க எளிய வழி.. பட்ஜெட் அறிவிப்பால் இதற்கு எந்த பாதிப்பும் இல்லை..\nஎது பெஸ்ட்.. புதிய வரி கணக்கீட்டு முறையா.. பழைய வரி கணக்கீட்டு முறையா..\nபிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nமாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..\nஇன்ஃபோசிஸ் அதிரடி ஏற்றம்.. லாபத்தினை புக் செய்த முதலீட்டாளர்கள்.. 6% சரிவில் பங்கு விலை..\n25 ஆண்டுகளில் ரூ.5 கோடி சேமிக்க வேண்டும்.. எதில் முதலீடு செய்யலாம்..\nஆதார் கார்டில் போட்டோ மாற்றம் செய்வது எப்படி.. அதனை எப்படி ஆன்லைனில் டவுன்லோடு செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-at-75-counting-centers-in-tamil-nadu-evm-voting-machines-comes-under-protection-417183.html", "date_download": "2021-04-19T04:03:07Z", "digest": "sha1:PBW5USQWGTM3KMQGZEDLEXGV3YTSHXI7", "length": 18077, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 அடுக்கு பாதுகாப்பு.. 24 மணி நேரமும் சிசிடிவியில் \"லைவ்\"..வாக்குப் பதிவு இயந்திரங்கள் பக்கா சேஃப்! | How at 75 counting centers in Tamil Nadu, EVM voting machines comes under protection - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு ��ண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 அடுக்கு பாதுகாப்பு.. 24 மணி நேரமும் சிசிடிவியில் \"லைவ்\"..வாக்குப் பதிவு இயந்திரங்கள் பக்கா சேஃப்\nசென்னை: தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு��்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.\nதமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தோ்தலும் நேற்று நடைபெற்றது.\nவாய் கிழியப் பேச்சு.. ஓட்டுப் போட வர்றதுல்லை.. மீண்டும் மானத்தை வாங்கிய சென்னை... வெறும் 59.4%தான்\nவாக்குப் பதிவு முடிந்த பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.\nசென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்கள்\nதமிழகம் முழுக்க 75 மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள், அந்த மையங்களில் இரும்பு கம்பிகளால் தீயினால் பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு அறை சீலிடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது.\nஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிட முடியும் என்பது சிறப்பு.\nஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்கள் முதல் 40 கண்காணிப்பு கேமராக்கள் வரை பொருத்தப்பட்டிருக்கிறதாம். இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தாற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும். வாக்கு எண்ணும் மையங்களில் வேற்று நபா்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.\nஇந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் ஆகியோா் அவ்வப்போது பாா்வையிட்டு வருகிறார்கள்.\nமுதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா் போலீஸாா் மற்றும் ஆயுதப்படையினரும் என மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்பு அங்கே உள்ளது. 75 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2014/03/blog-post_24.html", "date_download": "2021-04-19T03:40:25Z", "digest": "sha1:O2C55UIDWS43VTYNBOWNALUFUX4GBVKA", "length": 12813, "nlines": 29, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: எழுத்தாளர் கமலஹாசன்", "raw_content": "\nகமலஹாசனின் ஆளவந்தான் படம் வெளியான சமயத்தில் அப்படத்தை பத்துக்கும் அதிகமான தடவைகள் தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறேன். ஒரு முழு தீபாவளியை முழுங்கிய திரைப்படம். அது வணிகரீதியில் தோல்வியடைந்த படம்தான் என்றாலும் ஏனோ அக்காலகட்டத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. படம் வெளியான நேர பரபரப்பில் இது கமலஹாசன் எழுதிய தாயம் என்கிற சிறுகதையைத்தான் படமாக எடுத்திருப்பதாக அப்போதைய குமுதமோ விகடனோ எதிலோ படித்த நினைவு.\nஅப்போதிருந்தே தாயம் கதையை படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் அக்கதை எங்குமே கிடைக்கவில்லை. பலநேரங்களில் எழுத்துலகில் ஒரு கவிஞராக மட்டுமே அறியப்படும் கமலஹாசன் எழுதிய ஒரே கதை இதுதான் என்று நினைக்கிறேன். வேறுகதைகளும் எழுதியிருக்கலாம்.\nநண்பர் கிங்விஸ்வா என்கிற காமிக்ஸ் விஸ்வா பழைய நூல்களை தேடிப்பிடித்து வாங்கி சேர்ப்பதில் கில்லாடி. கமலஹாசனிடமே கூட இல்லாத இக்கதையின் பிரதியை எங்கோ பழைய புத்தக கடையில் வலைவீசி பிடித்துவிட்டார். எந்த இடம் என்கிற கம்பெனி ரகசியத்தை எவ்வளவு அடித்துக்கேட்டும் கடைசிவரை சொல்ல மறுத்துவிட்டார். (முன்பு ஜெயலலிதா எழுதிய நாவல் கூட அவரிடம் இருக்கிறது\nயாரோ தொகுத்திருந்த இந்த தொடர்கதை பைண்டிங்கை கண்டதும் உடனே எனக்கும் தெரிவித்தார். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணிநேரத்தில் டகால் என முடிந்துவிட்டது. நிறைய ஆச்சர்யங்கள். சில அதிர்ச்சிகள். ஒப்பீடுகள் என சுவாரஸ்யமான வாசிப்பனுபவம்.\nமுதலில் தாயம் குறித்த சி��� தகவல்கள்.\n*தாயம் என்பது சிறுகதை என்றே முதலில் நினைத்திருந்தேன், அது சிறுகதை அல்ல தொடர்கதை.\n*இதயம்பேசுகிறது இதழில் 3-7-1983 தொடங்கி வெளியானது\n*மொத்தம் 37 வாரங்கள் இக்கதை பிரசுரமாகியிருக்கிறது\nமுப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையை (இது வெளியானபோது எனக்கு வயது 3மாதங்கள்) இத்தனை காலத்திற்கு பிறகு வாசிப்பதே அலாதியான அனுபவமாக இருந்தது. கதை என்னவோ ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் படிக்கும்போது ஆளவந்தான் படத்தின் கதையோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு படித்துக்கொண்டிருந்தேன்.\nகடகடவென ஒரு பல்ப் ஃபிக்சன் நாவலைப்போல (அதானோ) ஒரே மூச்சில் இரண்டு மணிநேரத்தில் படித்துமுடித்துவிட்டேன். எந்த இடத்திலும் போர் அடிக்காத தட்டாத வழவழ எழுத்து நடை. (கதையை இதயம்பேசுகிறது ஆசிரியர் மணியன் எடிட் செய்திருக்கலாம்). வாரம் ஒரு ட்விஸ்ட்டெல்லாம் வைக்காமல் எழுதியதும் பிடித்திருந்தது.\nகமல் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இன்டலெக்சுவல்தான் என்பதால் அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாற் போல சித்தர் பாடல்கள், ஹிந்து MYTHOLOGY மாதிரி விஷயங்களை பேசுகிறார். சுஜாதா சூப்பர்ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை இது என்பதால் 99சதவீத சுஜாதா பாதிப்பு கதை முழுக்க. அழகான பெண்கள் குறித்த வர்ணனையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுவது, விவரிப்புகளில் அதிகமாக இழு இழுவென்று நீட்டி முழக்கமால் கச்சிதமாக வெட்டிச்செல்வது என எங்கும் சுஜாதா ட்ச். (வசனங்களாலேயே பெரும்பாலும் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நூலில் வருகிற எல்லோருமே அறிவுஜீவியைப்போலவே பேசுவது கூட சூப்பர்தான்\nதொடர்கதைக்கு ஓவியம் வரைந்திருப்பவர் ஜெயராஜ். அவருடைய ஒவியங்களில் வருகிற ஆண்கள் கமலஹாசன் போலவேதான் இருப்பார்கள். இதில் எந்த தயக்கமும் இல்லாமல் கதை நாயகன் நந்து மற்றும் விஜயை கமலஹாசனாகவே வரைந்து தள்ளியிருக்கிறார். ஆனால் ஹீரோயினுக்கு அடையாளமின்றி வரைந்துவிட்டிருக்கிறார். ஆளவந்தான் படத்தில்வருவதைப்போல நந்து முதலிலிருந்து மொட்டையாக இல்லாமல் நன்றாக முடியுடன் அழகாகவே இருக்கிறான். கிளைமாக்ஸில்தான் மொட்டைபோட்டுக்கொள்கிறான். டபுள் ஆக்சன் வேறுபாட்டுக்கு என்ன செய்வது எனவே நந்துவுக்கு மீசைமட்டும் கிடையாது.\nபடத்தை பார்த்துவிட்டதால் அதோடு ஒப்பிடாமல் எப்படி வாசிப��பது. இது லோபட்ஜெட்டில் எழுதப்பட்ட கதை. பின்னாளில் மிக அதிக பட்ஜெட்டில் படமாக்கியிருக்கிறார்கள். கதையில் ஊட்டியில்தான் கதை முழுக்கவே நகர்கிறது. நாயகன் விஜய் கோவையில்தான் போலீஸ் ஆபீசராக வருகிறான் நாயகி நியூஸெல்லாம் வாசிக்கவில்லை. ஆனால் விதவை. படத்தில் இதுமாற்றப்பட்டிருக்கும். இதுபோல நிறையவே விஷயங்களை மாற்றியிருந்தாலும் அடிப்படையான மேட்டரில் கைவைக்கவில்லை. அதே சித்திகொடுமை, அதே மென்டல் ஆஸ்பிட்டல், தப்பித்தல் எல்லாம் இதிலும் உண்டு. கிளைமாக்ஸ் கூட அதிக பிரமாண்டங்கள் இல்லாமல் எளிமையாக முடிகிறது நாயகி நியூஸெல்லாம் வாசிக்கவில்லை. ஆனால் விதவை. படத்தில் இதுமாற்றப்பட்டிருக்கும். இதுபோல நிறையவே விஷயங்களை மாற்றியிருந்தாலும் அடிப்படையான மேட்டரில் கைவைக்கவில்லை. அதே சித்திகொடுமை, அதே மென்டல் ஆஸ்பிட்டல், தப்பித்தல் எல்லாம் இதிலும் உண்டு. கிளைமாக்ஸ் கூட அதிக பிரமாண்டங்கள் இல்லாமல் எளிமையாக முடிகிறது கதை முழுக்கவே இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கில்மா காட்சிகள் வருகிறமாதிரி பார்த்துக்கொள்கிறார் கமலஹாசன். இக்கதையை எழுதுவதற்காக மனநல மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்தாராம் கமல்.\nவாசகர்களும் வாராவாரம் ஆரவாரமான வரவேற்பை இத்தொடருக்கு வழங்கியுள்ளனர். நடுவில் இரண்டுவாரம் வெளிநாட்டுக்கு சூட்டிங் போய்விட தொடர் வரவில்லை என கொந்ததளித்திருக்கிறார்கள் கமலின் வாசகர்கள் அதற்காக அடுத்த வாரமே கமல் வருத்தப்பட்டு என்னாச்சி என்று விளக்கி தன்னிலை விளக்க கடிதமெல்லாம் எழுதி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.\nஇந்த அரிய நாவலை கமலின் அனுமதியோடு மீண்டும் பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறார் நண்பர். மீண்டும் இந்நாவல் வெளியானால் நிச்சயம் பெரிய அளவில் விற்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.\nஇந்த இதயம்பேசுகிறது இதழில் சில்க் ஸ்மிதா தோன்றிய ஒரு ப்ரா விளம்பரம் மிகவும் கவர்ந்தது. இந்த கட்டுரைக்கு இலவச இணைப்பாக அந்த அரிய விளம்பரம். சில்க்ஸ்மிதா தோன்றும் ப்ராவிளம்பரத்தை உங்கள் அபிமான தியேட்டர்களில் கண்டுரசியுங்கள் என ரசிக்கவைத்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743120", "date_download": "2021-04-19T03:24:20Z", "digest": "sha1:E3I7XV24UNSJGFJSEO5ONQONSJYBMPH4", "length": 18730, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை| Dinamalar", "raw_content": "\n2 நாட்களுக்கு 'செம' வெயில்; 22 மாவட்டங்களுக்கு ...\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ... 13\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 2\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 4\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 2\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 1\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 15\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nகொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி 4\nடாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை\nகடலுார்: 'டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், கடைகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டால், ஒரு நாள் கடை மூடப்பட்டாலே 75 சதவீதம் அளவுக்கு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்: 'டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், கடைகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டால், ஒரு நாள் கடை மூடப்பட்டாலே 75 சதவீதம் அளவுக்கு, முன்னதாக மது பாட்டில்கள் விற்பனையாகும்.எனவே, 4 நாட்கள் மூடப்படுவதால் ஒட்டு மொத்தமாக மதுவாங்க மது பிரியர்கள் குவிவர். ஊழியர்கள் மொத்தமாக தர மறுத்தால் ஊழியர்களிடம் பிரச்னை ஏற்படும்.தேர்தலையொட்டி, மதுபானம் அதிகளவில் விற்கக்கூடாது என்றும், முதல் நாள் விற்பனை செய்ததை விட மறுநாள் 30 சதவீதத்திற்கு அதிகமாக விற்கக் கூடாது என்றும், அரசு உத்தரவிட்டுள்ளது.இதையெல்லாம் மீறி மதுபானம் வாங்கியே ஆக வேண்டும் என பலர் கடைகளுக்கு வருகின்றனர்.அதனால் அவர்களுக்கு விற்க வேண்டிய நிலையில் பணியாளர்கள் இருக்கின்றனர்.மேலும் பல நேரங்க��ில் பணியாளர்கள் ரவுடிகளால் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தற்போது விற்பனை செய்யப்படும் போது மட்டும் அல்லாமல், மூடியிருக்கும் கடைகளில் உள்ள பொருட்களையும் பாதுகாக்க வேண்டும்.எனவே தேர்தல் ஆணையர்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மூடப்பட்டிருக்கும் நாட்களிலும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டுச்சாவடிகள் செல்ல 891 வாகனங்கள் தயார்\nமந்தாரக்குப்பம் பள்ளி வாசலில் சரவணனுக்கு உற்சாக வரவேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்க���ே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டுச்சாவடிகள் செல்ல 891 வாகனங்கள் தயார்\nமந்தாரக்குப்பம் பள்ளி வாசலில் சரவணனுக்கு உற்சாக வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/yathi/2018/aug/28/117-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-2988732.html", "date_download": "2021-04-19T02:53:54Z", "digest": "sha1:KQPUMKSZY4ZIYQ2LHAF245U4MQRTWKOO", "length": 27580, "nlines": 160, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nசென்னை வந்து இறங்கியதும் வினோத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது. எங்கோ தடுமாறுகிறோம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதைக் குறிப்பாக எடுத்து நோக்க முடியவில்லை. தன்னையறியாமல் சிவனை நெஞ்சத்தில் இருந்து நகர்த்திவைத்தது பிழையோ என்று தோன்றியது. இதைக் குறித்து யாரிடமும் பேசவும் முடியாத அவலம் அவனை வதைத்தது. கழிந்த வருடங்களில் அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாக சக பிரம்மச்சாரிகளாலும் சன்னியாசிகளாலும் கருதப்பட்டு வந்திருந்தான். கணப்பொழுதும் ஓய்வின்றி கிருஷ்ண கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தான். இரவு படுப்பதற்கு எந்நேரம் ஆனாலும் ஆயிரத்தெட்டு முறை ஹரே கிருஷ்ண ஜபம் செய்யாமல் படுக்கமாட்டான். ‘நாளெல்லாம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய் இரவு தனியே எதற்கு’ என்று அவனது நண்பர்கள் சிலர் கேட்டபோதெல்லாம், ‘உறங்கும் நேரம் ஜபம் இருக்காது. அதை ஈடுகட்ட உறங்கும் முன் அதைச் செய்துவிடுகிறேன்’ என்று சொல்வான்.\nஎதற்காக கிருஷ்ணன் தன்னை இலங்கை வரை அழைத்துச் சென்றான் என்று எப்படி யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. மீண்டும் பெங்களூருக்குச் சென்றால் தான் காணாமல் போனதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். உள்ளதை அப்படியே சொல்வதில் ஏதாவது சிக்கல் வரக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. தன்னெஞ்சறிய மாற்றிச் சொல்லவும் மனசாட்சி இடம் தராது என்று உறுதியாகத் தெரிந்தது. இது என்ன அவஸ்தை இன்னொருவருக்கு நிரூபித்து விளக்குவதல்ல; தனக்கே இத்தடுமாற்றம் ஓர் அவமானமல்லவா இன்னொருவருக்கு நிரூபித்து விளக்குவதல்ல; தனக்கே இத்தடுமாற்றம் ஓர் அவமானமல்லவா தெய்வம் ஒன்றுதான். அதில் சந்தேகமில்லை. அதைச் சிவமென்று எண்ணுவதையும் யாரும் தடைபோட இயலாதுதான். ஆனால் ஒரு பப்பாளிப் பழத்தைப்போல மனத்தை இரண்டாக வகிர்ந்து வைத்துக்கொண்டு வாழ்வது சிரமம். லயிப்பது சிரமம்.\nஉறுத்தலுடனே அவன் நடந்துகொண்டிருந்தான். பூக்கடை பேருந்து நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது எதிரே அவன் கேசவன் மாமா வருவதைப் பார்த்தான். அவர்தான் அது. சந்தேகமில்லை. காலம் விதைத்த புதிய அடையாளங்களை மீறி அது மாமாதான் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. முழங்கை வரை நீண்ட சட்டையும் எக்கணமும் அவிழ்ந்துவிடலாம் என்று தோன்றும்படிக்கு இடுப்பில் கட்டிய வேட்டியும் நெற்றியில் இட்ட ஒற்றை ஶ்ரீசூர்ணமுமாக அவரைக் கண்டதுமே அவனுக்கு பகீரென்று ஆகிவிட்டது. அவர் பார்ப்பதற்குள் எங்காவது மறைந்துவிட வேண்டும் என்று நினைத்தான். அந்தக் கணம் அவன் கிருஷ்ணனை மறந்தான். சிவனை மறந்தான். அப்படியே தரையில் படுத்து உருண்டு எங்காவது ஓடிவிட்டால் தேவலாம் போலிருந்தது. மாமாவின் இரு கரங்களிலும் இரண்டு கட்டைப் பைகள் இருந்தன. லிங்கிச் செட்டித் தெருவில் வாங்கினால் சீப், என்.எஸ்.சி. போஸ் சாலையில் சல்லிசாகக் கிடைக்கும் என்று யாரோ எதைக் குறித்தோ அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். திருவிடந்தையில் இருந்து பஸ் பிடித்து இவ்வளவு தூரம் இத்தனை காலை நேரத்தில் வந்திருக்கிறார் என்றால் எப்பேர்ப்பட்ட மனிதர்.\nவினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். ச��்டென்று இடதுபுறம் வரிசையாகக் கடை வைத்திருந்த காய்கறிக்காரப் பெண்களைத் தாண்டிக் குதித்து மார்க்கெட்டுக்குள் நுழைந்தான். அவன் திரும்பிப் பார்த்தபோது மாமா அவனைப் பார்த்துவிட்டாற்போலத் தோன்றியது. அவனுக்கு அச்சமாகிவிட்டது. உடனே காய்கறி மார்க்கெட்டுக்குள் ஓடத் தொடங்கினான். இன்னொரு முறை திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் அவன் கால் போன போக்கில் ஓடிக்கொண்டே இருந்தான். எங்கெங்கோ சுற்றி, பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ளே புகுந்து, முன் வழியாக வெளியே வந்து நின்று மூச்சுவிட்டான்.\nஇப்போது மாமா தென்படவில்லை. அந்த வரை நல்லது என்று நினைத்துக்கொண்டான். அந்த இடத்தைவிட்டே போய்விட்டால் இன்னமும் நல்லது. ஒரு கணம்தான். உடனே அவனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. கொழும்புவுக்குக் கப்பலில் போய்க்கொண்டிருந்தபோது அவன் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் தான் இலங்கையில் இருப்பதாகவும் அம்மா இறந்துவிட்டால் அத்தகவலை வீரகேசரியில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் அவன் கேட்டிருந்தான். ஏனென்றால், அவனோடு சென்ற குழுவில் பாதிப்பேர் கொழும்புவிலேயே தங்கும் எண்ணத்தில்தான் கப்பல் ஏறியிருந்தார்கள். கிருஷ்ணனுக்குக் கொழும்பு நகரில் ஒரு ஆலயம் அமைக்கும் திட்டத்தை எப்படியாவது வெற்றிகரமாக்கிவரும் பொறுப்பு அவர்களிடம் தரப்பட்டிருந்தது. அரசாங்க ஒத்துழைப்பைக் கோரிப் பெறுவது முதல் பணி. இடம் தேடுவது அடுத்தது. அதன்பின் சிறிதாக ஒரு குடிசை வீடு கட்டிக்கொள்ள முடிந்துவிட்டால் போதும். அங்கிருந்தபடியே கிருஷ்ண பக்தியைப் பரவச் செய்துவிட முடியும். பரவும் பக்தி பணம் பொருள்களைக் கொண்டுவந்து சேர்க்கும். பிறகு கோயிலைக் கிருஷ்ணன் கட்டிக்கொள்வான்.\nஎப்படியானாலும் அடுத்த ஐந்தாண்டுகளேனும் தான் இலங்கையில்தான் இருப்போம் என்று எண்ணிக்கொண்டுதான் வினோத் கப்பல் ஏறியிருந்தான். ஆனால் கொழும்புவில் இறங்கிய மறுநாளே கப்பலேறி இந்தியா திரும்பவேண்டி வரும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அந்தக் கடிதத்தை எழுதியிருக்க வேண்டாம் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. எழுதியதுகூடப் பிழையில்லை. படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்துக் கடலில் போட்டிருக்கலாம். கர்ம சிரத்தையாகக் கொழும்பு துறை���ுகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே கண்ணில் பட்ட தபால் நிலையப் பெட்டியில் அதனைச் சேர்த்துவிட்டுத்தான் அவன் பட்டணப் பிரவேசம் செய்தான்.\nமாமா கண்ணில் மட்டும் பட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி அந்தக் கடிதத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அடுத்த வினா சித்ராவுக்குச் செய்த துரோகத்தைப் பற்றி. அதனால் குடும்பத்துக்கு நேர்ந்திருக்கக்கூடிய அவமானத்தைப் பற்றி. இவை அனைத்தையுமே அவனால் தகுந்த பதில் சொல்லிச் சமாளிக்க முடியும்தான். அவன் கிருஷ்ண பக்தனாக மட்டுமோ, சிவ பக்தனாக மட்டுமோ இருந்திருந்தால் அது சாத்தியம். சன்னியாசம் என்னும் உயர் நோக்கத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இரட்டைக் கடவுள்கள் அளிக்கும் இம்சை தாங்க முடியாததாக இருந்தது. இரண்டில் ஒன்றைத் தீர்மானம் செய்யாமல் தன்னால் யாரையுமே சந்திக்கவோ, எதிர்கொள்ளவோ முடியாது என்று தோன்றியது. அதனால்தான் கேசவன் மாமாவை ஐம்பதடி தொலைவில் கண்டதும் அவன் தலை தெரிக்க ஓடினான். இத்தனைக்கும் மத்தியில் தனக்கு அவரைக் கண்டதும் பாசமோ, அதை நிகர்த்த வேறெதுவோ உருவாகவில்லை என்பதையும் அவன் கவனித்தான். அது சற்று நிம்மதியளித்தது. ஒரு தெளிவு உண்டாகும்வரை இனி சுற்றிக்கொண்டே இருப்பது என்று முடிவு செய்தான். சட்டென்று அவனைக் கடந்து நகர்ந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.\nஏறும்போது அவன் அந்த வண்டி எங்கே போகிறது என்று பார்க்கவில்லை. ஏறி அமர்ந்து, நடத்துநர் அருகே வந்ததும் அதைக் கேட்டான். அவர் வினோத்தை ஒரு மாதிரி பார்த்தார். ‘நீங்க எங்க போகணும்’ என்று பதிலுக்குக் கேட்டார். வினோத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சில விநாடி யோசித்தான். அதற்குள் அவனுக்கு அருகே இருந்த மனிதர், ‘திருவண்ணாமலை’ என்று சொல்லி ஒரு டிக்கெட் வாங்கினார். வினோத்தும் உடனே திருவண்ணாமலை என்று சொன்னான். அவனிடம் சிறிது பணம் இருந்தது. திருவண்ணாமலை வரை டிக்கெட் வாங்குவதற்கு அது போதுமானதாக இருந்ததில் அவன் சற்று நிம்மதியானான். டிக்கெட் வாங்கிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தபோதுதான் திக்கென்றானது.\nசட்டென்று அருகே இருந்தவரிடம், ‘இந்த வண்டி திருவண்ணாமலை வரைதான் போகிறதா\n‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டான். ஆனால் அந்தக் கணம் முதல் அவனுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இதென்ன சொல்லிவைத்த மாதிரி இப்படி நடக்கிறது சென்னை போய்ச் சேர்ந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்மணி வழிகாட்டுவார் என்று கிளம்பும்போது, அந்தத் துறைமுக அதிகாரி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம் சென்னை போய்ச் சேர்ந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்மணி வழிகாட்டுவார் என்று கிளம்பும்போது, அந்தத் துறைமுக அதிகாரி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்\nஇதற்குமேல் இதனைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. சற்றும் உணர்ச்சிவசப்படாமல் நடப்பதை அதன் போக்கில் கவனித்துக்கொண்டே போவதுதான் சரி என்று நினைத்தான். கூடவே அவன் மனத்தில் இன்னொன்றும் தோன்றியது. இன்னொரு முறை அந்த ஒளிக்கோளத்தின் தரிசனம் கிடைத்தால் அதன் பின்னால் நிச்சயமாக எழுந்து போகக் கூடாது என்பதுதான் அது.\nதான் சரியாக இருக்கிறோம், சம நிலையில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான். திருவண்ணாமலை சென்று சேரும்வரை அவன் உறங்கிக்கொண்டேதான் இருந்தான். பேருந்து நின்று அனைவரும் இறங்கிச் சென்றபின் நடத்துநர் வந்து அவனை எழுப்பினார்.\n’ என்று வினோத் பரபரப்பாக எழுந்தான். மண்ணில் கால் வைத்தபோது எங்கிருந்தோ புல்லாங்குழல் சத்தம் கேட்டது.\nபா. ராகவன் யதி இலங்கை சன்னியாசி திருப்போரூர் திருவண்ணாமலை கிருஷ்ண பக்தி இயக்கம் ஸ்ரீகிருஷ்ணர் pa. raghavan yathi serial sri lanka tiruvannamalai lord krishna lord shiva saint\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\n��ம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_10.html", "date_download": "2021-04-19T03:33:36Z", "digest": "sha1:PBVHXGSJFY5YWUADGYSNMCUZTZTVUKFG", "length": 7791, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தையும் விட்டுவைக்காத மணல் கொள்ளையர்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தையும் விட்டுவைக்காத மணல் கொள்ளையர்\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தையும் விட்டுவைக்காத மணல் மாபியாக்களின் கொள்ளை.\nஉடுத்துறை துயிலும் இல்லத்தில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழப்பட்டு வருகிறது. இதனால் துயிலும் இல்லத்தில் பாரிய குழிகள் உருவாகியுள்ளதுடன் நடப்பட்டிருந்த நிழல் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்��ட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:36:06Z", "digest": "sha1:NEGYEVAXRO7YVL3UJ3DTTSOVN5QWJNAU", "length": 32418, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வரும் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவரும் ஆனால் வராது – பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது\nபெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது பணியிலிருந்து ஓய்வுபெற்றபின், சிலர் பணத்தேவைக்காக, சிலர்நேரம் செலவிட, (more…)\nஇராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்\nஇராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள் - அரியதொரு தகவல் இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள் - அரியதொரு தகவல் இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள் - அரியதொரு தகவல் இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது (more…)\nமாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .\nமாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . . பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே\nராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் – காரணங்களும், தடுக்கும் வழிகளும்\nராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் - காரணங்க ளும், தடுக்கும் வழிகளும் இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி .. இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி .. * படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை (more…)\nமன அழுத்தத்தால் வரும் மனநோய்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் – அதிர வைக்கும் நேரடி காட்சி – வீடியோ\nமன அழுத்தத்தால் வரும் மனநோய்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் - நேரடி காட்சி - வீடியோ மனநோய்களில் பல வகைகள் உண்டு. இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விதமானவையே\nநீண்ட இடைவெளிக்க��� பிறகு திரைக்கு வரும் மீரா ஜாஸ்மின் எடுக்கும் புதிய அவதாரம்\nவிண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்கா வின் நாசாதான். இதில்ல் ப‌ணியாற்றக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய ர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன் றே தற்போது விஷயம் இதுவல்ல‍. நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ் ஞானி, பார்த்திபனுக்கு தமிழ்த் திரைப் படத்தில் நடிக்க‍ வேண் டும் என்ற தீராத ஆசை நீண்ட காலமாக இருந்து வந்தது அந்த ஆசை தற்போது நிறைவேறும் சூழ் நிலை ஏற்பட் டுள்ள‍து. ஆம் தமிழ் திரைப் படம் ஒன்றில் கதாநாயகனாக (more…)\nதற்கொலை செய்துகொள்ள‍ வேகமாய் வரும் ரயில் முன் பாய்ந்தும், உயிர்பிழைத்த அதிசய பெண் – வீடியோ\nதற்கொலை செய்துகொள்ளும் எண்ண‍த்துடன் ரயில்நிலையத்தில் காத்தி ருக்கும் ஒரு பெண், அங்கே அதி வேகமாக‌ வரும் வந்து கொண்டிருக்கும் ரயில் முன் பாய்ந்தார். ஆனால் (more…)\nபண்டிகைகளை அழைத்து வரும் ஆடி மாதம்,\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழி க்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடிமாத த்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகை கள் தொடங்கும் காலம். தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டி கைகளை அழைக்கு ம் காலம்` என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொ ழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. கங்கையினும் புனி தமாய காவிரி, தண்ணீரும் காவிரி யே என சிறப்பு பெற்றவள் காவிரி அன்னை. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக் கம். தேவர்களின் இரவுக்காலமாக இத னைக் கருதுவர். ஆடி மாதத்தை “சக்தி மாதம்` என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் து வங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந் (more…)\nமழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்கள்\nபொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்த கைய மழைக்காலம் பிடிப்பதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்க த்திற்கே எடுத்துச்செல்லும். நம்மை பொரு த்தவரை மழைக்காலம் என் றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட் டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்று ம் இருக்கத்தானே செய்யும். என்ன புரியவில்லையா என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்த கைய மழைக்காலம் பிடிப்பதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்க த்திற்கே எடுத்துச்செல்லும். நம்மை பொரு த்தவரை மழைக்காலம் என் றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட் டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்று ம் இருக்கத்தானே செய்யும். என்ன புரியவில்லையா வீட்டைவிட்டு மழையில் வெளியே செல்லும் போது, (more…)\nஅழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்\nபண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார் ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார் நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார் நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார் நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற (more…)\nஇன்றுவரை பாதுகாக்கப்பட்டு வர���ம் “கோட்சே”வின் அஸ்தி\nகரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி 1948. மாலை 5.10 மணி. டில்லி பிர்லா மாளிகை பிரார்த்தனை மைதானம். பேத்தி கள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகி யோர் தோள்களின்மீது கைபோட்ட வாறு பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்துசேர்ந்தார் காந்திஜி. பிரார்த்த னைக்காக காத்திருந்த ஏராளமா னோர் காந்திஜியைக் கண்டவுடன் எழுந்து வணங்கினர். காந்திஜியும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். யாரு ம் எதிர்பாரத அந்த கொடுமை நடந்தேறியது படுகொலைக்கு அஞ்சா கொலை பாதக இளைஞன் ஒருவன் காந்திஜியின் அருகில் (more…)\nமூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் தொழில்\nபாய் என்ற உடனேயே நினைவு க்கு வரும் ஊர் நெல்லை மாவட் டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய் கள் தயாரிக்கப்படுவதால் இவ் வூர் உலகப்புகழ் பெற்று விளங் குகிறது. அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பாய் களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிற ப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை( பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளா ன கோ ரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) ச���யல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/24-jan-2018", "date_download": "2021-04-19T03:42:08Z", "digest": "sha1:T74BU4OWN7BTBJ3ZRXHJZ4HOGDCJANSA", "length": 9780, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 24-January-2018", "raw_content": "\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - ஸ்பெஷல் ஆல்பம்\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\n“இவங்க குரல் ஓங்கி ஒலிக்கணும்\nசரிகமபதநி டைரி - 2017\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்\n - 16 - எங்கே என் வீடு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 66\nபுதியதோர் உலகம் செய்வோம் - சிறுகதை\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - ஸ்பெஷல் ஆல்பம்\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - ஸ்பெஷல் ஆல்பம்\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\n“இவங்க குரல் ஓங்க�� ஒலிக்கணும்\nசரிகமபதநி டைரி - 2017\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்\n - 16 - எங்கே என் வீடு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 66\nபுதியதோர் உலகம் செய்வோம் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/101419", "date_download": "2021-04-19T02:12:24Z", "digest": "sha1:PRRXFTKVYMTGRTMDICCSAL364JGRAOC5", "length": 13187, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "குழந்தையை தாக்கிய தாயார் கைது: விரைந்து சென்று குழந்தையை மீட்ட பொலிஸார் | Virakesari.lk", "raw_content": "\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nகுழந்தையை தாக்கிய தாயார் கைது: விரைந்து சென்று குழந்தையை மீட்ட பொலிஸார்\nகுழந்தையை தாக்கிய தாயார் கைது: விரைந்து சென்று குழந்தையை மீட்ட பொலிஸார்\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைதாகிய 23 வயதுடைய பெண், திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டுள்ளதுடன் தாயாரையும் கைது செய்துள்ளனர்.||\nவிசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகணவ��் குவைத்தில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளியாக பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் 8 மாதங்கள் குழந்தை தாய் அடித்தல் பொலிஸார்\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-04-19 07:39:18 வானிலை மழை காற்று\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nஇலங்கையின் அபிவிருத்தியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் மிக்க வேலைத்திட்டத்தை நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும் , அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையிலும் முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2021-04-19 06:11:15 இலங்கை அபிவிருத்தி துறைமுக நகரம்\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளை இலங்கை சந்திக்க நேரிடும். இதனால் ஏற்பட கூடிய போரில் எமது நாடே யுத்தகளமாக மாறும். எமது துறைமுகங்களில் சீன போர் கப்பல்களை நிறுத்திவைக்க கூடும். எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.\n2021-04-19 06:12:02 துறைமுக நகரம் சீனா இலங்கை\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் ���திகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:22:18 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avgmt.com/maha_kumbabishegam", "date_download": "2021-04-19T02:49:31Z", "digest": "sha1:YTTXUE7YM35MQX3LRXQOHXQGKDPQAHHY", "length": 21550, "nlines": 143, "source_domain": "avgmt.com", "title": "Arulmigu Velmurugan Gnanamuneeswarar Temple | maha_kumbabishegam", "raw_content": "\nஒரு மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மண்ணை எடுத்து யாகசாலை அமைக்கும் இடத்தைச் சுற்றிப் பரப்பும் சடங்குதான் அது. புதிய ஆலய வளாகத்தின் யாகசாலை முன்னரே அமைக்கப்பட்டுவிடும். பூமாதேவிக்குப் பூஜைகள் நடத்தப்படும்.\nபுதிய ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படவிருக்கும் பூஜிக்கப்பட்ட ஈர மண்ணில் நவதானியங்கள் தூவப்படும். அந்தத் தானியங்களின் வளர்ச்சி புதிய ஆலயத்தின் செழிப்பைப் பிரதிபலிப்பதாக அமையும்.\nஆச்சார்ய ரக்‌ஷாபந்தணம் மற்றும் வாரணம்\nகும்பாபிஷேகச் சடங்குகளை நடத்தும் அர்ச்சர்களுக்குப் பூஜிக்கப்பட்ட பாதுகாப்பு கங்கணங்கள் கைகளில் கட்டப்படும். வாரணம் என்பது கும்பாபிஷேகச் சடங்குகளை நடத்த அழைக்கப்பட்டிருக்கும் அர்ச்சர்களுக்குச் சிறப்பு வஸ்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி.\nஇந்தச் சடங்கில் ஆலய விமானங்களுக்கு மேல் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படும். இந்த நாளில் ஆலயத்தின் ஸ்தபதியார்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.\nவெள்ளிக் குடம் அல்லது கும்பங்களில் பூஜிக்கப்பட்ட நீர் நிரப்படும். ஆலயத்தில் எத்தனை ���ெய்வச் சிலைகள் வைக்கப்படுகிறதோ அத்தனை கும்பங்கள் வைக்கப்படும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கும்பம் என்ற முறையில் அவை யாகசாலையில் வைக்கப்பட்டு உரு ஏற்றப்படும். கும்பத்தைச் சுற்றிக் கட்டப்படும் பட்டு, சதை மற்றூம் தோலைக் குறிக்கிறது. குடத்தினுள் இருக்கும் நீர் உடலில் உள்ள ரத்தத்தையும், குடத்தின் மேல் வைக்கப்படும் தர்ப்பைப் புல் எலும்பையும் குறிக்கிறது. குடத்தைச் சுற்றீ கட்டப்படும் நூல், உடல் நரம்புகளைக் குறிக்கிறது. கும்பங்களுக்கு உயிர் கொடுப்பது போல மந்திரங்கள் தொடர்ந்து ஜபிக்கப்படும். மாலைகள், மலர்கள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு கும்பங்கள் அலங்கரிக்கப்பட்டவுடன் கலாகர்ஷணம் சடங்குக்கு அவை தயாராகிவிடும்.\nஆகம சாஸ்திரத்தின்படி, தெய்வச் சிலைகளில் 16 வெவ்வேறு வடிவங்களில் சக்திகள் உள்ளன. ஆக, தற்போது இருக்கும் இடத்திலிருந்து அவை அகற்றப்படுவதற்கு முன் அவற்றின் சக்திகள் புனித நீர் உள்ள கும்பங்களுக்கு மாற்றப்படும். அலங்கரிக்கப்பட்ட கும்பங்கள் அதனுள் செலுத்தப்படும் தெய்வச் சக்திகளை சீரமைப்புப் பணிகள் முடிவுறும் வரையிலோ புதிய ஆலயத்தில் தெய்வச் சிலைகள் பதிக்கப்படும் வரயிலோ பாதுகாக்கும். பழைய கோயிலில் செய்யப்படும் அனைத்து பூஜைகளுக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல இந்தப் பூஜை அமையும். அதன் பிறகு தொடரும் அனைத்து பூஜைகளும் புதிய ஆலயத்தில் நடத்தப்படும்.\nதெய்வச் சக்திகளைக் கொண்ட புனிதக் கும்பங்கள் புதிய ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படும் யாத்திரை சிறப்பாக நடந்தேறுவதற்கு இந்தப் பூஜை நடத்தப்படுகிறது. தெய்வங்களின் சக்தி பரிமாற்றம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.\nஅலங்கரிக்கப்பட்ட புனிதக் கும்பங்கள் ஊர்வலமாகப் புதிய ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவை அங்குச் சென்று சேர்ந்ததும், சிவாச்சாரியர்கள் அவற்றை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலயில் உள்ள அதனதன் இடத்தில் வைப்பார்கள்.\nஅக்னி குண்டம் உள்ள யாகசாலையில் பூஜைகள் தொடங்குவதற்க்கு அனைத்தும் தயாராக உள்ளன. மகா கும்பாபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும் புனித நீர் கொண்ட கும்பங்கள் அங்கு வைக்கப்பட்டு ஆவாஹனம் செய்யப்படும். காலையிலும், மாலையிலும் புனித தெய்வ மந்திர ஜபங்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கும்பங்களில் உள்ள தெய்வச் சக்திகளுக்கு உரு ஏற்றப்படும். புனிதக் குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டவுடன், அக்னிக் குண்டத்தின் வழி குடங்களில் உள்ள சக்திகளுக்கு உரு ஏற்றப்படும். அக்னிப் பிரதிஷ்டம் எனும் பூஜை முதலில் செய்யப்பட்டு அக்னிக் குண்டத்தில் அக்னி மூட்டப்படும். குண்டத்தில் குச்சிகள், அரசமரம், மாமரம், பலா மரம் ஆகியவற்றின் கிளைகள் போடப்படும். இனிப்புகள், பழங்கள், நெய் ஆகியவையும் அக்னியில் செலுத்தப்படும். அவை ஒவ்வொன்றாக அக்னிக் குண்டத்தில் போடப்படும் போது அர்ச்சகர்கள் அதற்குரிய மந்திரங்களை ஓதுவார்கள். மூலமந்திரங்கள் ஆயிரக்கணக்கில் சொல்லப்படும்போது கும்பங்களில் இருக்கும் தெய்வச் சக்திகளின் வலிமை பெருகும்.\nபூர்ணாஹுதி / தீபாராதனை ஆசிர்வாதம்\nஒவ்வொரு நாள் ஹோமத்தின் நிறைவுச் சடங்காக பூர்ணாஹுதி அமையும். பூர்ணாஹுதியை அடுத்து, அர்ச்சகர்கள் ஒமக் குண்டத்திற்கும் கும்பங்களுக்கும் தீபாராதனை காட்டுவார்கள். நான்கு வேதங்களிலிருந்து மந்திர ஜபங்கள் சொல்லப்பட்டு தேவாரப் பாடல்களும் பாடப்படும். அனைத்து பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கப்படும்.\n48 நாட்களுக்குள் யந்திர பூஜைகள் நடத்தப்பட்டு, யந்திரங்கள் அப்போது புதிய ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வப் பீடங்களில் வைக்கத் தயாராகிவிடும். இந்தப் புதிய பீடங்களில்தான் தெய்வச் சிலைகள் பதிக்கப்படும். யந்திரஸ்தாபனம் முடிந்தவுடன், பீடங்களில் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளிக்காசுகள் வைக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பக்தர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.\nதெய்வச் சிலைகள் மிடுக்காகக் காட்சியளிக்க அவற்றுக்கு 18 வெவ்வேறு வகையான வடிவச் சடங்குகள் நடத்தப்படும். தெய்வச் சிலைகளை நெல்மணி, தண்ணீர், மலர்கள் ஆகியவற்றீல் கிடத்தித் தயார்படுத்தியவுடன், புதுய படுக்கையில் புதிய தலையணை, புதிய போர்வையுடன் அவை “ஓய்வு எடுக்க” வைக்கப்படும். தெய்வச் சிலைகள் பீடங்களில் வக்கப்படுவதற்கு முன், மிகவும் முக்கியமான “நயனோன்மீலனம்” எனும் சடங்கு செய்து அவற்றின் கண்கள் திறக்கப்படும்.\nதெய்வச் சிலைகளை அதனதன் பீடத்தில் வைத்து ஒரு விதச் சிறப்புப் பசையால் பதிக்கும் சடங்குதான் அஷ்டபந்தனம். செம் பாஞ்சு, வண்ணெய், குங்குலியம் போன்ற 8 விதப் பொருட்களால் செய்யப்பட்ட பசை சம் பீடத்தையும் தெய்வச் சிலையையும் பிணைக்கும். அந்தச் சிறப்புப் பசை காலப்போக்கில் இறுகக்கத் தன்மையைப் படிப்படியாக இழக்க நேரிடும். அதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பசை மாற்றப்படுகிறது. அதற்குள் தெய்வச் சிலைகள் பீடத்தில் பதிக்கப்பட்டுவிடும்.\nமிகவும் அரிதாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பின்போது பக்தர்கள், தெய்வச் சிலைகளுக்கு அருகம்புல் தூரிகையால் நல்லெண்ணெய் தடவுவார்கள். தெய்வச் சிலைகளுக்கு ஒரு புதிய பொலிவைக் கொடுக்கவே இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.\nலட்சுமி தேவியின் அருளும் ஆசியும் கிட்ட இந்தச் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.\nமகா கும்பாபிஷேகத்துக்கு முன், அர்ச்சகர்கள் தெய்வச் சிலைகளை ஐந்து வித மண்களாலும், புனித தீர்த்தத்தாலும் சுத்தப்படுத்துவார்கள். இந்தச் சடங்குக்குப் பெயர்தான் பிம்பசுத்தி.\nமகா கும்பாபிஷேகத்தின்போது தெய்வச் சிலைகளைப் பாதுகாக்க அவற்றின் கைகளில் பாதுகாப்புக் கங்கணம் கட்டப்படும் ரக்‌ஷபந்தனம் சடங்கு நடத்தப்படும்.\nநாடி சந்தானம் / ஸ்பர்ஷகுதி\nயாகசாலை மற்றூம் அக்னிக் குண்டங்களிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கயிறுகள் இணைக்கப்பட்டு அது தெய்வங்களுடன் பிணைக்கப்படுவதுதான் நாடி சந்தானம் ஸ்பர்ஷகுதி சடங்கில், யாகசாலை மற்றும் அக்னிக் குண்டங்களிலிருந்து சக்திகள் பரிமாற்றம் செய்யப்படும். இது மூன்று முறை செய்யப்படும்.\nயாகசாலை பூஜைகளின் நிறைவைக் குறிக்கும் ஒரு சடங்குதான் மஹா பூர்ணாஹுதி.\nயாகசாலையில் வைக்கப்பட்ட புனித கும்பங்கள் முழுமையாகச் சக்திகள் ஏற்றப்பட்ட நிலையில் யாகசாலையிலிருந்து இறுதியாக அகற்றப்படும். அவை அர்ச்சகர்களால் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விமானக் கலசங்கள் இருக்கும் இடங்களைச் சென்றடையும். உரத்த குரலில் மந்திரங்கள் ஜபிக்கப்பாடும் வேளையில், நாத மேளங்கள் முழங்க இந்தச் சடங்கு விமர்சையாக நடத்தப்படும்.\nபுனித கும்பங்களில் உள்ள புனித நீர் சடங்கு பூர்வமாக விமான கலசங்களின் மீதும் விக்ரகங்களின் மீதும் ஊற்றப்படும். இந்தப் பிரசித்திபெற்ற சடங்குதான் மஹா கும்பாபிஷேகம். புதிய ஆலய நிர்மாணத்தின் புனிதத்துக்கு நிறைவு பூஜையாகவும் இது அமைகிறது. மஹா கும்பாபிஷேகத்���ுக்கு முன் கருங்கல்லினாலும் பளிங்கினாலும் ஆன சிலைகள் தெய்வச் சக்திகளை உள்ளடக்கிய அற்புத விக்ரகங்களாக இதன் பின் மாறும்.\nதெய்வங்களுக்கு இடையிலான திருக்கல்யாண வைபவத்திலும், திருமண ஊர்வலத்திலும்ம் பக்தர்கள் பங்கேற்கலாம்.\nமஹா கும்பாபிஷேகப் பூஜைகளிலும் சடங்குகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு உற்சவ மூர்த்திகள், தங்க ரதத்தில் பவனிவந்து அருள் வழங்கும் நிகழ்ச்சி இது. மஹா கும்பாபிஷேகம் முடிந்த நான்காவது நாளில் இந்த ரதப் புறப்பாடு இடம் பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/06/blog-post_18.html", "date_download": "2021-04-19T02:22:26Z", "digest": "sha1:47QUKAA6HI4YDBAXXALSUSYUMRAAKXU6", "length": 26931, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எஞ்சினியரிங் கவுன்செலிங்", "raw_content": "\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n1987-ல் ஐஐடி சென்னையில் எனக்கு கவுன்செலிங். கவுன்செலிங் என்றால் என்னவென்று சரியாகத் தெரியாது. அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில் கொஞ்சம் பயமுறுத்தியிருந்தார்கள். மொத்தம் ஏழோ எட்டோ சாய்ஸ் இருந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்கும் இடம் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான்.\nஇடம் என்றால் துறை + ஊர். மெக்கானிகல் எஞ்சினியரிங், ஐஐடி சென்னையில், அல்லது கெமிக்கல் எஞ்சினியரிங், ஐஐடி கான்பூரில். இப்படி. இதைத் தெரிவுசெய்வதற்கு வாகாக முந்தைய ஆண்டில் எந்தெந்த ஐஐடியில் எந்தெந்தத் துறைகளை எந்தெந்த ரேங்க் காரர்கள் எடுத்திருந்தனர் என்று ஓர் அட்டவணையைத் தந்திருந்தனர்.\nஎஞ்சினியரிங் என்றால் சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் தவிர்த்து புதிதாக கம்ப்யூட்டர் சயன்ஸ் என்பது அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது. இவை தவிர, கெமிக்கல், ஏரோனாட்டிகல், மெட்டலர்ஜி, நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளும் இருந்தன.\nஇதில் ஏரோனாட்டிகல் மனத்தில் இனம்புரியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நாகப்பட்டினத்தில் எப்பொழுதாவது வானத்தில் பறக்கும் விமானம் கண்ணில் படும். சிறுவர்களாக இருக்கும்போது அதைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவோம். கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போய்விடும். எப்பொழுதாவது இந்திரா காந்தியோ ஃபக்ருதீன் அலி அஹமதோ ஹெலிகாப்டரில் ஊருக்கு வருவார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வரிசை வரிசையாக எங்களை அழைத்துப் போயிருப்பார்கள். ஹெலிகாப்டர் கீழே இறங்கும்போது புழுதி பறக்கும். அதிலிருந்து இறங்கிய பெரிய மனிதர்கள் கையசைத்துவிட்டு சர் சர்ரென்று கிளம்பும் கார்களில் ஏறி காணாமல் போய்விடுவார்கள். மீண்டும் பல கிலோமீட்டர்கள் நடந்து வீடு வந்து சேருவோம்.\nஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் என்றால் விமானத்தையே கட்டமுடியுமோ அதில் ஏறி ஓட்டமுடியுமோ எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதையே தேர்ந்தெடுப்பதாக என் தந்தையிடம் சொன்னேன். அவருக்கு இதெல்லாம் அதிகம் புரியாத விஷயங்கள். சரி என்றார். ஐஐடி சென்னை ஏரோனாட்டிகல் முதல் சாய்ஸ். அடுத்து ஐஐடி மும்பை ஏரோனாட்டிகல். அடுத்து வேறு சில ஏரோனாட்டிகல். பிறகு ஏதாவது ஒரு சேஃப் சாய்ஸ் போட்டுவைப்போம் என்று முடிவு செய்தேன்.\nகவுன்செலிங் தினத்துக்கு முதல் நாள் சென்னை ஐஐடி கேம்பஸுக்கு வந்துசேர்ந்தோம். அடேயப்பா உள்ளே பஸ் விடும் அளவுக்கு பெரிய இடமோ உள்ளே பஸ் விடும் அளவுக்கு பெரிய இடமோ இப்பொழுதுதான் முதல்முறை பார்க்கிறேன் ஐஐடியை. பஸ்ஸில் ஒரு அண்ணா. நான்காவது வருடம் மெக்கானிகல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு அமெரிக்கா போவதாகச் சொன்னார். எதற்கு அமெரிக்கா போகிறீர்கள் என்றேன். மேலே படிக்க என்றார். இதற்குமேல் என்ன படிப்பது என்றேன். சிரித்துவிட்டு, நீயே பின்னால் தெரிந்துகொள்வாய் என்றார். ரேங்க் என்ன என்று கேட்டார். சொன்னேன். சென்னையில் மெக்கானிகல் கிடைக்கும் என்றார். இல்லை, ஏரோனாட்டிகல் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றேன். வேண்டாம், மெக்கானிகலே எடுத்துக்கொள் என்றார்.