diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0326.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0326.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0326.json.gz.jsonl" @@ -0,0 +1,415 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/29377/", "date_download": "2021-02-27T04:18:46Z", "digest": "sha1:VB5472RLWMT3OIXPIVDNQIQ3SQYKYPAW", "length": 10148, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "லாலு பிரசாத் யாதவ் - ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். - GTN", "raw_content": "\nலாலு பிரசாத் யாதவ் – ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள் முதலமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகியுள்ளனர்.\nதியோகார் மாவட்ட கருவூலம், டொரண்டா ராஞ்சி கருவூலம் ஆகியவற்றில் இருந்து முறைகேடாக பணம் பெற்றமை தொடர்பான 2 வழக்குகளில் லாலு பிரசாத் முன்னிலையானார்.\nஅதேவேளை தியோகார் மாவட்ட கருவூல முறைகேடு வழக்கு தொடர்பில் மிஸ்ரா முன்னிலையானார்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த லாலு பிரசாத் நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது எனவும் தன்னை அழைக்கும்போதெல்லாம் முன்னிலையாவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsகால்நடைத் தீவன ஊழல் ஜகந்நாத் மிஸ்ரா நீதிமன்றத்தில் முன்னிலை லாலு பிரசாத் யாதவ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிஷா ரவிக்கு பிணை, காவல்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3 வருட சிறைவாசத்திற்கு பின்.. வரவர ராவுக்கு இடைக்கால பிணை கிடைத்தது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுதுச்சேரியில் அரசு கவழ்ந்துள்ளது – முதல்வா் பதவிவிலகினாா்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் ரத்து தமிழகமுதல்வரின் அறிவிப்புக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நன்றி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது\nமலேசியாவிற்குள் செல்வதற்கு வைகோவிற்கு தடை – கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்\nஅமைதியை ஏற்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதலமைச்சர் உண்ணாவிரதம்\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaqh.org/jq?id=301", "date_download": "2021-02-27T02:50:09Z", "digest": "sha1:3NO7MXIFOFRUDJEPZX55UZV2RMAYK7DU", "length": 3510, "nlines": 45, "source_domain": "jaqh.org", "title": "JAQH | ஜம்இய்யத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ்", "raw_content": "\nதாருரஹ்மத் அனாதை இல்லம் இனயம்\nதாருஸ்ஸலாம் அனாதை இல்லம் மணப்பாறை\nஅல்ஹூதா அனாதை இல்லம் திருச்சி\nஅல் மனார் குர்ஆன் மனனப்பிரிவு கோவை\nவீடியோக்கள் >> இதர அறிஞர்கள் >> தாயிகளுக்கு சில அழகிய அறிவுரைகள்..S.K\nதாயிகளுக்கு சில அழகிய அறிவுரைகள்..S.K\nதினம் ஓர் குர்ஆன் வசனம்\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். திருக்குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 42 (சூரா பகரா)\nமறுமையில் நன்மைகளின் பலனை பெற\nதவ்ஹீதால் ஒன்றிணைவோம்_ கமாலுத்தீன் மதனி\nபெண்களின் ஆடை - கவனம் தேவை\nலவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி\nபோராட்ட களங்களில் ஆர்ப்பரிக்கும் முஸ்லிம்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaa4u.com/?p=5554", "date_download": "2021-02-27T04:24:36Z", "digest": "sha1:GF7BGGKHX44L4R3SN4AKNKA7VQNFRT4T", "length": 12691, "nlines": 99, "source_domain": "nilaa4u.com", "title": "சிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா? – Nilaa4u", "raw_content": "\nCool Truth | சில்லென்ற உண்மை\nசிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா\nசிலிம் ரீவர்,ஆக06:நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் யார் எனும் கேள்விக்கான விடை தெரியாமல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொகுதி இளைஞர் பிரிவு தலைவருக்கு அவ்வாய்ப்பு கிட்டலாம் என நம்பப்படுகிறது.\nஇத்தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாய் இளைஞர்களின் வாக்குகள் இருப்பதால் அம்னோ தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் முகமாட் அமீன் பின் ஓத்மானுக்கு அவ்வாய்ப்பை வழங்க கட்சி தலைமைத்துவம் ஆலோசித்து வருவதாகவும் நம்பப்படுகிறது.\nஇளைஞர்களின் வாக்குகளை கவர இந்த பாணி மிகவும் அவசியமென அம்னோ கருதுவதால் தொடர்ந்து நீண்டக்காலமாய் இத்தொகுதி அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக இருக்கும் அமினுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிலிம் ரீவர் இடைத்தேர்தலுக்காக அம்னோ பட்டிலிட்ட பெயர்களில் அமினின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கும் பல்லின மக்களின் ஆதரவை பெற்றிருக்கும் அமினுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படும் அதேவேளையில் அம்னோ உட்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவும் அமினுக்கு சிறப்பாகவே உள்ளது.\nசிலிம் ரீவர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கால் வரும் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இன்னமும் யார் வேட்பாளர் என அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.இருந்த போதிலும் தனக்கு அவ்வாய்ப்பு வழங்கப்படலாம் எனும் நம்பிக்கையில் அமின் மக்களை சந்திப்பதும் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணியிலும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nவட்டார் இளைஞர்களுக்கு நன்கு அறிமுகமான அமின் சிலிம் ரீவர் சட்டமன்றத்தை தொடர்ந்து அம்னோ அதன் கோட்டையாக வைத்திருக்கு இளைஞர்களின் ஆதரவை அம்னோவிற்கும் தேசிய முன்னணிக்கும் சாதகமாக்கியதில் தனித்துவமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.வட்டார இளைஞர்களிடம் அமினுக்கு ஆதரவு உண்டா என வினவிய போது அமினுக்கு இளைஞர்களின் ஆதரவு எப்பவுமே உண்டு என முழக்கமிட்டனர்.\nநாட்டில் நடைபெற்ற அரசியல் மாற்றம்,குழப்பங்களுக்கு பின்னர் நடைபெறும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் அம்னோ வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் வெற்றி பெற அமின் சிறந்த தேர்வாக இருக்கும் என வட்டார அம்னோவும் இளைஞர்களும் நம்புகிறார்கள்.\nநெருக்கடி நிலை உருவாவதற்கு முன்னர் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பீர்.\nநால்வர் வெளியேறியதால் ஜசெகவிற்கு பாதிப்பில்லை – லிம் கிட் சியாங்\nமலேசிய கினியில் திடீர் சோதனை – கணினிகள் பறிமுதல்.\nபிரிமியர் லீக்கில் ஆட மீஃபா அணி ஆயத்தம் – டத்தோ டி.மோகன் பெருமிதம்.\nம இ காவிற்கு 7 நாடாளுமன்றமா\nபினாங்கில் இரண்டாவது இரதம் உணர்ச்சிகளின் வெளிப்பாடா\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nவீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்\nசிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா\nசேவையால் சிறந்து விளங்குவதால் – மக்களின் மனங்களில் சிவசுப்பிரமணியம் உயர்ந்து நிற்கிறார்\nசிலிம் ரீவர் சட்டமன்றத்தை கோருவது நமது ஒற்றுமையை பாதிக்கும் – சமூக சேவையாளர் அர்ஜூணன் வலியுறுத்து\nசிலிம் ரீவர் தொகுதியை அம்னோ விட்டுக் கொடுக்காது\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறி��்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nமலேசிய கல்வியமைச்சு தேசிய இடைநிலை பள்ளி இந்திய மாணவர்களுகான தமிழ்மொழிப் பாடத்திட்ட நேர நடைமுறையை அரசு கட்டாய மறு ஆய்வு செய்தாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-27T04:07:24Z", "digest": "sha1:W7FDMDXH6R4R6JO7Q2EAAKA2S4GZLG3P", "length": 7997, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம்\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.\nஇருளும் வெளியும் – 2\nஅமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்\nஅச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]\nஉலக இந்து சம்மேளனம் 2014\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2\nஅஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\n[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nபிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\nநெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/4076", "date_download": "2021-02-27T03:29:34Z", "digest": "sha1:O3ZKCDZECZIR2QJZCT7GENB5RGXURHXC", "length": 10507, "nlines": 72, "source_domain": "www.vidivelli.lk", "title": "காபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்", "raw_content": "\nகாபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்\nகாபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்\nஆப்­கா­னிஸ்­தானின் தலை­ந­க­ர­மான காபூலின் புற­ந­கர்ப்­ப­கு­தி­களில் உள்ள நீல நிறத்­தி­லான பேருந்து நிலை­யங்கள் அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளன.\nஇது நட­மாடும் நூலக சேவை ஒன்­றுடன் இணைந்த பேருந்து நிலை­யங்கள் ஆகும். வெகு­ சீக்கிரத்திலேயே சிறு­வர்­களை இந்த நட­மாடும் பேருந்து நூலகம் கவர்ந்­துள்­ளது. குறித்த நட­மாடும் பேருந்து நூலகம் சிறு­வர்­களை உரிய நேரத்தில் ஏற்­றிச்­சென்று பின்னர் கொண்டுவந்து விடு­கி­றது. இந்த நூல­கத்தின் மூலம் காபூல் சிறு­வர்கள் புதிய அனு­ப­வத்தைப் பெற்­றி­ருப்­ப­தோடு தமது அறிவு, விவேகம் மற்றும் சிந்­தனை ஆற்றல் என்­ப­வற்­றையும் வளர்த்­துக்­கொண்­டுள்­ளனர்.\nஇந்த நட­மாடும் நூலகம் கடந்த வருடம் பெப்­ர­வரி மாதத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன் மிகக்­கு­று­கிய காலத்தில் காபூல் நகரம் முழு­வதும் பேசப்­படும் ஒரு விட­ய­மாக மாறி­விட்­டது.\nகாபூல் நக­ரத்­தி­லுள்ள நான்கு சமூ­கங்­க­ளுக்கும் இந்த நூல­கத்தின் சேவை கிடைக்­கி­றது. ஒவ்­வொரு நாளும் எல்லா பேருந்து நிலை­யங்­க­ளிலும் இரண்டு மணித்­தி­யா­லங்கள் இந்த பேருந்து நூலகம் தரித்து நிற்கும்.\n“அனை­வ­ரி­னதும் சிந்­தனை ஆற்­றலை வளர்ப்­பதே இந்த நட­மாடும் நூல­கத்தின் பிர­தான இலக்­காகும். இது எமது கல்வி முறையில் அல்­லது சமூ­கத்தில் ஒரு உயர்வை ஏற்­ப­டுத்தும் என நம்­பு­கிறோம்” என இந்த செயற்­றிட்­டத்தை ஆரம்­பித்து வைத்த 26 வய­தான சகோ­தரி பிரெஸ்டா கரீம் தெரி­வித்தார்.\nஇது தொடர்­பாக அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், சிறு­வர்கள் உல­க­ளா­விய கதை­களை வாசிக்­கும்­போது பல்­வேறு விட­யங்­களை தெரிந்து கொள்­கி­றார்கள். அத்­துடன் சிந்­திக்கும் திறனை விருத்தி செய்­து­கொள்­வ­தோடு உள்­ளார்ந்த ஆற்­ற­லையும் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.\nநாங்கள் ஒரு வரு­ட­மாக சிறு­வர்­க­ளுடன் பணி­பு­ரி­கிறோம். இதி­லி­ருந்து சிறு­வர்கள் மிகவும் அழுத்­த­மான உணர்ச்­சி­களைக் கொண்­ட­வர்கள் என்­பதைப் புரிந்­து­கொள்ள முடிந்­தது. அவர்­க­ளிடம் அதி­க­மாக உற்­சா­கமும் அறி­வுத்­தா­கமும் காணப்­ப­டு­கி­றது. சிறு­வர்கள் அதி­க­மாக முத­லிட தகு­தி­யு­டை­ய­வர்கள். அந்த வகையில் கல்வி என்­பது நா��் முத­லீடு செய்­ய­வேண்­டிய விட­யங்­களுள் ஒன்று ஏனென்றால், அது தான் எமது நாட்டை மாற்றும்.\nசிந்­தனை ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தொடங்­கப்­பட்ட இந்த நட­மாடும் நூல­கத்தில் இது­வரை 40,000 இற்கும் மேற்­பட்டோர் பதிவு செய்­துள்­ளனர். தினமும் நூற்­றுக்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் இந்த நூல­கத்தின் மூலம் பய­ன­டை­கி­றார்கள்.\nஇந்த நூல­கத்­துக்­கான அதி­க­மான புத்­த­கங்கள் நிதி­யு­த­விகள் மூலமே கிடைக்கப் பெறு­கின்­றன. கிடைக்­கப்­பெறும் புத்­த­கங்கள் மூன்று நூலகப் பொறுப்­பா­ளர்­களால் தரம்­பி­ரிக்­கப்­ப­டு­கின்­றன.\nஆரம்­பத்தில் காபுல் நக­ரத்தைச் சேர்ந்­த­வர்கள் நட­மாடும் பேருந்து வண்­டியில் புத்­த­கங்­களை வாசிப்­ப­தற்கு தமது பிள்­ளை­களை அனுப்ப அச்சம் கொண்­டார்கள். தற்­போது இந்த நூல­கத்தின் பெறு­ம­தியை பெற்றோர்கள் உணர்ந்துள்ளதோடு இங்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇந்த நூலகத்தின் கட்டமைப்பை அவதானித்த அந்நாட்டின் கல்வி அமைச்சு, இது போன்ற வசதிகளை பாடசாலைகளிலும் ஏற்படுத்தவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.