\nஹாஸ்டலில் காகிநாடாவிலிருந்து வந்த பையனைச் சந்தித்தேன். ரேங்க் கேட்டான். சொன்னேன். அவன், தான் மெக்கானிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னான். நான் ஏரோனாட்டிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னதைக்கண்டு ஆச்சரியப்பட்டான். இந்த ரேங்குக்கு மெக்கானிகல் கிடைக்குமே என்றான்.\nஅடுத்த நாள் கவுன்செலிங் நடந்தது. ஸ்ரீனிவாச ராவ் என்று ஒரு பேராசிரியர். விருப்பம் என்ன என்று கேட்டார். ஏரோனாட்டிகல் என்றேன். வேண்டாம், சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் எடுத்துக்கொள் என்றார். இல்லை, நான் விமானம் ஓட்ட விரும்புகிறேன் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, அதெற்கெல்லாம் வாய்ப்புகள் கிடையாது என்றார்.\nராவ், ஏன் மெக்கானிகல் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று ஏதோ காரணங்கள் சொன்னார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். அவர் சமாதானம் சொன்னார். தேவை என்றால் மேற்கொண்டு படிக்கும்போது ஏரோ எடுத்துக்கொள்ளலாமாம்.\nஇப்படியாக என் கவுன்செலிங் முடிவடைந்தது. என் ரேங்குக்கு விதிக்கப்பட்ட மெக்கானிகலை எடுக்கவைத்தார்கள்.\nஎஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.\nஇன்று நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகள் தேவையே இல்லை. யோசித்துப் பார்த்தால் ஏரோனாட்டிகல் கூடத் தேவையில்லை. மெட்டலர்ஜிக்கு இன்று மெட்டீரியல் சயன்ஸ் எனப் பெயர் மாற்றம் ஆகியிருக்கலாம்.\nசிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் (பவர்), எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், கெமிக்கல், மெட்டீரியல் சயன்ஸ். இந்த ஏழைத் தவிர வேறு எதுவும் இளநிலைப் படிப்பில் இருக்கக்கூடாது. லெதர், பிரிண்டிங், பேப்பர் அண்ட் பல்ப் அது, இது என்று இருக்கும் பாடங்கள் எல்லாம் தவறானவை என்றே நினைக்கிறேன். பயோடெக்னாலஜி வேண்டுமானால் ஒரு இளநிலைப் படிப்பாக இருக்கலாம்.\nஇந்தப் பாடங்களிலும்கூட வர்ணாஸ்ரம முறைகள் தேவையின்றி நுழைகின்றன. இந்த ரேங்கா, இத்தனை மார்க்கா, கம்ப்யூட்டர் எடு. அடுத்த நிலையா எலெக்ட்ரானிக்ஸ் எடு, இல்லையா மெக்கானிகல். கடைசியாக கெமிக்கல், அடுத்து சிவில். இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி உள்ளே நுழையும் மாணவர்களைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிடுகிறார்கள். இன்று சிவில் எஞ்சினியரிங் துறைக்கு இருக்கும் வாய்ப்புகள் ஏராளம். அதேபோல மெட்டீரியல் சயன்ஸும் கெமிக்கலும். ஆனால் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்தத் துறைகள் இருப்பதே இல்லை. பல தமிழக அரசுக் கல்லூரிகளிலும் அரசு மான்யம் பெறும் தனியார் கல்லூரிகளிலும் கெமிக்கல் எஞ்சினியரிங் துறை இருப்பதே இல்லை.\nஎஞ்சினியரிங் படிப்பு முடிக்கும் மாணவர்கள் பாதிப்பேர் கடைசியில் டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் என்று போய்ச் சேருகிறார்கள். மீதமுள்ள பலர் எம்.பி.ஏ படிப்புக்குப் போகிறார்கள். எஞ்சினியரிங் படிப்பில் சேர்வதற்கு முன்னமே ஒவ்வொரு துறையைப் பற்றியும் மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்வது நல்லது. அப்படித் தெரிந்துகொண்டால் அந்தத் துறையில் தீராத ஆசை வரலாம். கவுன்செலிங் அழுத்தத்தையும்மீறி அந்தத் துறையில் சேர்ந்து பெரும் சாதனை புரியலாம்.\nபத்ரி - நான்கூட கொஞ்சம் நாட்களாக இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு துறையையும் சார்ந்தவர்கள் அவர்களது துறைக்கு ஏன் வந்தார்கள், சாதக பாதகங்கள் என்னென்ன என்று எழுத வேண்டும். சில நாட்களுக்கு முன்னால் ரவி சங்கர் நன்றாக எழுதியிருந்தார்.\nவேறு விஷயம். ஒரு தொடர் விளையாட்டுக்கு உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். நேரமிருந்தால் எழுதவும். பார்க்க:\n//பயோடெக்னாலஜி வேண்டுமானால் ஒரு இளநிலைப் படிப்பாக இருக்கலாம்.//\nவேண்டுமானால் இல்லீங்க, கண்டிப்பாக வேண்டும். 4 ஆண்டுகள் படித்த பிறகும் இந்தத் துறையின் பரப்பு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி தான். b.tech chemical, m.tech biotech or b.sc / m.sc biotech படித்து வருபவர்களின் திறனைக் காட்டிலும் b.tech biotech மாணவர்களின் திறன், துறை அறிவு கூடுதலாக இருக்கும் என்பது உறுதி. அதே வேளை எந்தக் கல்லூரியில் உயிரித்தொழில்நுட்பம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். முன்னணிக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்காமல் விடுவது நல்லது. தரம் குறைந்த கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் திறமின்மை, ஆய்வக வசதி இல்லாமலை, வெளியுலக அறிமுகம் இல்லாமை மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிவிடும். இது எல்லா படிப்புகளுக்கும் பொருந்தும் என்றாலும் உயிரித் தொழில்நுட்பம் பெரிதும் ஆய்வு சார்ந்து இருப்பதால் இது முக்கியம்\n//எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது//\nஎஞ்சினி���ரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது//.......even I felt the same..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nUSS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்\nபண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு\nசன் (குழும) டிவியில் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180648/news/180648.html", "date_download": "2021-04-19T02:16:23Z", "digest": "sha1:EYUOCF4FMHA3JQBSQL75K3OARQFBEBAT", "length": 8330, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\n# உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்… உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.\n# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் – அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.\n# விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.\n* உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\n* மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\n* பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா..ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.\n* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப்பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.\n# காலை உணவுக்குப்பின் க��ல்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.\n(குறிப்பு : இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம்.)\n# இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/01/22/", "date_download": "2021-04-19T02:13:26Z", "digest": "sha1:KTRCAJM5MUYVWYUWWZKNRWM52I4JXC4Q", "length": 3971, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "22 | ஜனவரி | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமரண அறிவித்தல் திருமதி பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள்.\nதிருமதி பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள்\nமண்ணில் : 1 யூலை 1926 — விண்ணில் : 21 சனவரி 2015\nயாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள் 21-01-2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading →\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/05/22/", "date_download": "2021-04-19T02:08:45Z", "digest": "sha1:4DFSMZLJRGF7HD32KGZBN7MJ3ZEAVWUQ", "length": 3184, "nlines": 55, "source_domain": "mandaitivu-ch.com", "title": "22 | மே | 2019 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவு வைத்தியசாலையின் நலன்புரிச்சங்க நிர்வாக தெரிவு\nதலைவராக வைத்தியசாலை பெரறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் திரு.தவநாதன் அவர்களும் செயலாளராக திரு. விஜயசுநந்தரம் அவர்களும் பொருலாளராக திரு. கோகுலவாசன் அவர.களும் உபசெயலாளராக திரு. வசீகரன் வசி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். மிகுதி உறுப்பினர்கள் விபரம் நாளை தரப்படும்\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:44:15Z", "digest": "sha1:SR2GET4G2VMZNQRAYK33J2CJ2JBNRS22", "length": 4893, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "விஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்!", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»விஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்\nவிஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்\n“வையம் மீடியாஸ்” சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.\nமுன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்���க்கோழி2” திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF_-_41)_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-04-19T04:13:54Z", "digest": "sha1:EXX6QRAZL3BI4HH2PJL3AUANCX44HZBJ", "length": 13775, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதி (பி டி பி - 41) (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாரதி (பி டி பி - 41) (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10 (PTB-10), ஐ ஆர் 8 (IR-8) எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஆரம்பகால நீர்ப்பாசன வசதிபெற்ற நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், சிவப்பு நிறத்தில் நீண்டு தடித்து காணப்படுகிறது. 85 - 95 சென்டிமீட்டர் (85-95 cm) அரைக் குள்ளப் பயிராகவும், ஒரு எக்டேருக்கு சுமார் 3000 கிலோ (30 Q/ha) மகசூல் தரவல்லதுமான இது, தென் இந்திய பகுதியான கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]\nபாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]\n↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvivasayam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:35:24Z", "digest": "sha1:7IUZLFHGVSQDT2HU6VCFWOTWSJZHKYVT", "length": 15367, "nlines": 140, "source_domain": "tamilvivasayam.com", "title": "பால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை | தமிழ் விவசாயம்", "raw_content": "\nHome/கால்நடைகள்/பண்ணைகள்/பால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை\nபால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை\nதமிழ் விவசாயம்January 6, 2021\nபால்பண்ணை சுகாதாரம் ஓர் பார்வை\nகால்நடைப் பண்ணை தினசரி சுத்தம் செய்வது பல நுண்ணுயிரிகள் மூலம் பரவும் தொற்று நோயைத் தடுக்க உதவும். சுகாதாரமான பராமரிப்பிற்கு தினசரி நல்ல தண்ணீர் விட்டு கொட்டகையைக் கழுவுதல், சாணியை சுத்தப்படுத்துதல் முறையான வடிகால் வசதி அமைத்தல் போன்றவை அவசியம். இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்க உதவும்.\nபால் கறக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லையெனில் பசுக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதியுறும். மேலும் பாதிக்கப்பட்ட பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் நீண்ட நேரம் பயன்படுத்த உதவாது. அதை அருந்தும் மனிதர்களும் பாதிக்கப்படலாம். எனவே ஈக்கள், கொசு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாத்து வைத்தல் அவசியம். இல்லாவிடில் பேபஸியோஸிஸ், தெய்லிரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படும்.\nசூரிய ஒளி ஒரு சிறந்த தொற்று நீக்கி. தொற்று நீக்குதல் என்பது நோய் பரப்பும் கிருமிகளை அழித்தலே ஆகும். பிளீச்சிங் பவுடர், வாஷிங் சோடா, (washing soda), அயோடின் மற்றும் அயோடோப்பர், சோடியம் கார்பனேட், கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் பீனால் போன்றவை தொற்று நீக்கிகளாகச் செயல் படுகின்றன.\nஇது கால்சியம் ஹைபோ குளோரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் 39% சிறந்த தொற்று நீக்கியான குளோரின் உள்ளது.\nஇதில் வினையூக்கியான அயோடின் 1-2% உள்ளது.\nசலவை சோடா. இதன் 4% சூடான கலவை சோடாக் கரைசலானது வைரஸ் மற்றும் ஒரு சில பாக்டீரியாக்களை அழிக்க வல்லது\nஇந்த கால்சியம் கலவைகள் கொண்டு கழுவும் பொழுது தரை, சுவர் மற்றும் நீர்த்தொட்டிகளை பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கலாம்.\nபீனால் (அ) கார்பாலிக் அமிலம் பூச்சைக் கொல்லியாக செயல்படுகிறது.\nதொழுவங்களில் உணி பேண் போன்ற ஒட்டுண்ணிப் பூச்சிகள் கால்நடைகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும். இவை மண், தொட்டிகள் மற்றும் சுவர்கள் மூலமாகவும் எல்லா இடங்களுக்கும் பரவும். இவற்றைக் கட்டுப் படுத்த சிறிது பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம். நீர்ம நிலையில் உள்ள பூச்சிக்கொல்லிகளை கைவிசைத் தெளிப்பான் மூலமோ பஞ்சு அல்லது எஏதேனும் ஃபிரஷ் பயன்படுத்தலாம். இப் பூச்சி மருந்துகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆதலால் தண்ணீர் தீவனங்க���ில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை\nசானங்களை நீக்கி தொழுவத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும். தொழுவத்தை சுத்தப்படுத்த சுத்தமான நீரை உபயோகப்படுத்த வேண்டும். தீவனத் தொட்டிகளிலோ சேமிப்புக் கொட்டிலிலோ எந்த தீவனமும் இல்லாமல் மருந்து தெளிக்கும் முன்பு சுத்தமாக வைக்க வேண்டும்.\nநீர்த் தொட்டிகளில் பாசான் (Algae) வளரும் அளவு வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும். சரியான அளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும். பால் கறப்பதற்கு முன்பு மருந்துகளைத் தெளித்தல் கூடாது. ஏனெனில் பால் காற்றில் உள்ள விஷத்தன்மையை எளிதில் எடுத்துக் கொள்ளும். எனவே பால் கறந்து முடித்தபின் மருந்து தெளிக்க வேண்டும்.\nமுதலில் சானம், சிறுநீர் போன்றவற்றை இரும்புச்சட்ி வடிகால் மூலம் வெளியேற்றிவிட வேண்டும். அதேபோல் தழுவனத் தொட்டி சேமிப்புக் கிடங்களில் இருக்கும் தீவனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். நீர் தொட்டியை ஃபிரஷ் வைத்துச் சுரண்டி சுத்தப்படுத்த வேண்டும். நீர்த் தொட்டிகளுக்கு வாரம் ஒருமுறை சுண்ணாம்புப் பூச்சு பூச வேண்டும்.\nமற்ற தரைகளையும் இதேபோல் சுத்தப் படுத்தி நீர்தெளிக்க வேண்டும். சுவர்களில் படிந்துள்ள சானி, அழுக்குகளை நீக்குதல் வேண்டும். பினால் 2%, சலவை சோடா 4% (கரைசல்) மற்றும் பிளீச்சிங் பவுடர் 30% அளவுள்ள கரைசலைத் தெளிக்க வேண்டும்.\nசூரியவெளிச்சம் நன்கு தெழுவத்தில் விழுமாறு செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லிகளை சீரான இடைவெளியில் (குறிப்பாக மழைக் காலங்களில்) தெளிக்க வேண்டும். அவ்வப்போது பூச்சிக்கொல்லி கலந்த சுண்ணாம்புக் கரைசலை சுவர்களின் விரிசல் மற்றும் இடுக்குகளில் பூசினால் அங்குள்ள உணி, பேண், போன்றவை நீங்கும்.\nகால்நடைத் தொழுவத்தில் கன்றுகள் பால் கறக்கும் கொட்டில், மாடுகள், காளை மாடுகள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அமைப்புகள் இருக்க வேண்டும். தரை வழுக்குமளவு வழவழப்பாக இல்லாமல் சிமென்டால் பூசப்பட்டு சுத்தம் செய்ய எளிதாக இருக்க வேண்டும். மேலும் நீர், தீவனத்தொட்டிகள், சேமிப்புக் கிடங்குகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படவேண்டும். சிறுநீர் வடிகால்கள் சிறிதளவு குழியாகவும் அதில் ஓடுகள் வைத்து தேவையான போது அகற்றிக்கொள்ளுமாறு இருத்தல் நலம். தொழுவத்தில் ஆங்காங்கே நிழல்தரு மரங்களுடன் எப்போதும் சுத்தமாகக் காட்சியளிக்க வேண்டும்.\nதமிழ் விவசாயம்January 6, 2021\nஉழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் \"தமிழ் விவசாயம்\" Email: tamilvivasayam1947@gmail.com\nபட்டைய கிளப்பும் பட்டா சண்டை சேவல்\nமாட்டுக் கொட்டகை வகைகளும், கன்றுகளுக்கு கொட்டகை அவசியமும்\nமாட்டு கொட்டகையை பராமரிக்கும் வழிகள்\nஅதிகம் பால் தரும் மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்\nஉழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்\nபால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள்\nஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறை\nபயிர் தொழில் உயிர் தொழில்\nபயிர் தொழில் உயிர் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/07/news25.html", "date_download": "2021-04-19T01:54:08Z", "digest": "sha1:QHA3GGBMRTC2V6KJTZCWRABC3OVZJXT7", "length": 17105, "nlines": 184, "source_domain": "www.muthaleedu.in", "title": "அடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்", "raw_content": "\nவியாழன், 24 ஜூலை, 2014\nஅடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்\nபாண்டி செல்வன் என்ற நண்பர் நமது தளத்தில் பங்குச்சந்தை செய்திகளை தினமும் எழுதலாம் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். அவரது கருத்திற்கு நன்றி\nஇந்த தளத்தை பகுதி நேரமாகவே நடத்தி வருவதால் நேரம் ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனாலும் அவரது நல்ல கருத்தை ஏற்று ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தின் பங்குச்சந்தை முக்கிய நிகழ்வுகளை தொகுத்து எமது நடையில் எழுதுகிறோம். அத்தகைய ஒரு பதிவே இது.\nகடந்த இரு வாரத்திற்கு முன்பு 26,000க்கு மேல் இருந்த சென்செக்ஸ் 24,500க்கு வந்தது. அந்த சமயங்களில் நண்பர்கள் பதற்றப்படாமல் இதனை வாங்கும் வாய்ப்புகளாக கருதலாம் என்று சொல்லி இருந்தோம்.. அதே போல், சந்தை தற்போது 26,200 என்ற இலக்கையும் தாண்டி விட்டது. நண்பர்கள் பயன் பெற்று இருப்பார்கள் என்று நம்புகிறோம்\nமருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பு\nஇதே போல் அடுத்த வாரத்தில், சில லாப உறுதிபடுத்துதல்(Profit Booking) இருக்கலாம். மாத இறுதி என்பதால் F&0 ட்ரேடிங் செய்பவர்களால் சில திருத்தங்களும் இருக்கலாம். அதனால் அடுத்த வாரத்தில் 500 முதல் 700 புள்ளிகள் வரை கரெக்சன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்குகளை குறைந்த விலைகளில் தவற விட்டவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமேலே கூறிய கருத்து முற்றிலும் எமது யூகமே. ஆனாலும் முதலீடு செய்வதற்கு பணத்தை தயார் செய்து வைப்பதன் மூலம் பங்குகள் குறையும் போது உடனே வாங்கி விடலாம்.\nஇது போக, தற்போது நிதி நிலை அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇதில் மென்பொருள் நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் நன்றாக உள்ளது. ஆட்டோவும் கடந்த வருடத்தை விட நன்றாக உள்ளது. உற்பத்தி துறையும் பரவாயில்லை.\nஆனால் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் எதிர்பார்த்த அளவு இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட HDFC, YES Bank போன்ற வங்கிகளின் நிதி அறிக்கைகள் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஅடுத்த காலாண்டில் வங்கிகளின் நிதி அறிக்கை இதை விட வளர்ச்சி அடையும் என்று சொல்லியுள்ளார்கள். கடந்த வருடத்தில் உயர்ந்த வாராக் கடன்களின் விளைவே என்று நினைக்கிறேன். ஆனாலும் இரண்டு வருட காலத்திற்கு மலிவு விலையில் கிடைக்கும் வங்கி பங்குகளை வாங்கிப் போடலாம்.\nவரும் வருடங்களில் பொருளாதார வளர்ச்சி கூடும் போது வங்கிகளும் பெரிதும் ஆதாயம் அடையும். SLR விகிதம் குறைக்கப்பட்டுள்ளதும் சாதகமான விடயம். இது ரிசர்வ் வங்கி மேலும் CRR, Repo rateகளை குறைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nமருந்து கட்டுப்பாடு கொள்கை வர விருப்பதால் 300க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை குறைந்த பட்சம் 25% வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. பொது மக்களுக்கு இதனால் நல்ல நன்மை. முதலீட்டாளராக இல்லாமல் பார்த்தால் அரசின் முயற்சிக்கு நன்றி. இதில் பெரும்பாலான மருந்துகள் நீரழிவு நோய் மருந்துகள். இதனால் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாத மருந்து செலவு கணிசமாக குறையும்.\nமுதலீட்டாளராக பார்த்தால் மருந்து நிறுவனங்களின் பங்குகளை போர்ட்போலியோவில் 10%க்கும் குறைவாக வைத்து இருப்பது நல்லது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பிரீமியம் விலையில் விற்கப்படும் பெரிய மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தான். அதனால் சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும். சிறிய மருந்து நிறுவனங்களை வாங்க வேண்டிய தருணம் இது.\nஇதே போன்ற தொகுப்பை அடுத்த வாரம் பார்க்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nதில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்\nபணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன...\nபங்குச்சந்தையில் Depreciation பற்றிய விளக்கம் (ப....\nஇந்தியாவின் மிகப்பெரிய பவர் நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ்\nவருமான வரியை இலவசமாகவே பதிவு செய்யும் வழி\nநேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்\nஅடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்\nவங்கியில் போடும் பணத்திற்கு உத்தரவாதம் எப்படி கிடை...\nபுதியவர்களுக்கு பங்குச்சந்தையில் சில டிப்ஸ் (ப.ஆ -...\nஇந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த ச...\nபதற்ற பூமிகளால் தவிர்க்க வேண்டிய பங்குகள்\nஉலக வங்கியின் ஆளுமையைக் குறைக்கும் பிரிக்ஸ் வங்கி\nபட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி\nசந்தையில் நம்பிக்கை கொடுக்கும் பணவீக்க குறைவு\nபட்ஜெட் போர்ட்போலியோ பகிரப்பட்டது, அடுத்து சிறிய ப...\nமுதலீட்டாளர் பார்வையில் வளர்ச்சிக்கு வழி கொடுக்கும...\nமொபைல் மார்க்கெட்டை இழக்கும் சாம்சங்\nரயில்வே பட்ஜெட்டை சிம்பிளாக முடித்த கௌடா\nகோடீஸ்வரராக ஒரு செயல்முறை விளக்கம்..\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப....\nசாஸ்கென் நிறுவனத்திற்கு கிடைத்த 185 கோடி\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2018/06/varroc-engineering-ipo-review.html", "date_download": "2021-04-19T03:56:05Z", "digest": "sha1:BJQVXA7O56NK3CWU4RYIQKZIQBY53ZS5", "length": 12230, "nlines": 178, "source_domain": "www.muthaleedu.in", "title": "Varroc Engineering IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nசெவ்வாய், 26 ஜூன், 2018\nஎன்ன தான் சந்தை அடி வாங்கினாலும் புதிய ஐபிஒக்கள் அரங்கேற்றம் நின்றபாடில்லை.\nதற்போதைய சந்தை வீழ்ச்சி ஒரு தற்காலிகம் என்ற என்னமிருப்பதும் ஒரு காரணம்.\nநேற்று தான் Rajnish Wellness IPOவை பற்றி எழுதி இருந்தோம். இன்று அடுத்த ஐபிஒ.\nஇதுவும் ஒரு வகையில் பல புதிய நிறுவனங்களின் வியாபரத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் நமக்கு உதவும். அதனால் விவரமாகவே பார்ப்போம்.\nஇன்று Varroc Engineering என்ற ஒரு நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பிக்கும் பணி தொடங்கி விட்டது.\nVarroc Engineering நிறுவனமானது ஆட்டோ நிறுவனங்களுக்கு தேவையான LED லைட் போன்ற ஒளி சாதனங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.\n90களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் பாலிமர் வியாபாரம் தான் செய்து வந்தது.\nஅதன் பிறகு நிலை மாறி ஆட்டோ நிறுவனங்களுக்கு உதிரி பொருட்கள் தயாரிக்கும் நிலையளவு வளர்ந்துள்ளார்கள். உலக அளவில் ஆறாவது இடம் என்றால் நல்ல வளர்ச்சி தான்.\nஇது தவிர, கையில் 14க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு காப்புரிமைகளையும் வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த நிறுவனத்தின் கிளின்ட்கள் எல்லாம் கீழே உள்ள பெரிய நிறுவனத்தார் தான்.\nஅதிலும் பஜாஜ் குழுமத்தில் இருந்து அதிகமாக 18%க்கும் மேற்பட்ட வருமானம் வருகிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் 40% அளவு அதிகரித்தாலும், லாபம் 200% அளவு அதிகரித்து உள்ளது.\nஇது தவிர, நிறுவனத்தின் கடன் விகிதம் 0.3% என்ற விகிதத்திலே உள்ளது. இது மிகவும் குறைவானதே.\nP/E மதிப்பினை ஒப்பிட்டால் 29க்கு அருகில் வருகிறது.\nஇதே துறையில் மற்ற நிறுவனங்களான Motherson Sumi, Bharat Forge, Endurance Tech போன்றவற்றின் P/E மதிப்பு 40க்கு அருகில் இருக்கும் சூழ்நிலையில் இந்த பங்கு சரியான விலையிலே வருகிறது.\nகரடியின் பிடியில் இருக்கும் தற்போதைய சந்தையில் IPO உடனடி லாபம் சிறிதளவே கிடைக்க வாய்ப்புள்ளது.\nஆனால் நீண்ட கால நோக்கில் Varroc Engineering நிறுவனத்தை நல்ல முதலீடாக கருதலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்��ான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nGM Diet : ஏழு நாள் எடை குறைப்பு அனுபவம்\nASM பங்குகளை எப்படி கையாளுவது\nRERA: அபார்ட்மென்ட் வாங்குமுன் அவசியம் கவனிக்க ...\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nதிடீர் ஆடிட்டர் விலகல்களும், சரியும் பங்குகளும்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3739", "date_download": "2021-04-19T02:44:10Z", "digest": "sha1:ETUD6AYWOGKTS6MRJ7ATLT7ZCD4QPGIL", "length": 7310, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "இன்னும் ஓயாத கொடிய கொரோனா தொற்று…உலகில் வாழும் குழந்தைகளை நினைத்து கவலை கொள்ளும் உலக சுகாதார அமைப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome அறிவியல் இன்னும் ஓயாத கொடிய கொரோனா தொற்று…உலகில் வாழும் குழந்தைகளை நினைத்து கவலை கொள்ளும் ...\nஇன்னும் ஓயாத கொடிய கொரோனா தொற்று…உலகில் வாழும் குழந்தைகளை நினைத்து கவலை கொள்ளும் உலக சுகாதார அமைப்பு..\nஉலகம் முழுதும் கொரோனா பெருந்தொற்று தன் பேயாட்டத்தை ஆடிவருகிறது. இதுவரை 30 இலட்சத்து 64 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 609 பேர் பலியாகியுள்ளனர்.\nஆனால், ஆறுதல் செய்தி என்னவெனில் உலகம் முழுதும் இதுவரை 9 இலட்சத்து 22 ஆயிரத்து 397 பேர் குணமடைந்துள்ளனர்.அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 இலட்சத்து 10 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது, அங்கு பலி எண்ணிக்கை 56,803 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனம் கப்ரியேசஸ் ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் பரவி வருவதை அடுத்து குழந்தைகளை நினைத்து கவலையடைவதாகத் தெரிவித்தார். நமக்கு முன்னால் பெரும் தொலைவான பாதை தெரிகிறது, இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது, இன்னும் பெருந்தொற்றின் தாக்கம் ஓயவில்லை” என்கிறார் கப்ரியேசஸ்.மேலும் அவர் கூறும்போது, “பிற நோய்களுக்கான வொக்சைன்கள் 21 நாடுகளில் தட்டுப்பாடு என்ற செய்திகள் கவலையளிக்கின்றன. காரணம் கொரோனாவினால் எல்லைகள் மூடப்பட்டிருப்பதே. சப்-சஹாரா ஆபிரிக்க நாடுகளில் இதனால்,மலேரியா காய்ச்சல் நோய்கள் இரட்டிப்படையும் அபாயம் உள்ளது. ஆனால் நாங்கள் சில நாடுகளுடன் சேர்ந்து அந்த நிலைமை ஏற்படாமல் தடுக்கப் பாடுபட்டு வருகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleகொரோனாவிற்கு இலக்கான 208 கடற்படை வீரர்கள்…4000 பேர் தனிமைப்படுத்தி வைப்பு..\nNext articleதமது கடும் முயற்சியானாலும் அர்ப்பணிப்பினாலும் யாழ் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21328", "date_download": "2021-04-19T03:06:40Z", "digest": "sha1:ECAGHRLDF2J5MZMIQBAVCXYZMWTYIJAN", "length": 16393, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வ��ண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2019\nநாளிதழ்களில் இன்று: 26-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 437 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 31-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/3/2019) [Views - 308; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2019) [Views - 988; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2019) [Views - 412; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்தொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 811; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 568; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தொன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 624; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2019) [Views - 354; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2019) [Views - 354; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2019) [Views - 350; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினெட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2019) [Views - 1040; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினேழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2019) [Views - 651; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2019) [Views - 334; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 658; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 333; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 507; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 328; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 1192; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 462; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 668; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1087.aspx", "date_download": "2021-04-19T03:54:46Z", "digest": "sha1:4R5QHHVBJWZ3T72E5D7KOKNIHOZE7PJ6", "length": 20661, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1087- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nக���ாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்\n(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1087)\nபொழிப்பு (மு வரதராசன்): மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.\nமணக்குடவர் உரை: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே\nபரிமேலழகர் உரை: (அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.\n(கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)\nஇரா சாரங்கபாணி உரை: இப்பெண்ணின் கைபடாத முலைமேலிட்ட மேலாடை கொல்லும் மதம்பிடித்த யானையின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.\nமாதர் படாஅ முலைமேல் துகில் கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்.\nபதவுரை: கடாஅ-மதம் பொருந்திய; களிற்றின்மேல்-ஆண்யானையின் மீதுள்ள; கட்படாம்-கண்ணை மறைக்கும் ஆடை (முகச்சீலை); மாதர்-பெண்; படாஅ-சாயாத; முலைமேல்-கொங்கைமேல்; துகில்-மேலாடை.\nமணக்குடவர்: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும்;\nபரிப்பெருமாள்: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும்;\nபரிதி: மதயானைக் கன்றுக்குப் படாம் கட்டினதற்கு ஒக்கும்;\nகாலிங்கர்: கொலைவினை காத்தற்கு மதக்களிற்றின் மாட்டி உறுத்திய முகபடாமன்;\nபரிமேலழகர்: கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்;\nபரிமேலழகர் குறிப்புரை: கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான்.\n'மதயானையின் முகத்தின் மேலிட்ட படாம் போலும்' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கொண்டனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மதயானைக்கு இட்ட முகமூடி போலும்', 'மதமிகுந்த யானையின் மத்தகங்களின் மீது முகச்சீலை படிந்திருப்பது போல கவர்ச்சி தருகிறது', 'மதயானையின் மேலிட்ட முகபடாம்போல் இருக்கிறது', 'மதம் பொருந்திய யானையின் மேலிட்ட முகமறைப்பினை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமதநீரையுடைய ஆண்யானையின் மேலிட���ட கண்மறைப்பு என்பது இப்பகுதியின் பொருள்.\nமாதர் படாஅ முலைமேல் துகில்:\nபரிப்பெருமாள்: நினது படாத முலைமேல் இட்டதுகில்.\nபரிப்பெருமாள் விரிவுரை: நீக்கின் கொல்லும் என்பது கருத்து. முலைகண்டு அவ்வேட்கையால் தலைமகன் கூறியது. இத்துணையும் தலைமகன் கூற்று.\nபரிதி: தன பாரத்தின் போட்ட துகில்.\nகாலிங்கர்: அது யாதோ எனின், நெஞ்சே இம்மாதராள் தனது முகஞ்செய் பருவமாகிய இளமுலைமேல் துவக்கிய உத்தரியப் பட்டாடை என்பது கருத்து என்றவாறு [உத்தரியம்- மேலாடை].\nபரிமேலழகர்: (அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) அவை கொல்லாமல் காத்தலின் இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்.\nபரிமேலழகர் குறிப்புரை: துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.\nஇப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'முலைமேல் இட்ட மேலாடை' என்று பொருள் கூறினர். படாமுலை என்பதற்கு மணக்குடவர், பரிமேலழகர் இருவரும் 'படாமுலை' என்றே உரை செய்தனர்; பரிமேலழகர் விரிவுரையில் 'சாய்வில' அதாவது 'சாயாத முலை' என்று விளக்கினார். பரிப்பெருமாள் 'படாத முலை அதாவது கைபடாத முலை' என்று கூறுகிறார். பரிதி 'தன பாரம்' என்று சொல்ல காலிங்கர் 'இளமுலை' என்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கைபடாத முலைமேல் கிடக்கும் மெல்லாடை', 'இந்தப் பெண்ணின் திரண்டு மதர்த்து நிமிர்ந்திருக்கிற முலைகளின்மேல் இவளுடைய மேலாடை படிந்திருப்பது', 'இப்பெண்ணினுடைய துவளாத மார்பின் மேல் உள்ள ஆடையானது', 'இப்பெண்ணின் சாயாத முலைகளின் மேல் இட்ட ஆடை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபெண்ணின் சாயா முலை மீது போட்ட மேலாடை என்பது இப்பகுதியின் பொருள்.\nபெண்ணின் சாயா முலை மீது அணிந்துள்ள மேலாடை மதநீரையுடைய ஆண்யானையின் மேலிட்ட கண்மறைப்பு போன்றது என்பது பாடலின் பொருள்.\nஇக்குறள் கூறும் செய்தி என்ன\nஅவள் மேலாடையுள் இருக்கும் கொங்கை அவனைக் கொல்லும் கருவியாக மாறக் காத்திருக்கிறது.\nஇப்பெண்ணின் சாயாத மார்பகங்களின் மேல்உள்ள ஆடை யானையின் மேல் இடப்பட்ட கண்படாம் போன்றது.\nஅவன் அவளை முதன்முதலில் பார்க்கும் காட்சியைச் சொல்வது தகையணங்குறுத்தல் அதிகாரம். அவளைக் கண்ட பொழுதே அவள் அழகில் மயங்கி அவளிடம் ஈர்ப்பு உண்டாகிறது. அவளது நோக்கையும் பெண் தன்மையையும் எண்ணி வியக்கிறான். மான்போன்று மருண்ட கண்களும் நாணமுற்று தலையிறைஞ்சியதும், கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முரிவின் அழகுடன் அவள் பார்த்த பார்வையும் அவனை தாக்கித் நிலையிழக்கச் செய்கிறது. இனி, அவளது முலைகள் அவன் கண்ணில் தென்படுகின்றன. அப்போது அவன் சொல்கிறான்: 'மதயானை மீது உள்ள கட்படாம் போன்றது அவளது படாஅ முலை மேல் அணிந்துள்ள மேலாடை'.\n'கட்படாம்' என்பது கண் ஆடை எனப் பொருள்படும், யானையின் கண்ணை மறைப்பதற்காக தலை உச்சியில் தொடங்கி மத்தகங்கள் வழியாக தும்பிக்கைக் கீழ் முனை வரை அணியப்படும் துணியாலான சீலை கண்படாம் ஆகும். இது யானையின் கண்களை மறைத்தும் மறையாமலும் போடப்படும். யானையின் கண்களை உறுத்தாமல் இருப்பதற்காக அது மெல்லியதாக இருக்கும். யானையின் கண்களை மறைத்தற்காக இடப்படுவதால் 'கட்படாம்' எனப்படுகிறது.\nபாலுணர்வினைச் சார்ந்த மதநீரை உடைய ஆண்யானைக்கு (ஆண் யானைக்கு மட்டுமே மதநீர் சுரக்கும்) அதன் மத்தகங்கள் மேல் படாம் போர்த்தப்படும். மத்தகம் என்பது யானையின் தலையின் மேல் நெற்றிப் பகுதியாகும். யானைக்கு இரண்டு மத்தகங்கள் உண்டு. அவை புடைப்புப்பகுதியாக குமிழ்கள் போல் தோன்றும். கண்படாத்தின் பயன் என்ன யானைக்கு மதவெறி பிடித்துவிட்டல் எதிர்வரும் மாந்தர், பிற யானைகள் மற்றும் கண்ணில்படும் அனைத்துப் பொருட்களயும் சிதைத்து ஊறு விளவிக்கும். படாம் அதன் கண்களின் பெரும்பகுதியை மறைத்து விடுவதால் யானையின் மதவெறி ஆட்டத்தால் உண்டாகும் சேதத்தை மட்டுப்படுத்த அது உதவும். யானையை நெறியில் செலுத்துவதற்காகவே அதன் முகத்தில் படாம் அணிகின்றனர். விழாக்காலங்களில் யானையை அழகுபடுத்துவதற்காகவும் ஆபரணப் பொருட்களால் செய்யப்பட்ட படாம் சாத்தப்படுவது உண்டு.\n'படாஅ முலை' என்பதன் பொருள் என்ன 'படாஅ முலை' என்பதற்குப் படாமுலை, படாத முலை, தன பாரம், இளமுலை, இளம் மார்பகங்கள், சாயாத கொங்கைகள், கைபடாத முலை, சாயாத முலை, நிமிர்ந்த மார்பகங்கள், துவளாத மார்பு, சாயாத இளமார்பகம், சரியாத முலை, தளராத கொங்கை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nதலைவன் பார்த்த பெண்ணின் மார்பக அழகு சொல்லப்பட்டது. முலைகளின் தன்மையும் வடிவமும் (firm, round) கூறப்பட்டன. படாஅ முலை என்ற தொடர்க்கு சாயாத முலை என்பது பொருள்.\nஇக்குறள் கூறும் செய்தி என்ன\nஅவளது இளம் முலைகளின் மீது அணியப்பட்ட மேலாடை யானையின் மத்தகங்கள் மீது போடப்பட்ட படாம் போன்றிருக்கிறது என்கிறது இக்குறள். தலைவன் பார்த்த பெண்ணின் எழில்நலத்தை ஒவ்வொன்றாகச் சொல்லி வருபவன் அவள் அணிந்துள்ள துகிலை யானையின் முகஆடைக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான் என்பது ஒன்றுதானா இப்பாடலின் நோக்கம் அல்லது இச்செய்யுளில் வேறு செய்தி இருக்கிறதா அல்லது இச்செய்யுளில் வேறு செய்தி இருக்கிறதா துகில் அவள் மார்பகங்களை மறைக்காவிட்டால் அவன் என்னவாக ஆகியிருப்பான் என்று கற்பனை செய்து பார்க்கிறான் தலைவன். மதயானையின் கண்படாம் விலகினால் அதன் பார்வை தெளிவாகி மதம் காரணமாக உயிர்களைக் கொல்ல வழி ஆகும்; அவள் மார்பகங்களின் மேலுள்ள மேலாடை விலகி அவன் அவைகளைப் பார்க்க நேர்ந்தால் அவை அவனைக் கொன்று போட்டு விடுமே என்று எண்ணுகிறான். மதம்பிடித்த யானையின் கட்படாமானது பிற உயிர்கள் கொல்லப்படாமல் காப்பது போல, இளம் பெண்ணின் நிமிர்ந்த முலையை பார்க்கமுடியாமல் மறைத்த துகில் அவனுக்குக் கேடுநேராமல் காப்பாற்றிவிடுகிறதாம். இது இப்பாடல் தரும் செய்தி.\nபெண்ணின் சாயா முலை மீது போட்ட மேலாடை மதநீரையுடைய ஆண்யானையின் மேல்உள்ள கண்ணை மறைக்கும் முகபடாம் போன்றது என்பது இக்குறட்கருத்து.\nஇவளது மேலாடை கொலைச்செயலை தடுக்கிறது என்னும் தகையணங்குறுத்தல் செய்யுள்.\nஇவ்விளம்பெண்ணின் சாயாத முலைமேல் அணிந்த ஆடை யானையின் கண்மேலிட்ட படாம் போன்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:56:52Z", "digest": "sha1:SG5ZX4KNDNKTINPZSFISQJ5PCU5OEOVD", "length": 24170, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "மலைபடுகடாம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2018 No Comment\n(திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 6.0.விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம் அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர், விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. [தொல்.செய்.540] என்னும் நூற்பாவழி நுவல்கிறார். இரவானாலும் பகலானாலும் புதியவர்கள் இல்லத்திற்குப் பசியோடு வரும்…\nஇலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 October 2016 No Comment\n(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் – ஐயூர் முடவனார் , புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33. காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே) 34. மலைத்தலைய கடல்…\nகுறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nகுறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169). நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த…\nசங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்\nமறைமலை இலக்குவனார் 28 June 2015 No Comment\n1 கட்டுரையின் நோக்கம்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர். வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச�� செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…\nதிசைகாட்டும் கல்லை நிறுவிய தமிழர்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 June 2015 No Comment\nதமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப் போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்குவரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படைமறவர்களை நிறுவக் கருதினர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி ‘கவலை’ எனப்படும். இவ்வாறு பலவழிகள் கூடிய நெறியிற் செல்வார். தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னதெனத் தெரிந்து கொள்ள இயலாது. மயங்குதலியல்பு வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்பாடுதலாகா தென்றெண்ணிப் பண்டைத்தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசைகாட்டும் கல்லை…\nசாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 May 2015 No Comment\nசாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள் பச்சை மரத்தில் கூரிய கற்களைக் கொண்டு சாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். வழிப்போக்கர்களுக்கு உதவியாக எழுதப்பட்டவற்றைச் சாதாரண மக்களும் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலனாகும். “செல்லும் தேஎத்துப் பெயருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த“ – மலைபடு கடாம்\nஅரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப���பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேன�� புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2018/11/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-19T03:04:47Z", "digest": "sha1:5RAAZBXUJKJ3TAMNEMB4LODRXVOM42DB", "length": 8493, "nlines": 156, "source_domain": "www.alaveddy.ch", "title": "சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்\nசுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்\nAlaveddy Nov 15th, 2018 Comments Off on சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்\nசுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு வழமைபோல் Aargau மாநிலத்தில் Cevi huus Ackerweg 74665 Oftringen என்னும் இடத்தில் 10.2.2019 ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது வழமைபோல் சிற்றுண்டி வகைகள் எடுத்து வரவும் மதிய உணவு எல்லோரும் இணைந்து சமையல் செய்து உண்டு அன்றைய நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அளவெட்டி நலன்புரிச் சங்கத்தின் தலைவர் செ.சிவபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் – மெய்ப்பொருள் காண்பது நன்று Sat. Jan 30th, 2021\nபுலமைப்பரிசில் பரீட்சையில் 100%சித்தி பெற்றது அருணோதயா. Mon. Nov 16th, 2020\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி பாகம் 2 – உயர்தரப் பாடத் தெரிவின் அவசியம் Thu. Mar 12th, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/httpswwwsyonarootscomoffice-chairs-suppliers-in-india", "date_download": "2021-04-19T04:05:20Z", "digest": "sha1:DETFJYDY65LTVKNX5C6ABRUHS7WTWGSV", "length": 5024, "nlines": 115, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Error 404", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின்...\nகொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்ய...\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள்...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை தொடர்ந்து...\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில்...\nபகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்-...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/33936", "date_download": "2021-04-19T02:11:42Z", "digest": "sha1:CRTRFQWFLVOFTW55LMWCOTQA4VMA3WQ5", "length": 18057, "nlines": 192, "source_domain": "arusuvai.com", "title": "2 month Baby vomiting | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் அறுசுவைக்கு புதிது. திருமனமாகி நான்கு வருடத்திற்கு பின் ஆண் குழந்தை பிறந்து 52 நாள் ஆகிறது. பால் குடித்த உடன் வாந்தி எடுக்கிறான். தட்டி குடுத்து ஏப்பம் வந்தபினும் வாந்தி எடுக்கிறான். ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே.\nகுடித்த பால் முழுவதும் வாந்தி எடுக்கிறானா அல்லது ஏப்பம் வரும்போது சிறிது கட்டியாக வெள்ளை நிறத்தில் எடுக்கிறானா. சிறிது கட்டியாக வெள்ளை நிறத்த��ல் எடுப்பதை சத்தி என்று சொல்வார்கள் அதனால் பிரச்சனை இல்லை\nகுடிப்பதில் பெரும்பகுதி வாந்தியாக‌ வெளியேறுகிறது என்றால் ஒரு தடவை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அப்படி இருந்தாலும் கூட‌ பால் கொடுப்பதை நிறுத்த‌ வேண்டியது இல்லை. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். ஃபார்முலா என்றால் கூட‌ பிரச்சினை இல்லாமல் தொடர்ந்து கொடுக்கலாம், குறிப்பிட்ட‌ அந்தப் பால்மா ஒத்துக்கொள்கிறது என்று நிச்சயம் தெரிந்தால். குழந்தைக்கு நீரிழப்பு ஏற்படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். இதற்கான‌ ஆலோசனை உங்கள் மருத்துவரிடமிருந்து கிடைக்கும்.\nகுடித்த‌ பால் சிறிய‌ அளவில் வெளியே வருகிறது என்றால் பிரச்சினை இல்லை. சரியாகிவிடுவார்.\n//சிறிது கட்டியாக வெள்ளை நிறத்தில் எடுப்பதை சத்தி என்று சொல்வார்கள் // :-) படித்ததும் சும்மா பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.\nஇலங்கையர் வாந்தி என்கிற‌ வார்த்தையைப் பேச்சுவாக்கில் பயன்படுத்துவதே கிடையாது. அங்கு பேசும் போது, 'வாந்தி' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துபவர், இந்தியர் அல்லது மலையகத்தைச் சேர்ந்தவராக‌ இருப்பார். :-) மசக்கை வாந்தியையும் சத்தி என்றுதான் சொல்லுவோம்; பித்த‌ வாந்தியையும் சத்தி என்றுதான் சொல்லுவோம். வாய் வழியே என்ன‌ உணவு திரும்ப‌ வெளியே வந்தாலும் அந்த‌ ஒரே சொல் தான் அங்கே. வாந்தி என்கிற‌ வார்த்தை ஊடகங்களிலும் மருத்துவ‌மனைச் சுவரொட்டிகளிலும் வெளியீடுகளிலும் தான் கண்ணில் படும். மலையகத்திலும் தொலைக்காட்சியிலும் தவிர‌ வேறு எங்கும் பேச்சுவழக்கில் கேட்கக் கிடையாது.\nThanks for your information imma. நான் திருநெல்வேலி. இங்கு பிறந்த பிள்ளை எடுக்கும் வாந்தியை அவ்வாறு கூறுவார்கள்\n//குடித்த‌ பால் சிறிய‌ அளவில் வெளியே வருகிறது என்றால் பிரச்சினை இல்லை//\nஇதற்கு என் பாட்டி சிறிது சத்தி எடுத்தால் ஒன்றும் இல்லை சளி வெளியே வந்து விடும் என்று கூறியுள்ளார்\nகுடித்த முழுவதும் எடுப்பதில்லை. குடித்த உடன் பாலாகவும் சில நேரங்களில் கட்டியாகவம் வருகிறது.\nமருத்துவர்கள்(3 பேர்) தந்த மருந்து(domstop) பயனளிக்விலை.நீரிழப்பு இருப்பதாக தெரியவில்லை. Active ஆக இருகிறான். ஆனால் சத்து பிடிக்கவிலை.தாய்பால் பேதவில்லை ஓருவேளையாவது formula milk தருகிறேன். அது குற்றவுணர்வை தருகிறது.\nமருத்துவர்கள்(3 பேர்) தந்த மருந்து(domstop) பயனளிக்வ��லை.நீரிழப்பு இருப்பதாக தெரியவில்லை. Active ஆக இருகிறான். ஆனால் சத்து பிடிக்கவிலை.