\nகாஸாவில் தீயில் கருகி மூன்று சிறுமிகள் பலி\nதிண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக\nஇம்ரான் கானை சந்திக்க வாய்ப்பு தருமாறு முஸ்லிம் தரப்பு கோரிக்கை February 16, 2021\nபலஸ்தீன மக்கள் கொவிட் தடுப்பூசியை பெறும் உரிமையைக் கூட இஸ்ரேல் மறுக்கிறது February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nஅமைப்புகளை தடை செய்யும் விவகாரம் : அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னரே பட்டியல் தயாராகும் February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2021-02-27T03:40:28Z", "digest": "sha1:KXYUGN5P3IKMXI6E3MHT2P3IA35V3A4J", "length": 15543, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅலையாத்திக் காடு��ள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்\nகடலூர் என்று சொன்னால் அது இரண்டு இடங்களுக்குப் பிரபலம். ஒன்று தொழிற் சாலைகள் நிறைந்த சிப்காட். இன்னொன்று அலையாத்திக் காடுகள் நிறைந்த பிச்சாவரம்.\nசுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பது முதல் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது வரை சுமார் 21 வகையான சூழலியல் சேவைகளை இந்த அலையாத்திக் காடுகள் (Coastal Mangroves) மேற்கொள்கின்றன. மேலும் 90 சதவீத கடல் உயிரினங்கள் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தை அலையாத்திக் காடுகளில் கழிக்கின்றன. தவிர, 80 சதவீத கடல் மீன் வளத்துக்கும் இந்தக் காடுகள் காரணமாகும்.\nஅலையாத்திக் காடுகள் எவ்வாறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசுகளில் உள்ள கனரக உலோகங்களை சேர்த்து வைத்துக் கொண்டு சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் உதவுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தவர் எஸ்.சாண்டில்யன். மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரியின் விலங்கியல் துறை முன்னாள் பேராசிரியரான இவர், கடந்த ஆண்டு தனது ஆய்வுக் கட்டுரையை ‘எல்சிவ்யர்’ பதிப்பகத்தின் வெளியீடான ‘ஓசன் அண்ட் கோஸ்டல் மேனேஜ்மென்ட்’ (Ocean and coastal Management) எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் வெளியிட்டு பெரும் கவனத்தை ஈர்த்தவர். இதுகுறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.\n“கடலூரில் இருந்து பிச்சாவரம் 40 கிமீ தூரம் கொண்டது. கடலூரில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவை வெளியிடும் புகை மற்றும் இதர திரவ‌ மாசுபாடுகள் நேரடியாகக் கடலில் கலக்கின்றன. அவை கடல் அலைகள் மூலம் பிச்சாவரம் பகுதியை வந்தடைந்து அதிக பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது.\nஇயற்கையிலேயே அலையாத்திக் காடுகள், தொழிற்சாலைகள் வெளியிடும் பாதரசம், ஈயம், துத்த நாகம், வெள்ளீயம், கோபால்ட், செம்பு, குரோமியம், காட்மியம், மாங்கனீசு, நிக்கெல் மற்றும் இரும்பு போன்ற ஆபத்தான‌ கனரக உலோகங்களை ஈர்த்துக் கொண்டு அவை நிலம் மற்றும் நீரில் கலந்துவிடாதவாறு பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.\nஆனால் சமீபமாக இயற்கை மற்றும் மனிதக் காரணங்களால் நாம் அலையாத்திக் காடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். பிச்சாவரத்தில் மட்டும் 1980-களில் சுமார் 75 சதவீத அலையாத்திக் காடுகள் பரப்பை நாம் இழந்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு அலையாத்���ிக் காடுகள் அழியும்போது, இவ்வளவு காலமாக அதில் சேமிக்கப்பட்டிருக்கும் கனரக உலோகங்கள் நிலத்திலும், நீரிலும் கலக்க ஆரம்பிக்கும். அதனை உண்ணும் சிறு உயிரினங்கள் மூலமாக‌ பறவைகள், மீன்கள், நண்டுகள், கால்நடைகள் போன்ற எண்ணற்ற உயிரினங்களின் உடல்களில் கனரக உலோகங்கள் சேர ஆரம்பிக்கும். அவற்றை உண்பதன் மூலம் மனிதர்களின் உடலிலும் கனரக உலோகங்கள் சேரும். நாளடைவில் அவை சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல விளைவுகளை உண்டாக்கும்.\n1980-களில் காவிரி ஆற்றில் இருந்து பிச்சாவரத்துக்கு 75 டி.எம்.சி. நீர் வந்துகொண்டிருந்தது. அதனால் உப்புத்தன்மை சம அளவில் இருந்தது.ஆனால், தற்போது காவிரியில் இருந்து வரும் நீர் வெறும் 3 முதல் 5 டி.எம்.சி.யாக‌க் குறைந்துவிட்டது. இதனால் பிச்சாவரம் பகுதியில் உப்புத்தன்மை அதிகரித்துள் ளது. உப்புத்தன்மை அதிகரிக்க,அதிகரிக்க கனரக உலோகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.\nமேற்கண்ட கனரக‌ உலோகங்கள் எல்லாம் சிறு அளவில் இருந்தாலும் கூட அவை உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மீன்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படும்.\nஅதேபோல அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்களை அந்தப் பகுதியில் இருக்கும் கால்நடைகள், கோழிகள் போன் றவை தீவனமாக‌ உண்ணும். அவற்றில் கனரக உலோகங்கள் சேரும். பின்னர், அவற்றை உண்ணும் மனிதரிலும், கனரக உலோகங்கள் சேரத் தொடங்கும். இவ்வாறு நமது உணவுச் சங்கிலி யால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.\nஇதற்கெல்லாம் முக்கியக் காரணம், பிச்சாவரம் பகுதியைச் சுற்றி இருக்கும் நகரங்களில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியாகும் மாசுபாடு தான். அதோடு செயற்கை முறை மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, விவசாயம், அளவுக்கு அதிகமான கால்நடை மேய்ச்சல், நகரியல் வளர்ச்சி மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளால், அலையாத்திக் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன.\nஅதனைத் தடுக்க தற்போது இருக்கும் ஒரே வழி, இன்னும் அதிகளவில் அலையாத்திக் காடுகளை வளர்ப்பது தான்” என்கிறார் சாண் டில்யன். (கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற் காக டெல்லியில்உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE – 19th Media Fellowship) பெற்றவர்.)\nஇவரின் ஆராய்ச்சி அறிக்கையை இங்கே படிக்கலாம் (Mangroves as bioshield: An undisputable fact)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாணவில்லை: இங்கே இருந்த கடற்கரை\n← சந்திப்பு: பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் செந்தில்நாயகம்\nOne thought on “அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்”\nPingback: மனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள் – புவி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/615769/amp?ref=entity&keyword=badminton%20quarterfinals", "date_download": "2021-02-27T03:21:44Z", "digest": "sha1:KWXS6WW3QMNFMWH5ANQU5O7F5E4NTGGQ", "length": 9148, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Serena at US Open tennis quarterfinals: Bopanna disappointed | யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செரீனா: போபண்ணா ஏமாற்றம் | Dinakaran", "raw_content": "\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செரீனா: போபண்ணா ஏமாற்றம்\nநியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியுடன் மோதிய செரீனா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சக்கரி 7-6 (8-6) என டை பிரேக்கரில் வெற்றியை வசப்படுத்த 1-1 என சமநிலை ஏற்பட்டது. பரபரப்பான 3வது செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய செரீனா 6-3, 6-7 (6-8), 6-3 என வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 28 நிமிடத்துக்கு நீடித்தது. விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), ஸ்வெடனா பிரான்கோவா (பல்கேரியா) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் 2ம் நிலை வீரர் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-6 (7-4), 6-1, 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் ஆகர் அலியாஸிமியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷ்யா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபணா - டெனிஸ் ஷபோவலா��் (கனடா) ஜோடி 5-7, 5-7 என்ற நேர் செட்களில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) - ஹோரியா டெக்காவ் (ருமேனியா) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.\nவிஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்\nஅகமதாபாத் நாடகத்துக்கு டெல்லியில் ரிகர்சல்\nபிரித்வி ஷா இரட்டைச் சதம்\n3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nடி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.\nஅகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\n3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஇந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி..\n3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்\nவிஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்\nஇந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 களுக்கு அட்டமிழந்தது இங்கிலாந்து அணி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/642661/amp?ref=entity&keyword=Office%20Assistant", "date_download": "2021-02-27T04:44:52Z", "digest": "sha1:TOZEDBFHESV46JP7YHUBU2A7H3QB5MSF", "length": 7109, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\nஇலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்\nகல்வி அலுவலகம் இளங்கலை உதவியாளர்\nமயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாள���் மேகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரியில் மதுக்கடை செயல்படும் நேரம் குறைப்பு.: கலால்துறை ஆணையர் உத்தரவு\nபுதுக்கோட்டை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nதமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது பற்றி அரசாணை வெளியீடு\nகச்சத்தீவில் சீனாவின் காற்றாலை - தமிழக மீனவர்கள் அச்சம்\nதனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்\n3ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை\nஉசிலம்பட்டியில் தா.பாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைப்பு\nதொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/11/17/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-02-27T02:59:25Z", "digest": "sha1:WMO7MMKAUKABSS7LE2P25FB4PUEI2MFY", "length": 26380, "nlines": 244, "source_domain": "noelnadesan.com", "title": "‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன் | Noelnadesan's Blog", "raw_content": "\nசில நேரத்தில் சில நினைவுகள் →\n‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன்\n‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன்\nதற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nக்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.\nக்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்.. என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன்.\nமகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.\nஒரு பெரிய குடும்பம் அங்கு தரிசனத்துக்கு சென்றது. அதில் பத்துப்பதினைந்து பேர் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் இருந்தார்கள்.\nஅதில் அத்தை உறவான ஒரு பெண் சற்று நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும் சோர்வாக இருப்பவர். நோஞ்சான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய குழந்தை வாட்டசாட்டமான அத்துடன், கொழு கொழு என்று கொழுத்த குழந்தை. தூக்கினால் சற்று பாரமான குழந்தை.\nஇருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கோயிலை சுற்றிவந்து தரிசிப்பது அந்தப் பெரியகுடும்பத்திற்கு சிரமமாக இருந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்ட அத்தை ” தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு போய்வாருங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன்” என்றார். உடனே மற்றவர்களும் அதற்கு சம்மதித்து குழந்தைய ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திவிட்டு அத்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.\nஅத்தைக்கு உறக்கம் கண்களை சுழற்றியிருக்கிறது. அந்தக்கோயில் தூணில் சாய்ந்துவிட்டார். தரையில் குழந்தையும் ஆழ்ந்த உறக்கம்.\n அந்தக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் யாரோ ஏழைப்பெண் குழந்தையை தரையில் கிடத்திவிட்டு பிச்சைக்கு காத்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு தத்தம் கைகளில் இருந்த சில்லறைக்காசை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.\nகோயிலைச் சுற்றிப்பார்க்கச்சென்ற உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நடந்திருப்பதை ஊகித்துக்கொண்டு தரையில் கிடந்த சில்லறைகளை எடுத்து கோயில் உண்டியலில் போட்டுவிட்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு, அந்த அத்தையையும் அழைத்துச்சென்றார்களாம்.\nஅந்தக்குழந்தை தமிழ் உலகில் ஆளுமைமிக்க செயற்பாட்டாளராக வளர்ந்து தனது 75 வயது பராயத்தில் இன்று நவம்பர் 17 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். அவர்தான்‘க்ரியா’ இராமகிருஷ்ணன். அவருடைய க்ரியா பதிப்பகம் 1992 இல் பெறுமதி மிக்க தற்கால தமிழ் அகராதி நூலை தொகுத்த வெளியிட்டபோது, தமிழக தி.மு.க அரசு அதனைக்கண்டுகொள்ளவில்லை.