தாய்பால் பேதவில்லை ஓருவேளையாவது formula milk தருகிறேன். அது குற்றவுணர்வை தருகிறது.\nசத்து பிடிக்கவில்லை என்று எதைவைத்து கூறுகிறீர்கள். Dnt worry he s active so be happy. பால் போதவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நன்றாக சாப்பிடுங்கள் rusk வேர்க்கடலை மிட்டாய் சாப்பிடுங்க. வீட்ல பெரியவர்களிடம் பால் சுரக்க மருந்து கேட்டு சாப்பிடலாம். குழந்தை பால் குடிக்க குடிக்க பால் சுரக்க ஆரம்பிச்சிட்டான்.\nஎனக்கும் ஆரம்பத்தில் பால் கம்மியாக தான் இருந்தது. அப்பறம் சரி ஆயிடுச்சு\nஎன் தாயும் உடல்நிலை சரியில்லாதவர்.\nகடலை, rusk சாப்பிடறேன்.பதில் எழுதிய தோழி ராலியா மற்றும் imma amma Ku நன்றி.\n//மருத்துவர்கள்(3 பேர்) தந்த மருந்து(domstop) பயனளிக்விலை.// அப்படியானால் பிரச்சினை இல்லை என்று எடுக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பாக‌ இருக்கும் ஏப்பத்துடன் வெளிவரும் வாந்திதான். குறைவாகத் தாம் வருகிறது என்கிறீர்கள். //நீரிழப்பு// இப்படி கொஞ்சமாக‌ இருக்கும் போது வராது. பெரிதாக‌ வாந்தி எடுக்கும் போதுதான் வரும். யோசிக்க‌ வேண்டாம். //Active ஆக இருகிறான்.// அப்போ பிரச்சினை இல்லை. //ஆனால் சத்து பிடிக்கவிலை.// ராலியாவும்தா கேட்டிருந்தார்கள். எதை வைத்து இப்படி நினைக்கிறீர்கள் வயிற்றோட்டம் இல்லை. ஆக்டிவ்வாக‌ இருக்கிறார். பிறகு என்ன‌ வயிற்றோட்டம் இல்லை. ஆக்டிவ்வாக‌ இருக்கிறார். பிறகு என்ன‌ எல்லாக் குழந்தைகளும் குண்டாக, கொழுக்மொழுக் என்று இருப்பதில்லை. அது அவரவர் ஜீன்சைப் பொறுத்தது. மெலிவாக‌, சின்னதாக‌ இருக்கிறார், எடை அதிகரிப்பது குறைவாக‌ இருக்கிறது என்பதை வைத்து எதையும் முடிவு செய்ய‌ வேண்டாம். குழந்தை நன்றாக‌ இருந்தால் போதும்.\n//ஓருவேளையாவது formula milk தருகிறேன்.// நல்லது. //அது குற்றவுணர்வை தருகிறது.// :‍) ஏன் குற்ற‌ உணர்வு பால் போதாமல் பசியில் விட்டிருந்தால்தான் குற்ற‌ உணர்வு வரவேண்டும். நல்ல‌ காரியம் செய்ததற்கு குற்ற‌ உணர்வு ஏன் பால் போதாமல் பசியில் விட்டிருந்தால்தான் குற்ற‌ உணர்வு வரவேண்டும். நல்ல‌ காரியம் செய்ததற்கு குற்ற‌ உணர்வு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. :‍)\nராலியா சொன்னது போல‌, ஆரம்பத்தில் பெரும்பாலும் எல்லா தாய்மாருக்கும் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும். குழந்தை கு��ிக்கக் குடிக்க‌ அதிகம் வரும். பாலூட்டுவதற்கு பத்து நினமிடம் முன்பு சூடாக‌ பால், அல்லது மதர்ஸ் ஹார்லிக் ஏதாவது ஒரு கோப்பை பருகி விட்டுக் கொடுங்கள். பால் சுரக்கும். புரம் அதிகம் சாப்பிடுவதும் பலனளிக்கும். மீன் சாப்பிடுவீர்களா\nதாய்பால் சுரப்பதை நிறுத்துவது எப்படி\nஎன்னோட குழந்தைக்கு உளுந்தங்கஞ்சி கொடுக்கலாமா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/155936/", "date_download": "2021-04-19T02:03:39Z", "digest": "sha1:5FJYFJGSPO5EHYRR3Q2OOKDDBXDFTSYE", "length": 13058, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடியுங்கள் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடியுங்கள்\nகொவிட் -19 நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று வகையான விகாரமடைந்த கொவிட் வைரஸ்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.\nவேகம் குறைவாகக் காணப்பட்டாலும் புதிதாக மாற்றமடையும் அவ்வாறு உருமாறிய கொவிட் கிருமியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தற்போது மீளவும் உலகை அச்சுறுத்தி உள்ளன.\nபிரித்தானியாவில் உருமாறிய புதிய கொவிட் பரம்பலானது இன்று உலகில் 55 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇவ்வாறு புதிய விகாரத்தினால் உருமாறும் கொவிட் கிருமிகளினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த மீளவும் ஆரம்பத்தில் இருந்து முயற்சி எடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படும்.\nகொவிட் கிருமிகள் விகாரமடைய பல காரணிகள் துணைபோகலாம். குறிப்பாக வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளிகளுக்கு ஓ கதிர் மூலம் பரிசோதனைகள் செய்யும்போது கிருமிகள் விகாரமடையலாம்.\nசமூகத்தில் குறித்த சிலருக்கு கொவிட் தடுப்பு மருந்து கொடுக்கும்போது ஏனையவர்களில் விகாரமுற்ற கொவிட் கிருமிகள் உருவாகலாம். இவை யாவும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலகளாவிய ர��தியில் சவால்களாக அமையும்.\nஇந்நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி பேணல், தனிமைப்படுத்தப்படல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சுகநல எச்சரிக்கைக் காப்புக்களை கட்டாயம் கடைப்பிடித்தல் அவசியம்.\nஏனெனில் சீனாவில் இருந்து பரவிய வைரஸ் போல் இன்று உலகின் எந்த மூலையில் இருந்தும் புதிது புதிதாக கொவிட் வைரஸ் விகாரமடைந்து பரவலாம்.\nஅதற்கு உரிய தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு முன்பே மீண்டும் பாரிய அழிவினை ஏற்படுத்தலாம். எனவே சுகாதாரப் பழக்கங்களே கொவிட்டினை உலகில் இருந்து முற்றாக அகற்ற உதவும். அதற்காக இன்னும் இரண்டு வருடங்கள் சுகநல வழிகளில் கவனமாக இருத்தல் வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். #சுகாதாரப்பழக்கவழக்கங்கள் #யமுனாநந்தா #கொவிட் -19 #தடுப்புமருந்து\nTagsகொவிட் -19 சுகாதாரப்பழக்கவழக்கங்கள் தடுப்புமருந்து யமுனாநந்தா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nP2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமண விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர் மரணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசொந்த சமூகவலைத் தளம் மூலம் மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக சுதந்திரம் என்பது, ஜனாதிபதி ஒருவரின் அனுமதிப்பத்திரமோ அல்லது சிறப்பு சலுகையோ அல்ல\nஉலகம் • பிரதான செய்திகள்\n12 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு பாகிஸ்தான் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாக்குமூலம் வழங்க, ராஜித – சத்துர CCD யில் முன்னிலையாகினர்.\nகடலில் நீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nதமிழரது பாதுகாப்புக்கு உதவி கோரி பிரான்ஸின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனுக்கு அழுத்தம்:\nP2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது March 22, 2021\nதிருமண விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர் மரணம் March 22, 2021\nசொந்த சமூகவலைத் தளம் மூலம் மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்\nஊடக சுதந்திரம் என்பது, ஜனாதிபதி ஒருவரின் அனுமதிப்பத்திரமோ அல்லது சிறப்பு சலுகையோ அல்ல\n12 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு பாகிஸ்தான் தடை March 22, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாண���ர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xix.lv/video/7Lz%2BcdF6az3DIJXU.html", "date_download": "2021-04-19T03:37:40Z", "digest": "sha1:XJYXTDQJQQPL36Y3TY57A3KGN4NLK2AX", "length": 5376, "nlines": 64, "source_domain": "ta.xix.lv", "title": "ஹேம்பர்பாய்ஸ் டிவியில் இருந்து மருத்துவமனை கேங்பாங். - XIX.LV | தமிழ்", "raw_content": "\nஹேம்பர்பாய்ஸ் டிவியில் இருந்து மருத்துவமனை கேங்பாங்.\nவிளம்பரதாரர்களுக்கு உங்கள் விளம்பரத்திற்கான இடம்.\nஹேம்பர்பாய்ஸ் டிவியில் இருந்து ரகசிய முகாம் பசி கழுதை.\nஃபால்கன் பசி கண்கள் லூக் டெய்லர் மற்றும் மார்க் ரீவ்ஸ் ஹேமர்பாய்ஸ் டிவியில் இருந்து பெரிய காக்ஸ்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் Mei-Bbw\nஹேம்பர்பாய்ஸ் டிவியில் இருந்து பெரிய டிக்ஸ் பேட்ரிக் ஸ்வீட் மற்றும் பிராட் கோனோட்டா.\nஹேம்பர்பாய்ஸ் டிவியில் இருந்து ரகசிய முகாம் பேர்பேக் ஃபக்.\nபாலியல் கோலாடா கம் ஹேம்பர்பாய்ஸ்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் vanillaJ\nசிங்காண்டோ எ மை எக்ஸ்.\nபெரிய தலை டிக் கீழே.\nயூரோ கை நண்பரின் சுமையை உறிஞ்சும்.\nஹோட்டல் ஹாலில் பேர்பேக் செக்ஸ் மற்றும் ஈட்கம்.\nகே டர்ட்டி பேர்பேக் ஃபக்கிங் அதிரடி.\nகேங்பாங்கிற்குப் பிறகு என் கழுதையிலிருந்து 5 சுமைகளை அணிதல்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் mei_tin\nபெண் கொடுக்கிறார் மற்றும் தனியா பெறுகிறார்.\nவீடு வெற்றி குறிச்சொற்கள் உள்நுழைக\n© XIX.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 சேவை விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கை மறுப்பு டி.எம்.சி.ஏ. விள���்பரதாரர்களுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-china-to-hold-11th-corps-commander-level-meet-today-417358.html", "date_download": "2021-04-19T02:52:57Z", "digest": "sha1:BAOSVAUXDK2HMTCCXTR4V7GVBBBEIGK2", "length": 19097, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜதந்திரம்.. மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று 11வது சுற்று பேச்சு | India, China to hold 11th Corps Commander-level meet today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம் 2,75,306 பேர் பாதிப்பு - 1,625 பேர் மரணம்\nகொரோனா 2ஆம் அலை.. மோசமாக பாதிக்கப்படும் குழந்தைகள்.. அறிகுறிகளும் புதிது.. வல்லுநர்கள் பகீர் தகவல்\nகொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்\nதலைநகரில் நிலைமை படுமோசம்.. கொரோனா சிகிச்சை மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு கிராமம்\nகொரோனா ஷாக்- சொந்த சகோதரருக்கு ஒரே ஒரு படுக்கை.. ட்விட்டரில் உதவி கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்\nமுழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்\nகொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்\nஎங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்\n4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்\nஆதிக்கம் செலுத்தும் கொரோனா.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை எப்போது தெரியுமா\nகொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா\nகொரோனா \"ஹாட்ஸ்பாட்\" கும்பமேளாவில் இருந்து சாதுக்கள் ரிட்டர்ன்- பெரும் அச்சத்தில் மாநிலங்கள்\nலடாக் எல்லை நிலவ���ம்: முதலில் ஒப்புக்கொண்டு.. பின்னர் பின்வாங்க மறுத்த சீனா.. பரபரப்பு தகவல்கள்\nடெல்லி, மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 91,500 பேருக்கு கொரோனா.. கும்ப மேளாவுக்கு செல்லாதீர்- மத்திய அரசு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜதந்திரம்.. மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று 11வது சுற்று பேச்சு\nடெல்லி: லடாக் மோதல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை நடவடிக்கை இந்தியா சீனா இடையே 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.\nமிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சீனா தனது படைகளை அதிக அளவில் குவித்து அத்துமீறலில் ஈடுபட்டதால் பதிலுக்கு இந்தியாவும் படைகளை குவித்து எல்லையில் இருந்து ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற முயன்றது. இரு தரப்பும் மாறி மாறி படைகளை குவித்ததால் போர் அபாயம் எழுந்தது.\nஇந்நிலையில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. அதன் தொடர்ச்சியாக பதற்றம் தணிந்தது. படைகளும் படிப்படியாக விலக்கப்பட்டு வருகின்றன.\nஇரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 10வது சுற்று பேச்சின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன. இதன் மூலம் அங்கு பதற்றம் குறைந்துள்ளது.\nபங்கோங் சோ ஏரிக்கரையில் இருந்து படைகளை திரும்பப்பெற்றதை சீனா, இந்தியா இரண்டு நாடுகளுமே வரவேற்றன. அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நீண்டகாலமாக நீடித்து வரும் மீதமுள்ள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா கருத்து தெரிவித்தது.\nஇதனிடையே அங்கு அடுத்தகட்ட படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், பேச்சுவார்த்தையை நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.\nஅதன்படி இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கான 11-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டாரில் இந்திய பகுதிக்குள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், லேயை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.\nஇந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களில் இருந்து படைகளை விலக்குவது குறித்து இரு தரப்பும் விவாதிக்கும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சுவார்த்தை மூலம் கிழக்கு லடாக் முழுவதும் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது.\nஇந்தியாவின் பார்வையில், கோடை காலம் துவங்குவதற்கு முன் கிழக்கு லடாக்கில் பதட்டங்களைத் தணிப்பது முக்கியம். ஏனென்றால், பனி உருகுவது படைகள் அத்துமீறலை எளிதாக்கிவிடும். இரு தரப்பினருக்கும் இடையில் சிக்கலுக்கு வழிவகுக்கும். கடந்த கோடையில் அத்துமீறல் தான் பெரிய அசம்பாவிதத்திற்கு காரணமாக இருந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/03/18/tamil-and-english-words-2700-years-ago-part-41-post-9395/", "date_download": "2021-04-19T03:04:27Z", "digest": "sha1:GZZVWX44ZNNUFHGJL2IFA7ALFHKOKBWX", "length": 7928, "nlines": 202, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 41 (Post. 9395) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும�� உங்கள் நண்பன் (Post No.3602)\n2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -41\nஆந்தையூர் – பிசிர் ஆந்தையார்\nநோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும்- சம்பந்தர் (Post No.9394)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/08/blog-post_55.html", "date_download": "2021-04-19T02:57:44Z", "digest": "sha1:5XGN3ERUXDXZJPJLPS72V5ITRCKU2QF7", "length": 7846, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "காதலருடன் டேட்டிங்கில் இருக்கின்றாரா? தமன்னா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / காதலருடன் டேட்டிங்கில் இருக்கின்றாரா\nகடந்த 2006ஆம் ஆண்டு 'கேடி' என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா, அதன்பின் கடந்த 13 வருடங்களாக அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள்\nஇந்த ஆண்டு வெளியாகின. மேலும் அவர் தற்போது 'சயிர நரசிம்மரெட்டி', பெட்ரோமாக்ஸ், விஷால்-சுந்தர் சி படம் உள்பட ஒருசில படங்களில் பிசியாக உள்ளார்.\nஇந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அவர் தனது காதலருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை மறுத்துள்ள தமன்னா, தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், தனக்கு பொருத்தமான மணமகனை தனது தாயார் தேடி வருவதாகவும், சரியான நபர் கிடைத்தவுடன் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2006ஆம் ஆண்டு 'கேடி' என்ற படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா, அதன்பின் கடந்த 13 வருடங்களாக அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவ��து இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-19T01:57:32Z", "digest": "sha1:N4TK64UHJA6B3QJH357KDPWH5TGS2BIC", "length": 7911, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "திறந்துவைப்பு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் நானாட��டானின் 211 ஆவது மாதிரிக்கிராமம் திறந்துவைப்பு :\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நானாட்டான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதான வைத்தியசாலையில் விபத்து -அவசர அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடுவில் சித்த மத்திய மருந்தகம் திறந்துவைப்பு (படங்கள் இணைப்பு)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீரிமலையில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் சந்திரிகாவினால் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு\nகிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு\nகிழக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக ...\nயாழ்.நகர சந்தை வியாபாரிகள் 09 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு யாழில் கொரோனா March 23, 2021\nயாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது March 23, 2021\nஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு March 23, 2021\nஇறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு – தேவாலய வழிபாடு ஒன் லைனில்\nசேவை வழங்கலில் தாமதம் -சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசனம் March 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mahlara", "date_download": "2021-04-19T03:51:25Z", "digest": "sha1:JYE3GHGKYOEUCO5HARTXI42RT3TLOIQJ", "length": 12552, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1441: மே 25 திங்கட்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு\nரமழான் 1441: இன்று ரமழான் இரவு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 05 புதன்கிழமை நோன்புப் பெருநாள் ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nரமழான் 1440: ஜூன் 03 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: இன்று ஷஃபான் 30ஆம் நாள் இரவு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nரமழான் 1440: இன்று ரமழான் முதல் இரவு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் ந���ன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nமஹ்ழரா அரபிக் கல்லூரி மாணவர் ஒரே அமர்வில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதும் நிகழ்ச்சி நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு\nஏப். 16இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kuntaivalve.com/contact-us/", "date_download": "2021-04-19T03:57:20Z", "digest": "sha1:VRLISOYCVLROIAA2MN4D5JERIQ3G3VSL", "length": 5286, "nlines": 166, "source_domain": "ta.kuntaivalve.com", "title": "எங்களை தொடர்பு கொள்ளுங்கள் | காங்ஜோ குண்டாய் மெட்டல் தயாரிப்புகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nகாங்ஜோ குண்டாய் மெட்டல் தயாரிப்புகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nவாங் ஜியா பு சியாங் யூ ஜுவாங் ஜி கன், கேங் கவுண்டி, காங்ஜோ நகரம், ஹெபே மாகாணம், சீனா\nதிங்கள்-சனி: 08:30 முதல் 17:30 வரை\nஅமெரிக்காவுடன் வேலை செய்ய விரும்புகிறீர்களா\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிவாங் ஜியா பு சியாங் யூ ஜுவாங் ஜி கன், கேங் கவுண்டி, காங்ஜோ நகரம், ஹெபே மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-10-25-16-23-13/", "date_download": "2021-04-19T03:23:42Z", "digest": "sha1:ZYGE2B253Z4T2PNOZQPSIYQCNILIRAW7", "length": 9751, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "தங்களின் ஊழலை மறைப்பதற்காகவே நிதின் கட்காரியின் மீது வீண்பழி சுமத்தபடுகிறது |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nதங்களின் ஊழலை மறைப்பதற்காகவே நிதின் கட்காரியின் மீது வீண்பழி சுமத்தபடுகிறது\nநிலக்கரி ஊழலின் மூலமாக தங்களது முகத்தில் கரியை பூசிக் கொண்ட காங்கிரஸ் அதை மறைப்பதற்கு பாரதிய ஜனதா . த‌‌லைவர் நிதின் கட்காரியின் மீது வீண்பழி சுமத்துவதாக பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஹிமாச்சல ‌தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது, மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை_உயர்த்திமக்களின் மு‌துகெலும்பை உடைத்துள்ளது. காமன்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல் , நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவற்றின் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசு 4 லட்சத்து . 38 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்செய்து, ஊழலில் தங்களது பழைய சாதனைகளை முறியடித்துள்ளது.\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகள்தான் காரணம். அக்கட்சியுள்ள தலைவர்க‌ளே ஊழலுக்கு காரணம். இவை இரண்டும்தான் மத்திய அரசின் சாதனை . பிரதமர் கூறுவதை போன்று பணம் மரத்தில் காய்ப்பது இல்லைதான். ஆனால், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சட்டைபைகளில் நிறைந்துள்ளது.\nநிலக்கரி ஊழல் போன்று பல ஊழல்கள் மூலம் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொண்ட காங்கிரஸ் கட்சி அதைமறைக்க பாரதிய ஜனதா த‌‌லைவர் நிதின் கட்காரியையும் ஊழல் தலைவராக சித்தரிக்க முயற்சி செய்கிறது . காங்கிரஸ்சின் குற்றச்சாட்டுக்கு எல்லாம் பயந்து கொண்டு கட்காரி வீட்டில் அமர்ந்து விடவில்‌லை. மீடியாக்களை தனிமனிதராக சந்தித்து தாம் குற்றமற்றவர் என்பதை உறுதிசெய்துள்ளார்.\nதற்போதுள்ள அரசியல் தலைவர்களில் தம்மீது விசாரணை நடத்தலாம் என்று தாமாகவே வலியவந்து தெரிவித்த தலைவர் கட்காரி ஒருவர்தான் என்று சுஷ்மா ‌தெரிவித்துள்ளார��.\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு…\nகாங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nஊழல்பற்றி பேச ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-grave-catastrophe-awaits-the-country-p-chidambaram-warns-coronavirus-issue-417271.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-19T03:28:15Z", "digest": "sha1:OHB6WZNSLG6YOFIZKZK26UKBYO7IX5HN", "length": 17316, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் பிடிவாத போக்கு.. நாடு பேரழிவை சந்திக்க போகிறது.. ப. சிதம்பரம் கடும் வார்னிங் | A grave catastrophe awaits the country; p chidambaram warns coronavirus issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்‌ஷனை திடீரென நிறுத்திய EPS\nபெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..\nவானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி\nஎல்லாமும் இருக்காம்.. கொரோனா நோயாளிகளுக்குதான் பற்றாக்குறை போல..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்\nதமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 மணிநேரம் ஆலோசனை\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்.. விவேக் மறைவிற்கு ஹர்பஜன் சிங் இரங்கல்\nவிவேக் மறைவு துக்கத்தில் அழ்த்திவிட்டது.. அவரை போல இன்னொருவரை பார்க்க முடியாது.. இளையராஜா உருக்கம்\nவேளச்சேரி மறுவாக்குப்பதிவு.. வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு.. ஏப்ரல் 6இல் பதிவானதைவிட மிக குறைவு\n'அண்ணே இந்தாங்க..இதை வைச்சு பொண்ணு கல்யாணத்தை நடத்துங்க'.. விவேக் பேருதவி.. தழுதழுத்த குமரிமுத்து\nஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்\nSports உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nMovies நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் \nFinance 7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\np chidambaram coronavirus ப சிதம்பரம் கொரோனா வைரஸ்\nமத்திய அரசின் பிடிவாத போக்கு.. நாடு பேரழிவை சந்திக்க போகிறது.. ப. சிதம்பரம் கடும் வார்னிங்\nசென்னை: மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும், இதனால் பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இதுவரை எப்போதும் இல்லாத உச்சத்தை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு லட்சதை நெருங்கியும் லட்சத்தை கடந்தும் உள்ளது.\n'திருமதி இலங்கை'.. மேடையிலேயே கிரீடத்தை பறித்து அவமானம் செய்த உலக அழகி.. அடுத்த நடந்த சூப்பர் ட்விஸ்ட்\nநேற்று முன்தினம் ஒரு லட்சத்தது 15 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு நேற்று ஒரு லட்சத்து 26 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர். கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், பஞ்சாப், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.\n45 வயது முதல் தடுப்பூசி\nதற்போதைய நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதேபோல் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பினையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.\nஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம். மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், சர்வதே தடுப்பூசி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பல முதல்வர்கள் உலகளாவிய தடுப்பூசி கோரியுள்ளனர். ஆயினும் உலகளாவிய தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.\nஎந்தவொரு முன் பதிவு இல்லாமல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி என்பது காலத்த���ன் தேவை. மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிதம்பரம், பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், மோடி அரசை போல், ஜனநாயக விரோத அரசு உலகில் இல்லை என்றும் கடுமையாக கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/emc2-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T03:34:07Z", "digest": "sha1:RCHSN4T76ZRROTIRI23TA57TS5L2LW6M", "length": 8139, "nlines": 132, "source_domain": "tamilneralai.com", "title": "E=MC^2 அபூர்வ கடிதம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த ஊர் ஜெர்மன். இவர் எழுதிய கடிதத்தை அந்த நாட்டுமக்கள் கடவுளின் கடிதமாகக் கூறுகிறார்கள்.\nஇந்த கடிதம் சுமார் 3 மில்லியன் டாலர். இது இந்திய பண மதிப்பில் ரூ. 21,27,16,500 ஆகும். இந்த கடிதம் ஆரம்ப தொகையாக ஏலம் விடப்பட்டது.\nஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி ஏல நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஏலம் விடப்பட்டது அதில் இந்தக் கடிதம் பத்து லட்சத்திற்கு ஆரம்ப தொகையாக அறிவித்தனர்.\nஇந்தக் கடிதம் 1954ம் ஆண்டு ஜெர்மனில் ஐன்ஸ்டீன் ஆல் எழுதப்பட்டது. 65 ஆண்டுகளா இந்தக் கடிதம் பராமரிப்பு இருந்து வந்துள்ளது. தற்போது இந்தக் கடிதம் அனைத்து இயற்பியல் கேள்விகளுக்கும் விடை தரும் வகையில் ஐன்ஸ்டீன் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇவருடைய வரலாற்றை 1996இல் வெளியிட்டனர். இவர் யூத குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் நான்கு வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்று எண்ணினார்கள். அவருக்கு அவரின் அப்பா கொடுத்த பயிர்ச்சி பெரிய ஈர்ப்பை உண்டு செய்தது.\n��தனால் அவர் இயற்பியல் துறையில் மிகவும் துல்லியமாக பயின்றார். இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வுகளின் மூழ்கிக் கிடந்தவர் இல்லை.\nபல இடங்களில் சார்பியலின் அடிப்படைகளை எளிமையாக விளக்கி வந்தார். இவர் கண்டுபிடித்தது சார்பியல் சார்ந்து உருவான E=mc^2 என்னும் சூத்திரம் அதில் ஒன்று. அவரின் சார்பியல் தத்துவம் தான் மிகவும் விவாதத்திற்கு உள்ளானது.\nPrevious Previous post: புஜார அபாரம் இந்தியா தப்பியது\nNext Next post: நெல்ஜெயராமன் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/modi-will-be-disillusioned-with-opposition--admk-p.r-natarajan-speech", "date_download": "2021-04-19T02:38:32Z", "digest": "sha1:OVCCJRQ4YYNSQVSAANQSTCV77XPLTI3L", "length": 14227, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nமோடி எதிர்ப்பலையில் அதிமுகவும் காணாமல் போகும் கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேச்சு\nகோவை, ஏப்.1- மோடியின் எதிர்ப்பலை நாடு முழுவதும் எதிரொலித்து வருகிற நிலையில், அதனோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவும் காணாமல் போகும் என கோவை சிபிஎம்வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பேசினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்டார். கோவை இடையர்பாளையம் பகுதியில் இருந்துதுவங்கிய பிரச்சார இயக்கம் கோவில்மேடு பிரிவு, கிரிநகர், கவுண்டம்பாளையம் சரவணாநகர், கே.என்.ஜி.புதூர், சுப்பிரமணியம்பாளையம், கவுண்டர்மில் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தில் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வளர்ச்சி குறித்து பேசிய மோடி அதிகாரத்திற்கு வந்தார். ஆனால், ஐந்தாண்டு ஆட்சியின் நிறைவில் இவர்பேசிய வளர்ச்சி அம்பானிக்கும், அதானி போன்ற கார்ப்ரேட்டுகளுக்கு என்பது இப்போது மக்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆகவே, நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை வீசுகிறது. தமிழகத்தின் உரிமைகளை பறித்து மாநில அரசை அடிமைபோல நடத்தும் மோடியை தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதன்விளைவாகவே கோ பேக் மோடி என்பது உலகளவில் வலைத்தளத்தில் டிரெண்டிங்காக மாறியுள்ளது.\nஇந்நிலையில் ஊழல் செய்த சொத்துக்களை பாதுகாக்கவும், பதவி சுகத்தை அனுபவிக்கவும், சுயநலத்திற்காக பாஜகவோடு கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவும் மோடியின் எதிர்ப்பலையில் காணாமல் போகும் நிலை இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றம் என்பது தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை சுயமரியாதை கொள்கையை உயிராக கருதும் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள நாங்கள் மக்களின் பிரச்சனைகளை பேசுகிறோம். விலைவாசி உயர்வு, வேலை பறிப்பு, விவசாயம் அழிப்பு, சிறுகுறு தொழில்கள் நசிவு, சிலிண்டர் விலை உயர்வு, கேபிள் கட்டண உயர்வு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு குறித்து தேர்தல் பரப்புரையில் ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி கேட்கிறோம். எங்கள் கேள்வியின் நியாயத்தை மக்கள் உணர்ந்து எங்களை ஆதரிக்கிறார்கள், ஆராத்தி எடுக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கற்றநிலையில் உள்ள எதிரணியிலுள்ளவர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்ப அவதூறுபிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார்கள். உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்திலும், கார்ப்ரேட்டுகளின் உழைப்பு சுரண்டலை எதிர்த்த போராட்டத்திலும் சமரசமில்லாத போராட்டத்தை மேற்கொள்ளும் இடதுசாரி கட்சிகள் இதனை எப்போதும் எதிர்கொண்டே வந்திருக்கிறது. இன்றுள்ள அரசியல் சூழலை மக்கள் தெளிவாக புரிந்துள்ளார்கள். மத்தியில் மோடி அரசை மக்கள் தோற்கடிக்கப்பார்கள்.\nமாநிலத்தில் எடப்பாடி அரசு வீழும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்நிகழும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்த பிரச்சார இயக்கத்தில் திமுகவின் மாவட்டசெயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், அறிவரசு,மாலதி, காங்கிரஸ் கட்சியின் மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், எஸ்.பச்சைமுத்து, துடியலூர் பாபு, எஸ்.பி.பச்சைமுத்து, ஆர்.வி.சி. மதிமுக தியாகராஜன், முத்துசாமி, வெ.சு.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி, ஜீவா, கொங்குநாடு மக்கள் தேசியகட்சியின் சுபாஸ், ஸ்ரீபதி, கனகரத்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தம்பி வினோத், கண்ணகி, தமிழ்புலிகள் சுரேஷ், கோவை வீரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, என்.பாலமூர்த்தி, வி.பெருமாள், ஆர்.கேசவமணி, ராஜலட்சுமி, செந்தில்குமார் மற்றும் மனிதநேய மக்கள்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, திக, திவிக, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை மற்றும் விவசாய அமைப்புகள் உள்ளிட்ட கூட்டணிகட்சியினர் திரளாக பங்கேற்றனர்.\nTags மோடி எதிர்ப்பலையில் அதிமுகவும் காணாமல் போகும் பி.ஆர்.நடராஜன் பேச்சு கோவை சிபிஎம்\nமக்கள் மீது பழி போடாதீர்... மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்....\nசமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கட்சிகள், சமூக அமைப்புகளும் இணைய வேண்டும்.... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு......\nகுளத்தில் மூழ்கி பலியான சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை......\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2013/01/blog-post_6136.html", "date_download": "2021-04-19T04:00:40Z", "digest": "sha1:UUESSNQZSQ7RJW3OXVR3VYJNAE7WGPGZ", "length": 9997, "nlines": 22, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மாண்புமிகு பவர்ஸ்டார்!", "raw_content": "\nலத்திகா திரைப்படத்தை முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் காசுகொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்த்த இரண்டு பேர் தமிழ்நாட்டிலேயே நானும் நண்பர் லக்கிலுக்குமாகத்தான் இருக்க வேண்டும்.\nநான் குடியிருக்கும் முகப்பேர் பகுதியில்தான் பவர்ஸ்டாரின் அட்ராசிட்டி முதன்முதலாக தொடங்கியது. ஊருக்குள் காதுகுத்து வளைகாப்பு பூப்புனித நீராட்டுவிழா என எதுநடந்தாலும் வான்டடாக ஆஜராகி வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார். வேண்டாம் என்பவருக்கும்கூட கையபிடித்து இழுத்து மிரட்டியாவது உதவிகள் செய்தவர் அண்ணல் பவர். இவருடைய வள்ளல்தன்மையை பார்த்து பயந்து ஓடினவர்களும் கூட உண்டு. அண்ணாநகர் சரவுண்டிங்கில் எங்கு பார்த்தாலும் அவருடைய லத்திகா,ஆனந்த தொல்லை,மன்னவா,தேசியநெடுஞ்சாலை முதலான பட போஸ்டர்கள் எப்போதும் காணகிடைக்கும். அம்மன் கோயில் திருவிழாவில் கூழ் ஊற்றக்கூட ஸ்பான்சர் செய்து எங்கள் பகுதி மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்தவர் பவர் ஸ்டார்.\nஇவருடைய வெறித்தனமான கொடைவள்ளல் குணம் அண்ணாநகரை சுற்றியிருந்த மற்ற பகுதி மக்களும் கூட யார்சார் இவர் என திரும்பி பார்த்தது. அப்படி திரும்பி பார்க்க முடியாதவர்களை கூட வீதிக்கு நாலு பேனர் வைத்து அடித்து துவைத்து பார்க்க வைத்தவர் பவர்ஸ்டார். அவருடைய ஏரியா இந்தப்பக்கம் மதுரவாயல் அந்தபக்கம் அம்பத்தூர் என பரந்துவிரிந்து கொண்டிருந்தது.\nலத்திகா படம் வெளியாவதற்கு முன்பே வேறு சில படங்களில் நடித்திருந்தார் பவர் ஸ்டார். வழக்கறிஞர் தமிழரசனோ என்னவோ அவர் தன் சொந்தகாசில் அடிக்கடி படமெடுத்து ஹீரோவாகிவிடுவார். அந்தப்படங்களிலெல்லாம் காமக்கொடூரனாக பெண்களை கற்பழிக்கும் வில்லனாக மட்டுமே நடிப்பார் பவர்ஸ்டார். இதுமாதிரியான பாத்திரங்களை மட்டுமே கேட்டுவாங்கி நடிப்பாரோ என்கிற சந்தேகங்களும் கூட எங்களுக்கு எழுவது உண்டு.\nஎப்போதும் பத்து பெண்களோடு கும்மாளம் அடிப்பவராகவேதான் அவருடைய திரைபிரவேசம் இருந்தது. எல்லா காட்சியிலும் அந்த பத்துபெண்களோடும் கட்டிபிடித்து விளையாடுவார் பவர். அதுதான் எங்களைப்போன்ற இளைஞர்களை கவர்ந்த அம்சமாக இருக்கலாம்.\nஅதுபோக சில பிட்டுப்படங்களிலும் கூட பவர்ஸ்டாரை பார்த்து பிரமித்திருக்கிறேன். தலையில் விக்கு கூட இல்லாமல் குஜாலான காட்சிகளில் கூட தன்னுடைய ஃபேவரட் சிரிப்போடு தனிமுத்திரை பதிப்பவராக பவர்ஸ்டார் இருந்தார். பிட்டே இல்லாத மொக்க�� படங்களையும் கூட பவர்ஸ்டாருக்காக பார்த்திருக்கிறோம்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியில் மருத்துவர் அணி தலைவராக இருந்தார் பவர் ஸ்டார். உண்மையில் அவர் எம்பிபிஎஸ் டாக்டரெல்லாம் கிடையாது. அக்குபஞ்சரோ ஆண்மைகுறைவோ அதுமாதிரியான அஜால்குஜாலான மருத்துவர். அவருக்கு பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டியதே தோழர் திருமாவளவன்தான் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தி. ஆனந்த தொல்லை படத்தின் பாடல்வெளியீட்டுவிழா என்று நினைக்கிறேன் அதில்தான் டாக்டர் ஸ்ரீனிவாசனின் பவர்ஃபுல் ஆக்டிங்கை பார்த்து அசந்துபோய் பவர்ஸ்டார் என்கிற பட்டத்தை அன்னாருக்கு வழங்கினார் புரட்சிப்புயல் திருமா\nஎந்த நேரத்தில் இந்த மருத்துவர் சீனிவாசனுக்கு பவர் ஸ்டார் என்று பெயர் சூட்டினார்களோ அன்றிலிருந்துதான் தமிழ்நாட்டுக்கே மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்தது என்பது தற்செயலான விஷயமாக தெரியவில்லை.\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் பவர்ஸ்டாரின் போஸ்டர்களை அதிகமாக பார்க்க முடியவில்லை. விழாக்களில் அண்ணலின் அதிரடி விசிட்கள் சுத்தமாக குறைந்துவிட்டது. தினமும் அலுலவகம் போகும் போதும் வரும்போதும் பேனர்களில் பார்த்து ரசித்த அந்த அழகான புன்னகையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். தமிழ்நாடு முழுக்கவே பவரின்றி தவித்துக்கொண்டிருக்கையில் அண்ணாநகர் மட்டும் பவர்ஸ்டாரை இழந்து தவிக்கிறது.\nகண்ணா லட்டுதின்ன ஆசையா வேறு சூப்பர் ஹிட்டாகிவிட்டதாக கேள்விப்பட்டேன். அடுத்து ஷங்கரின் ஐ படத்தில் செகண்ட் ஹீரோவாக புக் ஆகியிருப்பதாக கேள்விப்படுகிறோம்.\nஎங்களிடமிருந்த ஒரு அற்புத கலைஞனை கோலிவுட் பறித்துக்கொண்டதோ என அஞ்சுகிறோம். பிரிவில்தான் ஒருவருடைய அருமை தெரியும் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். வரணும் பழைய பவர்ஸ்டாரா அவர் அண்ணாநகருக்கு வரணும்..பேனரில் புன்னகைக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2744410", "date_download": "2021-04-19T02:30:02Z", "digest": "sha1:ZIUJWHNPUXJY5JAHAWPOKQCYV5YYIRB7", "length": 24894, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று தேர்தல் திருவிழா ஜனநாயகம் மலரட்டும்!| Dinamalar", "raw_content": "\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ...\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 1\nதமிழகத்தில் தடுப்பூசிகளு��்கு தட்டுப்பாடு இல்லை: ... 2\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 2\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 1\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 12\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nகொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி 4\n‛ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'; ரயில்வே இயக்குகிறது 2\nஇன்று தேர்தல் திருவிழா ஜனநாயகம் மலரட்டும்\nபோலீஸ் மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: ... 172\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ... 195\n'ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா'; துரைமுருகன் வீட்டில் ... 152\n\" சுடுகாட்டிலும் இடமில்லை \"- நீண்ட வரிசையில் ... 36\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் ... 40\nபொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.தேர்தலையொட்டி, பொள்ளாச்சியில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.தேர்தலையொட்டி, பொள்ளாச்சியில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன.இன்று, தேர்தல் நடைபெறுவதால், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.பொள்ளாச்சி தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, 381 பேலட் இயந்திரம், 382 கன்ட்ரோல் யூனிட், 422 விவிபேட் இயந்திரங்கள் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீசார் பாதுகாப்புடன் வாகனங்களில், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.இயந்திரங்கள் பழுதானால், மாற்றம் செய்வதற்காக, பொள்ளாச்சி தொகுதிக்கு என, 20 சதவீதம், 'ரிசர்வ்' ஆக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிபொள��ளாச்சி தொகுதியில், ஓட்டுப்போட வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான, சக்கர நாற்காலிகளும் அனுப்பப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய, சாக்கு பைகளும் இயந்திரத்துடன் அனுப்பப்பட்டன.கண்காணிப்புதேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் கூறியதாவது:பொள்ளாச்சி தொகுதி, 34 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 34 மண்டல அலுவலர்கள் மற்றும் கூடுதலாக நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், பணம் பட்டுவாடா தடுக்கவும் கண்காணிப்பு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உள்ளது. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு விபரங்கள், பெறுவதற்கு, 10 பேர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, தெரிவித்தார்.ஆனைமலைவால்பாறை தொகுதியில், அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்லும் பணி நடந்தது. துணை ராணுவப்படை, போலீசார், தேர்தல் பிரிவு அதிகாரிகள் தலைமையில் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.போக்குவரத்து வசதி குறைவாக உள்ள சில வனப்பகுதிகளில், வனத்துறை உதவியுடன் பொருட்களை எடுத்துச்சென்றனர். தேர்தல் உபகரணங்களை பெற்ற பணியாளர்கள், தேர்தல் ஒத்திகை நடத்தி பார்த்தனர்.தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி கூறுகையில், ''ஓட்டுச்சாவடிகளுக்கு, 95 சக்கர நாற்காலிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதியில், 1,176 அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். 294 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பழுது ஏற்பட்டால் வேறு இயந்திரம் வழங்க உடனடி ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.உடுமலைஉடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், நேற்று ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், உடுமலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி, ஓட்டுப்பதிவுக்கு தேவையான, 19 பொருட்களுடன், கையுறை உட்பட கொரோனா தடுப்பு 'கிட்', ஓட்டுச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு, துணை ராணுவ படையினர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வாயிலாக, எடுத்து செல்லப்பட்டன.தேர்தல்களில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக, தேர்தல் ஆணையத்தால், பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதுகோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, வழக்கத்தை விட கூடுதலாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை ஓட்டுச்சாவடிகளில், பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், மரங்கள், குளிர்ச்சி இல்லாத பள்ளிகளில், தென்னை ஓலை பந்தல், சாமியானா பந்தல் அமைக்கும் பணியில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். - நிருபர் குழு -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாநில நெடுஞ்சாலையில் பஸ்கள் நிறுத்தம் : நால்ரோட்டில் குறையாத நெரிசல்\nகோவையில் 138 பேர் டிஸ்சார்ஜ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில நெடுஞ்சாலையில் பஸ்கள் நிறுத்தம் : நால்ரோட்டில் குறையாத நெரிசல்\nகோவையில் 138 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2745301", "date_download": "2021-04-19T02:26:56Z", "digest": "sha1:6CUAVL26XFGGPBEBCEXCOYG7NUBFX7YM", "length": 18010, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சுறுசுறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு| Dinamalar", "raw_content": "\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் ...\nபிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை 1\nதமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை: ... 2\nவரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: ... 2\nஏப்.,19., : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் ... 1\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ... 12\nபடைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு 3\nகொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு அனுமதி 4\n‛ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'; ரயில்வே இயக்குகிறது 2\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஓட்டுப்பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இதற்காக காலையிலேயே ஓட்டளிக்��� பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். முன்னதாக ஓட்டளிக்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஓட்டுப்பதிவு சுறுசுறுப்பாக நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இதற்காக காலையிலேயே ஓட்டளிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். முன்னதாக ஓட்டளிக்க வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கி, தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு வரிசையில் நிற்க வைத்தனர். ஓட்டளிப்பவர்கள் இடைவெளி விட்டு நிற்பதற்காக வட்டம் வரையப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஓட்டளிக்க வந்தவர்கள் நெருக்கமாகவே நின்று ஓட்டளித்தனர். சில இடங்களில், ஓட்டளிப்பவர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 142வது ஓட்டுச்சாவடி மற்றும் பர்கூர் தொகுதி பெருகோபனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 144வது ஓட்டுச்சாவடி மையம் என, சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதை அதிகாரிகள் உடனே சரி செய்தனர். தொடர்ந்து அங்கு, ஓட்டுப்பதிவு நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் முற்றுகை போராட்டம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 77.3 சதவீதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் முற்றுகை போராட்டம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 77.3 சதவீதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_83.html", "date_download": "2021-04-19T03:39:22Z", "digest": "sha1:IJWOR54G73OFVQEMBI7RAPBCN2RY22RO", "length": 7872, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நடிகை யாஷிகாவின் வைரல் ஆகும் புகைப்படம்..!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / நடிகை யாஷிகாவின் வைரல் ஆகும் புகைப்படம்..\nநடிகை யாஷிகாவின் வைரல் ஆகும் ப��கைப்படம்..\nநடிகை யாஷிகா இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார், ஆனால் இவரை யாருக்கும் தெரியாது, பிக்பாஸ் 2 வுக்கு பிறகு அனைவருக்கும் அவரை தெரிய வந்தது. நடிகை யாஷிகாவுக்கு வயது கம்மி தான் ஆனால் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வயதுக்கு மீறியதாக உள்ளது. அவர் எப்பொழுதுமே எதை மறைக்க வேண்டுமோ அதை சரியாக மறைக்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.\nஅவர் என் ஆடை, எனது விருப்பம் என்று வெளியிடும் அந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுபவர்கள் ஜொள்ளு விடுவார்கள், அதை பார்த்து விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் யாஷிகா சிவப்பு நிற உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ நீங்கள் இப்படியே போஸ் கொடுத்தால் உங்களை இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களில் தான் நடிக்க வைப்பார்கள், நல்ல படங்களில் நடிக்க உங்களை யாரும் அழைக்க மாட்டார்கள் என்கிறார்கள்.\nஅந்த கவர்ச்சி போட்டோகள் இதோ\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவர��ம...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/lakshmi-tours-and-travels-near-ramanathapuram", "date_download": "2021-04-19T02:26:58Z", "digest": "sha1:2DBAYY55I6VS2T355JWEPFABPGV34ODT", "length": 14070, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Lakshmi tours and travels | Train Ticket Booking", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/vijay-pagalavan-say-nothing-movie-watch.html", "date_download": "2021-04-19T02:56:27Z", "digest": "sha1:YQGIV26PXOJG7Q67YZQLFNJKJ7E22PIQ", "length": 10047, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பகலவன் குறித்து வாய் திறக்காத விஜய். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பகலவன் குறித்து வாய் திறக்காத விஜய்.\n> பகலவன் குறித்து வாய் திறக்காத விஜய்.\nசீமான் இயக்கத்தில் விஜய் பகலவன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக பல மாதங்களாகச் சொல்லி வருவது அனைவருக்கும் தெ‌ரிந்திருக்கும். ஏன், அந்த விஷயம் மறந்தும்கூட போயிருக்கும். அந்த இத்துப்போன விஷயம் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்திருக்கிறது.\nசீமான் பகலவன் படத்தை இயக்குகிறார். ஆனால் ஹீரோ விஜய் அல்ல. டைட் ஷெட்யூல் காரணமாக அவர் படத்தில் நடிக்கவில்லையாம். மீடியாக்களுக்கு தெ‌ரிந்த இந்த விஷயம் சீமானுக்கு இப்போதுதான் தெ‌ரிந்திருக்கிறது. பகலவனை தயா‌ரிப்பதாக இருந்த தாணுக்கு துப்பாக்கியை தயா‌ரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பகலவன் குறித்து அவர் வாயே திறக்கவில்லை. அதுதான் வட கிடைச்சிடுச்சே.\nபகலவன் கதைக்கு ஆர்யா முதல் ‌ஜீவா வரை பலரு‌ம் பொருத்தமாக இருப்பார்கள் ஆனாலும் ‌ஜீவா கொஞ்சம் ஸ்பெஷல் என்று விசாலமான வலையாக வீசியிருக்கிறார் செந்தமிழன். மீன் சிக்குகிறதா பார்ப்போம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்��ால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/tnpsc-2-15.html", "date_download": "2021-04-19T02:14:14Z", "digest": "sha1:KFRPR6G62TJYX3GXEYZADAEK32PT4IAX", "length": 6965, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!", "raw_content": "\nTNPSC குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி\nதமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.\nஇதேபோன்று வி.ஏ.ஒ தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் 1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அக்டோபர் 18 மற்றும் 19–ந் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்–லைன் மூலம் விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21–ந் தேதி கடைசி நாள் ஆகும். 2011–க்கு பிறகு பி.எல். படித்தவர்களுக்கு அனுபவம் தேவையானது. அதற்கு முன்பு படித்தவர்கள் 3 வருடம் வக்கீலாக பணிபுரிந்து இருக்க வேண்டும். 4 பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். போர்டு தேர்வு 60 மதிப்பெண் ஆகும். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/bsnl-prepaid-special-tariff-vouchers.html", "date_download": "2021-04-19T03:42:41Z", "digest": "sha1:TZUX3CBIJ7TH6NQ5U6PLOBOMKU4AZIDF", "length": 6146, "nlines": 257, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: BSNL Prepaid : Special Tariff Vouchers ( Updated as on 20/11/2014 )", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ashoksubra.wordpress.com/2020/02/09/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-371/", "date_download": "2021-04-19T04:05:04Z", "digest": "sha1:IOKAF5NAL73DNSVAQHVIRXK2FDXJS7HH", "length": 7146, "nlines": 145, "source_domain": "ashoksubra.wordpress.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 374 | அவனிவன் பக்கங்கள்…", "raw_content": "\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 373\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 375 →\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 374\n374. க்ருதக்ஞா ( कृतज्ञा – செய்யப்பட்ட செயல்களை அறிந்தவள் )\nஉலகிலுள்ள அனைவரது செயல்களையும் அன்னை அறிவாள். பஞ்சபூதங்கள், சூரிய, சந்திரர்கள், யமன், காலம் என்னும் ஒன்பது சாட்சிகள் ஜீவர்கள் ஒவ்வொருவருடையச் செயல்களையும் (நல்லவையும், தீயவையும்) எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சாட்சிகளும் அன்னையின் வடிவங்களே. கிருதக்ஞா என்றால், செய்நன்றியுள்ளவள் என்றும் பொருள். அன்னையின் செயல்களாக நல்லவற்றையே செய்பவர்களுக்கு நற்பயனைத் தருகிறவள் அன்னை. இன்னொரு விதமாகப் பார்த்தால், கிருதயுகம், ஆற்றலும், அறிவும், சத்துவமும் நிறைந்த யுகம். அந்த யுகத்தில் இருந்ததுபோல் முழுமையான ஞானம் நிரம்பியவள். க்ருதம் என்றால் செயல்கள் என்றும், ஜ்ஞா என்றால் அறிவுள்ளவள் என்றும் பொருள். செய்யும் செயல்களையெல்லாம் செய்து முட���க்கும் அறிவுள்ளவள் என்றும் பொருள்.\nசெயப்படும னைத்தும் தெரிந்தவள் அன்னை\nசெயமொன்றே செய்கின்ற தெய்வம் – நயமுடன்\nநல்லனசெய் தார்க்குச்செய் நன்றி மறவாமல்\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 373\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 375 →\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dont-keep-these-things-near-bed/", "date_download": "2021-04-19T03:01:57Z", "digest": "sha1:DIUBSPLSHK4LEL6CQRGQWQ7XRVSULPIF", "length": 15685, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "படுக்கையறை வாஸ்து | Vasthu kurippugal in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பணகஷ்டம் தான் வரும். ஏன்னு...\nதூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பணகஷ்டம் தான் வரும். ஏன்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா\nஓடியாடி கலைத்து விட்டு நாம் நிம்மதியாக தூங்குவது இரவில் தான். அந்தக் கொஞ்ச நேரம் கூட நமக்கு நிம்மதியாக இல்லை என்றால் மனம் மோசமாக பாதிக்கும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நீங்கள் தூங்கும் பொழுது உங்கள் பக்கத்தில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் தயவு செய்து தூக்கி வேறு இடத்தில் வைத்து விடுங்கள். இந்த பொருட்களெல்லாம் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்துவின் படி இந்த பொருட்கள் உங்களுக்கு பிரச்சனைகளை தரும். அப்படியான பொருட்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.\nமுதலாவதாக தூங்கும் பொழுது உங்கள் அருகில் சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் எதுவுமே இருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக பூட்டு-சாவி, வாகன சாவி, காந்தம் போன்ற எந்த பொருட்களும் தலையணைக்கு அருகில் வைத்து தூங்குவது தவிர்த்து விடுங்கள். இதனால் பணவரவு தடைபடும் என்று வாஸ்து கூறுகிறது.\nசில பேர் இரவு நேரத்தில் போட வேண்டிய மாத்திரை, மருந்துகளை போட்டு அப்படியே பக்கத்தில் வைத்து தூங்கி விடுவார்கள். நாம் இரவில் தூங்கும் பொழுது கட்டாயம் நம்முடைய தலையணைக்கு அருகில் மாத்திரை, மருந்துகள் போன்ற மருத்துவரீதி��ான எந்த விஷயங்களும் இருக்கவே கூடாது. இவை எதிர்மறை ஆற்றல்களை மனதிற்குள் வெளியிடும். இதனால் நிம்மதியான தூக்கம் வராது என்று வாஸ்து கூறுகிறது.\nதூங்கும் பொழுது உங்கள் அருகில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மணி பர்ஸ், வாலட் போன்ற பணம் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களும் வைத்திருக்க கூடாது. இவற்றை அலமாரியில் அல்லது பீரோவில் வைத்து விடுங்கள். இவைகள் தூங்கும் போது தலையணைக்கு அருகில் இருந்தால் நிச்சயம் பண கஷ்டம் வரும். நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரலாம்.\nவாஸ்துவின் படி நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அருகில் நியூஸ் பேப்பர் மற்றும் பத்திரிக்கை போன்ற பொருட்களை வைத்துக் கொள்ளக்கூடாது. இதனால் வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டாகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சிலர் புத்தகம் படிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். படித்து விட்டு அப்படியே தூங்கி விடுவார்கள். புத்தகங்களை தலையணைக்கு அருகில் வைக்காமல் கட்டிலுக்குக் கீழே வைத்து விட்டு தூங்கலாம்.\nதூங்கும் போது திடீரென இரவு நேரத்தில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும். தண்ணீர் என்பது சந்திரனை குறிப்பதால் தண்ணீர் பாத்திரம் அல்லது குடம் போன்றவற்றை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. அதற்கு பதிலாக ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளுங்கள்.\nஎப்போதும் படுக்கை அறை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் உட்கார்ந்து தலைவாரக் கூடாது. அப்படி செய்யும் போது தலைமுடி அல்லது தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் அவற்றில் படிந்திருந்தால் வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும். அது போல் பழைய அல்லது அழுக்கு துணிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. ஒரு சிலர் வெளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் வேறு உடையை மாற்றுவார்கள். அந்த பழைய உடையை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். இப்படி செய்வதால் உங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல் ஊடுருவ கூடும் என்று வாஸ்து சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதனால் தேவையில்லாத கனவுகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.\nதூங்கும் பொழுது உங்கள் அருகில் மின்சாரம் சார்ந்த எந்த நவீன உபகரணங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மொபைல் போன், வீடி���ோ கேம், டிவி, லேப்டாப் போன்ற எந்த மின்சார பொருட்களும் நாம் தூங்கினாலும் அவைகள் தூங்குவதில்லை என்பதால் அவற்றை அருகில் வைத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல.\nஅது போல் தூங்கும் பொழுது அறையில் பக்கத்தில் கட்டாயம் காலணிகளை, ஷூ போன்றவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது. இவற்றால் எதிர்மறை ஆற்றல்கள் எளிதில் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இவைகள் வாஸ்து பிரச்சனைகளை உண்டாக்கி வீட்டில் தேவையில்லாத பண கஷ்டங்களையும், சங்கடங்களையும் உருவாக்கும். இவற்றை முறையாக கடைபிடித்தால் நிச்சயம் நல்ல உறக்கமும் வரும்.\nஇந்த 1 குச்சி மட்டும் உங்கள் பர்ஸில் இருந்தால் கண்ணுக்குத் தெரியாத எந்த சக்தியும், சதிகளும் உங்களை நெருங்க கூட முடியாது.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் வருகிறதா கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கிறதா அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் இதோ.\nதுரதிஷ்டக்காரர்கள் என்று நினைப்பவர்கள் கூட கிரக அருளால் அதிஷ்டத்தை தன் வசப்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இதை ஒன்றை மட்டும் செய்தாலே போதும்.\nஉங்கள் எதிரிகளையும், தோரோகிகளையும் உங்கள் வழிக்கு கொண்டுவர வேண்டுமா இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், துரோகியும் உங்களிடம் சரணடைவார்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/12/20/", "date_download": "2021-04-19T02:26:53Z", "digest": "sha1:H4LIUZXWL2R3JAVMR3IY4XIWA4QMKWJY", "length": 3490, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "20 | திசெம்பர் | 2014 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nஆறாவது அகவையில் மண்டைதீவு இணையம்.\nஎமது மண்டைதீவு இணையத்தளம் ஆறாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இந்நாளில் எமக்கு அனைத்து விதத்திலும் ஆதரவும் பங்களிப்பும் செய்து நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் வாசக பெருமக்களுக்கும் மனதார நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/04/22/", "date_download": "2021-04-19T03:13:33Z", "digest": "sha1:F5UAOCHKVLWPLQZM4JSZK2433DQNFS3I", "length": 3490, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "22 | ஏப்ரல் | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமரண அறிவித்தல் பத்மநாதன் சிதம்பரநாதன் அவர்கள்\nமலர்வு : 3 டிசெம்பர் 1929 — உதிர்வு : 20 ஏப்ரல் 2015\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிதம்பரநாதர் அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/5736", "date_download": "2021-04-19T03:17:01Z", "digest": "sha1:3KMQIUR3QJXKQSBNOHEG734OPEUTCD2G", "length": 7177, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "பழனி முருகன் கோவிலில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு !! அ திர்ச்சி வீடியோ ! – Online90Media", "raw_content": "\nபழனி முருகன் கோவிலில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு \nNovember 22, 2020 Online90Leave a Comment on பழனி முருகன் கோவிலில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு \nபழனி முருகன் கோயிலுக்கு வருடாந்தம் ஏராளமான பக்தர்கள் வந்து போவது வழக்கமான உண்டு\nஅவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் இலகுவாக மழையைச் சென்றடைய கேபிள் மூலம் லிப்ட் வசதி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது தற்போது லிஃப்ட் மூலம் ஆட்களை எடுத்துச் செல்லும் இயந்திரம் குறைவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இப்பாதை வழியின் ஊடாக மலைப்பகுதியில் சென்றடைகின்றனர்.\nஇதனால் லிஃப்டில் பயணம் செய்யும் பக்தர்கள் பெரிதளவு இல்லை இதனிடையே நேற்று ரோட் கார் பிற்பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று குரைத்துக்கொண்டிருந்தன அது அவதானித்து ஊழியர்கள் உடனே சென்று அதைப் பார்த்தனர்\nஅப்போது அந்தப் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்க்கி கொண்டிருந்தது இதை பார்த்த ஊழியர்கள் அந்தக் காட்சியை கண்டு அ தி ர் ச்சி அடைந்தனர்இதனையடுத்து பழனி முருகன் கோயில் நிர்வாகத்திற்கும் தீயணைப்பு படை வீரர் படை படையினருக்கும் உடனடி தகவல் வழங்கப்பட்டது உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் 10 அ டி நீளமுள்ள மலைப்பாம்பு பிடித்தனர்.\nஎன் வாயில் ��ிக்கிய நாயை காப்பாற்ற முடியவில்லை பின்னர் தீயணைப்பு படையினர் அந்த மலைப் பாம்பின் வனப்பகுதி காவலர்களிடம் ஒப்படைத்தனர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு பாத்திரமாக விட்டனர்.\nநோய்களை தீர்க்கும் நாழிக்கிணறு தண்ணீர் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு என்ன திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு என்ன\nசர்க்கரை முதல் மா ர டை ப் பு வரை குணமாகும்… இந்த ஒரே ஒரு விதை மட்டும் போதும்\nலைக்ஸ் வாங்க மானுடன் புகைப்படம் எடுக்க சென்ற இளம்பெண்; இ றுதியில் நடந்த வி ப ரீதம்.. வைரல் ச ம் ப வம் \nதூய தமிழில் வெளுத்து வாங்கும் வெள்ளைக் கார தாத்தா வைரலாகும் மாஸான வீடியோ காட்சி\nகணவனின் திருமண வைபவ நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்த மனைவி அ தி ர்ந்து போன மணப்பெண் அ தி ர்ந்து போன மணப்பெண் \nவேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோ … சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க \nசொன்னால் நம்பவா போறீங்க இந்த இளைஞர்கள் திறமையை வெறும் களி மண்ணினாலேயே மாளிகைபோல் கட்டிய வீட்டை பாருங்க \nஇந்த வயசிலும் இப்படியா… உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.. பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்திய சிறுவனின் செயல் என்ன தெரியுமா \nஅருமையான காணொளி நாம் அன்றாடம் பாவிக்கும் கேஸ் சிலிண்டர் எப்படி உருவாக்குறாங்க தெரியுமா \nதிருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம் யார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:34:20Z", "digest": "sha1:VWL2A2PPODQMAHHP7H6TBG2YRYOKM7J7", "length": 6687, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆண்டி ரோடிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிறந்த திகதி ஆகத்து 30, 1982 (1982-08-30) (அகவை 38)\nநிறை 88.6 கிலோகிராம்கள் (195 lb)[1]\nவிளையாட்டுகள் வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)\nஅதி கூடிய தரவரிசை: நம். 1 (நவம்பர் 3, 2003)\nஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதி (2003, 2005, 2007, 2009)\nபிரெஞ்சு ஓப்பன் 4சு (2009)\nஅமெரிக்க ஓப்பன் வெ (2003)\nஅதிகூடிய தரவரிசை: ந. 50 (ஜனவரி 11, 2010)\nபிரெஞ்சு ஓப்பன் 1சு (2009)\nஅமெரிக்க ஓப்பன் 2சு (1999, 2000)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: அக்டோபர் 12, 2009.\nஆண்ட்ரூ ஸ்டீபன் \"ஆண்டி\" ரோடிக் (Andy Roddick, பிறப்பு: ஆகஸ்ட் 30, 1982) ஒரு அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர் மற்றும் ஒரு முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் தற்போது மார்டி ஃபிஷ்க்கு அடுத்ததாக, உலக தரவரிசையில் இரண்டாவது உயர்ந்த இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ஆவார்.\nஆஸ்திரேலிய ஓப்பன் இ இ 2வது சுற்று அ.இ கா.இ அ.இ 4வது சுற்று அ.இ 3வது சுற்று அ.இ கா.இ 4வது சுற்று 0 / 10 37–10\nபிரெஞ்சு ஓப்பன் இ 3வது சுற்று 1வது சுற்று 1வது சுற்று 2வது சுற்று 2வது சுற்று 1வது சுற்று 1வது சுற்று இ 4வது சுற்று]] 3வது சுற்று]] இ 0 / 9 9–9\nவிம்பிள்டன் இ 3வது சுற்று 3வது சுற்று அ.இ இறுதி இறுதி 3வது சுற்று கா.இ 2வது சுற்று இறுதி 4வது சுற்று 3வது சுற்று 0 / 11 39–11\nயூ.எசு. ஓப்பன் 1வது சுற்று கா.இ கா.இ வெ கா.இ 1வது சுற்று இறுதி கா.இ கா.இ 3வது சுற்று 2வது சுற்று கா.இ 1 / 11 36–10\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ramadhanjazz.com/leaf/", "date_download": "2021-04-19T02:13:41Z", "digest": "sha1:B5J2QLNDJQCWH65DM6OT2J3AGEHYGYC6", "length": 12436, "nlines": 62, "source_domain": "ta.ramadhanjazz.com", "title": "இலை | ஏப்ரல் 2021", "raw_content": "\nஅக்கா ஐவி இலை கிளிபார்ட் கிளிபர்துட் இலவசம் - ஆல்பா கப்பா ஆல்பா பின்னணி இல்லை\nஅக்கா ஐவி இலை கிளிபார்ட் கிளிபர்துட் இலவசம் - ஆல்பா கப்பா ஆல்பா இல்லை பின்னணி என்பது மலாசூர்டெஷாப் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nவேர்கள் கொண்ட மரம் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை - வேர்களுடன் குடும்ப மரம்\nமரம் கொண்ட வேர்கள் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை - குடும்ப மரம் வேர்களுடன் ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம் ஜாகுப் மார்டினு பதிவேற்றியது. இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஃபெர்ன் இலை வரைதல் - ஒரு ஃபெர்ன் இலை படி வரையவும்\nஃபெர்ன் இலை வரைதல் - ஒரு ஃபெர்ன் இலை படி வரைதல் என்பது வொல்ப் பார்க்ரேஞ்சர்களால் பதிவேற்றப்பட்ட ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nமரம் தவள��� கிளிபார்ட் - கார்ட்டூன் ரெட் ஐட் மரம் தவளை கிளிபார்ட்\nமரம் தவளை கிளிபார்ட் - கார்ட்டூன் ரெட் ஐட் மரம் தவளை கிளிபார்ட் என்பது திரு கிரியேஷன்ஸால் பதிவேற்றப்பட்ட ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nமேப்பிள் மரம் கிளிப் கலை - மேப்பிள் மரம் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை\nமேப்பிள் ட்ரீ கிளிப் ஆர்ட் - மேப்பிள் ட்ரீ கிளிபார்ட் பிளாக் அண்ட் ஒயிட் என்பது சிட் ஜே பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஇலைகள் மஞ்சள் இலை கிளிபார்ட் இலவச படங்கள் - வீழ்ச்சி இலைகள் கிளிப் கலை\nஇலைகள் மஞ்சள் இலை கிளிபார்ட் இலவச படங்கள் - வீழ்ச்சி இலைகள் கிளிப் கலை என்பது நோரிகோ பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nமரம் பருத்தி தாவரங்கள் கருப்பு மற்றும் - பருத்தி ஆலை கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை\nமரம் பருத்தி தாவரங்கள் கருப்பு மற்றும் - பருத்தி ஆலை கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை என்பது ஜார்ஜ் மிஹாய் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nமரம் டயர் ஸ்விங் கிளிபார்ட், Png பதிவிறக்கம் - ஸ்விங்\nட்ரீ வித் டயர் ஸ்விங் கிளிபார்ட், பிஎன்ஜி பதிவிறக்கம் - ஸ்விங் என்பது டிடியோகூன் ரியாலிட்டி பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஐவி கிளிபார்ட் ஆல்பா கப்பா ஆல்பா - கிராஃபிக் டிசைன்\nஐவி கிளிபார்ட் ஆல்பா கப்பா ஆல்பா - கிராஃபிக் டிசைன் என்பது பகீர் அகமது பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nமசாலா மற்றும் ஓநாய் கிளிபார்ட் ரெண்டர் - ஹோலோ ஸ்பைஸ் மற்றும் ஓநாய் ஃபனார்ட்\nஸ்பைஸ் மற்றும் ஓநாய் கிளிபார்ட் ரெண்டர் - ஹோலோ ஸ்பைஸ் மற்றும் ஓநாய் ஃபனார்ட் என்பது ஆர்ச் ஹஸ்டல் பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார��ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nவாழை மரம் வரைதல் - பழ மரம் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை\nவாழை மரம் வரைதல் - பழ மரம் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை என்பது ஜியோ சமிந்தர் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஇலைகளுடன் மரம் கிளிப் கலை கருப்பு மற்றும் வெள்ளை நூலகம் - இலைகளுடன் மரம் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை\nமரங்களுடனான மரம் கிளிப் கலை கருப்பு மற்றும் வெள்ளை நூலகம் - இலைகளுடன் மரம் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை என்பது கொனாய்ஸ் பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nக்ளோவர் கிளிபார்ட் க்ளோவர் 4 ஹெச் பி.என்.ஜி - வெள்ளை 4 எச் க்ளோவர் பி.என்.ஜி.\nக்ளோவர் கிளிபார்ட் க்ளோவர் 4 ஹெச் பிஎன்ஜி - வெள்ளை 4 எச் க்ளோவர் பிஎங் என்பது ஹோம்டெகோர் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nவாழை அனிமேஷன் டான்ஸ் கிளிப் ஆர்ட் - வேர்க்கடலை வெண்ணெய் ஜெல்லி நேரம் Png\nவாழை அனிமேஷன் டான்ஸ் கிளிப் ஆர்ட் - வேர்க்கடலை வெண்ணெய் ஜெல்லி டைம் பிஎங் என்பது ராபின் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஃபெர்ன் கிளிபார்ட் லேடி - லேடி ஃபெர்ன் கருப்பு மற்றும் வெள்ளை\nஃபெர்ன் கிளிபார்ட் லேடி - லேடி ஃபெர்ன் பிளாக் அண்ட் ஒயிட் என்பது மார்கோ சிமோனினி பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஇலவச வரம்பற்ற பதிவிறக்கத்திற்காக தூய வெளிப்படையான கிளிப்-ஆர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/champawat/cardealers/bindal-hyundai-195381.htm", "date_download": "2021-04-19T02:59:09Z", "digest": "sha1:7MKOOCAADP4FPGVLJBWX7YPYO2E6SFGW", "length": 3459, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிண்டல் ஹூண்டாய், சம்பாவட், சம்பாவட் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ ���ார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்சம்பாவட்பிண்டல் ஹூண்டாய்\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*சம்பாவட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_634.html", "date_download": "2021-04-19T03:55:40Z", "digest": "sha1:HXFJPV74WYJAQZ3HTJDC4QC2CR45RX36", "length": 2731, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "கம்பஹா மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் திறப்பு", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்கம்பஹா மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் திறப்பு\nகம்பஹா மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் திறப்பு\nதற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று (29) காலை 8 மணி முதல் 10 மணி வரையில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது.\nகம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n14 மணித்தியாலங்கள் இவ்வாறு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசங்களை அணிந்து செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\ncovid-19 update உள்நாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_853.html", "date_download": "2021-04-19T03:03:37Z", "digest": "sha1:QCDBOAF2NWR6WE666IBKJWXXLJDY4ROR", "length": 4609, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "அரச ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண பொறிமுறை", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்அரச ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண பொறிமுறை\nஅரச ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண பொறிமுறை\n2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், அரச துறையின் ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காக தீர்ப்புப் பொறிமுறையை அறிமுகப்படுத்தல் தொடர்பில் ��ட்டப்பட்டுள்ள தீர்மானம்.\nதற்போது சில அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள், வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nதனியார் துறையில் ஏற்படும் பிணக்குகள் மற்றும் வேலை நிறுத்தங்களைக் குறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தாலும், அரச துறையில் அவ்வாறான பொறிமுறை இல்லை. ´சுபீட்சத்தின் நோக்கு´ அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தீர்ப்புச் செயன்முறைக்கு ஒத்ததான செயன்முறையொன்று அரச துறை ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, அரச துறையின் பிணக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தீர்ப்பதற்குமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்மதங்கள், யோசனைகள், தலையீடுகள், தீர்த்தல் எனும் நான்கு அம்ச மூலோபாயங்களுடன் கூடிய பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏற்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/03/08/women-leads-farmers-protest-in-delhi-borders-on-womens-day", "date_download": "2021-04-19T02:06:23Z", "digest": "sha1:VX2QML4WDUZM4XM527LK5SGMPHYJXH5C", "length": 8183, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "women leads farmers protest in delhi borders on womens day", "raw_content": "\nமகளிர் தினத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பெண்கள்... பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கம்\nடெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர்.\nமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதுவரை மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ��ந்த தீர்வும் எட்டப்படவில்லை.\nஇதனால், விவசாயிகள் தங்களின் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் போராட்டம் 100வது நாளையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.\nஇந்நிலையில், தங்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக முக்கிய தினங்களில் தங்களின் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றனர். குடியரசு தினத்தன்று பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்தினர்.\nஇந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி 40 ஆயிரம் பெண் விவசாயிகளை டெல்லி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் இன்று மகளிர் தினத்தில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றைய போராட்டங்களுக்கு பெண்களே தலைமை தாங்கியுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே பெண்கள் அதிக அளவில் பங்கேற்று மத்திய மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், \"இந்தியாவின் விவசாயத்தில், பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைத்துள்ளது\" என தெரிவித்துள்ளனர். முன்னதாக, மகளிர் தினத்தையொட்டி, அமெரிக்க இதழான டைம் பத்திரிக்கை பெண் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற காட்சியை அட்டைப் படமாக வெளியிட்டு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு மகுடம் சூட்டிய TIME இதழ் : பெண்களின் படத்தை முகப்பில் வெளியிட்டு மரியாதை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்” - மருத்துவர் விளக்கம்\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/731", "date_download": "2021-04-19T02:18:52Z", "digest": "sha1:MJWGUGQFKCCHVI53NJOIMSPGUP5H3BMR", "length": 6304, "nlines": 60, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்த 19 பேர்…!! பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்த 19 பேர்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்த 19 பேர்… பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு பரவுவதற்கு 19 பேரே காரணமாக இருந்தார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாது கொரோனா நோயாளியான சுற்றுலா வழிக்காட்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதகர் உட்பட 19 பேரால் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது.இந்த கொரோனா பரவல் காரணமாக 60 மற்றும் 70 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால், ஓய்வூதியம் பெற செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். யுவுஆ இயந்திரம் ஊடாக பணம் பெறுபவர்கள் பணம் பெற்ற பின்னர் கைகளை கழுவுதல் என்பது மிக முக்கியமாக விடயமாகும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமீண்டும் தேசிய அரசு ராஜபக்சக்களுடன் பேச்சு நடத்தும் சஜித் தரப்பு… ராஜபக்சக்களுடன் பேச்சு நடத்தும் சஜித் தரப்பு…\nNext articleநாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம் ஜனாதிபதி கோட்டாபய விசேட அறிவித்தல்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21529", "date_download": "2021-04-19T02:39:47Z", "digest": "sha1:ZYLHMA5VZAT3ES5G4MYWZD3UO7BRPJHR", "length": 16275, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், செப்டம்பர் 9, 2019\nசமையல் மேஸ்திரி ‘மீசை’ சுல்தான் – ஆக. 04 அன்று காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1364 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயிதே மில்லத் நகர் 7ஆவது தெருவைச் சார்ந்த சமையல் மேஸ்திரி மீசை சுல்தான் என்ற எஸ்.எம்.முஹம்மத் சுல்தான், 04.08.2019. ஞாயிற்றுக்கிழமையன்று 22.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,\nமர்ஹூம் சாமுனா லெப்பை அவர்களின் மகனும்,\nமர்ஹூம் முத்துவாப்பா அவர்களின் மருமகனாரும்,\nமுஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் தந்தையும்,\nசெய்யித் ரியாசுத்தீன், ஷாஹிர் அஹ்மத் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, 05.08.2019. அன்று 12.00 மணிக்கு, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ளுஹ்ர் தொழுகைக்குப் பின், அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநவ. 22இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nநவ. 15 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nகாயல் நற்பணி மன்றத்தின் 43- வது பொதுக்குழு கூட்டம் (14/11/2019) [Views - 1228; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 122 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/10/2019) [Views - 1971; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 98 பயனாளிகள் பயன் பெற்றனர் 98 பயனாளிகள் பயன் பெற்றனர்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nதக்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் – செப்.04 அன்று காலமானார்\nஹாஜியப்பா தைக்கா பள்ளி முத்தவல்லியின் மனைவி – ஆக.17 அன்று காலமானார்\nகடைப்பள்ளி முன்னாள் முஅத்தின் – ஆக.16 அன்று காலமானார்\nத.த.ஜ. நகர துணைத்தலைவரின் தந்தை – ஆக.06 அன்று காலமானார்\nமெகா / நடப்பது என்ன அமைப்புகளின் துணைத்தலைவர் காலமானார் இன்று 20:30 மணிக்கு நல்லடக்கம்\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை\nநாளிதழ்களில் இன்று: 24-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/7/2019) [Views - 911; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2019) [Views - 683; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2019) [Views - 631; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/7/2019) [Views - 544; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2019) [Views - 557; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 19-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2019) [Views - 702; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174409/news/174409.html", "date_download": "2021-04-19T03:09:33Z", "digest": "sha1:XWGQX3W7OJFTZJGKSBQJGGWT5475ZI3S", "length": 5812, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "1000அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஐபோன் X; என்னானது தெரியுமா? வைரல் வீடியோ!! : நிதர்சனம்", "raw_content": "\n1000அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஐபோன் X; என்னானது தெரியுமா\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் X ஸ்மார்ட்போனை 1000 அடி உயரத்தில் இருந்து கீழே போட்டு சோதித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.\nUnlockRiver என்ற நிறுவனம் புதிதாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தன்மைகளை சோதிப்பதையே வேலையாக செய்து வருகிரது. அந்த வகையில் தற்போது புதிதாக வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனை சோதனை செய்துள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஐபோன் X ஸ்மார்ட்போன் 1000 அடி உயரத்தில் இருந்து கீழே போட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் ஐபோன் X ஸ்மார்ட்போன் கட்டப்பட்டு, 1000 அடி உயரத்துக்கு மேல் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கீழே போடப்பட்டது. ஸ்மார்ட்போன் நேராக கான்கிரீட் தரையில் விழுகிறது.\nபோனின் பின்புறம் பலமாக சிதைந்து போனாலும் தொடர்ந்து வேலை செய்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/ramani-astro-near-peelamedu", "date_download": "2021-04-19T02:02:04Z", "digest": "sha1:7MDKTZZMMMIWPD2D7ZJKQ5LLQTLBY326", "length": 13508, "nlines": 243, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Ramani sstro | Astrologers", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் ��ீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/9938", "date_download": "2021-04-19T03:46:19Z", "digest": "sha1:7CSBR2OAVF4DLJIFQZWYCJIJQUE6WR7D", "length": 6443, "nlines": 152, "source_domain": "arusuvai.com", "title": "Share Use full links here... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்ப��்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\n\"கரு முதல் தாய்மை வரை\" புத்தகம் தமிழில் உள்ளது.\nஇந்த வெப்சைட்டில் முக்கியமான தகவல் உள்ளது.\nவாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\nதையல் போட்ட‌ இடத்தில் வலி அதிகம்\n5 மாத கர்பம் hemoglobin அலவு 7.8 தான் ஹெல்ப் பன்னுன்ங please\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/csk-kkr-match-review-tamilfont-news-271375", "date_download": "2021-04-19T04:02:03Z", "digest": "sha1:ZTZEHIDXUL65DK2JZQ7SMTPBVRSHR7TV", "length": 22359, "nlines": 158, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "CSK KKR Match Review - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - கொல்கத்தா சென்னையின் வெற்றி கை நழுவிப் போனது எப்படி\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - கொல்கத்தா சென்னையின் வெற்றி கை நழுவிப் போனது எப்படி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஅபுதாபியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் பியூஷ் சாவ்லாவுக்குப் பதிலாக கரன் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nகொல்கத்தா அணிக்கு ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில் ஜோடி வலுவான துவக்கத்தை அளித்தது. சற்றே மந்தமாக ஆடிக்கொண்டிருந்த கில் (11) சார்துல் தாகூர் வேகத்தில் வெளியேறினார். அதன் பின் வந்த நிதிஷ் ரானா (9) கரன் சர்மா சுழலில் சிக்கினார்.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திரிபாதி அரை சதம் கடந்தார்.\nதொடர்ந்து வந்த அதிரடி வீரர்களான சுனி���் நரேன் (17), மார்கன் (7), ரசல் (2) என கொல்கத்தா அணியின் மிரட்டல் அடி வீரர்கள் அடுத்ததடுத்து வெளியேற அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. இவர்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே திருப்பதியும் (81) அவுட்டாக அந்த அணி ஆட்டம் கண்டது.\nசிறந்த துவக்கம் அமைந்தபோதும் அதை மேலெடுத்துச் செல்ல முடியாமல் அந்த அணி தடுமாறியது கண்கூடாகவே தெரிந்தது. சென்னை ஆல்ரவுண்டர்களான சாம் கரன், டுவைன் பிராவோ ஆகியோர் தங்கள் பங்கிற்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் (12), கமலேஷ் நாகர்கோடி (0) ஆகியோரை வெளியேற்ற, அந்த அணி 20 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஎட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை அணியின் ஆட்டத்தை ஷேன் வாட்சன், டூ பிளஸி ஜோடி தொடங்கியது. இம்முறை டூ பிளஸி (17) விரைவாக வெளியேறினார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (30) ஓரளவு கைகொடுத்தார். மறுபுறம் வாட்சன் சீரான இடைவேளையில் பவுண்டரிகள் விளாசினார். இந்த ஜோடி மிகவும் சீரான வேகத்தில் எந்தக் கஷ்டமும் இன்றி வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அம்பத்தி ராயுடு நாகர்கோடி வீசிய சாதாரணமான ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பந்தில் புல் ஷாட் அடித்து ஃபீல்டரின் கையில் பந்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.\nஅணியைக் கரைசேர்க்கக் கேப்டன் தோனி களமிறங்கினார். ஆனால், மிக விரைவிலேயே வாட்சன் (50) நரேன் சுழலில் வீழ்ந்தார். பிறகு சாம் கரன் தோனியுடன் இணைந்தார். இந்தச் சமயத்தில் நரேனும் வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாகப் பந்து வீசியதால் இவர்களால் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் அதிகரித்துவந்த நிலையில் விக்கெட்கள் விழத் தொடங்கின.\nவருண் சக்கரவர்த்தி சுழலில் தோனி (11) அவுட்டானார். விரைவிலேயே சாம் கரனும் (17) வெளியேறினார். பின் வந்த கேதர் ஜாதவ் வழக்கமான தடுமாற்றத்தை வெளிப்படுத்த, சென்னை அணியின் வசம் இருந்து போட்டி மெல்ல மெல்ல நழுவிச் சென்றது. போட்டியின் 18ஆவது ஓவரை அதுவரை ஒரு ஓவர் கூட வீசாத ஆண்ட்ரே ரஸல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரனின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் மிரட்டலான இரண்டு பவுன்சர்கள் வீசினார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர்தான் சென்னை அணியின் வெற்றி வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்துவிட்டது என்று சொல்லலாம்.\n17ஆம் ஓவரின் முடிவி���் சென்னை அணிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 13 ஆக இருந்தது. ரஸல் வீசிய 18ஆம் ஓவரின் முடிவில் அது 18ஆக மாறியது.\n19ஆவது ஓவரை வீசிய சுனில் நரேனும் அந்த நெருக்கடியை அப்படியே தொடர்ந்தார். அந்த ஓவரில் ரவீந்திர ஜடேஜா இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடிக்க, சென்னை அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 26 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் ரஸல் மீண்டும் கடைசி ஓவரை வீசினார். கொஞ்சம் கூட வெற்றிக்கு முயற்சிக்காத ஜாதவ் முதல் மூன்று பந்துகளை வீணடித்தார். நான்காவது பந்தை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா மெகா சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஜடேஜா. கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினார். இவர் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் நாகர்கோடி, சிவம் மவி ஆகியோர் அவுட்டாகினர். இதில் மவி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது 150ஆவது விக்கெட்டைப் பதிவு செய்து அசத்தினார் பிராவோ. தவிர, டுவைன் பிராவோவின் 37 ஆவது பிறந்தநாளில் இந்த அசத்தல் சாதனையைச் செய்து அசத்தினார் பிராவோ.\nகொல்கத்தாவின் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி அருமையாக ஆடியும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியை 167 ரன்க்ளுக்குள் கட்டுப்படுத்திகார்கள். வாட்சனும் ராயுடுவும் 12ஆவது ஓவர்வரையிலும் நின்று ஆடி வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக்கினார்கள். தேவையற்ற ஷாட்டுக்கு ராயுடு அவுட் ஆனார். அடுத்து வந்த மட்டையாளர்களால் தேவைப்பட்ட வேகத்தில் ரன் எடுக்க முடியவில்லை. கொல்கத்தா கேப்டன் கார்த்திக் தன்னுடைய பந்து வீச்சாளர்களைத் திறமையாகப் பயன்படுத்தினார். சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். ரன் எடுக்கும் முனைப்பை வெளிப்படுத்தாமல் கேதார் ஜாதவ் சொதப்பினார். சென்னை அணி வீழ்ந்தது.\nகொல்கத்தா: 167 (20 ஓவர்கள்)\nசென்னை: 157/5 (20 ஓவர்கள்)\nஆட்ட நாயகன்: ராகுல் திரிபாதி\nவிவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:\nஅஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்\nஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்\nபிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா\nஇவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nஇந்திய அணி ஒப்பந்தத்தில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா\nஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ\nபவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை\nடெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\nகொரோனா பாதிப்பு- 6 நாட்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி\nநன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்\n6 பந்துகளில் சிறந்த பௌலர் என நிரூபித்து இருக்கிறார் நட்டி… அசந்துபோன இங். வீரரின் பாராட்டு\nஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்\nபெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்\n2 வருடம் இரவு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்… இஷானை குறித்து மனம் திறந்த தந்தை\nஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்\nதலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து\nமுதல் போட்டியிலேயே அடித்து நவுத்திய இஷான் கிஷன்\n'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஇந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...\nமகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...\n30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்\nபல் குத்தும் குச்சியில் தாஜ்மஹால், பைசா ��ோபுரம்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nஅம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன\nபற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன\n2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா\n'சுல்தான்' படம் குறித்த சூடான அப்டேட் தந்த கார்த்தி\nஅனிதா, சுரேஷ் ரெண்டு பேரும் புரமோவுல ஜெயிச்சிட்டாங்க\n'சுல்தான்' படம் குறித்த சூடான அப்டேட் தந்த கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996869", "date_download": "2021-04-19T04:43:47Z", "digest": "sha1:EEEMTUUFHCO2VRYCZA72YQHTTILPDNQ6", "length": 14441, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:41, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n→‎திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி)\n02:25, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHelppublic (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n02:41, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHelppublic (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி))\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n* விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.\n== திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம்பெரியபுராணம் வழி) ==\n=== ஞானப்பால் உண்டமை ===\nஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர், ஒரு நாள் காலை, தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி, அகமருடஜெபம் செய்தார்.
\nதந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே அப்பா\nஅழுதருளினார்அழுதார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார்.\nஉவமையிலாக் கலை ஞானமும், உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே, பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி, உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
\n=== பொற்றாளம் பெறல் ===\nசில நாள் கழித்துத் திருக்கோலக்காவிற்கு எழுந்தருளினார். கையினால் தாளம் இட்டு “மடையில் வாளை” என்ற திருப்பதிகம் பாடினார். பாட்டிற்கு உருகும் பரமன், கை நோவுமென்று ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளம் அளித்தருளினார். இவர் பெருமை கேட்ட மக்கள், தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டினர். முதலில் தமது தாய் பிறந்த ஊராகிய திருநனிபள்ளி சார்ந்தார். பிள்ளையார் பெருமையைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், தம்முடைய மனைவியோடு சீர்காழிக்கு வந்து தரிசித்தார். அவரது பாடல்களுக்குத் தாம் யாழ் வாசித்தார். அது முதல் பிள்ளையாருடனிருந்து பிள்ளையார் பாடல்களையெல்லாம் யாழில் அமைத்து வாசித்து வரலானார்.\n=== முத்துச்சிவிகை முதலியன பெறல் ===\nதிருஞானசம்பந்தர் தில்லை முதலிய பல தலங்களையும் தரிசித்து நடுநாட்டில் உள்ள திருநெல்வாயிலரத்துறை சார்ந்தார். களைப்பினால், மாறன்பாடியில் அமர்ந்து, அன்றிரவு நித்திரை செய்தார். அரத்துறைப்பெருமான் முத்துச்சிவிகை, முத்துக்குடை, சின்னம் முதலியவற்றை அருளினார்.\nசோதிமுத்தின் சிவிகை சூழ்வந்துபார்