\nஅதன் பிரதிகளை வாங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசின் நூலக ஆணையமும் முன்வரவில்லை.\nஆனால், சிங்கப்பூர் அரசு, அதனை தனது நாட்டின் நூலகங்களுக்கு பரிந்துரை செய்து பெற்றுக்கொடுத்தது.\nதமிழ்நாவல்கள் பல எழுதிய அன்றைய முதல்வர் மு. கருணாநிதிக்கு தமிழ்நாவல் நூற்றாண்டையும் மற்றவர்கள்தான் குறிப்பாக இலங்கையிலிருந்துதான் நினைவூட்டவேண்டியிருந்தது.\nக்ரியா இராமகிருஷ்ணனின் தாய் மொழி சுந்தரத்தெலுங்கு. ஆனால், அவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர். அவர் தனது குழந்தைப்பருவத்துக் கதையைத்தான் 1992 இல் முதல் பதிப்பாக வெளியிட்ட தற்காலத்தமிழ் அகராதியின் தோற்றம் பற்றிக்கூறும்போது சொல்லியிருந்தார்.\nஇந்த அகராதியின் முன்னுரையில் அந்த சுவாரசியமான கதையையும் குறிப்பிட்டு பலருடைய ஆதரவுடன் ஒரு கோயிலுக்கு அன்று சிறு உதவி கிடைத்தது போன்று இந்த அகராதியை தயாரிக்க பலரும் உதவினார்கள் எனச்சொல்லியிருந்தார்.\nஇந்தியாவில் சில மாநிலங்களிலிருந்தும் இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், முதலான நாடுகளிலிருந்தும் பல அறிஞர்களின் ஆலோசனைகளைப்பெற்றும் இந்த அகராதியை அவர் தொகுத்திருந்தார்.\nமுதல் பதிப்பின் முன்னுரையை, அவர் நன்றியுரையாகவே இவ்வாறு எழுதியிருந்தார்.\n“ இந்த அகராதி நிறைவுபெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் திரும்பிப்பார்க்கும்போது, அந்தக்குழந்தையின் இடத்தில் இந்த அகராதியைப் பார்க்கின்றேன். இந்த அகராதியை யாரோ ஒருவரின் நேர்த்திக்கடனாக நினைத்துக் கேட்கப்படாமலேயே, மனமுவந்து, மகிழ்ச்சி நிறைந்த பங்களிப்பைச் செய்தவர்கள் அநேகர். இவர்களில் ஒருவர் இல்லாதி���ுந்தாலும் இந்த அகராதி முழுமை அடைந்திருக்காது. இவர்கள் ஒவ்வொருவரையும் நான் கைகூப்பி வணங்குகிறேன். “\nக்ரியா பதிப்பகத்தை இராமகிருஷ்ணன் ஆரம்பித்த காலத்தில் கணினி தொழில்நுட்ப வசதிகள் வளங்கள் இல்லாதிருந்தமையால், நூல்களின் மூலப்பிரதிகளை கையெழுத்திலேயே படித்தபோது, எழுத்தாளர்களின் எழுத்துப்பிழைகளை திருத்தி, செம்மைப்படுத்தும் சிரமங்களையும் சந்தித்தவர்.\nகுறிப்பாக மொழிபெயர்ப்புகளுக்கான கையெழுத்துப்பிரதிகளை செம்மைப்படுத்தும்போது அவருக்கு உதவியாக இருந்தவர் அவரது நண்பர் கே. நாராயணன் என்பவர்.\nமொழிபெயர்ப்புகளில் தற்காலத்தமிழை கையாளுவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளை உடனுக்குடன் சிறிய சிறிய அட்டைகளில் குறித்துவைத்திருக்கிறார்.\n1980 ஆம் ஆண்டுமுதல் இராமகிருஷ்ணன் அயர்ச்சியின்றி உழைத்ததன் பெறுபேறாகத்தான் நாம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.\nஅதன்தேவையை அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது பேராச்சரியம்தான்.\nமொழியை இனத்தை மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் சமூகத்திற்கு அவசியமான மக்களுக்கான அரசியல் நடத்தும் காலம் வரும்வரையில் நாம் புலம்பிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.\nஇராமகிருஷ்ணன் தமது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பினை வெளியிட்டபோது, அதனை வாங்கிய தமிழ்நாட்டின் ஒரு அரசியல் பிரமுகர் இலங்கையில் தமக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு பரிசாக அனுப்பியிருந்தார்.\nஅந்தப்பரிசினை பெற்றவர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அதனைப்பார்த்த அவர் இந்த பெறுமதியான நூல் ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் இருக்கவேண்டியது என்றும் தெரிவித்துள்ளார்.\nஎமது தமிழ்த்தலைவர்களிடம் இந்த அகராதி சென்றதா என்பதை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை.\nஇந்த அகராதியின் முதல் பதிப்பு ஏன் முக்கியத்துவம் பெற்றது..\nதற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி.\nதற்காலத் தமிழில் சொல்லிலும் பொருளிலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எடுத்துக்காட்டும் முதல் அகராதி.\nதற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்துக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி.\nஇந்திய மொழி��ளில் கணிப்பொறியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் அகராதியும் இதுதான்.\n15875 தலைச்சொற்கள். 23883 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் – தொடர்கள்.\nபண்பாட்டுத் தொடர்புடைய சொற்களுக்கான 209 படங்கள்.\nதிருத்திய இரண்டாம் பதிப்பினயும் வெளியிட்டிருக்கும் இராமகிருஷ்ணன், கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையின்போது, மேலும் புதிய புதிய சொற்பிரயோகங்களையும் உள்ளடக்கி மிகப்பெரிய ஆகராதியையும் வெளியிடவிருக்கும் எண்ணக்கருவை வெளிப்படுத்தியிருந்தவர்.\nஅந்த முயற்சியின் இறுதித்தருணத்தில் எதிர்பாராதாவகையில் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியிருந்த அவர் தனது விடா முயற்சியை சாதித்துவிட்டே விடைபெற்றுள்ளார்.\nமரணப்படுக்கையில்தான் இருக்கிறேன் என்பது தெரிந்தோ தெரியாமலோ, மேலும் மேலும் செம்மைப்படுத்தப்பட்ட தற்காலத் தமிழ் அகராதியின் மற்றும் ஒரு பதிப்பினை எமக்கு வரவாக்கிவிட்டே விடைபெற்றிருக்கிறார் என்பதை அறியும்போது மனம் உறைந்துவிடுகிறது.\nஅவரது க்ரியா, பல பெறுமதியான மொழிபெயர்ப்பு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதமும் எமது மெல்பன் வாசகர் வட்டம் நடத்திய மாதந்த சந்திப்பில் க்ரியா வெளியிட்ட காமெல் தாவுத் எழுதிய பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக – வெ. ஶ்ரீராம் தமிழுக்கு வரவாக்கிய மெர்சோ: மறுவிசாரணை நாவலைத்தான் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டது.\nஇந்த நாவலை காமெல் தாவுத் எழுதநேர்ந்தமைக்கு அல்பெர் காம்யுவின் நோபல் பரிசுபெற்ற அந்நியன் நாவல்தான் முக்கிய காரணம். இந்த நாவலுக்கு எதிர்வினையாக வெளியானதுதான் மெர்சோ: மறுவிசாரணை.\nஇதிலிருந்து க்ரியா இராமகிருஷ்ணனின் பரந்த சிந்தனையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம்.\nஅவர் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளதும் அபிமானத்துக்குரியவர். தற்காலத் தமிழ் அகராதியின் தயாரிப்பில் இலங்கை எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு, இலங்கை தமிழ்பேச்சுவழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.\nசில நேரத்தில் சில நினைவுகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/gautham-karthiks-cellphone-snatched-in-chennai/articleshow/79540316.cms", "date_download": "2021-02-27T04:28:37Z", "digest": "sha1:C65NGJCSKWIG5ANUTHOJPET5ODJGVK52", "length": 13137, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nசென்னை டிடிகே சாலையில் சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கிடம் இருந்த செல்போனை இரண்டு பேர் பறித்துச் சென்றுள்ளனர்.\nதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் புதன்கிழமை காலை 5.30 மணி அளவில் சைக்கிளில் சென்னை டிடிகே சாலை வழியாக சென்றிருக்கிறார். அப்பொழுது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் கவுதம் கார்த்திக்கின் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.\nசைக்கிளின் ஹேண்டில்பாரில் கவுதமின் செல்போன் இருந்துள்ளது. அதனால் பைக்கில் வந்தவர்கள் பின்னால் இருந்து வந்து செல்போனை எடுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇதையடுத்து கவுதம் கார்த்திக் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சைக்கிளிங் செல்லும் பலருக்கு இதே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.\nகவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் கடைகளில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.\nமுன்னதாக நடிகை சஞ்சனா சிங் அண்ணா நகரில் சைக்கிளில் சென்றபோது அவரிடமும் செல்போன் பறிக்கப்பட்டது. இந்த செல்போன் கொள்ளையர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சைக்கிளிங் செல்பவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகெரியரை பொறுத்த வரை கவுதம் கார்த்திக் கிருஷ்ணா இயக்கத்தில் மஃப்டி தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். முதல் முறையாக அவர் சிம்புவுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். மஃப்டி ஷூட்டிங்கிற்காக சிம்புவும், கவுதம் கார்த்திக���கும் விரைவில் மாலத்தீவுகளுக்கு செல்லவிருக்கிறார்கள்.\nகாஜல், சமந்தாவை அடுத்து மாலத்தீவுகளுக்கு செல்லும் சிம்பு: ஏன் தெரியுமா\nகன்னடத்தில் ஹிட்டான மஃப்டி படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். முன்னதாக மஃப்டி படத்தை இயக்கிய நார்தன் தான் அதை தமிழில் ரீமேக் செய்வதாக அறிவித்து படப்பிடிப்பை துவங்கினார்கள். படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நின்றது. அதன் பிறகு படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்த படத்தை எடுக்கிறார்கள். ஆனால் நார்தனுக்கு பதில் சில்லுனு ஒரு காதல் படம் புகழ் கிருஷ்ணா இயக்குகிறார்.\nகவுதம் கார்த்திக் எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தில் கவுதம் நடிக்கவிருபப்தாக கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎன் கணவரின் ஆசை நிறைவேறாமலேயே போயிட்டார்: நடிகை மேக்னா உருக்கம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெல்போன் சென்னை கவுதம் கார்த்திக் Mobile phone Gautham Karthik Chennai\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nபண்டிகை மாசி மகம் என்றால் என்ன : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்BSNL: வெறும் ரூ.299 முதல்; ஆனால் 500GB வரை; மிரட்டும் புதிய பிளான்கள்\nஇந்தியாநாய்களை கொன்று குவிக்கும் கொடிய வைரஸ்.. இதென்ன புது பிரச்சினை\nஇந்தியா���ிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nதமிழ்நாடுஅதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார்: புதிய கூட்டணி அமைப்பு\nவணிகச் செய்திகள்மொபைல் ஆப் மூலமாக கடன் வாங்கலாமா\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/page/150/", "date_download": "2021-02-27T03:30:28Z", "digest": "sha1:ANHRCLEEZ33DXPD74DIOF7SHAVYNNL4P", "length": 19085, "nlines": 203, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்", "raw_content": "\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nமாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியார்\nஅந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப் பிரபலமாவதற்குக் காரணம் என்ன ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ … Read More\n1 Comment on மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியார்\nஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்\nதமிழக அரசு, தமிழ்சினிமாவிற்கும் அதன் நடிகர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறது. அபராதம் விதிக்க வேண்டிய படங்களுக்குப் பரிசும், தண்டனை தர வேண்டிய நடிகர்களுக்கு விருதும் தந்து, அவர்களை பெருமைப் படுத்துவதன் மூலமாக தன்னை மீண்டும் சிறுமைபடுத்திக் கொண்டது … Read More\n11 Comments on ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்லதொடர் வருகுது; நல்லதொடர் வருகுது; சாதிகள் அதிருது; சண்டைகள் வருகுது சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ வேதபுரத் தாருக்கு நல்லபுத்தி சொல்லு. விரைவில் நமது வலைப் பதிவில் தொடராக வருகிறது, பாரதியின் புகழுக்கு புள்ளி வைத்த … Read More\nஸ்ரீ இராமஜெயம் வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி; “ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை … Read More\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\n. “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார் ”பனை ஏறும்தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க ”இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். “என்னங்க பெரியார் … Read More\n9 Comments on என்ன செய்து கிழித்தார் பெரியார்\nபாரதி + ஜீவா = ஜெயகாந்தன்\n16.5.2005 தேதியிட்ட குமுதம் இதழில் ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் எழுதிய கடிதத்தை மறுத்த ஒரு கடிதம். 