\n=== முத்துப் பந்தல் பெறல் ===\nஞானசம்பந்தரது பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரைக் காண்பதற்குச் சீர்காழிக்கு எழுந்தருளினார். பிள்ளையாரும் அவரை எதிர்கொண்டழைத்தார். இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் ஆம் எனத் திகழ்ந்தனர். பின்னர், ஞானசம்பந்தர்\nதிருப்பாச்சிலாச்சிராமம் பணிந்து கொல்லிமழவன் மகளைப் பிடித்து நின்ற முயலகன் என்னும் நோயைப் போக்கினார். திருச்செங்கோடு என வழங்கும் திருகொடிமாடச் செங்குன்றூர் சென்ற போது அடியவர்களை விஷஜுரம் பற்றியது. திருநீலகண்டத்திருப்பதிகம் பாடி, அவ்விஷ நோயைப்\nபோக்கினார். பிள்ளையார் பட்டீச்சுரத்தை அடைந்தபோது வெயில் மிகுதியாயிருந்ததால், திருவருளால் சிவபூதம் ஒன்று முத்துப்பந்தல் கொடுத்தது.\n=== பிற அற்புதங்கள் ===\nபிறகு திருவாடுதுறை சார்ந்தார். தந்தையார் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டினார். “ஆவடுதுறை அரனை இடரினும் தளரினும்” என்ற பதிகத்தால் போற்றினார். பொற்கிழி பெற்றுச் சிவபாத இருதயரிடம் “தீது நீங்க நல்வேள்விசெய்க” எனக்கொடுத்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாய் பிறந்த ஊராகிய தருமபுரம் சென்று தரிசித்தார். “மாதர்மடப்பிடியும்” என்ற பதிகத்தால், பதிக இசை யாழிலடங்காமையை விளக்கியருளினார்.\nதிருமருகல் சேர்ந்தார். கணவனாக வர இருந்த வணிகன் விஷந்தீண்டி இறந்ததால், கதறி அழுதாள் ஒரு நங்கை. அந்நங்கையின் துயரைத் துடைக்க எண்ணிச் “சடையாய் எனுமால்” என்ற திருப்பதிகத்தைப் பாடி வணிகனை உயிர்பெற்று எழச்செய்தார்.\n=== படிக்காசு பெறல் ===\nபாண்டிய மன்னனையும், பாண்டி நாட்டு மக்களையும் சைவம் தழுவச்செய்தார். பாண்டி நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்தார்.\nசோழநாடு மீண்டார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து திருப்பூந்துருத்தி அடைந்தார்.. அப்பர் சுவாமிகள் இவரது சிவிகையைத் தாங்கியமையறிந்து\nஉடனே கீழிறங்கி இருவரும் அளவளாவி இருந்தனர். திருஒத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிக் காய்க்கச் செய்தார்.\n=== சோதியிற் கலத்தல் ===\nபெற்றோர் விருப்பத்திற்கிணஙகவிருப்பத்திற்கிணங்க, வேத நெறியில் நின்று, நம்பியாண்டார் நம்பிகள் திருமகளை மணமகளாக ஏற்று இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் \"அந்தமில் சிவன் தாள் சேர்வன்\" என்ற கருத்தமையக் கல்லூர்ப்பெருமணம் என்ற பதிகம் பாடினார். பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி மூல நன்னாளில் அங்குத்அங்கு தோன்றிய சோதியில் கலந்தார்.
முதலாம் திருமுறை, பன்னிரு திருமுறை ஆய்வு மையம் வெளியீடு, கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்துர், 2014,பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர்.பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், சென்னை.\n==ஆண் பனையை குலையின்ற செய்தல்==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-19T03:30:38Z", "digest": "sha1:2K5FX4ACUMHCWPGVAMEOEZIMQEEM5AFA", "length": 5303, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகர்த்துதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சனவரி 2016, 18:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/04/07/center-says-covid-vaccine-to-those-who-need-it-not-want-it", "date_download": "2021-04-19T04:01:37Z", "digest": "sha1:MHYPDASE557O4OFKRLRQB3O6IONHGEKY", "length": 7108, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "center says covid vaccine to those who need it not want it", "raw_content": "\nஒவ்வொரு நாளும் உக்கிரமடையும் கொரோனா: அடுத்த ஒரு மாதம் மிக முக்கியமானது - வார்னிங் மணி அடித்த மத்திய அரசு\nமாநில அரசுகள் ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிக்க வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஉலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினந்தோறும் பதிவாகி வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெரும் கவலைக்குரியதாகியுள்ளது.\nஓராண்டுகளுக்கும் மேலாக பீடித்து வந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையை எட்டி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஅவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 59 ஆயிரத்து 856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும் ஒரே நாளில் 630 பேர் பலியாகியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் அடுத்த ஒரு மாதம் அதிக எச்சரிக்கை தேவை என்று மத்திய அரசின் கொரோனா நிபுணர் குழுவின் தலைவரான வி.கே.பால் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா சோதனையை அதிகப்படுத்துவதோடு தடுப்பூசி போடுவதையும் அத��கரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். விரும்புவோருக்கு தடுப்பூசி என்பதை விட அதிக பாதிப்புள்ளோருக்கு, தேவையானவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபாதிப்பு தற்போது அதிகமாகி வருவதால் அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமானது. அனைத்து மாநிலங்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.\n“மே இறுதி வரை கொரோனா தாக்கம் நீடிக்கும்” : தடுப்பு நடவடிக்கையில் ஆமை வேகத்தில் இருக்கும் மோடி அரசு \nகொரோனா 2 ஆவது அலை\nஉருமாறிய கொரோனா; தீவிரமாக பரவும் 2வது அலையின் புதிய அறிகறிகள் இதோ\nபெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nமராட்டியத்துக்கு ரெம்டெசிவர் கொடுத்தால் உரிமம் ரத்து: மருந்து நிறுவனங்களை மிரட்டும் பாஜக அரசு\nதடுப்பூசிக்கு செயற்கை தட்டுப்பாடு; மக்கள் அலைக்கழிப்பு : மருத்துவர் - சுகாதாரத்துறை பரஸ்பர குற்றச்சாட்டு\nஉருமாறிய கொரோனா; தீவிரமாக பரவும் 2வது அலையின் புதிய அறிகறிகள் இதோ\nபெரியார், அண்ணா பெயர்கள் மாற்றம்: தமிழ்நாட்டை போராட்டச் சூழலுக்கு தள்ளிவிடாதீர் - முரசொலி எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/21786", "date_download": "2021-04-19T03:09:05Z", "digest": "sha1:GNBCOG2KGUSGRJRJRA7G7SGMTCTLFASR", "length": 6579, "nlines": 62, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்தியாவைப் போன்று மிகவும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்படும் அபாயம்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இந்தியாவைப் போன்று மிகவும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்படும் அபாயம்.\nஇந்தியாவைப் போன்று மிகவும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்படும் அபாயம்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நி���ுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அர்ப்பணிப்பு மேற்கொண்டமையினால் தன்னை அமைதியாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் அந்த பதவியை தான் ஏற்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.எனினும், பதவியின்றி மக்களை காப்பாற்ற தன்னால் முடிந்தவற்றை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கைக்கு ஏற்பட போகும் ஆபத்தான நிலைமை\nNext articleஉயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை முன்னிட்டு எடுக்கப்படும் விசேட நடவடிக்கை..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/11/06/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-19T03:58:26Z", "digest": "sha1:XE7XL3TKPHUPEM5ULYJSA5JYVH2EBF2P", "length": 22894, "nlines": 155, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ\nபிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில்\nபிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன.\nமுதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது.\nNokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த வீடியோக்களின் மேக்கிங்க் கிளிப்புக்களையும் நோக்கியாவே வெளி யிட்டது.\nதற்போது யூடியூப்பில் இந்த வீடியோக்களுக்கு ஏராளமான பார்வை யாளர்கள். அவற்றில் சில\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in கைபேசி (Cell), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nPrevஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (06/11) – தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம்\nNextகணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்�� (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், ���ெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/editorial/110547-", "date_download": "2021-04-19T03:23:39Z", "digest": "sha1:42ECFU6AP2MHJ2FJGECQFPY7PVWSM7HJ", "length": 7855, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 September 2015 - வட்டியைக் குறைத்தால் வளர்ச்சி வந்துவிடுமா? | Editorial - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவட்டியைக் குறைத்தால் வளர்ச்சி வந்துவிடுமா\nகடன் மியூச்சுவல் ஃபண்ட் - கிரெடிட் ரிஸ்க்: முதலீட்டாளர்கள் உஷார்\nஓய்வுக்கால முதலீடு... ‘‘முழுமையாகத் தெரிந்துகொண்டோம்\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nநாணயம் லைப்ரரி: நிறுவனங்களின் வெற்றிக்குப் பின்னால்..\nகல்விக் கடன் Vs முதலீடு: உயர் கல்விக்கு உங்கள் சாய்ஸ் எது\nஏற்ற இறக்கத்தில் சந்தை...எப்படி இருக்கும் எதிர்காலம்\nபங்கு முதலீடு Vs பங்கு வர்த்தகம் - ஒன்பது வித்தியாசங்கள்\nஷேர்லக்: டாடா மோட்டார்ஸை விற்ற டாடா ஸ்டீல்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 36\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 13\nநிதி... மதி... நிம்மதி - 14\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 12\nஹெல்த் இன்ஷூரன��ஸ்...அதிகபட்ச கவரேஜ் எவ்வளவு\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nபங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவட்டியைக் குறைத்தால் வளர்ச்சி வந்துவிடுமா\nவட்டியைக் குறைத்தால் வளர்ச்சி வந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/shopping/unity-pc-systems/", "date_download": "2021-04-19T02:00:22Z", "digest": "sha1:6FCZ7UFZYQCYYEUJKKZUGEQQGCT7P3OR", "length": 3305, "nlines": 93, "source_domain": "www.jaffnalife.com", "title": "Unity PC Systems ஒற்றை பிசி சிஸ்டம்ஸ் | Jaffna Life", "raw_content": "\nUnity PC Systems ஒற்றை பிசி சிஸ்டம்ஸ்\nகணினி விற்பனை, பழுது பார்த்தல், சேவைகள் மற்றும் பராமரிப்பு, நெட்வொர்க்கிங், மென்பொருள் நிறுவல். சி.சி.டிவி கேமரா, சிடி’ஸ் விற்பனை & ரெக்கார்டிங், கணினி வகையான அனைத்து வகைகளும்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nDialog Care Center. டயலொக் பராமரிப்பு மையம்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/transgender", "date_download": "2021-04-19T02:58:36Z", "digest": "sha1:62L3X3L2UI3V2KI765PTOGP6HUCZQH7O", "length": 4710, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | transgender", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"பேரவையில் எனது குரல் எதிரொலிக்க...\nமதுரை: பல இன்னல்களுக்கு மத்தியில...\nமதுரை: பல இன்னல்களுக்கு மத்தியில...\nதிருநங்கைகளை வெற்றி உரையில் குறி...\nஅமெரிக்க அரசியலில் சாதித்துக் கா...\nநாங்கள் மரியாதையான வாழ்க்கையை வா...\nலிப்ட் கேட்பது போல் தொழிலதிபரிடம...\nதிருநங்கையாக மாறிய கணவர்.. மனைவி...\nகாதலனை கரம் பிடிக்க பேய் பிடித்த...\nசெவிலியரான முதல் திருநங்கை - மகன...\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏம...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/google-buzz.html", "date_download": "2021-04-19T02:22:38Z", "digest": "sha1:EYCZ2U2CCPQVKBCGM37KBLBWIFNOALXH", "length": 13006, "nlines": 99, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> Google Buzz ஒரு சிறப்பு பார்வை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> Google Buzz ஒரு சிறப்பு பார்வை\nஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டான். ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர்.\nஇவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள்.\nஇதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், Google Buzz தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் \"Buzz\" என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம்.\nஉங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவி���்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் \"Buzz\" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashoksubra.wordpress.com/2019/12/28/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-245/", "date_download": "2021-04-19T02:57:42Z", "digest": "sha1:WZX4RP2VA523GX3KREX4EN2P7M2NJZQU", "length": 6664, "nlines": 145, "source_domain": "ashoksubra.wordpress.com", "title": "ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 248 | அவனிவன் பக்கங்கள்…", "raw_content": "\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 247\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 249 →\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 248\n248. பத்மராக ஸமப்ப்ரபா ( पद्मरागसमप्रभा – பத்மராக இரத்தினத்திற்குச் ஒப்பாம் ஒளியுடையாள் )\nஇந்த நாமத்தை இரண்டுவிதமாகப் பார்க்கலாம்; இரண்டுமே அன்னைக்குப் பொருந்துவன. பத்மத்தின் (தாமரை) செம்மை ராகத்திற்கு (வண்ணத்துக்கு) ஒப்பான காந்தியை உடையவள் அன்னை என்பது ஒரு ஒப்புமை. பத்மராகம் என்பது இரத்தினங்களில் ஒன்று அதனுடைய செங்காந்தியை ஒத்ததென்று அன்னையின் ஒளி இங்கு வருணிக்கப்படுகிறது. அன்னையே அனைத்துமாயின், அன்னை படைத்தவற்றுக்கு அன்னையை ஒப்புவது ஒவ்வாதவொன்றே ஏனெனில் அவள் ஒப்பும், உவமையும் இல்லா ஒளி. ஆனால் பாமர ஜீவர்களுக்குப் புரியும் வகையினாலே இவ்வாறிங்கே கூறப்படுகிறது.\nஒப்பும் உவமையும் ஒண்ணாத அன்னையட்(கு)\nஒப்பன்றே செம்மை உயர்பதும ராகமுந்தான்\n← ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 247\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 249 →\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997\nஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/mangosteen-review", "date_download": "2021-04-19T03:43:44Z", "digest": "sha1:XPCRYJOIAFEH6MZ7KDMYSRJYUHGJHISV", "length": 34144, "nlines": 122, "source_domain": "fsno.org", "title": "Mangosteen ஆய்வு | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\n எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது ஆண்கள் தங்கள் வெற்றிகளைச் சொல்கிறார்கள்\nகுறைந்த உடல் கொழுப்பு அளவு Mangosteen மிக வேகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பல ஆரோக்கியமான நுகர்வோர் அதைச் செய்கிறார்கள்: எடை குறைப்பு எப்போதும் எளிதாகவும், முழு முயற்சியாகவும் இருக்க வேண்டியதில்லை. Mangosteen விளைவு சொல்லமுடியாத எளிமையானது, மேலும் உண்மையில் நம்பகமானது. எடை இழப்பை Mangosteen எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை எங்கள் மதிப்பாய்வில் படிக்கலாம்.\nநீங்கள் போதுமான அளவு எடுக்கவில்லையா அந்த பவுண்டுகளை முடிந்தவரை எளிதில் இழக்க இது இன்று உங்கள் தனித்துவமான வாய்ப்பாக இருக்கும் (குறிப்பாக பயனுள்ள தீர்வுகளுக்கான வாய்ப்பு)\nஷாப்பிங் செய்யும் போது நீங்கள் அழகாகக் காணும் ஆடைகளை விட்டுவிட வேண்டியதில்லை என்று நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் விரும்பும் வழியில் ஆடை அணியக்கூடிய கடற்கரை விடுமுறையை நீங்கள் கனவு காண்கிறீர்களா நீங்கள் விரும்பும் வழியில் ஆடை அணியக்கூடிய கடற்கரை விடுமுறையை நீங்கள் கனவு காண்கிறீர்களா நீங்கள் இறுதியாக மீண்டும் சுதந்திரமாக உணர விரும்புகிறீர்கள், அதே நேரத்தில் புதிய உணவு முறைகள் மற்றும் எடை குறைப்பு திட்டங்களை தொடர்ந்து முயற்சிக்கவில்லையா\nபலருக்கு இந்த துல்லியமான சிக்கல் உள்ளது, இது தீர்க்க கிட்டத்தட்ட சாத்தியமற்றது மற்றும் தொடர்ந்து உள்ளது. உடல் எடையை குறைப்பது கடினம் மற்றும் கடினம், எனவே பெரும்பாலான மக்கள் இனி கவலைப்படுவதில்லை.\nமன்னிக்கவும், ஏனென்றால் நீங்கள் விரைவில் கற்றுக் கொள்வதால், வெகுஜனங்களைக் குறைப்பதில் மிகவும் உறுதியான சிகிச்சைகள் உள்ளன. Mangosteen ஒருவேளை Mangosteen படியுங்கள், நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nMangosteen க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Mangosteen -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nMangosteen என்ன வகையான தயாரிப்பு\nதீர்வு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது நன்கு அறியப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்துகிறது மற்றும் முடிந்தவரை குறைந்த பக்க விளைவுகளையும், செலவு குறைந்த அளவையும் கொண்டு எடை குறைக்க கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், தயாரிப்பாளர் முற்றிலும் நம்பகமானவர். வாங்குதல் ஏற்பாடு இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் செய்ய முடியும்.\nMangosteen எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Mangosteen பொருட்களைப் பார்த்தால், பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇந்த உணவு நிரப்பியில் எந்தெந்த மாறுபட்ட பொருட்கள் சரியாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இப்போது புறக்கணித்தால், அதே நேரத்தில் அந்த பொருட்களின் அளவின் சரியான அளவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇவை இரண்டும் நல்ல பகுதியில் உள்ள தயாரிப்புகளின் தற்போதைய சூழலில் உள்ளன - இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு விஷயத்தில் தவறாக சென்று பாதுகாப்பாக ஆர்டர் செய்ய முடியாது.\nஇந்த காரணங்களுக்காக, Mangosteen சோதிப்பது பயனுள்ளது:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் ஏராளமான நன்மைகள் அற்புதமானவை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது\nஅனைத்து பொருட்களும் கரிம மூலங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் அவல நிலையை யாரும் அறிந்து கொள்ளவில்லை, எனவே அதை ஒருவருக்கு விளக்க நீங்கள் தடையாக இல்லை\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்துகளை ஒரு மருந்து இல்லாமல் வாங்கலாம் மற்றும் இணையத்தில் சிக்கலற்ற மலிவானது\nபாதிக்கப்பட்டவர்களுக்கு Mangosteen எவ்வாறு உதவுகிறது\nMangosteen உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி இன்னும் ஆழமாகப் பார்க்க, இது பொருட்கள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக நாங்கள் அதை உங்களுக்காக முன்கூட்டியே செய்தோம். ஆயினும்கூட, Acnezine முயற்சிக்க Acnezine. எனவே நோயாளியின் அனுபவத்தை விரிவாக ஆராய்வதற்கு முன், செயல்திறன் குறித்த உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம்.\nஇதில் சத்தான பொருட்கள் உள்ளன, அவை உடலை மென்மையாக எரிக்க காரணமாகின்றன.\nபசியின்மை குறைகிறது, இது உங்களை எல்லா நேரத்திலும் சோதிக்கப்படுவதிலிருந்தும், பழைய பழக்கவழக்கங்களுக்குச் செல்லாமல் உங்கள் நேரத்தை செலவிடுவதிலிருந்தும் தடுக்கிறது\nஉங்கள் உடல் உணவை செயலாக்கும் வேகம் அதிகரிக்கிறது, எனவே உங்கள் எடையை இன்னும் வேகமாக குறைக்கிறீர்கள்\nஒரு இனிமையான, நிரந்தர உணர்வு ஏற்படுகிறது\nஎனவே எடையைக் குறைப்பதில் கவனம் தெளிவாக உள்ளது. Mangosteen கொழுப்பை இழக்க எளிதாக்குகிறது என்பது மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்கள் விரைவான முடிவுகளையும் பல கிலோகிராம் வரை எடை குறைப்பையும் காட்டுகிறார்கள்.\nMangosteen முகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது புகழ்பெற்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ வந்துள்ளன, மேலும் இணையத்திலும் பத்திரிகைகளிலும் படிக்கலாம்.\nMangosteen உங்களுக்கு சரியான Mangosteen\nஇன்னும் சிறந்த கேள்வி நிச்சயம்:\nதயாரிப்பு எந்த வாடிக்கையாளர் குழுவைத் தவிர்க்க வேண்டும்\nஎடை இழப்பில் சிக்கல் உள்ள எந்தவொரு நபரும் Mangosteen வாங்குவதன் மூலம் சாதகமான Mangosteen ஏற்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇருப்பினும், Mangosteen வெறுமனே Mangosteen தவறு செய்யாதீர்கள் & திடீரென்று அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஇதுவரை யாரும் குறைந்த உடல் கொழுப்பைப் பெறவில்லை. இந்த விருப்பத்தை அடைய, அதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும்.\nMangosteen நிச்சயமாக ஒரு Mangosteen கருதப்படலாம், ஆனாலும் தயாரிப்பு ஒருபோதும் முழு வழியையும் விடாது. நீங்கள் வளர்ந்து எடை இழக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குகிறீர்கள், தொடர்ந்து பயன்பாட்டு செயல்முறையை இழுக்கிறீர்கள், விரைவில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடையலாம்.\nMangosteen தயாரிப்பின் பக்க விளைவுகள்\nதீங்கற்ற இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, Mangosteen ஒரு மருந்���ு இல்லாமல் வாங்கலாம்.\nபொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nமுட்டாள்தனமாக இருக்காதீர்கள் - அதிகாரப்பூர்வ கடையில் மட்டுமே Mangosteen -ஐ வாங்கவும்.\nநுகர்வோர் மேற்கொண்ட மகத்தான முன்னேற்றத்தை நிரூபிக்கும் வகையில், தயாரிப்பு ஆய்வுகளில் குறிப்பாக சக்திவாய்ந்ததாக இருப்பதால், வீரியமான ஆலோசனையை கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.\nஅசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது முக்கியமான பொருட்களுடன் கள்ளத்தனமாக தயாரிப்பு தயாரிப்புக்கு தொடர்ந்து வருகிறது. இந்த இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தைப் பெறுவீர்கள்.\nMangosteen என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nMangosteen நேர்மறையான விளைவுகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், நிறுவனம் வழங்கிய தகவல்களைப் பார்ப்பது.\nகவலைப்பட வேண்டாம், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, கடைசியாக Mangosteen உங்கள் சொந்தமாக அழைக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். அதன்படி, வழங்கப்பட்ட தயாரிப்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் தினசரி வழக்கத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறலாம்.\nசில பயனர்களிடமிருந்து பயனர் அறிக்கைகள் அதை நிரூபிக்கின்றன.\nபயன்பாடு, அளவு மற்றும் ஆற்றல் மற்றும் நீங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டிய எல்லாவற்றையும் பயன்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளும் விநியோகத்திலும் தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்திலும் காணப்படுகின்றன. நீங்கள் அதை Wartrol ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கிறது.\nMangosteen எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nMangosteen நீங்கள் எடையைக் குறைக்கலாம்.\nஇந்த ஆய்வறிக்கையின் அடிப்படைத் தேவையைப் பொருத்தவரை, பல ஆவணங்களின் அடிப்படையில் வெறும் அனுமானம் தெளிவாக விலக்கப்பட்டுள்ளது.\nஒரு நபர் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உணரும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nசிலர் உடனடியாக தீவிர முடிவுகளை உணர்கிறார்கள். முன்னேற்றம் காணக்கூடிய வரை இப்போது அது வேறுபட்டதாக இருக்கலாம்.\nஆயினும்கூட, உங்கள் முன்னேற்றம் மற்ற ஆய்வுகளை விட அதிகமாக இருக்கும் என்பதையும், சில மணிநேரங்களில் எடை குறைப்பதில் நீங்கள் தீவிர முன்னேற்றம் அடைவீர்கள் என்பதையும் நீங்கள் நம்பலாம்.\nஉங்கள் ஆரோக்கியமான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலும் முடிவுகளை முதலில் கவனிக்கும் நேரடி சூழல் இது.\nதயாரிப்பில் மற்ற ஆண்கள் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் மதிப்புரைகள் முதல் தர தயாரிப்புக்கான சிறந்த சான்றாகும்.\nஅனைத்து மருத்துவ சோதனைகள், சோதனை முடிவுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Mangosteen வெற்றிகளின் இந்த தொகுப்பை நான் கண்டேன்:\nஇவை தனிநபர்களின் செயலற்ற முன்னோக்குகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், இவற்றின் தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் குறிப்பிட்டுள்ளபடி, பெரும்பான்மையானவர்களுக்கு இது பொருந்தும், அதன் விளைவாக உங்கள் நபருக்கும் பொருந்தும்.\nஅதன்படி, இந்த நேர்மறையான முடிவுகள் பயனர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது:\nஉணவின் அடிப்படையில் உடல் எடையை குறைக்கும் செயல்முறை மிகவும் கடினமானது. சிலர் தங்கள் அசல் நோக்கங்களை அடைய முடியாததால் ஆரம்பத்தில் ஆர்வத்தை இழக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.\nவாழ்க்கையின் மிகவும் வேறுபட்ட பகுதிகளில், உண்மையிலேயே சுடர்விடாமல் பயனுள்ள தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறோம்.\nMangosteen க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇது Mangosteen ஒரே மாதிரியாக இருக்க வேண்டாமா\nமெலிதான ஒரு உதவியாளரைப் பயன்படுத்தி நீங்கள் உங்களை நியாயப்படுத்த வேண்டியதில்லை.\nபயன்பாட்டிற்குப் பிறகு எதிர்மறையான முடிவுகள் மிகவும் அரிதானவை - இந்த முடிவுக்கு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் மற்றும் கூடுதலாக மருந்தைப் பயன்படுத்தும் நபர்களின் உற்சாகமான மதிப்புரைகளுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் இப்போது சொன்னால்: \"நிச்சயமாக நான் உடல் கொழுப்பைக் குறைத்து சில விஷயங்களைச் செய்வேன், ஆனால் கொஞ்சம் பணம் செலவிடுவேன்\". நீங்கள் அப்படி நினைத்தால், நீங்கள் த���டங்குவதற்கு முன்பே உங்களுக்கு ஏற்கனவே இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதன்னம்பிக்கை மற்றும் கொழுப்பு இழப்பு நிறைந்த உங்கள் கனவு உருவத்துடன் நீங்கள் எவ்வாறு வாழ்க்கையை கடந்து செல்ல முடியும் என்ற உணர்வைப் பெறுங்கள்.\nஎடை இழப்பில் இதுவரை தோல்வியுற்ற எந்தவொரு பயனருக்கும் இந்த தயாரிப்பு மறுக்க முடியாதது என்று நான் சொல்கிறேன், தற்போது சாதகமான சலுகைகள் இருப்பதால், நீங்கள் இன்று அதிக நேரம் ஷாப்பிங் செய்யக்கூடாது.\nபயனுள்ள பொருட்கள் அவற்றின் நன்கு சிந்திக்கக்கூடிய தேர்வு மற்றும் கலவையுடன் நம்புகின்றன. ஆனால் ஏராளமான வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் குறைந்த பட்சம் விலை மிகப்பெரிய சந்தேக நபர்களை நம்ப வைக்க வேண்டும். Super 8 ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nதயாரிப்பு நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான். எடை இழப்பு துறையில் நிறைய சோதனைகள் மற்றும் ஏமாற்றமடைந்த நம்பிக்கைகளுக்குப் பிறகு, நான் உறுதியாக நம்புகிறேன்: இந்த பரிகாரம் சொன்ன பகுதியில் முதல் தீர்வாக நிரூபிக்கப்படுகிறது.\nஎனது முடிவு என்னவென்றால், தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, எனவே இது நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான்.\nஒரு பெரிய நன்மை என்னவென்றால், இது உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக இணைக்கப்படலாம்.\nஅதன்படி, மதிப்புமிக்க கொள்முதல் பரிந்துரையுடன் மதிப்பாய்வை முடிக்கிறோம். எங்கள் பகுப்பாய்வு உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டால், தயாரிப்பை வாங்குவதற்கான எங்கள் கூடுதல் பொருட்களைப் பார்ப்பது உங்களுக்குத் தெரியாமல் பயனற்ற கள்ளத்தை வாங்குவதைத் தடுக்க ஒரு சிறந்த வழியாகும்.\nநீங்கள் ஒருபோதும் செய்யாத பல பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஇந்த தீர்வின் உண்மையான மூலத்திற்கு பதிலாக சரிபார்க்கப்படாத மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பயன்படுத்துவதற்கான தவறை எந்த வகையிலும் செய்ய வேண்டாம்.\nநீங்கள் முற்றிலும் ஒன்றும் செய்யாத மற்றும் பெரும்பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசாதாரணமான உருப்படிகளை இயக்குவதற்கான அதிக நிகழ்தகவு உள்ளது. தற்செயலாக, பயனர்கள் வெற்று வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இறுதியில், ஒருவர் மேசையின் மீது இழுக்கப்படுகிறார்.\nவிரைவா�� மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இங்கு பரிந்துரைக்கப்பட்ட இணைய கடை மிகவும் நம்பகமான அணுகுமுறையாகும்.\nபிற ஆன்லைன் கடைகள் குறித்த முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில், அசல் செய்முறையை எந்த மாற்று சப்ளையரிடமிருந்தும் ஆர்டர் செய்ய முடியாது என்பது தெளிவாகியுள்ளது.\nபல்வேறு கடைகளின் தலைப்பில் எங்கள் ஆலோசனை:\nநாங்கள் பரிசோதித்த சலுகைகளைப் பயன்படுத்தவும். இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், எனவே சிறந்த செலவு மற்றும் சரியான விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்ய உங்களுக்கு உத்தரவாதம் உண்டு.\nGarcinia ஒரு முயற்சியாகவும் இருக்கலாம்.\nMangosteen -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nMangosteen க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-04-19T02:35:56Z", "digest": "sha1:MW6N5BMOZJFC2EIYHINBC3L3Y7OQD47G", "length": 11645, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார் – இயக்குநர் சுசீந்திரன்", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார் – இயக்குநர் சுசீந்திரன்\nபி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார் – இயக்குநர் சுசீந்திரன்\nஅன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\nநெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியது :- இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல��� வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்துவருகிறார். அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். அவர் மாநகரம் திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும். மெஹ்ரீனுடன் நான் “ தம்ப்ஸ் அப் “ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.அவரும் வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும். இது என்னுடைய பட விழா போல் உள்ளது. இயக்குநர் சுசீந்திரன் , இசையமைப்பாளர் இமான் , தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் Platformல் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு அவர்கள் தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும். சாட்டிலைட் உரிமையை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம். துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றார் விஷால்.\nவிழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியது :- நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன். ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் இயக்குநர் சுசீந்திரன்.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ouralbania.com/tolani-maritime-lyib/274f15-periyarin-sinthanaigal-in-tamil-katturai", "date_download": "2021-04-19T03:04:41Z", "digest": "sha1:EZSGVMMYP53FFAAUJW4PMSR7SSWUBPNG", "length": 45842, "nlines": 9, "source_domain": "ouralbania.com", "title": "periyarin sinthanaigal in tamil katturai", "raw_content": "\nபொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று . [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. பொங்கல் சிறப்பு கட்டுரை - வசந்தத் திருநாள் பொங்கல் – ராஜேஸ்வரி Swami Vivekananda Quotes And Sayings In Tamil Language And Font, Vivekanandarin Ponmozhigal In Tamil With Images, Swami Vivekanandar Kavithai Images In Tamil, Thanthai Periyar Quotes And Sayings In Tamil (With Pictures), Mahatma Gandhi Quotes And Sayings In Tamil (With Pictures), Osho Quotes And Sayings In Tamil (With Pictures), Vladimir Lenin Quotes And Sayings In Tamil (With Pictures), V.S Khandekar Quotes And Sayings In Tamil (With Pictures), Ajay Devgn’s Period Action Crime Film ‘Raid’ Latest And HD Stills, Yaashika Aanand Hot Pictures And Beautiful HD Wallpapers, Vidya Pradeep Hot And Beautiful Pictures And Wallpapers, Vaibhavi Shandilya Cute HD Images And Latest Best Wallpapers, Subiksha Hot And Sexy Images And Best HD Wallpapers, Annie Besant Quotes And Sayings In Tamil (With Pictures), Abraham Lincoln Quotes And Sayings In Tamil (With Pictures), Abdul Kalam’s Quotes Kavithaigal Ponmozhigal In Tamil, Ambedkar Kavithaigal Quotes (ponmozhigal) In Tamil, Alexander the Great Quotes And Sayings In Tamil (With Pictures), Annai Teresa Kavithai And Quotes In Tamil. வீடுகள், மாட்ட���த் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. Buy tamil book Bharathiyar Katturaigal online, tamil book online shopping Bharathiyar Katturaigal, buy Bharathiyar Katturaigal online, free shipping with in India and worldwide international shipping, international shipping, quick delivery of tamil book Bharathiyar Katturaigal. Life history of Thanthai Periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா, கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். Swami Vivekananda Tamil Quotes And Messages With Images . ஋ன் ந஢ஞ்சம் த஦த்஡ால் தடதடத்஡து. Buy Katturai Manikal tamil book authored by and published by paari nilayam. Human translations with examples: தமிழ் தமிழ். பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது. Unknown says: November 5, 2020 at 7:39 AM tamil katturaigal 1. தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு…. Erode Venkatappa Ramasamy (17 September 1879 – 24 December 1973), commonly known as Periyar, also referred to as Thanthai Periyar, was an Indian social activist and politician who started the Self-Respect Movement and Dravidar Kazhagam.He is known as the 'Father of the Dravidian movement'. தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names : தமிழ்ப் பெயர்கள், Tamil Names எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். Buy Bharathiyar Katturaigal tamil book authored by Mahakavi Bharathiyar and published by Kavitha Publication. Vivekanandar Photos With Tamil Words And Messages By … விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியிருந்தது. Poongodi Pathippagam,கட்டுரை மலர்கள்-Katturai Malargal,Dr.M.Govindarajan. Best Thagaval in Tamil Read more Tamil Thagaval . Iyal 8 Periyarin Sinthanaigal Part 3 (30.11.2020) Iyal 8 Oliyin Azhaipu (01.12.2020) Iyal 8 Maganuku Ezhuthiya Kaditham - Naa.Muthukumar (02.12.2020) Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். வாழ்க்கையும் அப்படித்தான். Buy tamil book தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் online, த.கோவேந்தன், Buy tamil book Thanthai Periyar Sinthanai Kalanjiuam online and authored by த.கோவேந்தன், கட்டுரைகள், buy your favorite tamil books online Tamil boy baby names, girl baby names அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். Contextual translation of \"periyar pengal urimai katturai in tamil\" into Tamil. We have over 100,000+ words with Meanings and translations. அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். English <> Tamil dictionary. உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம், விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியிருந்தது, பொங்கல் சிறப்பு கட்டுரை – வசந்தத் திருநாள் பொங்கல் – ராஜேஸ்வரி. எழுவாரை எல்லாம் பொறுத்து. Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon. போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.“இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. Due to COVID-19 Situation there will be some delay in processing the orders. Nalla Tamil peyarai pillaikku. உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம். சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள். மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்.. கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர். Tamil short stories, Tamil siru kathaigal for kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil. Chinnaswami Subramania Bharathi was an Indian writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu, India. வாழ்க்கையும் அப்படித்தான். Search Results. Erode Venkatappa Ramasamy … katturai presentation. பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். Home thanthai periyar katturai in tamil. மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று. சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள். மழையோ, நீரோ இருக்காது. Posted By: True Tamil on: September 17, 2017 In: Politics, True Tamil. மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.. பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.. சூரியனில்லாத பூமி இருண்டு விடும். நான் ஒரு காயணி ஑ண் ஬ி஫ித்த஡ன். Contextual translation of \"periyarin pen viduthalai katturai in tamil\" into Tamil. தமிழ் பொன்மொழிகள் Life Love Motivational Tamil Quotes Ponmozhigal புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் . About Tamil Lexicon. Essays on Kanini Katturai In Tamil. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். பழயன கழிந்து புதியன புகுதலே, போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ, தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை, “தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை, “”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு, “தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு, “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை. தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “பொங்கு’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். ஑ண்஑ள் ஋ன் உரிம஥஦ாபம஧த் த஡டிண. ���ூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. Tamil baby names. Swami Vivekananda Quotes And Sayings In Tamil Language And Font, Vivekanandarin Ponmozhigal In Tamil With Images, Swami Vivekanandar Kavithai Images In Tamil. “. இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். எத஧ இன௉ட்டு. Human translations with examples: தமிழ் ஓவியா, தமிழ் தமிழ், தமிழ் சினிமா. சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்.. தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது. Independence activist and social reformer from Tamil Nadu வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு தெரிவிக்கும்., poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu,.. Periyar pengal urimai Katturai in Tamil '' into Tamil சூரிய பகவானை வழிபட வேண்டும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட என்பது. Writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu,.. உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும், journalist, Indian independence activist social அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை, கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எல்லோரையும் மலர வைக்கின்றது என. Urimai Katturai in Tamil '' into Tamil reformer from Tamil Nadu பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. என்பது... சொல்லில் இருந்து வந்ததாகும் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று பிரசோதயாத், பண்டிகை அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை, கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எல்லோரையும் மலர வைக்கின்றது என. Urimai Katturai in Tamil '' into Tamil reformer from Tamil Nadu பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. என்பது... சொல்லில் இருந்து வந்ததாகும் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று பிரசோதயாத், பண்டிகை, பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். “ இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற போகி, பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். “ இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற போகி Subramania Bharathi was an Indian writer, poet, journalist, Indian independence activist social. Pen viduthalai Katturai in Tamil Nadu was an Indian writer, poet periyarin sinthanaigal in tamil katturai journalist, independence. இனிமை மிக்கதாகவும் இருக்கும் ” என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது பரிவுடன் அளிப்பர் தந்தை பெரியார் வரலாறு Of Thanthai periyar – தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி போல. ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் சாதி என்று பாடியிருக்க வேண்டும் தமிழ் ஓவியா, தமிழ்,. By and published by Kavitha Publication words with Meanings and translations குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக்,. மிகவும் இன்றியமையாத ஒன்று “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கல் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது Katturai in Tamil Nadu, India by Kavitha Publication சஞ்சரிக்கும் காலம். வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது Katturai in Tamil Nadu, India by Kavitha Publication சஞ்சரிக்கும் காலம். Tales in Tamil பண்டிகை கட்டுரை pongal festival article போகி நமக்கு வழங்குகிறது குறைய, மாதம்... தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் பண்டிகை கட்டுரை pongal festival article தமிழ் சினிமா ராசியின் நுழைவதன் உத்தரயானத்தில் Tales in Tamil பண்டிகை கட்டுரை pongal festival article போகி நமக்கு வழங்குகிறது குறைய, மாதம்... தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் பண்டிகை கட்டுரை pongal festival article தமிழ் சினிமா ராசியின் நுழைவதன் உத்தரயானத்தில் அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் அவ்வளவு periyarin sinthanaigal in tamil katturai இருக்கும் இருந்து வந்ததாகும் சூடாகி அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் அவ்வளவு periyarin sinthanaigal in tamil katturai இருக்கும் இருந்து வந்ததாகும் சூடாகி Some delay in processing the orders peyargal for boy baby and girl baby பொன்னியின் செல்வன் வீரமணி புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின்.... கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான்: True on. People ( Tamil: ஈழத் தமிழர், īḻat tamiḻar [ on: September 17 2017... ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை periyar – தந்தை வாழ்க்கை For kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil இன்றியமையாத ஒன்று and translations என்ற சிந்தனையை தரும் விழாவாக. ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு. And caste inequality in Tamil Nadu, India translations with examples: தமிழ் ஓவியா, தமிழ் தமிழ் தமிழ்... தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகு���் உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற நமக்கு. உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் inequality in Tamil '' into Tamil for boy baby girl. Work against Brahminical dominance and gender and caste inequality in Tamil with examples: தமிழ்,... Festival article வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் இல்லத்திலும் And caste inequality in Tamil Nadu, India translations with examples: தமிழ் ஓவியா, தமிழ் தமிழ் தமிழ்... தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற நமக்கு. உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும் inequality in Tamil '' into Tamil for boy baby girl. Work against Brahminical dominance and gender and caste inequality in Tamil with examples: தமிழ்,... Festival article வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் இல்லத்திலும் நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம் மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் துவங்குகிறது... And girl baby சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் Lankan Tamil people Tamil. என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் 100,000+ words with Meanings and translations தன்னோ: சூர்ய பிரசோதயாத், பண்டிகை நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம் மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் துவங்குகிறது... And girl baby சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் Lankan Tamil people Tamil. என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் 100,000+ words with Meanings and translations தன்னோ: சூர்ய பிரசோதயாத், பண்டிகை, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து எல்லோரையும். அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் பற்றியும் இயற்கையைப் பட்டறிவு, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து எல்லோரையும். அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் பற்றியும் இயற்கையைப் பட்டறிவு மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் நமக்கு வழங்குகிறது வாழ்க்கை வரலாறு caste inequality in Tamil stories, Tamil siru kathaigal kids... போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் periyar veeramani ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி Essays மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் நமக்கு வழங்குகிறது வாழ்க்கை வரலாறு caste inequality in Tamil stories, Tamil siru kathaigal kids... போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் periyar veeramani ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி Essays ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பாலும்நீரும்... Siru kathaigal for kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil பொங்கலை அவற்றிற்கு பரிவுடன். ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பாலும்நீரும்... Siru kathaigal for kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil பொங்கலை அவற்றிற்கு பரிவுடன். மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது ஈழத் தமிழர், īḻat tamiḻar [ book... Published by Kavitha Publication from Tamil Nadu நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் மலர. ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது வேண்டும் என்பது அவர்கள்.. Viduthalai Katturai in Tamil due to COVID-19 Situation there will be some delay in processing the. மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது ஈழத் தமிழர், īḻat tamiḻar [ book... Published by Kavitha Publication from Tamil Nadu நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் மலர. ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது வேண்டும் என்பது அவர்கள்.. Viduthalai Katturai in Tamil due to COVID-19 Situation there will be some delay in processing the. Harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தைத்திருநாள் Harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமண��� ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தைத்திருநாள் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் Tamil on: 17 ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் Tamil on: 17 வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற போகி வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற போகி And caste inequality in Tamil Nadu, India தெரிவிக்கும் தைத்திருநாள் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி பொங்கலிட... Contextual translation of `` periyar pengal urimai Katturai in Tamil '' into Tamil இருந்து மகர ராசியின் மூலம்... Ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil செய்து, தான் பொங்கலை... தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கல்... இருந்து வந்ததாகும் வாழ்க்கை வரலாறு மலர வைக்கின்றது பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத். And caste inequality in Tamil Nadu, India தெரிவிக்கும் தைத்திருநாள் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி பொங்கலிட... Contextual translation of `` periyar pengal urimai Katturai in Tamil '' into Tamil இருந்து மகர ராசியின் மூலம்... Ponniyin selvan harish பொன்னியின் செல்வன் பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil செய்து, தான் பொங்கலை... தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கல்... இருந்து வந்ததாகும் வாழ்க்கை வரலாறு மலர வைக்கின்றது பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத். நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை tamiḻar [ கண்டு இனிப்புகள் சந்தோஷத்துடன். On: September 17, 2017 in: Politics, True Tamil on: September 17, in நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை tamiḻar [ கண்டு இனிப்புகள் சந்தோஷத்துடன். On: September 17, 2017 in: Politics, True Tamil on: September 17, in என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் Sri என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் Sri உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் we have over periyarin sinthanaigal in tamil katturai words with Meanings and translations உடலில் தோல்களுக்கும் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் பண்டிகை pongal. Tamil siru kathaigal for kids, Aanmeega kathaigal, fairy tales in Tamil Nadu,.... பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள் படைப்புக். மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது கிடைத்த உணவை மற்ற பகிர்ந்துண்ணும். மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் by: True Tamil on: 17..., Indian independence activist and social reformer from Tamil Nadu தன்னோ: சூர்ய பிரசோதயாத், பொங்கல் கட்டுரை Will be some delay in processing the orders பரிவுடன் அளிப்பர் நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் உறியடித்தல் கபடி Will be some delay in processing the orders பரிவுடன் அளிப்பர் நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் உறியடித்தல் கபடி நல்ல உதாரணம் சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது Katturai Manikal Tamil book authored by published. தெரிவிப்பது பண்பாடு… மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை விழாவாக நல்ல உதாரணம் சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது Katturai Manikal Tamil book authored by published. தெரிவிப்பது பண்பாடு… மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை விழாவாக பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும், எல்லோரையும் மலர வைக்கின்றது an writer. On Kanini Katturai in Tamil Nadu, India கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் பொங்கற்தண்ணீரைச் சேமித்து, பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும், எல்லோரையும் மலர வைக்கின்றது an writer. On Kanini Katturai in Tamil Nadu, India கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் பொ���்கற்தண்ணீரைச் சேமித்து, Dominance and gender and caste inequality in Tamil '' into Tamil there will be some delay in processing orders. Boy baby and girl baby Tamil short stories, Tamil siru kathaigal for kids Aanmeega பெரியார் வீரமணி ஹரீஷ் Essays on Kanini Katturai in Tamil '' into Tamil journalist, Indian independence and... பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் முடிப்பதே என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… book authored by Mahakavi Bharathiyar and published by paari nilayam சுழற்சி சுற்றுச். பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் for boy and. பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை தெரியும் என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… book authored by Mahakavi Bharathiyar and published by paari nilayam சுழற்சி சுற்றுச். பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் for boy and. பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை தெரியும் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, மலர குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, மலர கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் விழாவை. பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும் படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் புது நெல் வந்திருக்கும் அதைக் கொண்டாட்ப்படுகிறது.. பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் விழாவை. பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும் படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் புது நெல் வந்திருக்கும் அதைக், ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது ஹரீஷ் on... அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் was... “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும்,. அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் நல்ல உதாரணம் kids, Aanmeega kathaigal, tales, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது ஹரீஷ் on... அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும் was... “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும்,. அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் நல்ல உதாரணம் kids, Aanmeega kathaigal, tales பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி வழங்குகிறது... Was an Indian writer, poet, journalist, Indian independence activist and reformer. இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி வழங்குகிறது... பற்றிய பட்டறிவு அதில் தெரியும் there will be some delay in processing the orders Katturai Manikal Tamil book authored by Bharathiyar. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது, India மாதம் பொங்கல் என்பது “ பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி வழங்குகிறது... Was an Indian writer, poet, journalist, Indian independence activist and reformer. இன்று புதிதாய் பிறந்தோம் ” என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை போகி வழங்குகிறது... பற்றிய பட்டறிவு அதில் தெரியும் there will be some delay in processing the orders Katturai Manikal Tamil book authored by Bharathiyar. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்���ுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது, India மாதம் அதில் தெரியும் பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் peyargal for boy baby and girl baby pengal... Words with Meanings and translations முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் பொங்கலை அவற்றிற்கு அளிப்பர். Reformer from Tamil Nadu, India பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து நன்றி அதில் தெரியும் பொங்கு ’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும் peyargal for boy baby and girl baby pengal... Words with Meanings and translations முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் பொங்கலை அவற்றிற்கு அளிப்பர். Reformer from Tamil Nadu, India பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து நன்றி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின்...., அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது. தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின்...., அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது. ஈழத் தமிழர், īḻat tamiḻar [ inequality in Tamil '' into Tamil மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் வழிபாடு ஈழத் தமிழர், īḻat tamiḻar [ inequality in Tamil '' into Tamil மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் வழிபாடு அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது அந்தக்... சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது True Tamil:... என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் `` periyarin pen viduthalai Katturai in Tamil '' into Tamil Katturaigal அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும் கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும் நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது அந்தக்... சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது True Tamil:... என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் `` periyarin pen viduthalai Katturai in Tamil '' into Tamil Katturaigal நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் nalla Tamil peyargal for boy baby and baby... ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு…, True Tamil, பசி நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும் nalla Tamil peyargal for boy baby and baby... ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு…, True Tamil, பசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ramadhanjazz.com/girl/", "date_download": "2021-04-19T04:09:36Z", "digest": "sha1:UXY2AOK4NI6DF6P3SKSYR7SZND7S4L26", "length": 4004, "nlines": 29, "source_domain": "ta.ramadhanjazz.com", "title": "பெண் | ஏப்ரல் 2021", "raw_content": "\nபேகீ மற்றும் ஸ்டாக்கிங் ஓசி பேஸ் பை பாகேஜி - பேன்டி மற்றும் ஸ்டாக்கிங் ஓசி பேஸ்\nபேகீ மற்றும் ஸ்டாக்கிங் ஓசி பேஸ் பை பாகேஜி - பேன்டி அண்ட் ஸ்டாக்கிங் ஓசி பேஸ் என்பது லத்தீப் கோஜாலி பதிவேற்றிய ஒரு இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nபெண்கள் ஓடுகையில் - பெண்கள் ரன் சிகாகோ லோகோ Png\nகேர்ள்ஸ் ஆன் தி ரன் - கேர்ள்ஸ் ஆன் தி ரன் சிகாகோ லோகோ பிஎங் என்பது மைசின் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nபவர்பப் பெண்கள் லோகோ கருப்பு மற்றும் வெள்ளை - பவர்பப் பெண்கள் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை\nபவர்பப் பெண்கள் லோகோ கருப்பு மற்றும் வெள்ளை - பவர்பப் பெண்கள் கிளிபார்ட் கருப்பு மற்றும் வெள்ளை என்பது அய்லின் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nபெண்கள் ஹேர் ஸ்டைல் ​​3 கிளிப் ஆர்ட் - குறுகிய ஹேர் கேர்ள் கிளிபார்ட் கருப்பு வெள்ளை\nபெண்கள் ஹேர் ஸ்டைல் ​​3 கிளிப் ஆர்ட் - குறுகிய ஹேர் கேர்ள் கிளிபார்ட் பிளாக் ஒயிட் என்பது ரோசரிட்டா பால்மா பதிவேற்றிய இலவச ��ெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள்.\nஇலவச வரம்பற்ற பதிவிறக்கத்திற்காக தூய வெளிப்படையான கிளிப்-ஆர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-ahmednagar", "date_download": "2021-04-19T03:16:14Z", "digest": "sha1:Q6QC6MATM7B6VFKS2IH2HCXQ7XJCBIYU", "length": 47610, "nlines": 801, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு அகமத் நகர் விலை: வேணு காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுroad price அகமத் நகர் ஒன\nஅகமத் நகர் சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.9,77,093*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,83,179*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.11,77,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.12,41,139*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.41 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.13,70,825*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.70 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.13,85,498*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.7,98,403*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,80,555*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,80,122*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,96,466*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.96 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.11,15,449*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.15 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,48,627*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.48 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,51,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.12,02,508*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.12,89,208*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.89 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.13,04,889*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.13.04 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.13,19,292*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.19 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.13,42,640*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.42 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.13,62,851*அறிக்கை தவறானது விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.9,77,093*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.10,83,179*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.11,77,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.12,41,139*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.41 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.13,70,825*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.70 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.13,85,498*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.7,98,403*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.8,80,555*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,80,122*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.9,96,466*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.96 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.11,15,449*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.15 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,48,627*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.48 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.11,51,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அகமத் நகர் : Rs.12,02,508*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அகமத் நகர் : Rs.12,89,208*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.89 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.13,04,889*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.13.04 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.13,19,292*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.19 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in அகமத் நகர் : Rs.13,42,640*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.42 லட்சம்*\non-road விலை in அகமத் நகர் : Rs.13,62,851*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் வேணு விலை அகமத் நகர் ஆரம்பிப்பது Rs. 6.86 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வேணு இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct உடன் விலை Rs. 11.66 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வேணு ஷோரூம் அகமத் நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை அகமத் நகர் Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை அகமத் நகர் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nவேணு எஸ்எக்ஸ் opt imt Rs. 13.04 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 13.70 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imt Rs. 12.02 லட்சம்*\nவேணு எஸ் பிளஸ் Rs. 9.80 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 12.89 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட் Rs. 13.85 லட்சம்*\nவேணு இ Rs. 7.98 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 11.48 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt Rs. 13.19 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Rs. 11.77 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் imt Rs. 11.51 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ Rs. 9.96 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct Rs. 13.62 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி. Rs. 13.42 லட்சம்*\nவேணு எஸ் டீசல் Rs. 10.83 லட்சம்*\nவேணு இ டீசல் Rs. 9.77 லட்சம்*\nவேணு எஸ் Rs. 8.80 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி. Rs. 11.15 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட் Rs. 12.41 லட்சம்*\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅகமத் நகர் இல் kiger இன் விலை\nஅகமத் நகர் இல் சோநெட் இன் விலை\nஅகமத் நகர் இல் க்ரிட்டா இன் விலை\nஅகமத் நகர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nஅகமத் நகர் இல் ஐ20 இன் விலை\nஅகமத் நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வேணு mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,524 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,414 3\nடீசல் மேனுவல் Rs. 3,984 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,647 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,269 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,704 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,843 5\nடீசல் மேனுவல் Rs. 4,501 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,811 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வேணு சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வேணு உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஅகமத் நகர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nnagar - புனே சாலை அகமத் நகர் 414002\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஹூண்டாய் வேணு கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nசங்காம்னர் Rs. 7.98 - 13.85 லட்சம்\nபாராமத்தி Rs. 7.98 - 13.85 லட்சம்\nஔரங்காபாத் Rs. 7.98 - 13.85 லட்சம்\nநாசிக் Rs. 7.98 - 13.85 லட்சம்\nமெயில்கான் Rs. 7.98 - 13.85 லட்சம்\nகல்யாண் Rs. 7.98 - 13.85 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/kiger/price-in-meerut", "date_download": "2021-04-19T04:12:01Z", "digest": "sha1:GCCSYOBL53BTGA4ME4MVJS5U2SVJP6J5", "length": 32810, "nlines": 574, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் kiger மீரட் விலை: kiger காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்kigerroad price மீரட் ஒன\nமீரட் சாலை விலைக்கு ரெனால்ட் kiger\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மீரட் : Rs.6,14,701*அறிக்கை தவறானது விலை\nரெனால்ட் kiger Rs.6.14 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.6,33,640*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.6,91,572*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,10,511*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,41,705*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,42,819*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,60,644*அறிக்கை தவறானது விலை\nரஸ்ல் அன்ட் dt(பெட்ரோல்)Rs.7.60 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.7,61,758*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,92,952*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,02,978*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,11,891*அறிக்கை தவறானது விலை\nரோஸ்ட் அன்ட் dt(பெட்ரோல்)Rs.8.11 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.8,21,917*அறிக்கை தவறானது விலை\nரஸ்ல் டர்போ dt(பெட்ரோல்)Rs.8.21 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.8,48,655*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,54,225*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,67,594*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,73,165*அறிக்கை தவறானது விலை\nரோஸ்ட் டர்போ dt(பெட்ரோல்)Rs.8.73 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.8,98,788*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,17,727*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் அன்ட் dt(பெட்ரோல்)Rs.9.17 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.9,60,062*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,65,632*அறிக்கை தவறானது விலை\nரோஸ்ட் டர்போ சிவிடி(பெட்ரோல்)Rs.9.65 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.9,79,001*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் டர்போ dt(பெட்ரோல்)Rs.9.79 லட்சம்*\nரோஸ்ட் டர்போ சிவிடி dt(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.9,84,571*அறிக்கை தவறானது விலை\nரோஸ்ட் டர்போ சிவிடி dt(பெட்ரோல்)Rs.9.84 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.10,71,469*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி(பெட்ரோல்)Rs.10.71 லட்சம்*\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt(பெட்ரோல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.10,90,408*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt(பெட்ரோல்)(top model)Rs.10.90 லட்சம்*\nரெனால்ட் kiger விலை மீரட் ஆரம்பிப்பது Rs. 5.45 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் kiger ரஸே மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt உடன் விலை Rs. 9.72 லட்சம். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் kiger ஷோரூம் மீரட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நிசான் மக்னிதே விலை மீரட் Rs. 5.59 லட்சம் மற்றும் ரெனால்ட் டிரிபர் விலை மீரட் தொடங்கி Rs. 5.30 லட்சம்.தொடங்கி\nkiger ஆர்எக்ஸ்இசட் Rs. 8.48 லட்சம்*\nkiger ரஸ்ஸ் அன்ட் Rs. 8.98 லட்சம்*\nkiger ரோஸ்ட் டர்போ dt Rs. 8.73 லட்சம்*\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி Rs. 10.71 லட்சம்*\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ dt Rs. 9.79 லட்சம்*\nkiger ரோஸ்ட் டர்போ Rs. 8.54 லட்சம்*\nkiger ரஸ்ல் டர்போ dt Rs. 8.21 லட்ச��்*\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt Rs. 10.90 லட்சம்*\nkiger ரோஸ்ட் டர்போ சிவிடி Rs. 9.65 லட்சம்*\nkiger ரோஸ்ட் டர்போ சிவிடி dt Rs. 9.84 லட்சம்*\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ Rs. 9.60 லட்சம்*\nkiger ரோஸ்ட் அன்ட் dt Rs. 8.11 லட்சம்*\nkiger ரஸ்ல் டர்போ Rs. 8.02 லட்சம்*\nkiger ரஸ்ல் அன்ட் Rs. 7.41 லட்சம்*\nkiger ரஸ்ல் அன்ட் dt Rs. 7.60 லட்சம்*\nkiger ஆர்எக்ஸ்இசட் அன்ட் dt Rs. 9.17 லட்சம்*\nkiger ஆர்எக்ஸ்இசட் dt Rs. 8.67 லட்சம்*\nkiger ரோஸ்ட் Rs. 7.42 லட்சம்*\nkiger ரோஸ்ட் அன்ட் Rs. 7.92 லட்சம்*\nkiger மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமீரட் இல் மக்னிதே இன் விலை\nமீரட் இல் டிரிபர் இன் விலை\nமீரட் இல் க்விட் இன் விலை\nமீரட் இல் ஸ்விப்ட் இன் விலை\nமீரட் இல் சோநெட் இன் விலை\nமீரட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் kiger விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா kiger விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா kiger விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா kiger விதேஒஸ் ஐயும் காண்க\nமீரட் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nWhat are the அம்சங்கள் அதன் ரெனால்ட் kiger பேஸ் model\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் kiger இன் விலை\nகாசியாபாத் Rs. 6.14 - 10.90 லட்சம்\nசஹிதாபாத் Rs. 6.14 - 10.90 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 6.14 - 10.90 லட்சம்\nநொய்டா Rs. 6.33 - 10.75 லட்சம்\nபிஜ்னார் Rs. 6.14 - 10.90 லட்சம்\nசோனிபட் Rs. 5.98 - 10.90 லட்சம்\nபுது டெல்லி Rs. 6.11 - 10.84 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1092", "date_download": "2021-04-19T02:08:26Z", "digest": "sha1:Y2Z7LHQMWM245LESB2LPO74PZQPLYYZJ", "length": 5090, "nlines": 43, "source_domain": "www.kalkionline.com", "title": "ஏப்ரல் 1 முதல் கர்நாடகாவுக்குள் நுழைய கட்டுப்பாடு: கர்நாடக அரசு அதிரடி! - Kalki", "raw_content": "\nஏப்ரல் 1 முதல் கர்நாடகாவுக்குள் நுழைய கட்டுப்பாடு: கர்நாடக அரசு அதிரடி\nநாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1முதல் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.\nநாடு முழுவதும் தொற்று பரவல்மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் அத்துறை அதிகாரிகள் ஆலோசனை ��ூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்ததாவது:\nநாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருகிறது. இதனால் கர்நாடகாவுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் தேவை. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் மாநிலத்திற்குள் வரும் அனைவருக்கும், ஆர்டி-பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nபெங்களூரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 60% பேர், மற்ற மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் என்பது உறுதியாகி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த விதி பெங்களூருக்கு பயணிக்கும் அனைவருக்கும், மற்றும் அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் பொருந்தும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் மறைந்தார்... இறுதிச்சடங்கு குறித்து வெளியான தகவல்...\nஅதிகரித்து வரும் தொற்று. ஒரே நாளில் உச்சகட்டம். சிவகங்கையில் கோர தாண்டவம்..\nமு.க.ஸ்டாலின் மே 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். சிறப்பு நீதிமன்றம் சம்மன்..\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் படுகாயம்\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/velfu-p37084458", "date_download": "2021-04-19T04:12:40Z", "digest": "sha1:PJCJHGC7BUPFVTX35LMQKUOUZD6RRCKL", "length": 25280, "nlines": 333, "source_domain": "www.myupchar.com", "title": "Velfu in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Velfu payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Velfu பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: பெரிதாக்கப்பட்ட புரோஸ்டேட் ( புரோ��்டேட் வீக்கம்)\nबीमारी: பெரிதாக்கப்பட்ட புரோஸ்டேட் ( புரோஸ்டேட் வீக்கம்)\nஆராய்ச்சியின் அடிப்படையில் Velfu பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Velfu பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Velfu-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Velfu பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஅறிவியல் ஆராய்ச்சி இன்னமும் முடியாததால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கான Velfu-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Velfu-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Velfu ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Velfu-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல் மீது Velfu-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஇதயத்தின் மீது Velfu-ன் தாக்கம் என்ன\nVelfu உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Velfu-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Velfu-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Velfu எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Velfu-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Velfu உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Velfu-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Velfu பயன்படாது.\nஉணவு மற்றும் Velfu உடனான தொடர்பு\nசில உணவுகளை Velfu உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Velfu உடனான தொடர்பு\nVelfu உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவது சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏதேனும் பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்த��வரை அணுகவும்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/120-25591019/306-25591019_j_%E0%B8%9A%E0%B8%AD%E0%B8%A3%E0%B9%8C%E0%B8%94%E0%B9%83%E0%B8%A7%E0%B9%89%E0%B8%AD%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%A2%E0%B8%9E%E0%B8%A3%E0%B8%B0%E0%B9%80%E0%B8%88%E0%B9%89%E0%B8%B2%E0%B8%AD%E0%B8%A2%E0%B8%B9%E0%B9%88%E0%B8%AB%E0%B8%B1%E0%B8%A7%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%87%E0%B8%AA%E0%B8%B4%E0%B8%95&lang=ta_IN", "date_download": "2021-04-19T03:10:07Z", "digest": "sha1:SVNMM65Q622UCBFCSR7F5HNUTCJPXC6D", "length": 4888, "nlines": 89, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் 25591019 + 25591019_J_บอร์ดใว้อาลัยพระเจ้าอยู่หัวรังสิต | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174639/news/174639.html", "date_download": "2021-04-19T02:46:41Z", "digest": "sha1:G5LWUGYFUC6LKYYUVFNZ6IUQ67OTYTTL", "length": 6361, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமவெறி டைரக்டர்கள் படையெடுப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக ரயீஸ் படத்தில் இடம்பெறும் லைலா ஓ லைலா பாடல் இடம்பெற்றிருக்கிறது. பவர் ஆஃப் சன்னி லியோன் என்று ஆச்சரியப்படுகிறார்கள் மும்பையில்.\nதங்கல் படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தால் சூப்பராக இருக்கும் என்று ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் நீதுசந்திரா. பாலிவுட்டில் வேலைக்கு ஆகாததால், அஜீத்தை காக்கா பிடித்து தமிழில் பெரிய இடத்துக்கு வர முயற்சிக்கிறார் என்று அவரை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சக நடிகைகள்.\nசன்னி லியோனைப் போல செக்ஸ் காமெடி வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரியாத்தனமாக ஸ்டேட்மென்ட் விட்டாலும் விட்டார் அலியாபட். ஏகப்பட்ட காமவெறி டைரக்டர்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்களாம்.\nசல்மான் கானின் தம்பியான அர்பாஸ்கானிடமிருந்து அவரது மனைவி மலாய்க்கா அரோரா பிரிந்துவிட்டார். இதற்கு காரணம், மலாய்க்காவின் ஆபாச வீடியோ ஒன்று சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரல் ஆகியிருப்பதுதானாம்.\nரன்பீர் கபூரைப் பிரிந்துவிட்ட கேத்ரினா கைஃப், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட சில இளம்பிஞ்சு ஹீரோக்களுடன் ரொம்பவும் நெருக்கம் காட்டுகிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/maruthi-dental-face-surgical-center-near-saibaba-colony", "date_download": "2021-04-19T02:56:52Z", "digest": "sha1:UUYGTI44LDOYY7GI3ENFCPZ5RYWVKNO3", "length": 14150, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Maruthi dental & face surgical center | Maternity Hospitals", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித��தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் ச��லஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20'%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81'?page=1", "date_download": "2021-04-19T02:19:48Z", "digest": "sha1:6VG2ER3JHSBUOGWOYAVY2HUKDEG2PH3V", "length": 3145, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 'சல்லிக்கட்டு'", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பத���வு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:26:18Z", "digest": "sha1:OKUJ3TZUHETDHS33FDGJOBMQU6CNIVCG", "length": 6313, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியூட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.\nபொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]\nநீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/11-lakh-people-may-lose-jobs-if-future-reliance-deal-fails-022730.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-19T02:56:45Z", "digest": "sha1:PZSTT5N5XGPAVNAR55H3ZL4CTAV5TTBZ", "length": 25302, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "11 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து.. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்..! | 11 lakh people may lose jobs if Future-Reliance deal fails - Tamil Goodreturns", "raw_content": "\n» 11 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து.. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்..\n11 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து.. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்..\n12 hrs ago கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \n13 hrs ago தினசரி ரூ.315 கோடி நஷ்டம்.. விரட்டும் கொரோனாவால் பெரும் தொல்லையே..\n15 hrs ago ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \n17 hrs ago சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nNews பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேர���டும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று ரீடைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்த ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவை பெற்றது.\nஅமேசான் சில ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்து வர்த்தகம் செய்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை மீறி பியூச்சர் குரூப் வர்த்தகத்தை அதன் தலைவர் கிஷோர் பியானி, தனது சக போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்து ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவதாக வழக்குத் தொடுத்துள்ளது.\nரிலையன்ஸ் - பியூச்சர் ஒப்பந்தத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பைத் தொடர்ந்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவு பெறுமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.\nரிலையன்ஸ் - பியூச்சர் ஒப்பந்தம்\nரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் குறித்தும், இந்த ஒப்பந்தம் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்தும் டெல்லியைச் சேர்ந்த ஒரு என்ஜிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் மத்தியில் செய்யப்பட்ட 24,713 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தம் மட்டும் தோல்வியில் முடிவடைந்தால் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், டீலர் என நேரடியாகவும், மற���முகமாகவும் சுமார் 11 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.\nபியூச்சர் குரூப் கீழ் இருக்கும் பிக் பஜார், ஈஸி டே, நீல்கிரீஸ், சென்டர்ல், பிராண்ட் பேக்டரி எனப் பல பிராண்டுகளின் கீழ் இருக்கும் நேரடி ஊழியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், டீலர் எனப் பஸ தரப்பினர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.\nபியூச்சர் குரூப் ஏற்கனவே அதீத கடன் சுமையின் காரணமாகத் தான் தனது வர்த்தகத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டது. சில வாரங்களுக்கு முன்பு கூடப் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காகப் பணிகளையும், கடனை மறுசீரமைப்பு செய்யும் பணிகளைத் துவங்கியது.\nஇந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் தோல்வி அடைந்தால் பெரிய அளவிலான நெருக்கடி உருவாகும், இதேவேளையில் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் நிறுவனத்தையும் வர்த்தகத்தையும் மொத்தமாகக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nபியூச்சர் குரூப் இந்தியாவில் சுமார் 450 நகரங்களில் சுமார் 2000க்கு அதிகமாக ரீடைல் கடைகள் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவன வர்த்தகத்திற்குப் பொருட்களை வழங்கும் பணியில் சுமார் 6000 நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் இந்த வர்த்தகக் கட்டமைப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 11 லட்சம் பேர் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n261 வருட பழமையான ஹாம்லெயஸ் நிறுவனத்தை காப்பாற்றும் முகேஷ் அம்பானி..\nகுளோபல் பேமெண்ட் சேவையில் இறங்கும் முகேஷ் அம்பானி.. ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க்..\nமுகேஷ் அம்பானி முடிவுக்கு ஓகே சொன்ன முதலீட்டாளர்கள்.. இனி ஜாலி தான்..\nமுகேஷ் அம்பானிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. ஆயில் 65 டாலரை தொட்டால் அராம்கோ உடன் டீல்..\nஈகாமர்ஸ் கொள்கையில் மாற்றம் வேண்டும்.. அடம் பிடிக்கும் ரிலையன்ஸ்..\nகம்மி விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்.. முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்..\nபெண்களுக்காகப் புதிய பேஸ்புக்.. நீதா அம்பானியின் புதிய நிறுவனம்..\nமுகேஷ் அம்பானி பெரிய மனசுக்காரர்.. ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு நீதா அம்பானி சொன்ன குட் நியூஸ்..\nஎலான் மஸ்க்-ஐ காப்பியடிக்கும் அம்பானி.. புதிய பிஸ்ன���்-ஐ துவங்க திட்டம்..\nகலாரி கேப்பிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஜியோ..\nஅடுத்த அதிரடிக்கு தயாரான 'முகேஷ் அம்பானி'.. அராம்கோ உடன் விரைவில் டீல்..\nரிலையன்ஸ் - பியூச்சர் டீல் மீது தற்காலிக தடை உத்தரவு.. அமேசானுக்கு வெற்றி..\nRead more about: ரிலையன்ஸ் அமேசான் பியூச்சர் குரூப் வேலைவாய்ப்பு jobs reliance amazon future group\n15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை சரிவு.. மேற்கு வங்காளம் தேர்தலுக்கு மத்தியில் அதிரடி.\n25 ஆண்டுகளில் ரூ.5 கோடி சேமிக்க வேண்டும்.. எதில் முதலீடு செய்யலாம்..\nஆதார் கார்டில் போட்டோ மாற்றம் செய்வது எப்படி.. அதனை எப்படி ஆன்லைனில் டவுன்லோடு செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T02:35:24Z", "digest": "sha1:VVYIOSTAIBW5SUCTRAWZRCDJMFBNBXE5", "length": 5979, "nlines": 127, "source_domain": "tamilneralai.com", "title": "பினராய் கடுங்கோபம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nபினராய் விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சபரிமலை பூஜை மற்றும் பழக்கவழக்கங்கள் மலைவாசி மக்களுக்கு உரியது. அந்தச் சமூகத்தை R-SS ஆதரவாளர்கள் தாக்குகிறார்கள். கையில் வன்முறையை எடுக்கிறார்கள்.\nசபரிமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜாதி மற்றும் பிற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் எனவும். பின்தங்கிய வகுப்பினரை அனுமதிக்கக் கூடாது. என்���தை அவர்கள் நோக்கம். எனவும் இது போன்ற சவால்கள் அனைத்தும் மத மக்களும் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nNext Next post: காம்பீர் நீக்கம் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2020/08/blog-post_16.html", "date_download": "2021-04-19T03:17:14Z", "digest": "sha1:NE4XBT7GALWSMB5Z6BWJSHXIDLRLC5P4", "length": 2602, "nlines": 16, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தோனி எனும் நம்பிக்கை", "raw_content": "\nஎல்லாத்துலயும் ஒருவிதமான தயக்கம், ஜெயிக்க முடியுமானு சந்தேகம், எப்போதும் போட்டியாளர்களை பற்றின மலைப்பும் நிறைஞ்சவங்க லோயர் மிடில்கிளாஸ் பையன்கள்.\nஅப்படிப்பட்டவஙளுக்கு தோனி மாதிரி ஒருத்தன் குடுத்தது ஜெயிக்கறதுக்கான பெரிய நம்பிக்கையை. தோனியோட வெற்றி தன்னுடையதா பலரும் நினைக்க காரணமும் அதுதான்.\nசின்ன ஊர்களை சேர்ந்தவங்களுக்கு சின்ன வயசுலருந்தே எதுவுமே அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. ஒவ்வொன்னுக்கும் போராடணும். போராடினாதான் மேலே வரமுடியும். அந்த போராட்டகுணம்தான் தோனி.\nநம்மை சுத்தி பெரிய பெரிய திறமைசாலிகள் இருக்கலாம்... நாம ரொம்ப சாதாரண பின்னணில இருந்து வந்தவங்களா இருக்கலாம்... நம்மோட பயணம் போராட்டம் நிறைஞ்சதா இருக்கலாம்... என்னவும் இருக்கட்டுமே... ஆனால் மைதானத்துல இறங்கிட்டா நம்ம ஆட்டம் மட்டும்தான் பேசணும்னு கத்துக்குடுத்தவன் அவன்தான்.\nஓய்வெடுங்க தோனி... மைதானத்துக்கு உள்ளயும் வெளியேயும் எங்களுக்காக நிறைய பண்ணிருக்கீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10898", "date_download": "2021-04-19T03:54:56Z", "digest": "sha1:4I7QLDWQ53XG62XCQKL2TK3E4GUYQ6DI", "length": 5157, "nlines": 60, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் 15 வயதுச் சிறுமியை சீரழித்த 25 வயது இளைஞன் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழில் 15 வயதுச் சிறுமியை சீரழித்த 25 வயது இளைஞன் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nயாழில் 15 வயதுச் சிறுமியை சீரழித்த 25 வயது இளைஞன் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\n15 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 25 வயதுடைய இளைஞனை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், இளைஞனும் ஒன்றாக தொழிலுக்கு சென்று வருபவர்கள். வீட்டில் சிறுமியின் தந்தை இல்லாத தருணம் பார்த்து, சிறுமியை சீரழித்துள்ளார். சிறுமி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்ப���்ட முறைப்பாட்டிற்கமைய, இளைஞன் நேற்றிரவு கைதானார்.\n மூதாட்டியை தன்னந்தனியாக சுடுகாட்டில் விட்டுச்சென்ற கொடூரர்கள்..