23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவல் ‘சமஸ்கிருத ஸேவ ஸமிதி’ சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டுவிழாவில், ஜெயகாந்தன் பேசி, அந்த அநாகரிகமானப் பேச்சை நான்தான் … Read More\n10 Comments on பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்\nதினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை\nபுரட்சிக்கு முந்தைய சோவியத்தில் ‘ஸ்னேனியெ’ என்கிற புகழ்பெற்ற பதிப்பகம் மூடப்பட்டது. மேற்கத்திய இலக்கியம், ருஷ்ய இலக்கியம், பண்பாட்டின் வரலாறு இவை பற்றியெல்லாம் நிறையப் புத்தகங்கள் கொண்டு வந்த பதிப்பகம் அது. அந்தப் பதிப்பகம் மூடப்பட்டதில் மாக்சீம் கோர்க்கிக்கு மிகுந்த மனவருத்தம். மீண்டும் … Read More\n8 Comments on தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி\nசென்னை தெற்கு போக் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஹாலிவுட் படத்தின் பிரம்மாண்டமான செட் போல் சிவாஜி கணேசனின் வீடு. அது தீப்பற்றி எரிந்தது. காரணம், மின்கசிவு. மின்கசிவிற்குக் காரணம் வீட்டில் எல்லா அறைகளும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டவையாகும். கழிவறை … Read More\n8 Comments on சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி\nபார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு \nபிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளைய மடாதிபதி கைதானபோதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.‘`என்னப்பா இது போலிசாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க’ என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.ஆனால் ஜெயேந்திரன் கைதானபோதுதான் மக்கள் … Read More\n8 Comments on ப��ர்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு \nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\n..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே\nசரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்\nகபாலி: கோட் - காந்தி - டாக்டர் அம்பேத்கர் - பெரியார்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20541", "date_download": "2021-02-27T04:38:50Z", "digest": "sha1:WCLFUIJSUIQZ6YUM2W3KQRVUTQTVRNWS", "length": 14327, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "சுறா கருவாடு பற்றிய சந்தேகம்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசுறா கருவாடு பற்றிய சந்தேகம்...\nதோழிகளே எனக்கு இந்த சுறா கருவாட்டில ஒரு சந்தேகம் வெளி நாட்டில மட்டும் இல்ல நம்ம ஊரிலேயே நமக்கும் தெரியாம தவறு நடக்கும் இது எப்படி பார்த்து வாங்கறதுன்னு\nஎப்படியோ நம்ம ஊரில நல்லா பார்த்து வாங்கி (கண்டிப்பாக அது சுறா தான்).\nஇங்கே கொண்டு வந்து சமைத்தால் ஒரே \"கசப்பு\" அது ஏன்னு தான் எனக்கு தெரியல தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க... கசப்பு தன்மை எப்படி நீக்கலாம் தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க... கசப்பு தன்மை எப்படி நீக்கலாம்\nஆனால் கருவாடு வாங்கும் பொழுது நல்லா ஈரம் அதை நன்றாக காயவைத்து விட்டோம் அதில் தோல் மட்டும் கொஞ்சம் உள்ளது. இது தான் நிலை. காரணமும் எப்படி நீக்கலாம் என்றும் தெரிந்தவங்க சொல்லுங்க... தெரியாதவங்களும் அக்கம் பக்கம் யாராவது பெரியவங்க இருந்தால் கேட்டு சொல்லுங்களேன்\nசுறா கருவாடு - ஏன் இப்படி\nசுறா கருவாடு - ஏன் இப்படி கசக்கிறது\nகருவாடை புளிச்ச மோரில் 10 நிமிட���் ஊற வைத்து கழுவி செய்து பாருங்களேன்.. எனக்கு அந்த அனுபவம் இல்லை.. பக்கத்தில் பெங்காலி ஒருவர் சொன்னார்.. பெங்காலி தான் மீன், கருவாடு இல்லாமல் இருக்க மாட்டாங்களே.. :)\nரம்யா... ரொம்ப நன்றி. ஆமா பெங்காலிங்க கண்டிப்பாக மீன், கருவாடு இல்லாம இருக்க மாட்டாங்க என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு போயிட்டாங்க இரண்டு குடும்பம் அதனால எனக்கு இப்போ யாரும் பக்கத்தில கிடைக்கல.\nகண்டிப்பா மோரில ஊற வச்சு கழுவிட்டு செய்து பார்க்கிறேன். இதே டெக்னிக் லெமன் ஜூஸ், விநிகருக்கும் வொர்க் பண்ணும் இல்ல\nட்ரை பண்ணனும். ஆனா இந்த தோலை என்ன பண்ணறது யாராவது சொல்லுங்களேன்.\nவேற யாருக்காவது ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்களேன்\nகொஞ்சம் கெமிக்கலாக பதில் சொல்லுறேன்..\nபொதுவாகவே கசப்பு தன்மையை குறைக்கும் தன்மை tartaric acid ,metatartaric acid மற்றும் ascorbic acid போன்றவற்றிற்கு உண்டு.இதில் தான் hydroxyl ions குறைவாக ரியாக்ட் ஆகும்.\nஅதனால் இந்த ஆசிட்ஸ் அதிகமா உள்ள பொருட்களை கொண்டு கசப்பு தன்மையை குறைக்கலாம்.புளி தண்ணீர்,எலுமிச்சை,ஆரஞ்சு,புளிப்பு grape fruit,apple cidar வினிகர் இதெல்லாம் workout ஆகும்.அப்புறம் tartaric salts (potassium bitartarate ) இந்த சால்ட் இங்கு உள்ள winery section -இல் இருக்கும் அல்லது kombucha salt என்று கூட கிடைக்கும்,ஊறவைத்தால் கசப்பு கண்டிப்பாக குறையும்.\nஇதெல்லாம் fermenting agents மற்றும் antimicrobials தான் அதனால் கண்டிப்பாக ஒன்றும் ஆகாது.Keep trying \nகவிதா ரொம்ப நன்றி... நீங்க சொன்னது கொஞ்சம் புரியுது... ஆனால் கவலை படாமல் இருந்தேன்... ஏன்னா என் கெமிஸ்ட் வீட்டுக்கு வரட்டும்ன்னு தான்... அவங்க லேப்பில ஏதாவது(எல்லாமே) இருக்கும்... கொண்டு வர சொல்லலாம்ன்னு கேட்டா....... வழக்கமா ஒரு துரும்பு கூட லேப்பில இருந்து வீட்டுக்கு வராது. அதனால புளி, மோரு, வினிகர், லெமன் இவற்றையே யூஸ் பண்ணுன்னு சொல்லியாச்சு\nமீனை அறுக்கும் போது குடல்\nமீனை அறுக்கும் போது குடல் எடுத்து காய வைக்கும் போது அதன் பித்தப்பை அறுபட்டிருந்தால் அதன் கசப்பு அதன் உடம்பில் சார்ந்துவிடும் படு கசப்பாய் இருக்கும் ஒன்னும் செய்ய முடியாது வயிற்றுப்பகுதியை எரிந்துவிட்டு வால் பகுதியை சமைக்கலாம் ஓரள்வுக்கு ஒன்னும் தெரியாது\nரபியதுல் சொன்னது உண்மைதான்; பித்தம் பட்டிருந்தால் கசப்பு இருக்கும்.\nகவிதா சொன்ன மாதிரி செய்யுங்க. பிறகு புளி அதிகம் சேர்த்த டிஷ் ஏதாவது சமைக்கலாம். ப���வற்காயே சாப்பிடுகிறோம். தக்காளி சேர்த்து சமைத்துப் பாருங்க.\nரொம்ப நன்றி பசரியா மற்றும் இமா. எனக்கு இப்படி ஒரு விஷயம் இருக்கிறதே தெரியாது. இதை பற்றி சொன்னதும் தான் வீட்டில கேட்டா...மீனுக்கு அப்படி உண்டு என்று சொன்னாங்க.\nஇது தான் காரணமா இருக்குமோ என்று இப்போ எல்லோரும் யோசிக்கிறோம். சரி மேலே உள்ள சில முறைகளில் ஊறவைத்து கழுவி சமைத்து பார்க்கிறேன்.\nவீட்டில் பீட்ஸா செய்யும் முறை தெரியுமா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421560", "date_download": "2021-02-27T04:35:18Z", "digest": "sha1:3ZLMGRV2L23HL7Z476FQXIMHCI2L6NE6", "length": 15405, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "எரிவாயு குறைதீர் கூட்டம்| Dinamalar", "raw_content": "\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ... 