\nNext articleதலைநகர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர். தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/google-street-view_12.html", "date_download": "2021-04-19T03:52:00Z", "digest": "sha1:K5IDM4SYTNJAZYOF62WJ4MRBZ2I5CW6B", "length": 8522, "nlines": 107, "source_domain": "www.tamilcc.com", "title": "ஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்", "raw_content": "\nHome » Street view » ஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்\nGoogle ஒரே இரவில் நூற்றுக்கணக்கான Street view களை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டது. மிக இரகசியமாக எவ்வித ஆரவாரமும் இன்றி வெளியாகிய இந்த காட்சிகள் உலகம் முழுவதிலுமே கணணிக்கல்லூரியில் தான் முதன் முதலில் வெளியாகிறது. தொடர்ந்தும் இந்திய - தமிழக சிறப்பு Street views கணணிக்கல்லூரியில் வெளியாகும். இதுவரை வெளியான Street views இங்கே காணலாம். தொழினுட்ப பிழைகள், கருத்துக்களுக்கு இங்கே வாருங்கள்.\nபுனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.\nஜெயதலிதாவின் முகத்தை மறைக்காது வெளியிடப்பட்ட தலைமை செயலக Street view\n1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள்\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/2-crore-people-in-delhi-are-my-family-arvind-kejriwal-120021600014_1.html", "date_download": "2021-04-19T01:54:04Z", "digest": "sha1:INWUG2ZVUNC26TCUL4KYUPD6AYBSAV3A", "length": 8778, "nlines": 111, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nடெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்\nசமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் தேர்தலில் அரவிந்த் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பிடித்து வென்றது.\nஎனவே வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தபடி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாம் முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன், டெல்லி மணீஷ் சிசோடியா உள்பட 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், பேபி மப்ளர் மேனுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇவ்விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:\nடெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன். டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் என தெரிவித்தார்.டெல்லியின் மகன் முதல்வராகப் பதவியேற்றுள்ளதால் மக்கள் பயப்படத்தேவையில்லை. கட்சி, மதம், சாதி பேதமின்றி 5 ஆண்டுகளுக்கும் அனைவருக்காகவும் பாடுபடுவேன் . டெல்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விவேக் மரணத்திற்கு இரங்கல்\nமுதல்முறையாக 10 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு: அதிரடி அறிவிப்பு\nயோகிபாபு படத்தின் சர்ச்சை....விளக்கம் அளித்த இயக்குநர்\nசென்னை மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி\nடெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு... ’பேபி மப்ளர் மேனுக்கு’ உற்சாக வரவேற்பு \n3 -வது முறையாக முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்...\nக்யூட் மஃப்லர் மேனுக்கு ஆம் ஆத்மி ஸ்பெஷல் அழைப்பு\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா\nபிரசாந்த் கிஷோர் சொன்ன ஒரே அட்வைஸ்: 3வது முறை கெஜ்ரிவால் சிஎம்\nமே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு பொருந்தாது: தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி\nமோடி பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் பேராபத்தையே கொண்டுவரும்: திருமாவளவன் அறிக்கை\n14.19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-04-19T03:18:09Z", "digest": "sha1:SNBCUMOQLD3BDBLVXEXH55HDJADYMXZ4", "length": 14565, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெய‌ல‌லிதா |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே அதிகாரம் பெறும்\nஜெயலலிதா எங்கு இருந்தாலும், தமிழகமக்களின் முகத்தில், மலர்ச்சியை பார்த்து, மகிழ்ச்சி அடைவார். இன்று, இருசக்கர வாகனத்திற்கு மானியம் வழங்கும் திட்டம், 70 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை, துவக்கி வைத்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கும் ......[Read More…]\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றனர்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல்வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி ......[Read More…]\nDecember,20,17, —\t—\tஜெய‌ல‌லிதா, தமிழிசை சவுந்தரராஜன்\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து…\nஒரு வழியாக கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது. சாதாரண குஜராத்திக்கு பாஜகவிற்கு மாற்றாக ஓட்டு போடனும்னு என்னவெல்லாம் காரணம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நான் அலசியதில் தெரிந்தது இதுதான். 1. அவனுக்கு அரசு வேலை கிடைக்கல. 2. ......[Read More…]\nDecember,13,17, —\t—\tஎபிஎஸ், ஓபிஎஸ், காங்கிரசின் யுக்திகள், குஜராத், குஜராத் பா.ஜ.க, ஜெய‌ல‌லிதா, ஹர்திக் பட்டேல்\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத்து கண்டிக்கத்தக்கது\nஜெயலலிதா இறந்தபின்பு வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சிசெய்து வருகிறார்கள். ஆனால் அதை நிரப்ப முடியவில்லை. திரைப்படத் துறையில் இருந்தும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலர்முயற்சி செய்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தில் கருத்து தெரிவிப்பது என்பது நடை முறையில் ......[Read More…]\nNovember,3,17, —\t—\tகமல்ஹாசன், ஜெய‌ல‌லிதா\nநடராஜனுக்கு காட்டிய அசாதாரண முயற்சிகளை ஜெ அவர்களுக்கும் காட்டி இருக்கலாமே\nதிரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் ......[Read More…]\nOctober,6,17, —\t—\tஜெய‌ல‌லிதா, நடராஜன், மருத்துவக் கல்லூரி\nசசிகலாவும் தினகரன் போன்ற அவரின் உறவினர்களும் தமிழ்நாட்டில் பரம்பரை பணக்காரர்கள் அல்ல ஜெயலலிதாவின் பணிப்பென்தான் சசிகலா ஜெயலலிதாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஊரை கொள்ளையடித்த குடும்பம் அந்த குடும்பம் திரு. கங்கை அமரனின் சொத்தை ......[Read More…]\nApril,29,17, —\t—\tசசிகலா, ஜெய‌ல‌லிதா\nஅதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி பொதுக்குழுவில் பேசிய, பேச்சு பொதுக் குழுவினரையே அதிர செய்துவிட்டதாம். பொதுக் குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய் விட்டனர். 1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ......[Read More…]\nJanuary,2,17, —\t—\tஅதிமுக, ஜெய‌ல‌லிதா, பொன்னையன், வளர்மதி\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திமுக தலைவரா\nஅதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாம் மூக்கை நுழைக்கலாமா சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா அதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம் அதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம். என்ற கேள்விகள் சரியா. என்ற கேள்விகள் சரியா யாரை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்பது ......[Read More…]\nJanuary,1,17, —\t—\tஅதிமுக, காங்கிரஸ் கட்சி, சசிகலா, ஜெய‌ல‌லிதா\nஒருவரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்க்கும் கட்சியல்ல பாஜக\n\"ஜெ\"’க்கு பின்னால் தமிழ்நாட்டு ஆளும் கட்சியான அதிமுக என்கிற இரும்புக் கோட்டையின் எத்தனை கதவுகளில் வரும் வாரங்களில் விரிசல் விழுந்திருக்கும் என்று தெரியவில்லை ஆனால் அதை ஏற்படுத்த முயல்பவர்கள் அதிமுகவிற்கு வெளியே உள்ளவர்களை விட ......[Read More…]\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.\nநடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ......[Read More…]\nDecember,8,16, —\t—\tஜெய‌ல‌லிதா, முதலமைச்சர் ஜெயலலிதா\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nசூரியனார் கோயிலின் வீடியோவை பகிர்ந்த � ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nபிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன்\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்� ...\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 ல� ...\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகன� ...\nபிரபல இந்தியன் காஃபி ஹவுஸில் நினைவலைக� ...\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதிய ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=4", "date_download": "2021-04-19T04:05:19Z", "digest": "sha1:PL4DPV6ILKDODAZEEQDXM77KKOLVCHQE", "length": 3635, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாஜ்பாய்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nவாஜ்பாய் குறித்து அவரின் வளர்ப்ப...\nமருத்துவமனையில் வாஜ்பாய் - மோடி,...\nவாஜ்பாய்க்கு மோடி பிறந்தநாள் வாழ...\nவாஜ்பாய்க்கு இன்று 93வது பிறந்த ...\nவாஜ்பாய்கே வாக்காளர் பட்டியலில் ...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் க��ுத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/negative-report-is-must-for-uae-flights", "date_download": "2021-04-19T02:53:25Z", "digest": "sha1:L64B6RR2XC3CS3ESWD6OYCRUOBAZFJNA", "length": 19915, "nlines": 269, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\nஏர் இந்தியா விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு விமானத்தில் பயணிக்க இன்று புதிய விதிமுறைகளை சேர்த்துள்ளது. அதில் 12 வயது முதல் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் பிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்ற அறிக்கை இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் விமானத்தில் ப���ப்பதற்கு முன்னதாக 96 மணிநேரங்களுக்குள் ஸ்கிரீனிங் சோதனை எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் அல்லது அரசு சான்றிதழ் பெற்ற மையங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்பிக்கவேண்டும். தற்போது இந்தியாவிற்கு வரும் பயணிகளை 7 நாள் தனிமைப்படுத்துவதோடு, மீண்டும் 7 நாள் வீட்டிலும் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கி உள்ளது. இதுவே விமானம் புறப்படும் 96 மணிநேரத்திற்குள் ஆர்டி - பிசிஆர் சோதனையில், கொரோனா நெகட்டிவ் அறிக்கையை வழங்குபவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.\nஏர் இந்தியா விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு விமானத்தில் பயணிக்க இன்று புதிய விதிமுறைகளை சேர்த்துள்ளது. அதில் 12 வயது முதல் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் பிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்ற அறிக்கை இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் விமானத்தில் பறப்பதற்கு முன்னதாக 96 மணிநேரங்களுக்குள் ஸ்கிரீனிங் சோதனை எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது.\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் அல்லது அரசு சான்றிதழ் பெற்ற மையங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்பிக்கவேண்டும்.\nதற்போது இந்தியாவிற்கு வரும் பயணிகளை 7 நாள் தனிமைப்படுத்துவதோடு, மீண்டும் 7 நாள் வீட்டிலும் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கி உள்ளது. இதுவே விமானம் புறப்படும் 96 மணிநேரத்திற்குள் ஆர்டி - பிசிஆர் சோதனையில், கொரோனா நெகட்டிவ் அறிக்கையை வழங்குபவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.\n’’கொரோனா காலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நியாயமற்றது’’ - கிரேட்டா தன்பெர்க்\n600 விக்கெட் கனவில் இருந்த ஆண்டர்சன்.. சோதனையாக நிற்கும் மழை\n\"உடல் செயல்பாடுகள் குறைந்தால் தீவிர கொரோனா வரும்\n“மன வலிமையும் முக்கியம்”- கொரோனாவிலிருந்து 9 நாட்களில்...\nகாயத்ரி மந்திரத்தால் கொரோனா குணமாகுமா\nதுரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்\nகாஞ்சிபுரம்: 40 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா...\nகொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை... ஆச்சர்யத்தில்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் ���ீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/blog-post_07.html", "date_download": "2021-04-19T03:11:16Z", "digest": "sha1:TJUGGGH25KOVRK6T4AVK5ZAQHJTMTWRU", "length": 9210, "nlines": 99, "source_domain": "www.tamilnetwork.info", "title": "‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள்\nதலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்\nஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது\nவினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை\nஉரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன\nகை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்\nதாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கய���ருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> சனா கான் - நட்சத்திர பேட்டி\nதமிழ் சினிமாவில் அழகான, திறமையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஒட்டுமொத்த ...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n> விக்ரம் எதிர்பார்க்கும் விருது\nபிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம். மணிரத்னத்தின் இந்தப் படத்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/03/03/tamil-and-english-words-2700-years-ago-39-post-no-9336/", "date_download": "2021-04-19T03:31:22Z", "digest": "sha1:KBVILX7RA2SYMWOQIJXMZAZFS5AFEQC4", "length": 15084, "nlines": 317, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-39 (Post No.9336) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -39\nராஜா – ராயல் – ரீகல் – ராயர் – ராவ்\nஜ- எழுத்து பற்றிய வெள்ளைக்காரர் செய்த குழப்பத்தால் பல தவறான விளக்கங்கள் வந்தன\nJew -Yudha ஜூத தவறு ; யூத சரியானது\nJoseph -Yusufஜோசப் – யூஸுப்\nஉலகில் ‘ஜ’ எழுத்து உள்ள ஒரே மொழி சம்ஸ்க்ருதம். அங்கிருந்து ஈரான் வழியாக உலகெங்கும் சென்றது\nஇப்பொழு து நாம் கூட ஜயந்தி , ஜெய லலிதா என்று எழுதுகிறோம்.\nவ���ர்த்திக விளக்கத்தில் சோட /சோழ மன்னர்கள் பற்றி பேசப்படுகிறது\nட =ழ ; அசோகர் கல்வெட்டிலும் பிற் கால தெலுங்கு சோழ கல்வெட்டுகளிலும் கூட ‘சோட’ என்றே உளது .\nதிராவிடர் கலப்பால் ரிக்வேத ‘ட’ , பின்னர் ‘ழ’ – ஆக மாறியது என்று பிதற்றிய வெள்ளைக்காரர்களுக்கு செமை அடி கொடுக்கிறது 2400 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்திகம்.\nரக்த வர்ணம் – சிவப்பு\nதமிழில் ரத்தம் என்பது சம்ஸ்க்ருத சொல்\nநீல , கருப்பு, கலி , காளி எல்லாம் தமிழிலும் உள்ளன\nவையாக்ர , வ்யாக்ர என்பது தமிழில் வேங்கை ஆனது ;\nஆங்கிலத்தில் டைக்ர / டைகர் ஆனது\nபங்குனி, ஆவணி, கார்த்திகை, சித்திரை—–\nதமிழ் காலண்டரில் உள்ள எல்லா மாதங்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்களே. இது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான சொற்பொழிவு ஆற்றியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி பயன்படுத்திய எல்லா மாதப் பெயர்களும் இன்று வரை காலண்டரில், பஞ்சாங்கத்தில் உளது. அதற்கு முன்னர் வேத காலத்தில் வேறு பெயர்கள் இருந்தன. காளிதாசன் வரை அவற்றைக் காணலாம். தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல .\nமஹேந்திர பல்லவனை நாம் அறிவோம்; அப்பர்- சம்பந்தர் கால மன்னன். இன்று காஷ்மீர் முதல் கண்டி வரை மகேந்திரன் பெயர் உளது\nவாஸ்து பதி பற்றி பாணினி பேசுகிறார். இதற்கு அடுத்தபடியாக க்ருஹம்/வீடு பற்றிப் பேசுகிறார்.\nவாஸ்து சாஸ்த்திரத்தின் பழமையை இது காட்டுகிறது\nகாலம் – சங்க காலம் முதல் தமிழர் பயன்படுத்தும் சம்ஸ்க்ருத சொல் இது\nசமூக — மக்கள் குழுமி இருப்பது மட்டுமின்றி மிருகங்களின் கூட்டத்துக்கும் இது பொருந்தும்\nபிக்ஷ = பிச்சை = பெக் /ஆங்கிலம்\nகவசம் ; கந்த சஷ்டி கவசம், கவச வாகன அணிவகுப்பு\nமாணவர் — இன்று வரை புழங்கும் 2700 ஆண்டு பழமை உடைய சம்ஸ்க்ருத சொல்\nகிராம, ஜனதா , பந்து – இப்போதும் பயன்பாட்டில் உள ;\nஐரோப்பா முழுதும் ஊர் பெயர்களில் காம் / கிராம் உளது\nபர்மிங்ஹாம் , பக்கிங்ஹாம் , நாட்டிங்ஹாம்\nமாயூரம் – மயில்களின் கூட்டம்\nதத்தித் தத்தி நடக்கும் பறவை ; தைத்ரியோபநிஷத்\nகுட்டிக் கதைகள் : மௌனம் சர்வார்த்த சாதனம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெ���ி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-04-19T04:45:59Z", "digest": "sha1:77YZLBGFIAID6JLAGQ7KEMUHJVHRKJVW", "length": 18313, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலோஃபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை நியுவேயின் தலைநகரச் சிற்றூர்களைப் பற்றியது. வலிசும் புட்டூனாவின் அங்கமானத் தீவிற்கு, அலோஃபித் தீவு என்பதைப் பாருங்கள்.\nநியுவேயின் நிர்வாகப் பிரிவுகள்; அலோஃபி தீவின் மேற்குப் புறம் உள்ளது.\nவடக்கு அலோஃபி, தெற்கு அலோஃபி\n• வடக்கு அலோஃபியின் அவைத்தலைவர்\n• தெற்கு அலோஃபியின் அவைத்தலைவர்\n• வடக்கு,தெற்கு அலோபி இணைந்து பரப்பளவு\n• வசிப்பவர்கள் (வடக்கு அலோஃபி)\n• வருகையாளர்கள் (வடக்கு அலோஃபி)\n• வசிப்பவர்கள் (தெற்கு அலோஃபி)\n• வருகையாளர்கள் (தெற்கு அலோஃபி)\nஅலோஃபி (Alofi) நியூசிலாந்து ஆட்புலத்தில் உள்ள அமைதிப் பெருங்கடல் தீவு நாடான நியுவேயின் தலைநகரம் ஆகும். மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ளத் தலைநகரங்களில் இது இரண்டாவது மிகச்சிறிய தலைநகரப் பிரதேசமாகும்; பலாவின் தலைநகரான கெருல்மூடு மிகச் சிறியதாகும். இது இரு சிற்றூர்களை உள்ளடக்கி உள்ளது: வடக்கு அலோஃபி மற்றும் தெற்கு அலோஃபி. அரசுக் கட்டிடங்கள் இங்கு அமைந்துள்ளன.[4]\nஇது தீவின் மேற்கு புறத்தில் அலோஃபி விரிகுடாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நியுவேயைச் சூழ்ந்துள்ள பவளப் பாறையில் காணப்படும் ஒரே இடைவெளியில் இந்த விரிகுடா அமைந்துள்ளது. இந்த விரிகுடா தீவின் நீளத்தில் 30% ஆக (ஏறத்தாழ ஏழு கிமீ) தெற்கில் அலகிகீ முனையிலிருந்து வடக்கில் மகப்பூ முனை வரை நீண்டுள்ளது. உலகின் மிகபெரும் பற்தூரிகை வேலி அலோஃபியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசனவரி 2004இல் நியுவே ஏட்டா சூறாவளியால் தாக்கப்பட்டு மிகுந்த சேதமடைந்தது; இதில் இருவர் கொல்லப்பட்டனர். மருத்துவமனை உள்ளிட்ட அலோஃபியின் பெர��ம்பாலான கட்டிடங்கள் சேதமடைந்தன. இச்சூறாவளிக்குப் பிறகு அரசு அலுவலகங்கள் குறைவாக பாதிக்கப்பட்ட, மேற்கு கடலோரத்தில் 3 கிமீ (1.9 மீ) தொலைவில் மாற்றப்பட்டன.[6] இவ்விடம் தெற்கு அலோஃபியின் எல்லைக்குள் அமைந்துள்ளது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஅலோஃபி கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் அயன மண்டல மழைக்காட்டு வானிலையைக் கொண்டுள்ளது. ஈரப்பதம் இல்லாத காலம் என்பது இல்லை. சூன் முதல் செப்டம்பர் வரை சற்றே குறைந்த ஈரப்பதம் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த மாதங்களிலும் 60 மிமீ (2.4 இன்ச்)கூடுதலான மழை பொழிகிறது. இதே வானிலை உள்ள மற்ற நகரங்களைப் போலவே சராசரி வெப்பநிலை ஆண்டு முழுமையும் ஒரே சீராக 25 °செ (77 °ப்பா) ஆக உள்ளது.\nஇந்நகரில் நியுவே பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. மண் பதிந்த பல சாலைகள் நகரில் அமைக்கப்பட்டுள்ளன.[7]\nபிளையிங் பிஷ் கோவ், கிறிஸ்துமசு தீவு1 3\nகிங்சுடன், நோர்போக் தீவு1 2\nமேற்குத் தீவு, கொக்கோசு (கீலிங்) தீவுகள்1 3\nமார்சுபி துறைமுகம், பப்புவா நியூ கினி5\nபலிகீர், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்12\nசைப்பேன், வடக்கு மரியானா தீவுகள்6\nஅங்கா ரோவ், ஈஸ்டர் தீவு10\nபாகோ பாகோ, அமெரிக்க சமோவா6\n2 பெரும்பாலும் பொலினேசியாவில் சேர்க்கப்படுகின்றது\n3 பெரும்பாலும் தென்கிழக்காசியாவில் சேர்க்கப்படுகின்றது\n4 பிரான்சின் கடல்கடந்த திணைக்களம்\n5 பெரும்பாலும் ஆஸ்திரலேசியாவில் சேர்க்கப்படுகின்றது\n6 ஐக்கிய அமெரிக்காவின் தனித்த பகுதி\n7 ஐக்கிய இராச்சியத்தின் கடல் கடந்த ஆட்புலங்கள்\n8 நியூசிலாந்துடன் பிணைப்புள்ள நாடு\n9 நியூசிலாந்து சார்பு ஆட்புலம்\n12 ஐக்கிய அமெரிக்காவுடன் பிணைப்புள்ள நாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2016, 00:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2015/nov/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9--1222760.html", "date_download": "2021-04-19T02:36:38Z", "digest": "sha1:DA3DOOXTCKIBJZHNZNDHEMMSRZMNC3NW", "length": 18203, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புவ�� வெப்பமயமாதல் - ஒரு தவறான கணிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nபுவி வெப்பமயமாதல் - ஒரு தவறான கணிப்பு\nஇந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் (பயங்கரவாதத்தை விட) ஒன்று புவி வெப்பமயமாதல். மனித நடவடிக்கைகளினால் பசுமை இல்ல (குறிப்பாக கார்பன்) வாயுக்களின் அளவு அதிகரித்து\nஇந்த வாயுக்களின் பெருக்கத்தினால் புவி வெப்பமடைகிறதாகவும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பருவமழை பொய்த்து போகுதல் போன்ற காலநிலை தொடர்பான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதாகவும் கருதி வந்த அறிஞர்களுக்கு நாசா, தற்போது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.\nபுவியின் வெப்பநிலை உயர்வுக்கும், கடல்மட்ட உயர்விற்கும் கார்பன் ஒரு முக்கிய காரணி இல்லை எனவும், இவை அனைத்தும் இயற்கை நிகழ்வுகளே என பல ஆய்வுகள் கூறத் தொடங்கியுள்ளன. புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் தொடர்பு இல்லை என கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. புவி வெப்பமயமாதலுக்கு என்னென்ன மனித நடவடிக்கைகள் முக்கியக் காரணிகளாக உள்ளன என்பதைப் பார்ப்போம்:\n= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கம் (கார்பன் - டை - ஆக்ûஸடு, மீத்தேன், ஓசோன், நைட்ரஸ்-ஆக்ஸைடு, குளோரோ-புளோரோ கார்பன்) - இது வெப்பத்தை அதிகரிக்கும் மனித விளைவு.\n= வாகனங்கள், மற்றும் தொழிற்சாலை பெருக்கத்தினால் வெளியேறும் தூசுக்கள் (Dust) - இது வெப்பத்தைக் குறைக்கும் மனித விளைவு.\n= நகர வெப்பத்தீவு (Urban Heat Island) விளைவு என்ற புதிய நடவடிக்கையால் அதாவது உயரமான கட்டடங்கள் கட்டுதல், காடுகள் அழிக்கப்படுதல், தார்ச் சாலைகள் போன்றவை உள்ளூர் வெப்பத்தை அதிகரிக்கின்றன.\n= தேவையற்ற மரங்கள் வளருதல், அதாவது கருவேல மரங்கள், யூகலிப்டஸ், ஆகாயத் தாமரை போன்ற மரம், செடி, கொடிகளினால் நிலத்தடி நீர் பற்றாக்குறை- பருவமழை பொய்த்தல் போன்றவை ஏற்படுதல் - இதுவும் ஒரு புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணி ஆகும்.\n= குளிர்சாதன கருவிகள் மூலம் வெளியேறும் வேதிப்பொருள்கள் வளிமண்டல மேல்மட்ட ஓசோனை குறைப்பதால், தரைமட��டத்தில் பல காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவும் ஒரு மனிதனின் தொழில் புரட்சியினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றமே.\n= வாகனங்கள் மற்றும் தொழில்சாலை கழிவுகளினால் தரைமட்டத்தில் குறைவாக இருக்க வேண்டிய ஓசோன் வாயு அதிகரித்து வருகிறது. இதனால் கூட புவியின் வெப்பம் உயரும்.\n= பெரிய அளவிலான விளைச்சல் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு (கார் தொழில்சாலை, வேறு பல தொழில்சாலை) பயன்படுத்துதல். - இதுகூட நிலத்தடி நீரையும், நீர்மட்டத்தையும் பருவமழையை பாதிக்கும் காரணியாக உள்ளது.\n= காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், செல் கோபுரங்கள் இவை கூட சிறிய மற்றும் உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பல மனித நடவடிக்கைகள் புவியின் வெப்பத்தை உயர்த்தும் நிலையில் கார்பன் அளவைக் கொண்டு புவியின் வெப்பத்தை கணிப்பது ஒரு தவறான அறிவியல் கருத்தாகும்.\n= புவி வெப்பத்திற்கும் கார்பனுக்கும் உள்ள தொடர்பை அறிஞர்கள் மறுப்பதற்கு இரண்டாவது காரணம் : காலநிலை வரலாற்றில், 30 ஆண்டுகளுக்கு உயரும் வெப்பநிலை, அடுத்த 30 ஆண்டுகளில் குறைகிறது.\nஅதாவது, 1910-1940 வரையிலான காலக்கட்டத்தில் ஏறும் முகத்தில் இருந்த வெப்பநிலை 1940-70 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்து காணப்பட்டது. அதன்படி 1970-2000 மீண்டும் வெப்பம் உயர்ந்தது. மறுபடியும் 2000-2030 காலக்கட்டத்தில் வெப்பம் குறைந்து வருகிறது.\nகாலநிலை அறிஞர்கள் கூறும் கருத்து காலநிலை வரலாற்றின் புள்ளி விவரத்திற்கு எதிராக உள்ளது. அதாவது, வெப்பநிலை மாறிமாறி உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.\n= வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களுக்கு சமமாக மிகவும் நுண்ணிய தூசுக்களும் (Aerosol) காற்றில் கலக்கின்றன. வாயுக்கள் வெப்பத்தை உயர்த்துகிறது என்றால், தூசுக்கள் வெப்பத்தைக் குறைக்கும். இந்த எதிரெதிர் விளைவுகள் அறிஞர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.\n= நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகர வளர்ச்சி, அதாவது கட்டடங்கள், தார்ச்சாலைகள் போன்றவை ஓர் இடத்தின் வெப்பத்தை உயர்த்துகின்றன. இந்நிலையில் ஓர் இடத்தின் வெப்பநிலையைத் தீர்மானிப்பது அங்கு நிலவும் பசுமை இல்ல வாயுக்களின் அளவா அல்லது நகர வெப்பத் தீவு விளைவா\n= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கத்தினால் வெப்பநிலை உயர்ந்தால் ��டல்நீர் ஆவியாதலும் அதிகமாகும். இந்த ஆவியாதலினால் மேகங்கள் அதிகளவில் தோன்றும். இதனால், சூரிய ஒளி புவிக்கு வருவது தடுக்கப்படும். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை குறித்தான அறிவியல் ஆய்வுகள் இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன.\n= முடிவாக, அறிஞர்கள் மறுக்கும் முக்கியக் கருத்து என்னவென்றால், கார்பன் வாயுக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப, புவி அகச்சிவப்பு கதிர்களின் அளவு பெருகுவது இல்லை.\nஇந்நிலையில், புவி வெப்ப உயர்வை கார்பன் வாயுக்களின் அளவோடு தொடர்புபடுத்தும் அறிவியல் கருத்துகள் இன்னும் பொதுமக்கள் இடையே ஒரு குழப்பத்தையும், அச்சத்தையுமே ஏற்படுத்தி வருகின்றன.\nஅதாவது, குருடர்கள் யானையைத் தடவியது போன்றுதான் புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் இடையே உள்ள தொடர்பு அமைந்துள்ளது.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_5.html", "date_download": "2021-04-19T02:44:44Z", "digest": "sha1:VS4SNGLQJAJEVPB44VGKTORBMNGEGEYG", "length": 11296, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "கட்சிகள் இணைவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் – கெஹலிய - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகட்சிகள் இணைவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் – கெஹலிய\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைவதற்கு முன்பதாக, இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nமேலும், இந்த உண்மையை உணர்ந்துக்கொண்டு இந்த இரண்டுக் கட்சிகளும் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரண்டு கட்சிகளின் அரசியல் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கிறது.\nசுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 இலட்சம் வாக்குகளை உள்ளுராட்சித் தேர்தலில் பெற்றிருந்தது. பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளைப் இந்தத் தேர்தலில் பெற்றிருந்தது.\nஇந்த வாக்குகள் அனைத்தும் இடதுசாரி கொள்கையுள்ள, நாட்டை நேசிக்கும் மக்களின் வாக்குகளாகவே நான் கருதுகிறேன். இந்த இரண்டு தரப்பினரின் ஒரே இலக்காக 2019 ஆம் ஆண்டு தேர்தல் தற்போது காணப்படுகிறது.\nதேசிய பாதுகாப்பை பலப்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொண்டு, அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தை பலப்படுத்துவதற்காக இரண்டு கட்சிகளும் தற்போதிலிருந்தே திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.\nஆனால், இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கு முன்பதாகவே இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் தற்போது ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதே உண்மையாகும்.\nஇந்த உண்மையில் இருந்து கொண்டுதான் இனிமேல் நாம் எமது அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என கெஹலிய ரம்புக்வெல கூறினார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Kangana-Ranaut", "date_download": "2021-04-19T01:59:25Z", "digest": "sha1:UROI7MC5BW7LJAS5UGP6P53PR3PSNHA6", "length": 15848, "nlines": 146, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kangana Ranaut - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா 2வது அலை எதிரொலி - கங்கனாவிற்கு வந்த பிரச்சனை\nகொரோனா வைரஸின் 2வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nபெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர் - கங்கனா ரனாவத்\nதமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், பெரிய ஹீரோக்கள் பற்றி சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார்.\nதலைவி படத்தின் புதிய அப்டேட்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nநான் அவர்களுக்கு பிடிக்காத குழந்தை - கங்கனா ரணாவத்\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது பெற்றோர்கள் பற்றி பதிவு செய்திருக்கிறார்.\n - நடிகை கங்கனா ரணாவத் விளக்கம்\nஅரசியலில் ஈடுபட விருப்பமா என்பது குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.\nவிஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை... கண்கலங்கிய கங்கனா ரணாவத்\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.\nஅசத்தல் வசனங்களுடன் பிரம்மிப்பூட்டும் தலைவி பட டிரெய்லர்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஜெயலலிதா வேடத்திற்காக எதிர்கொண்ட சவால் என்ன - நடிகை கங்கனா சொல்கிறார்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nபிரபல நடிகைகளை சாடிய கங்கனா... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் பிரபல நடிகைகளை சாடி வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.\nதலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் கங்கனா ரனாவத்\nதமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.\nவிஜய்... நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் - நடிகை கங்கனா சொல்கிறார்\n'தலைவி' படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளதாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.\nஅவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு- மும்பை கோர்ட்டு உத்தரவு\nஅவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுதான் என் உண்மையான காதலன் - கங்கனா ரனாவத்\nபோர்க்களம்தான் என் உண்மையான காதலன் என்று பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை தூண்டவில்லை: ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்\nநடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை துண்டவில்லை என்று தேசத்துரோக வழக்கு விசாரணையின் போது அவரது வக்கீல் வாதிட்டார்.\nவிவசாயிகள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து - கங்கனா ரனா��த் படப்பிடிப்புக்கு காங்கிரஸ் மிரட்டல்\nவிவசாயிகள் போராட்டம் பற்றி கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில் அவரது படப்பிடிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஉலகிலேயே என்னைவிட சிறந்த நடிகை யாரும் இல்லை - கங்கனா சவால்\nபிரபல பாலிவுட் நடிகையான கங்கனா, இந்த உலகிலேயே தன்னை விட சிறந்த நடிகை யாரும் இல்லை என கூறியுள்ளார்.\nகிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம்: நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கம் - டுவிட்டர் நிறுவனம் அதிரடி\nவிவசாயிகள் போராட்டம் குறித்த கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்கு பதில் அளித்த கங்கனா ரணாவத்தின் டுவீட்களை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.\nமுதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா ரனாவத்\nஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\nபும்ரா சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்களில் ஒருவர்: ட்ரென்ட் போல்ட் புகழாரம்\n - நடிகர் விஜய் சேதுபதி பதில்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/735", "date_download": "2021-04-19T02:39:51Z", "digest": "sha1:OFMTQ4ON7GKH7KUOKT2BVMNFZUSPOWTV", "length": 6081, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "நாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் ந���்ப வேண்டாம்!! ஜனாதிபதி கோட்டாபய விசேட அறிவித்தல்.. | Newlanka", "raw_content": "\nHome இலங்கை நாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம் ஜனாதிபதி கோட்டாபய விசேட அறிவித்தல்..\nநாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம் ஜனாதிபதி கோட்டாபய விசேட அறிவித்தல்..\nநாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் சில இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன.இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும்.எனது அதிகாரபூர்வதா அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பனை அறியத்தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்த 19 பேர்… பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்..\nNext articleஎவருமே கொரோனா என்ற பெயரை உச்சரிக்கக்கூடாது.. வடகொரியாவை மிஞ்சிய கட்டுப்பாடு விதித்த நாடு\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/singer-u19-division-1-tournament-2018-19-tamil/", "date_download": "2021-04-19T03:06:50Z", "digest": "sha1:NOZTKE5HNUUUR6WSWD77VKAEZZSMZGZ6", "length": 8175, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம்", "raw_content": "\nHome Tamil 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம்\n19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம்\nசிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2018/2019 பருவகாலத்திற்கான போட்டித் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் 4 குழுக்களாக வகுக்கப்பட்டுள்ள 36 பாடசாலை அணிகள், 2018 செப்டம்பர் மாதம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மோதவுள்ளன. சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப்…\nசிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2018/2019 பருவகாலத்திற்கான போட்டித் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் 4 குழுக்களாக வகுக்கப்பட்டுள்ள 36 பாடசாலை அணிகள், 2018 செப்டம்பர் மாதம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மோதவுள்ளன. சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப்…\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியாக மீண்டும் சமரி அட்டபத்து\nஅரையிறுதிக்குள் நுழைந்த ரோயல் மற்றும் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகள்\nஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்\n‘Family Run Saturday’ ஓட்ட நிகழ்ச்சி கொழும்பில் ஆரம்பம்\n2000 ஆண்டுகளின் தலைசிறந்த ஒருநாள் வீரராக முத்தையா முரளிதரன் தேர்வு\nஅக்ஷர் பட்டேலுக்கு பதிலாக டெல்லி அணியில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_63.html", "date_download": "2021-04-19T03:37:13Z", "digest": "sha1:AIXU5YG5SGOJQJ6SCZC6P3D5Z6YN56EG", "length": 3817, "nlines": 52, "source_domain": "www.yarloli.com", "title": "க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளிட்ட தகவல்!", "raw_content": "\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளிட்ட தகவல்\nக.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோதே அவா் இதனை தெரிவித்தார்.\nஅத்துடன் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையென அவா் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அந��தரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-19T03:30:06Z", "digest": "sha1:CDXZARLXWGBVXEDWAPXBT5I3A3FGJO2W", "length": 6413, "nlines": 96, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:வலைவாசல்கள் - நூலகம்", "raw_content": "\n(வலைவாசல்:நூலகம் வலைவாசல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்நூலகத்தில் உள்ள பல்வேறு வெளியீடுகளுக்கான வழிகாட்டல் தொகுப்பிடம். இவற்றின் வழியே உங்களுக்குத் தேவையான தகவல் வளங்களை விரைவில் அடைய முடியும்.\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்\nவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,495] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,876] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,736]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,431] இதழ்கள் [13,030] பத்திரிகைகள் [51,615] பிரசுரங்கள் [1,005] சிறப்பு மலர்கள் [5,313] நினைவு மலர்கள் [1,465]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,287] பதிப்பாளர்கள் [3,531] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1480] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1305]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [805] | அரியாலை [47] | ��லங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,702] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T03:53:25Z", "digest": "sha1:PIWEELOPE7X2ALDP4QSM2BFUJGNZXPC4", "length": 4829, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலாய் தீபகற்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமலாய் தீபகற்பம் (Malay Peninsula, மலாய்: Semenanjung Tanah Melayu, தாய்: คาบสมุทรมลายู) தென்கிழக்காசியாவில் உள்ள மூவலந்தீவு ஆகும். ஏறத்தாழ வடக்கு-தெற்காக அமைந்துள்ள இந்நிலப்பகுதியின் தென்கோடி முனை ஆசிய நிலப்பகுதியின் தென்கோடி முனையாக விளங்குகிறது. இதில் மியான்மர், மலேசியத் தீபகற்பம், தெற்கு தாய்லாந்தின் தென்கோடி முனைகள் அடங்கியுள்ளன.\nதெனாசெரிம் மலைகளின் அங்கமான தித்திவாங்சா மலைகள் இத்தீபகற்பத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன.[1] மலாக்கா நீரிணை மலாய் தீபகற்பத்தையும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவையும் பிரிக்கிறது. யோகார் நீரிணை தென் கடற்கரையை சிங்கப்பூர் தீவிலிருந்து பிரிக்கிறது.\nமலாய் மூவலந்தீவு மூன்று அரசியல் பிரிவுகளாகப் பிரிபட்டுள்ளது. அவையாவன:\nவடமேற்குப் பகுதி மியான்மரின் தென்கோடிப் பகுதியாகும்;\nநடுப்பகுதியும் வடகிழக்கும் தாய்லாந்தின் தென்பகுதியாகும்;\nஇந்த மூவலந்தீவின் தெற்குப் பகுதி மலேசியாவின் பகுதியான மலேசியத் தீபகற்பம் அல்லது மேற்கு மலேசியா ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2018, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-19T04:24:23Z", "digest": "sha1:UHP5XRMMWXFIDNVPCWI43UP3QAD45MA7", "length": 24998, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலாமா போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1854 இல் வரையப்பட்ட அலாமோ\nபெப்ரவரி 23 – மார்ச் 6, 1836\nஅலாமோ திட்டம், சான் அந்தோனியோ, மெக்சிகோ டெக்சசு\nமெக்சிக்க குடியரசு டெக்சசு குடியரசு\nஅந்தோனியோ லோப்பசு டெ சான்டா அன்னா\nமார்ட்டின் பெர்ஃபெக்டோ டி கோசு வில்லியம் திராவிசு\n400–600 உயிரிழப்புகள், காயங்கள்[2] 182–257[3]\nஅலாமோ போர் (Battle of the Alamo) டெக்சாஸ் புரட்சியில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். 13 நாள் முற்றுகைக்குப் பிறகு, ஜனாதிபதி ஜெனரல் அண்டோனியோ லோபஸ் டி சாண்டா அன்னாவின் கீழ் மெக்ஸிகோ துருப்புக்கள் டென்ஜியன் பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட சான் அன்டோனியோ டி பீகார் .இத தற்போது சான் அன்டோனியோ, டெக்சாஸ், அமெரிக்காவில் உள்ளது. அருகிலுள்ள அலோமா மிஷன் மீது ஒரு தாக்குதலை நடத்தியது. போரின்போது சாண்டா அன்னாவின் கொடூரம் பல டெக்சாஸ் குடியேற்றக்காரர்களையும் அமெரிக்காவிலிருந்து சாகசப்பயணியாளர்களையும் தூண்டியது- டெக்சியன் இராணுவத்தில் சேர வேண்டும். பழிவாங்குதலுக்காக ஒரு ஆசை ஏற்பட்டதால், ஏப்ரல் 21, 1836 அன்று, சாஸ்செச்டோ போரில், டெக்ஸிகர்கள் மெக்சிக்கோ இராணுவப் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.பிழை காட்டு: Invalid tag; invalid names, e.g. too many\n1.3 போரும் மக்கள் நிலைப்பாடும்\nபல மாதங்களுக்கு முன்பிருந்தே, டெக்ஸிகர்கள் மெக்ஸிகோ டெக்சாஸிலிருந்து அனைத்து மெக்ஸிகோ துருப்புக்களையும் வெளியேற்றினர். அலாமாவில் சுமார் நூற்றுக்கணக்கான டெக்ஸிகர்கள் தங்கியிருந்தனர். டெக்ஸியன் படை இறுதியில் அலோமா இணை தளபதிகள் ஜேம்ஸ் போவி மற்றும் வில்லியம் பி டிராவிஸ் தலைமையிலான வலுவூட்டல்களின் வருகையுடன் சற்று வளர்ந்தது. பிப்ரவரி 23 அன்று, டெக்சாஸை மீட்கும் பிரச்சாரத்தில் முதல் அடியாக 1,500 மெக்ஸிகன் சான் அன்டோனியோ டி பேக்சருக்குள் அணிவகுத்துச் சென்றது. அடுத்த 10 நாட்களுக்குள், இரண்டு படைகள் குறைந்த தாக்குதல்களால் பல தாக்குதலில் ஈடுபட்டன. அத்தகைய ஒரு பெரிய சக்தியின் தாக்குதலால் அவரது காவலாளியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை அறிந்திருந்தபோது, ​​டிராவிஸ் பல ஆண்களுக்கும் பொருட்களை வழங்குவதற்காக பல கடிதங்களை எழுதினார், ஆனால் டெக்ஸிகர்கள் 100 க்கும் குறைவானவர்களால் வலுவூட்டப்பட்டனர்.\nமார்ச் 6 ஆம் நாள் அதிகாலையில், மெக்சிக்கோ இராணுவம் அலோமாவில் முன்னேறியது. இரண்டு தாக்குதல்களைத் திரும்பப் பெற்றபின், டெக்ஸிகர்கள் மூன்றாவது தாக்குதலைத் தடுக்க முடியவில்லை. மெக்ஸிகோ வீரர்கள் சுவர்களை உடைத்து முன்னேறியதால், டெசியன் படைவீரர்களில் பெரும்பாலானோர் உள்துறை கட்டிடங்களுக்குள் நுழைந்தனர் காரணம் இந்த பகுதியை அடைவதற்குத் தகுதியற்றவர்கள் மெக்சிகன் குதிரைப்படை வீரர்கள் ஆதலால். இருப்பினும் இவர்கள் தப்பி ஓட முயன்றபோது கொல்லப்பட்டனர். ஐந்து மற்றும் ஏழு டெக்ஸிகளும் இடையில் சரணடைந்திருக்கலாம்; அப்படியானால், அவர்கள் விரைவாக மரண தண்டனை அவர்களுக்கு நிறைவேற்றப்பட்டது. 182 மற்றும் 257 டெக்ஸிகளுக்கு இடையேயான எண்ணிக்கையில் பெரும்பாலான வீர்கள் இறந்துவிட்டனர், அலாமாவின் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கிட்டத்தட்ட 600 மெக்ஸிகோகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று ஒப்புக்கொள்கிறார்கள். டெக்ஸிகளின் தோல்வியின் வார்த்தைகளை பரப்புவதற்கு கோன்செல்லெல்களுக்கு பல தூதுவர்கள் அனுப்பப்பட்டன. டெஸ்ஸியன் இராணுவத்தில் சேர ஒரு வலுவான அவசரம் மற்றும் டெஸ்கீரியன் இராணுவம், பெரும்பாலான குடியேற்றக்காரர்கள், மற்றும் டெக்சாஸ் அரசாங்கத்தின் புதிய குடியரசு ஆகியவை தயார்படுத்தியது. இருப்பினும் முன்னோக்கி முன்னேறி ஐக்கிய மாகாணங்களுக்கு கிழக்கு நோக்கி ஓடி வந்தது \"ரன்வே ஸ்க்ராப்\" மெக்சிகன் இராணுவம்.\nமெக்சிக்கோவில் 1846ஆம் ஆண்டு மற்றும் 1848 ஆம் ஆண்டுக்கு இடையில் நடந்த போர் நிகழ்வுகள் பெரும்பாலும் மெக்சிக்கோ-அமெரிக்கப் போரின் தோற்றமாகவே அறியப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டு டெக்சாஸில், அலாமா வளாகம் படிப்படியாக ஒரு சண்டை தளமாக அறியப்பட்டது. டெக்சாஸ் சட்டமன்றமானது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலத்தையும் கட்டிடங்களையும் வாங்கியது, அலாமா தேவாலயதில் அதிகாரப்பூர்வமாக டெக்சாஸ் ஸ்டேட் புனிதரை நியமித்தது. அலாமா இப்போது \"டெக்சாஸில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும்\". அலாமோ 1843 ஆம் ஆண்டு தொடங்கி ஏராளமான கட்டுக்கதை படைப்புகளுக்கு உட்பட்டது. இருப்பினும் பெரும்பாலான அமெரிக்கர்கள், 1950 களின் டிஸ்னி மினி-தொடர் டேவி உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள், பரவிய தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் மூலமாக மக்கள் மிகவும் நன்கு தெரிந்திருந்தனர். க்ரோக்கெட் மற்றும் ஜான் வெய்ன் அவர்களால் 1960 ல் வெளிவந்த திரைப்படம் தி அலாமா மக்களுக்கு மேலும் தகவல்களை பகிர்ந்தது.\nபோரின் பல தகவல்களின்படி, ஐந்து மற்றும் ஏழு டெக்ஸிகளுக்கு இடையில் சரணடைந்தனர். உத்தரவுகளை புற��்கணித்துவிட்டதால், சாண்டா அண்ணா உயிர்தப்பியவர்களை உடனடியாக மரணதண்டனைக்கு உட்படுத்தும்படி கோரினார். போருக்குப் பிறகு பல வாரங்கள், க்ரோக்கெட் சரணடைந்தவர்களில் ஒருவராக இருந்ததாக செய்தி பரவியது. இருப்பினும், சாண்டா அண்ணாவின் அலுவலர்களில் ஒருவராக இருந்து சமைத்த ஒரு முன்னாள் அமெரிக்க அடிமை, கோன்ட்கேட் உடல் \"பதினாறு மெக்ஸிகோ சடலங்களைக் காட்டிலும் குறைவானது\" இருப்பதாகக் கண்டறிந்தார். க்ரோக்கெட் மரணம் இந்த பதிப்பு துல்லியமானது என்பதை வரலாற்றாசிரியர்கள் மறுக்கின்றனர்.\nசாண்டா அண்ணா கேப்டன் பெர்னாண்டோ உர்ஸ்சாவிடம் இந்த போர் \"ஒரு சிறிய விவகாரம் மட்டுமே\" என்று கூறினார். 300 பேர் காயமுற்றனர். அவரது செயலாளர், ரமோன் மார்டினெஸ் கரோ பின்னர் அறிக்கையை மறுத்தார். மெக்சிக்கோவின் படையினரின் எண்ணிக்கை 60-200 ல் இருந்து ஏனைய 250-300 காயமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான அலாமா வரலாற்றாசிரியர்கள் 400-600 மெக்சிகன் சேதவீரர்ங்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். இது இறுதி தாக்குதலில் சம்பந்தப்பட்ட மெக்சிக்கோ வீரர்களில் மூன்றில் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும், இது டோடிஷ் கருத்துக்கள் \"இது எந்த தரத்திலிருந்தும் மிகப்பெரிய விபத்து விகிதம்\" ஆகும். 182-257 டெக்கீரியர்கள் கொல்லப்பட்டனர். சில வரலாற்றாசிரியர்கள், குறைந்தது ஒரு டெஸ்கீரியன், ஹென்றி வார்னெல், போரில் இருந்து வெற்றிகரமாக தப்பினார்கள் என்று நம்புகின்றனர். வார்ல் பல மாதங்களுக்குப் பிறகு இறுதிப் போரின் போது அல்லது ஒரு கப்பலில் காயங்களுடன் தப்பித்தார்.\nடெசியன் கிளர்ச்சி மீது மெக்சிகன் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக டெக்சாஸில் மற்ற அடிமைகளை சமாதானப்படுத்த முயன்ற முயற்சியில், சாண்டா அன்னா டிராவியின் அடிமை ஜோ இருந்தார். போருக்குப் பிந்தைய நாள், ஒவ்வொரு தனித்தன்மையும் தனித்தனியாக பேட்டி கண்டார். சுசானா டிக்கின்சன் உடன் சண்டையிடப்பட்டார், சாண்டா அண்ணா அவரது குழந்தை மகள் ஏஞ்சலினாவை ஏற்றுக்கொண்டார், மேலும் மெக்ஸிகோ நகரத்தில் குழந்தையைப் படிக்கவைத்தார். டிக்கின்சன் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார், இது ஜுனா நவரோ அலஸ்பரிவிடம் நீட்டிக்கப்படவில்லை எனினும் அவரது மகன் இதே வயதில் இருந்தார். ஒவ்வொரு பெண்ணும் ஒரு போர்வை மற்றும் இரண்டு வெள்ளி பெஸோக்கள் வழங்கப்பட்டது. அல்ஸ்பரி மற்றும் பிற தேஜனோ பெண்கள் பெக்கரில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; டிக்கின்சன், அவரது மகளும் ஜோவும் கோன்செல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சண்டையின் நிகழ்வுகள் தொடர்பாகவும், சாண்டா அண்ணாவின் இராணுவம் தோற்கடிக்க முடியாத டெஸ்கிய படைகளின் எஞ்சிய தகவல்களையும் தெரிவிக்க அவர்கள் ஊக்கப்படுத்தினர்.[4]\nபோரைத் தொடர்ந்து சாண்டா அண்ணா ஒரு தேசிய நாயகனாக அல்லது ஒரு பாரா என மாறியிருந்தார். போரின் மெக்ஸிகன் உணர்வுகள் பெரும்பாலும் நிலவிய கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சானஜினோட்டோவின் போரில் பிடிக்கப்பட்ட பின்னர் சாண்டா அண்ணா ஏமாற்றமடைந்தார், போரில் பல மெக்சிகன் கணக்குகள் இருந்தன, அல்லது மாறியவர்கள், அல்லது வெளிப்படையான விமர்சகர்களால் எழுதப்பட்டது. தரிபு மற்றும் பல வரலாற்றாசிரியர்களால் திருத்தப்பட்டு செயல்படுத்துவது போன்ற சில கதைகள் சாண்டா அண்ணாவை மேலும் இழிவுபடுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர். மெக்சிகன் வரலாற்றில், அலாமா போர் உட்பட டெக்சாஸ் தொடராபு 1846–2848 மெக்சிக்கோ-அமெரிக்க போரினால் பாதிக்கப்பட்டது.\n↑ \"டஃசாஸ் முத்திரை நூற்றாண்டு வெளியீடு\".\n19 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-affected-5-people-who-returned-to-tamil-nadu-from-britain-vjr-383145.html", "date_download": "2021-04-19T03:30:31Z", "digest": "sha1:N74M5OTOQUAWF63CRI5MOPALXEERYYG6", "length": 11253, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு | Corona affected 5 people who returned to Tamil Nadu from Britain– News18 Tamil", "raw_content": "\nபிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகடந்த மாதம் 25-ம் தேதி முதல் கடந்த 21-ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து வந்த 2,390 பேர் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களது மாதிரிகள் புனே-வில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவிவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.\nஇந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவை ஆய்வுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தினேஷ்குமாருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nகடந்த மாதம் 25-ம் தேதி முதல் கடந்த 21-ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து வந்த 2,390 பேர் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.\nஇதுவரை மேற்கொண்ட சோதனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த இருவர், மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தினேஷையும் சேர்த்து 5 பேருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமதுரையைச் சேர்ந்தவர் கடந்த மாதம் 28-ம் தேதியும், தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் கடந்த 16-ம் தேதியும், சென்னையைச் சேர்ந்தவர் 17-ம் தேதியும் தமிழகத்துக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஇவர்களுக்கு புதிதாக எந்தவொரு அறிகுறியும் இல்லை என்றும், விரிவான ஆய்வுக்காக இவர்களது மாதிரிகளை புனேவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தினேஷ்குமாரின் மாதிரிகளுக்கான முடிவுகள் இரண்டு நாட்களில் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nவேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nபிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nஅத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..\nகொரோனா தடுப்பூசி : மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுரை\nதமிழகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு\nவேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..\nPetrol-Diesel Price | சென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-from-march-28-to-april-03-thulam-rasi-palangal-srs-437251.html", "date_download": "2021-04-19T01:57:03Z", "digest": "sha1:FXSTOV3Z3LPGWMIDU22WSAE6H3HQJ4SQ", "length": 10412, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope from march 28 to april 03 thulam rasi palangal | Horoscope : துலாம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை– News18 Tamil", "raw_content": "\nHoroscope : துலாம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை\nசிந்தனைய சிதர விடாமல் இருக்கும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய��க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.\nபெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்\nமாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்..\nபொறியியல், மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க அரசு திட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் மாஃபியா கும்பல்..\nபல் குத்தும் மரக்குச்சிகளை கொண்டு கலைவடிவம் செய்து அசத்தும் இளைஞர்...\nHoroscope : துலாம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை\nRasi Palan : மீனம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை\nRasi Palan : கும்பம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை\nRasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை\nமத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..\nபொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க, மத்திய அரசு திட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் மாஃபியா கும்பல்..\nபல் குத்தும் மரக்குச்சிகளை கொண்டு கலைவடிவம் செய்து அசத்தும் இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/facebook-round/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/the-destructive-word-for-reform", "date_download": "2021-04-19T02:12:09Z", "digest": "sha1:HXWRWT2XFSZXZO4VQ4AGCKW63NPAIALX", "length": 8013, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nசீர்திருத்தம் எனும் நாசகர சொல் - சு.வெங்கடேசன்\nமிக அதிகமான ஜனநாயகம் இருப்பதால் இந்தியாவில் சீர்த்திருத்தங்கள் கடினமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கந்த்.\nவரவர ராவ், உமர் காலித், சுதா பரத்வாஜ், இன்னும் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஒற்றை காரணத்துக்காக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள் போராளிகளிடம் கேட்போம், அதிக ஜனநாயகம் பற்றி. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 83 வயது ஸ்டான் சுவாமி வயது மூப்பு காரணமாக பயன்படுத்த கோரிய உறிஞ்சும் (sipper) கிளாஸ் மறுக்கப்பட்டதிலும், அதே போல கைது செய்யப்பட்டு கண் கண்ணாடி மறுக்கப்பட்ட கௌதம் நவ்லகாவின் கோரிக்கைகளிலும் பல்லிளித்துக்கொண்டிருக்கிறது ‘மிக அதிகமான ஜனநாயகம்.’\n தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வன்முறையில் அதை தூண்டியவர்களை பாதுகாத்து, பாதுகாத்தவர்களை பழி வாங்கிய மாண்பு தானே உங்கள் அதிகப்படியான ஜனநாயக மாண்பு\nமூன்று வேளாண் மசோதாவின் மீது ஓட்டெடுப்பு நடத்தாமல் நடத்தியதாக கூறி, நடத்த கூறியவர்களை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்தது தானே உங்கள் ஜனநாயகம்.\nபிரிட்டீஸாரின் பேயாட்சியில் கூட இத்தனை லட்சம் மனிதர்கள் டிசம்பர் மாத டில்லி குளிரில் இருப்பிடமல்லா இடத்தில் உறைந்து கிடந்தது கிடையாது. ஜனநாயகத்தின் பேருருவை அவர்கள் உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ நெடுஞ்சாலைகளின் குறுக்கே முள்வேலிகளால் சுவரெழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.\nதன் உரிமைக்காக போராடும் கடைசி மனிதரும் மாண்பிழந்து சிறையில் அடைக்கப்படும் வரை ஒரு துளி ஜனநாயகம் கூட உங்களுக்கு அதிகப்படியான ஜனநாயகமாகதான் இருக்கும்.\nஜனநாயகத்தின் முனையை உடைத்து எளிய மக்களின் ரத்ததில் நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதுதான் இந்த சீர்த்திருத்தங்கள்.\nஉன்னோடு நான் இருக்கிறேன் என்ற ஊக்கத்தைக் காட்டிலும் நம்பிக்கை பூக்க வேறென்ன வேண்டும்\nதோழர் சு. வெங்கடேசனின் தொடர் போராட்டம் - ஆழி. செந்தில்நாதன் முகநூலில் பதிவு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வா��� விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/udakaya-rose-garden---request-to-cancel-the-entry-fee", "date_download": "2021-04-19T03:54:23Z", "digest": "sha1:3HDAUV73IOTZIVLWARI6OC4SSM4H6K33", "length": 6528, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nஉதகை ரோஜா பூங்கா- நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை\nஉதகை,ஜன.21- உதகை ரோஜா பூங்காவில் வறட்சியான காலங்களில் நுழைவு கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா பூங்காவில் பல வகையான வண்ண ரோஜாபூக்கள் பூத்துக்குலுங்கும். இதனை கண்டு ரசிப்பதற்கு வெளிநாட்டில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் தற்போது பூங்காவில் மே மாதத்தில் நடைபெறவுள்ள ரோஜா மலர் கண்காட்சிக்காக நடவு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் கடும் உறை பனி ஏற்பட்டு பூக்கள் கருகியும், இதழ்கள் உதிர்ந்தும் பொழிவின்றி காணப்படுகிறது. இங்குள்ள செயற்கை நீரூற்றுகளிலும் தண்ணீர் ஏதுமின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகிறார்கள். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது செடிக ளில் பூக்கள் இல்லாமல் வறட்சி நிழவும் இதுபோன்ற காலங்களில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை சுற் றுலாத் துறையினர் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.\nTags உதகை ரோஜா பூங்கா நுழைவு கட்டணத்தை\nஉதகை ரோஜா பூங்கா- நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமை���ை வென்ற தங்க மங்கை....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-19T02:38:52Z", "digest": "sha1:VMXACA4NGED3B2GZE5TRRPJPMCZJFQ7R", "length": 5552, "nlines": 128, "source_domain": "www.britaintamil.com", "title": "நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை | Nachiar Koil | Thanjavur | Britain Tamil Bakthi | Margazhi 2020 | Britain Tamil Broadcasting", "raw_content": "\nஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்….\nமாங்கல்ய தோஷம் காரணமும் பரிகாரமும்..\nமணி – மந்த்ர – ஔஷதம்…….பெரியவா\nமஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்….\nதிருப்பதியில் அறிய வகையாக காணப்படும் தேவாங்கு பூனை..\nஎன் குடும்பத்தை நான் தான் உழைத்துக் காப்பாற்றுகிறேன்…. கடவுள் மாதிரி தெரியலையே\nபூனையை விரட்டுவது ஒரு சடங்கா\nமுழுநம்பிக்கை இருந்தால் இறைவனின் அருள்பார்வை கிடைக்கும்\nவிக்ரமாதித்தன் கதைகள் – வீரபாகுவின் பெருந்தன்மை\nதிருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை….\n2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல்\n“என்னை பார்க்கணும்னு இவ்வளவு தூரம் வந்திருக்க பார்க்கம போனா என்னப்பா அர்த்தம்” | Maha Periyava\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2021/mar/04/income-tax-department-raid-on-actress-tapsee-director-anurag-kashyap-home-and-offices-3573981.html", "date_download": "2021-04-19T03:19:22Z", "digest": "sha1:26H3TJ4CHHS44QTBU6JMDWF33Y2EV2V7", "length": 11735, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nநடிகை தாப்ஸி, இயக்குநா் அனுராக் காஷ்யப் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை\nமும்பை/புது தில்லி: நடிகை தாப்ஸி, ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.\nகடந்த 2011-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப், இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்ரமாதித்யா மோட்வானே, தயாரிப்பாளா் விகாஸ் பஹல், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மது மன்டேனா ஆகியோரால் ஃபேண்டம் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து வருமானவரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஇந்த விசாரணை தொடா்பாக அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி, ரிலையன்ஸ் குழும தலைமை செயல் அதிகாரி ஷிபாஷிஷ் சா்காா் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். மும்பை மற்றும் புணேவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்ாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஇந்த விசாரணை தொடா்பாக சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பணப் பரிவா்த்தனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க தற்போது சோதனை நடத்தப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.\nஇந்தச் சோதனை நள்ளிரவு வரை தொடா்ந்தது. பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.\nதேசியவாத காங்கிரஸ் கண்டனம்: நடிகை தாப்ஸி, இயக்குநா் அனுராக் காஷ்யப் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தியதற்கு தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சரும், என்சிபி செய்தித்தொடா்பாளருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘தாப்ஸி, அனுராக் காஷ்யப் ஆகியோா் மத்திய அரசுக்கு எதிராக தொடா்ந்து குரல் எழுப்பி வந்தனா். அவா்களின் குரலை ஒடுக்குவதற்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=13", "date_download": "2021-04-19T02:28:56Z", "digest": "sha1:5YCEWZC7VLKMGXDRRQO3BR5N7JCB6LAZ", "length": 9495, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆட்சி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nசட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி ஆலோசனை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nதனித்து ஆட்­சி­ய­மைக்க சந்­தர்ப்பம் தாருங்கள் : மஹிந்த அம­ர­வீர\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடியும் என்­பதால் ஆட்­சி­ய­மை...\nதீவிரமுயற்சியில் ஐ.தே.க. ; பிரதமர் ஜனாதிபதியிடம் கூறியது என்ன \nநடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பின்­ன­டை...\n\"பிரஜா உரிமையற்றவர்களாக வாழ்ந்த நாம் கள்ளத்தோனி என்ற பெயருக்கும் ஆளானோம்\"\n\"இந்த நாட்டிலே சிறுபான்மை இனமான நமக்கு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும், தலைவர்களும் உரிமைகளை தட்டில் வைத்து தரவில்லை....\n\"பலர் தூக்குக் கயி���்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும்\"\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இந்த ஆட்சியினையும் தாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும் என ஆணைக்க...\nஎன்னை விமர்சிப்பவர்களின் கனவிலும் நான் வருகிறேனாம் : மனோ\nஎன்னையும், எமது கட்சியையும் கூட்டணி அமைத்து விமர்சிக்கின்றார்கள் என்றால், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். வி...\nநான் ஆட்சியில் இருக்கும் போது பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர்.\nகபட நாடகத்தினை அரங்கேற்றும் ஐக்கிய தேசிய கட்சி\nதமது ஆட்சியில் இடம்பெற்ற 2 ஆயிரம் பில்லியன் ரூபா நட்டத்தினை மறைக்க ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் தற்போது கபட நாடகத...\nநல்லாட்சி அரசுக்கு மஹிந்த ‘வாழ்த்து’\n“மொரகஹகந்த திட்டத்தை இன்று தமது சாதனை என்று நல்லாட்சி அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், உண்மையில் இது எனது ஆட்சியின்போத...\nஇன்னொரு வருடம் பதவியில் நீடிக்கலாமா\nதனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் - அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் த...\nஎனது வாள்­வீச்சில் பலி­யாகப்போவது யார்\nதூய்­மை­யான அர­சாங்­கத்தை உரு­வாக்கும் எனது போராட்டத்­தின்­போது எனது வாள்­வீச்சில் எந்தக் கட்சி, எந்த வர்ணம், வெட்­டுப...\nதென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nதுறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் - ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kuntaivalve.com/unions/", "date_download": "2021-04-19T02:09:57Z", "digest": "sha1:F63ZA63OLPRM4OAU4AG3V4MSVHD5LTVQ", "length": 9937, "nlines": 249, "source_domain": "ta.kuntaivalve.com", "title": "தொழிற்சங்க சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா தொழிற்சங்க உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய் தட்டு பந்து வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேம்லாக் / விரைவு இணைப்பு\nசுகாதார வால்வுகள் மற்றும் பொருத்துதல்கள்\nமி��ி பால் வால்வு எம் / எஃப் பி 111 எஸ்\nமினி பால் வால்வு எஃப் / எஃப் பி 101 எஸ்\n3-வழி டி / எல் பால் வால்வு பி 501 எம்\n3PC ஃபிளாங் பந்து வால்வு DIN ...\n2PC ஃபிளாங் பந்து வால்வு ASME ...\nயூனியன் கூம்பு எஃப் / எஃப்\nயூனியன் கூம்பு எஃப் / எஃப்\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nயூனியன் கூம்பு எம் / எம்\nயூனியன் கூம்பு எம் / எம்\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nயூனியன் கூம்பு BW / BW\nயூனியன் கூம்பு BW / BW\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nயூனியன் பிளாட் எஃப் / எஃப்\nயூனியன் பிளாட் எஃப் / எஃப்\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nயூனியன் பிளாட் எம் / எஃப்\nயூனியன் பிளாட் எம் / எஃப்\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nயூனியன் பிளாட் எம் / எம்\nயூனியன் பிளாட் எம் / எம்\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nயூனியன் பிளாட் BW / BW\nயூனியன் பிளாட் BW / BW\nவேலை அழுத்தம் : 150LBS\nMOQ: 50 துண்டுகள் / அளவு\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரிவாங் ஜியா பு சியாங் யூ ஜுவாங் ஜி கன், கேங் கவுண்டி, காங்ஜோ நகரம், ஹெபே மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2021/04/07/", "date_download": "2021-04-19T02:16:46Z", "digest": "sha1:RZ654N3JER254HGBENN57BAVJBK3W57D", "length": 4559, "nlines": 88, "source_domain": "tamilcinemareporter.com", "title": "April 7, 2021 – Tamil Cinema Reporter", "raw_content": "\nப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை\nபிரபல இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்ப��து சவால் விட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும்Continue Reading\n‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி\nசுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பதுContinue Reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/international-association-of-tamil-journalists/", "date_download": "2021-04-19T01:57:44Z", "digest": "sha1:W7IHHIG2AUTUIQPNXYUDMEFT7QSMN6UX", "length": 18608, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "International Association of Tamil Journalists Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 December 2016 No Comment\nநினைவுகூர் நாள் 2016 ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பர்னட்டு ஓக்கு பகுதியில்(St.Alphage…\nகதிரவேலு மரணம் தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 November 2015 No Comment\nமூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ‪ ஆறுபதின்மங���களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர். தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்கு அண்மித்தநிகழ்வுகளையும் தனது…\nமனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே\nஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்��ும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/kmch-hospital-avanashi-road", "date_download": "2021-04-19T02:55:30Z", "digest": "sha1:3LCP7S4NEH7LA6E36M4TV5B3AZ25YVXZ", "length": 13995, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "KMCH hospital | Neurology Hospitals", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன்...\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது'...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\nசென்னை: விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன�� அப்போலோ மருத்துவமனையில்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\n'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய...\nஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது...\nகொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....\n\"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்\"...\nமருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய...\nRCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு\nநடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்...\nகேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nமிடில்-ஆர்டர் அனுபவமுள்ள கேதார் ஜாதவுக்கு ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது\nஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\nமேக்ஸ்வெல்லின் இப்போதைய ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த...\nநடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை...\nRCB vs KKR : இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_89.html", "date_download": "2021-04-19T02:35:00Z", "digest": "sha1:NIK4T4V2OV6LITWGONCZI6WVUF6LPTRS", "length": 5229, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "திலீபனின் நினைவுத் தூபியைப் புனரமைக்க வேண்டாம்! யாழில் இளைஞர்கள் போராட்டம்!!", "raw_content": "\nதிலீபனின் நினைவுத் தூபியைப் புனரமைக்க வேண்டாம்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள திலீபனின் நினைவுதுாபியை புனரமைப்பு செய்யவேண்டாம். எனக்கோரி ஏழாலையில் இளைஞர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.\n“தியாகி திலீபனின் நினைவு துாபியை தயவு செய்து புனரமைக்கவேண்டாம்” என எழுத���்பட்ட பதாகைகளை தாங்கியவாறு குறித்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅண்மையில் குறித்த நினைவு துாபியை நோில் சென்று பார்வையிட்டிருந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளதும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன்\nமற்றும் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் நினைவு துாபியை புனரமைப்பது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் திடீரென சுமார் 10 தொடக்கம் 15 இளைஞர்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர். எனவே இதுவும் உட்கட்சி சதியா\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\nயாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sortDir=asc&sf_culture=ta&creators=9635&sort=endDate&view=table&%3BtopLod=0&%3Bamp%3BactorId=367021&%3Bamp%3BeventTypeId=111&%3Bsort=lastUpdated&topLod=0", "date_download": "2021-04-19T04:40:43Z", "digest": "sha1:KRGHAOXJKTXCOY2WIUBK7YQZPPKX6ZYZ", "length": 6598, "nlines": 105, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nAudio, 1 முடிவுகள் 1\nFonds, 1 முடிவுகள் 1\nஉருப்படி, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/author/admin/", "date_download": "2021-04-19T03:16:22Z", "digest": "sha1:GYAY37FWBSQCRBZ2PNHLPWRB565XERMP", "length": 3554, "nlines": 90, "source_domain": "newcinemaexpress.com", "title": "admin", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/elon-musk-s-starlink-satellite-internet-is-coming-to-india-022712.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-19T03:42:21Z", "digest": "sha1:N4QJS55AD6QDISPMQKNMKJRAXDTJ4FAW", "length": 23574, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவிற்கு வருகிறது ஸ்டார்லிங்க்.. ப்ரீ புக்கிங் துவங்கியது..! | Elon Musk's Starlink satellite internet is coming to India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவிற்கு வருகிறது ஸ்டார்லிங்க்.. ப்ரீ புக்கிங் துவங்கியது..\nஇந்தியாவிற்கு வருகிறது ஸ்டார்லிங்க்.. ப்ரீ புக்கிங் துவங்கியது..\n13 hrs ago கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \n13 hrs ago தினசரி ரூ.315 கோடி நஷ்டம்.. விரட்டும் கொரோனாவால் பெரும் தொல்லையே..\n16 hrs ago ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \n18 hrs ago சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு\nNews கொரோனா பரவல் தீவிரம்.. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nSports திடீர் நெஞ்சுவலி.. சன் ரைசர்ஸ் கோச் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி.. சிகிச்சை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கி���ி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பிராட்பேன்ட் சேவையைத் தலைகீழாகப் புரட்டிப்போட வரும் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.\nஎலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவிற்கு வந்த நிலையில், அடுத்ததாகப் பிராட்பேன்ட் சேவையில் புரட்சி செய்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க சேவை இந்தியாவில் கூடிய விரைவில் வர உள்ளது.\nஇந்தியாவில் டேட்டா மற்றும் இண்டர்நெட் புரட்சி வெடித்துள்ள நிலையில், இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் என்கிற செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.\nஇதைத்தொடர்ந்து தற்போது ஸ்டார்லிங்க் இணையத் தளத்தில் இந்தியாவில் இச்சேவையைப் பெறுவதற்காக ப்ரீ புக்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதற்கட்டமாக ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.\n99 டாலர் வைப்புத் தொகை\nஇந்திய முகவரிக்கு இதுநாள் வரையில் ப்ரீ புக்கிங் சேவையை அளிக்காத ஸ்டார்லிங்க் தற்போது இந்தியச் சந்தைக்கான ப்ரீ புக்கிங் சேவையைத் துவங்கியுள்ளது. இந்தியாவில் 99 டாலர் டெப்பாசிட் தொகை கொண்டு ஸ்டார்லிங்க்-ஐ பெறலாம்.\nஇந்த ப்ரீ புக்கிங் சேவை மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். டெப்பாசி��் தொகை முழுமையாகத் திரும்பப் பெறும் வசதி உள்ளதாக விருப்பம் மாறும்போது எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்பப் பெறலாம்.\n300 MBPS வேக இண்டர்நெட்\nஎலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் சேவையில் தற்போது 50 முதல் 150 MBPS வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் சேவை கிடைத்து வரும் நிலையில், 2021 முடிவிற்குள் இதன் அளவீட்டை 300 MBPS வேகத்திற்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக அடுத்தடுத்த செயற்கைகோள்கைகளை விண்ணில் செலுத்தி வருகிறது ஸ்பேஸ்எக்ஸ்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore எலான் மஸ்க் News\nநாசாவின் 2.9 பில்லியன் டாலர் கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்.. மாஸ்காட்டும் எலான் மஸ்க்..\nடெஸ்லா டீல்-ஐ கைப்பற்றிய தைவான் பெகாட்ரன்.. அடிசக்க..\nஸ்டார்லிங்க் திட்டத்தை ஆய்வு செய்யும் இந்திய டெலிகாம் துறை.. காத்திருக்கும் எலான் மஸ்க்..\nகுரங்கு வீடியோவை வெளியிட்ட எலான் மஸ்க் நிறுவனம்.. இது சாதா குரங்கு இல்லீங்க..\nடெஸ்லா கார் உளவு பார்க்கிறதா.. சீனாவுக்கு பதிலடி கொடுத்த எலான் மஸ்க்..\nடாடா பவர் உடன் கைகோர்க்கும் டெஸ்லா.. எலான் மஸ்க் மாஸ்டர் பிளான்..\nகௌதம் அதானி சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. அப்போ முகேஷ் அம்பானி..\n100 பில்லியன் டாலர் கிளப்-ல் இணைந்தார் வாரன் பபெட்.. வரேவா..\nடெஸ்லா பங்குகள் அதிரடி வளர்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nடெஸ்லா-வின் ஆதிக்கம் சரிவு.. எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார்..\nஅமெரிக்காவில் புதிய நகரத்தை உருவாக்கும் 'எலான் மஸ்க்'.. மனுஷன் வேற லெவல்பா..\nஎலான் மஸ்க்-ஐ காப்பியடிக்கும் அம்பானி.. புதிய பிஸ்னஸ்-ஐ துவங்க திட்டம்..\nரிசர்வ் வங்கிக்கு கவலையளிக்கும் ரூபாய் சரிவு, பணவீக்கம்.. கொரோனாவால் பெரும் தொல்லையே..\n15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை சரிவு.. மேற்கு வங்காளம் தேர்தலுக்கு மத்தியில் அதிரடி.\n25 ஆண்டுகளில் ரூ.5 கோடி சேமிக்க வேண்டும்.. எதில் முதலீடு செய்யலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-election-manifesto-will-release-today-by-stalin-in-anna-arivalayam-chennai-vai-427269.html", "date_download": "2021-04-19T03:19:18Z", "digest": "sha1:UKMIYZTLVD3NOOXKGCE53LNZQICYWZXV", "length": 9436, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது... | DMK election manifesto will release today by Stalin in anna arivalayam chennai– News18 Tamil", "raw_content": "\nதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது...\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியதை அடுத்து, தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதைதொடர்ந்து, 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.\nதேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி, கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்ட, 7 அம்ச தொலை நோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க... யானை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை: கண்முன்னே காட்டும் சுமதி யானை\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nசென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nதொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் வழங்க தடை...\nதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது...\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nமத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..\nப��றியியல் மற்றும் மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க, மத்திய அரசு திட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் மாஃபியா கும்பல்..\nPetrol-Diesel Price | சென்னையில் இன்றைய (ஏப்ரல் 19-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : ரயில்வே துறை நடவடிக்கை\nஅத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-imposes-rs-200-fine-for-with-out-face-masks-417385.html", "date_download": "2021-04-19T03:00:24Z", "digest": "sha1:JIAAK2RFB442G6IFVIX2RY5SCBA56R5G", "length": 14383, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாஸ்க் அணியாவிட்டால் ரூ200-பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்- சென்னை மாநகராட்சி அதிரடி | Chennai Corporation imposes Rs 200 fine for with out face masks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nகோடை மழைக்கு கொஞ்சம் ரெஸ்ட்... நாளை முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்\nநாக்கு வறட்சி, கண்வலி, தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்\nகொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்பிலும் அரசியல் செய்யும் திருமா..எல் முருகன் தாக்கு\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்���ை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nAutomobiles மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncoronavirus chennai india கொரோனா வைரஸ் இந்தியா சென்னை\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ200-பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்- சென்னை மாநகராட்சி அதிரடி\nசென்னை: சென்னை நகரில் முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு என்பது 1.30 லட்சமாக இருந்து வருகிறது.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 4,000-��்தை தாண்டியதாக உள்ளது.\nசென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000-க்கும் அதிகமாகி உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.\nஇந்த நிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்கி உள்ளது. சென்னையில் முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ200 அபராதம் விதிக்கப்படும்.\nஅதேபோல பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால் ரூ500 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ500 அபராதம்; கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/andhra-pradesh-man-commits-suicide-after-wife-harassed-by-son-in-law.html", "date_download": "2021-04-19T03:11:46Z", "digest": "sha1:LGDF2QVFF3P2E2APDQAWIZLTQSAV4X5J", "length": 16193, "nlines": 181, "source_domain": "www.galatta.com", "title": "மனைவியை கொடுமைப் படுத்திய மருமகன்.. மாமனார் தற்கொலை! தந்தையால் பாச மகள்கள் இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! சிதைந்த குடும்பம்..", "raw_content": "\nமனைவியை கொடுமைப் படுத்திய மருமகன்.. மாமனார் தற்கொலை தந்தையால் பாச மகள்கள் இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை தந்தையால் பாச மகள்கள் இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nமனைவியை கொடுமைப் படுத்திய மருமகன் திருந்தாத நிலையில், மகளின் வாழ்க்கை பாலாகி விட்டதே என்று மனம் நொந்துகொண்ட மாமனார் தற்கொலை செய்துகொண்டதால், தந்தையின் உயிர் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத பாச மகள்கள் இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகுடும்பத்தையே சிதைத்த இப்படி ஒரு கொடுமையான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் தான் அரங்கேறி உள்ளது.\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்த பாபு ரெட்டி - விஜய பராதி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஇதில், மூத்த மகள் ஸ்வேதாவுக்கு 26 வயது ஆகும் நிலையில், இளைய மகள் சாயி என்பவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது. தந்தை மீது மகள்களும், மகள்கள் மீது தந்தையும் அளவு கடந்த பாசம் வைத்து, இருவரையும் மிகவும் செல்லமாகவே வளர்த்து வந்தனர்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், காண்டிரக்டரான பாபு ரெட்டி, தனது மூத்த மகள் ஸ்வேதாவை, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கு 16 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, திருமணம் செய்து வைத்து உள்ளார்.\nமாப்பிள்ளை சுரேஷ் குமார், அங்குள்ள நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜீனியர் வேலை பார்த்து வருவதாகக் கூறி வந்திருக்கிறார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை சுரேஷ் குமார் வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு வந்திருக்கிறார். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது.\nஇப்படி ஒவ்வொரு முறை சண்டை வரும் போதும், மகள் ஸ்வேதா, தன் தந்தைக்கு போன் செய்து சொல்வது வழக்கம். அப்படி சண்டை வரும் போதெல்லாம் தந்தை பாபு ரெட்டி, மகள் வீட்டிற்கு வந்து மாப்பிள்ளையையும் - மகளையும் சமாதானம் செய்து வைத்து விட்டு அறிவுரையும் கூறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.\nஆனால், கணவன் - மனைவி இடையேயான சண்டை நிற்காமல் தொடர்ந்து அதிகமானதால், ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை சுரேஷ் குமார், தினமும் குடித்து விட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்து உள்ளார். இதனால், மேலும் சண்டை வரும் போது, மனைவியை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கி உள்ளார்.\nஅப்போதும், மகள் தனது தந்தைக்கு போன் செய்து கணவனின் குடிப்பழக்கம் குறித்தும், குடித்துவிட்டு தன்னை அடிப்பது குறித்தும் கூறி அழுது உள்ளார்.\nஇதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தந்தை பாபு, மீண்டும் மாப்பிள்ளையைச் சமாதானம் செய்து விட்டுச் சென்று விட்டார். ஆனால், அதன் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் மனைவியை அடித்து உதைத்து வரதட்சணை கேட்டு, மனைவியை வீட்டை விட்டு விரட்டி அடித்து உள்ளார். இதனால், வெறும் கையுடன் மகள் வீடு திரும்பி உள்ளார்.\nஇதன் காரணமாக, “தன் மகளின் வாழ்க்கையை நானே நாமாக்கி விட்டேனே” என்று புலம்ப தள்ளி இருக்கிறார் தந்தை பாபு ரெட்டி. அத்துடன், மாப்பிள்ளையிடம் மாமானர் கெஞ்சிக் கேட்டும் அவர் தன் மனைவியை ஏற்க தயாராக இல்லை. இதனால், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், தன் மகளின் வாழ்க்கை காவல் நிலையம் செல்லும் அளவுக்கு மோசமாகி விட்டதே என்று கலங்கிய தந்தை பாபு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடந்த 7 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதற்கொலைக்கு முன்பாக, ப��பு ரெட்டி எழுதிய கடிதத்தில், “என் தற்கொலைக்கு என் மாப்பிள்ளை சுரேஷ் குமார் தான் காரணம்” என்று கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு உயிர் விட்டார். இது குறித்து விரைந்து வந்த போலீசார் கடிதத்தை கைப் பற்றி மாப்பிள்ளை சுரேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஅத்துடன், தந்தை இறந்த சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர் மகள்கள் ஸ்வேதா மற்றும் சாய் ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். கணவனைத் தொடர்ந்து, தன் மகள்கள் இருவரும் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதால், தாய் விஜய பாரதி பித்துப் பிடித்தார் போல் மாறி காணப்படுகிறார்.\nஇது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்த போலீசார், சுரேஷ் குமாரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாப்பிள்ளையின் தவறான செயல்களால், ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால், அந்த குடும்பமே தற்போது சிதைந்து போய் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nமாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள் 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..\n9 பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்த 11 பேர் டிவிட்டரில் விளம்பரப்படுத்தியதால் கொத்தாகத் தூக்கிய போலீஸ்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில், பிரேசிலை முந்திய இந்தியா\nநாளை முதல் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் - கர்நாடகா\nபேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nஇந்தியாவில் 50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nவயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 55 வயது பெண்ணை தாக்கியதில் மயக்கம்.. மயங்கிய நிலையிலேயே பலாத்காரம் செய்து கொடூர கொலை\nசொந்த வீட்டில் திருட்டு.. “தெய்வ மகள்” “அரண்மனைக்கிளி” சீரியல் நடிகை கணவருடன் சேர்ந்து கை வரிசை..\nவிஷாலுக்கு டஃப் தரும் அவரது தந்தை ஜிகே ரெட்டி \nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சிரஞ்சீவியின் தம்பி \nஇணையத்தை அதிர வைக்கும் தளபதி விஜய்யின் அரிய புகைப்படங்கள் \nஇலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல சூர்யா பட பாடல் விவகாரம் குறித்து இயக்குனர் பதிவு\nபூவே உனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி அசத்திய நடிகைகள் \nவீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா...புது வீட���யோ இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/haryana-woman-runs-away-with-father-in-law-husband-stranded-with-two-children.html", "date_download": "2021-04-19T03:39:35Z", "digest": "sha1:JTMJSHBFLS6O6QNXAU3R7I2NPIKUJYID", "length": 13753, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள்! 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..", "raw_content": "\nமாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள் 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..\nஹரியானாவில் மருமகள், மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போனதால், அப்பாவி கணவன் தன்னுடைய 2 குழந்தைகளுடன் பரிதவித்து வருகிறார்.\nநம் இந்தியா பண்பாட்டுக் கலாச்சார சீரழிவில் வெளிநாடுகளைப் பின்பற்றி வருகிறது என்பதற்கு, மிகச் சிறந்த ஒரு உதாரணம் இந்த செய்தி.\nஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சலீம் என்பவர், தனது மகன் அப்துல் என்ற மகனுக்குக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்து உள்ளார்.\nஅதன்படி, அதே பகுதியைச் சேர்ந்த ஆஸ்மா என்ற பெண்ணை, தன் மகனுக்கு பேசி முடித்த சலீம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளார்.\nகணவன் அப்துல் - மனைவி ஆஸ்மா இருவரும் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு, 2 மகன்கள் அடுத்தடுத்து பிறந்தனர். இதனால், கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.\nஅதே நேரத்தில் இந்த தம்பதியினர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மாமனார் சலீமுக்கும், மருமகள் ஆஸ்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாமனார் - மருமகள் இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருந்து உள்ளனர்.\nஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்பாடத கணவன் அப்துல், தன் மனைவி உடன் மிகவும் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் அனைவரும் இரவில் உறங்கச் சென்ற நிலையில், காலை எழுந்து பார்த்து உள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த மனைவி ஆஸ்மா மாயமானது தெரிய வந்தது. அத்துடன், தனது தந்தை சலீமும் மாயமானது தெரிய வந்தது. தந்தையும், மனைவியும் காணாத நிலையில், இருவரையும் தேடி அப்துல் அலைந்து உள்ளார். ஆனால், எங்குத் தேடியும் அவர்கள் இருவரும் கிடைக்காததால், அங்குள்ள காவல் ந��லையில், “தந்தை - மனைவி காணாமல் போனது தொடர்பாகப் புகார்” அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து உள்ளனர். அதில், “மாமனார் உடன் மருமகள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டை விட்டுச் செல்வது” பதிவாகி இருந்திருக்கிறது.\nமேலும், அதிகாலையில் அவர்கள் செல்லும் முன்பாக, “முதல் நாள் இரவு சாப்பாட்டில் வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அனைவரும் மயங்கிய தூங்கிய பிறகு திட்டமிட்டே அதிகாலை நேரத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓடியிருப்பதும்” தெரிய வந்தது.\nஇது தொடர்பாக போலீசாரிடம் கூறிய கணவன் அப்துல், “வீட்டில் இருந்தவரை யாருக்கும் சந்தேகம் வராத வகையில், என் தந்தை சலீமும், மனைவி ஆஸ்மாவும் எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எப்படி, இப்படி ஒரு காரியத்தைச் செய்தார்கள் என்று என்னால் நம்பவே முடியவில்லை” என்று, கூறி உள்ளார்.\nஇதனையடுத்து, மனைவி தந்தையுடன் ஓடிப்போன நிலையில், தன்னுடைய 2 பிள்ளைகளுடன் அப்பாவியாய் அப்துல் நிற்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருப்பதாக ஊர் மக்கள் கூறி உள்ளனர்.\nஇதனிடையே, மருமகள், மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம், அந்த குடும்பத்தினருடன் சேர்த்து அந்த ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n9 பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்த 11 பேர் டிவிட்டரில் விளம்பரப்படுத்தியதால் கொத்தாகத் தூக்கிய போலீஸ்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில், பிரேசிலை முந்திய இந்தியா\nநாளை முதல் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் - கர்நாடகா\n``தாய்மொழியுடன் சேர்த்து, ஹிந்தியை பாதுகாப்பதிலும் அதிக பங்களிப்பு செய்வோம்\" - அமித்ஷா கருத்து\n“அலைபாயுதே” மாதவன் - ஷாலினி ஸ்டைல்.. கல்யாணத்தில் டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்ட்.. மணப்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்த போலீஸ்\n12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..\n“திருமணமாகாமல் மன உளைச்சல்.. கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து தாருங்கள் ப்ளீஸ்” 90S கிட்ஸ் இளைஞர்கள் நித்தியானந்தாவுக்கு ��ோரிக்கை கடிதம்\nநடிகர் சூர்யாவை செயலை பாராட்டி பதிவு செய்த பிரபல இயக்குனர் \nயாருக்கும் அஞ்சேல் திரைப்படம் பற்றிய ருசிகர தகவல் \nஇணையவாசிகளுக்கு இன்பதிர்ச்சி தந்த நடிகை த்ரிஷா \nதாயாரின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடிய நயன்தாரா \nபுதுவரவை வரவேற்க தயாராகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் \nவாத்தி கம்மிங்கின் வேற லெவல் ரீச் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7.com/archives/category/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-19T02:16:59Z", "digest": "sha1:CCKX2HVVPMBDCBTBDSRGVZRQGXAMYYUC", "length": 4688, "nlines": 122, "source_domain": "www.jaffna7.com", "title": "ஆவணங்கள் Archives | JAFFNA NEWS", "raw_content": "\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி 23ஆம் திகதி மீள திறப்பு\nஅன்னை பூபதி யை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்\nவரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு\nதிருகோணமலை கோணேசர் ஆலயத்தில் தமிழில் ஆன கல்வெட்டு கண்டு பிடிப்பு\nநிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம்\nமிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி 23ஆம் திகதி மீள திறப்பு\nதிருநெல்வேலி வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா\nஅன்னை பூபதி யை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038863420.65/wet/CC-MAIN-20210419015157-20210419045157-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}