1\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு 3\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 5\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nமதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (நவ.,28) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு வினியோகஸ்தர்கள், நுகர்வோர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேஸ்வரி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (நவ.,28) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு வினியோகஸ்தர்கள், நுகர்வோர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉழவுக்கு மாடுகளை பழக்கும் விவசாயி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள�� கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉழவுக்கு மாடுகளை பழக்கும் விவசாயி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்���கம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424035", "date_download": "2021-02-27T02:53:17Z", "digest": "sha1:KFBQXIM3NDS7QQ2KNWWIPQQXQMGVYQBO", "length": 18226, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மூடப்பட்ட ரயில்வே கேட்: மக்கள் அவதி: திறக்கக் கோரி போராட்டம் நடத்த முடிவு| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ...\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 1\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nமூடப்பட்ட ரயில்வே கேட்: மக்கள் அவதி: திறக்கக் கோரி போராட்டம் நடத்த முடிவு\nகிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை ரயில்வே கேட்டை திறக்கக் கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்துவது என, மக்கள் முடிவு செய்துள்ளனர்.கரூர், திருச்சி பழைய மெயின் சாலை லாலாப்பேட்டையில் ரயில்வே கேட் உள்ளது. இது, கடந்த சில மாதங்களுக்கு முன் காரணமின்றி மூடப்பட்டது. இதனால், அருகிலுள்ள சுரங்கப்பாதை வழியாக மக்கள் சென்றனர். மழைக் காலத்தில் அதில் தண்ணீர் தேங்குவதால் அவதிப்படுகின்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை ரயில்வே கேட்டை திறக்கக் கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்துவது என, மக்கள் முடிவு செய்துள்ளனர்.\nகரூர், திருச்சி பழைய மெயின் சாலை லாலாப்பேட்டையில் ரயில்வே கேட் உள்ளது. இது, கடந்த சில மாதங்களுக்கு முன் காரணமின்றி மூடப்பட்டது. இதனால், அருகிலுள்ள சுரங்கப்பாதை வழியாக மக்கள் சென்றனர். மழைக் காலத்தில் அதில் தண்ணீர் தேங்குவதால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், லாலாப்பேட்டையை சேர்ந்த மக்கள், சிவன் கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்தினர். ரயில்வே கேட் மீண்டும் திறக்க வேண்டும். லோக்சபா தேர்தலின்போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும். நகர பஸ்கள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண���டும். சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை மூடப்பட்ட ரயில் கேட் கதவை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கோரிக்கைகள் நிறைவேற்ற, தேர்தல் புறக்கணிப்பு, கடையடைப்பு, சப் - கலெக்டர் ஆபீஸ் முற்றுகை என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என, முடிவு எடுக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்\nமனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை: உறவினரிடம் வாலிபர் ஒப்படைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்\nமனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை: உறவினரிடம் வாலிபர் ஒப்படைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/10/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3424819.html", "date_download": "2021-02-27T03:01:02Z", "digest": "sha1:6SJEH2QSXM5JQTWJWPNCSESYNH7JTUBB", "length": 12792, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான அறிவிப்பு பின்னா் வெளியாகும்: தோ்வுத்துறை தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nபத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான அறிவிப்பு பின்னா் வெளியாகும்: தோ்வுத்துறை தகவல்\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தனித்தோ்வா்களுக்கான அறிவிப்பு பின்னா் வெளியாகும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அரசுத் தோ்வுகள் துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரையிலான நாள்களில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.\nஇதேபோன்று பிளஸ் 1 முதலாம் ஆண்டு பொதுத்தோ்வில் நடத்தப்படாமல் விடுபட்டு போன பாடத்தோ்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.\nஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பத்தாம் வகுப்பு தோ்வு மற்றும் நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான தோ்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அதேவேளையில் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த தகவலை அவா்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .\nரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தோ்வா்கள் குறித்த அறிவிப்பு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் பின்னா் அறிவிக்கப்படும். முதன்மைக் கல்வி அலுவலா்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளா்களுக்கும் , மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தோ்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .\nஅரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா ��ுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/543591-nalladhe-nadakkum.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-02-27T02:49:35Z", "digest": "sha1:V6ECGWFBETF3QRJ5NSSVYPTXZQU25MEH", "length": 15000, "nlines": 309, "source_domain": "www.hindutamil.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | nalladhe nadakkum - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு: செம்மங்குடி ஸ்ரீஆனந்தவல்லி அகஸ்தீஸ்வரர் ஆலய சம்வத்ஸராபிஷேகம். காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் விடையாற்றி உற்சவம்.\nதிதி: துவிதியை மாலை 6.55 மணி வரை. பிறகு திருதியை.\nநட்சத்திரம்: அஸ்தம் இரவு 10.18 மணி வரை. பிறகு சித்திரை.\nநாமயோகம்: கண்டம் காலை 10.36 மணி வரை. அதன் பிறகு விருத்தி.\nநாமகரணம்: தைதுலம் காலை 8.06 மணி வரை. அதன் பிறகு கரசை.\nயோகம்: மந்தயோகம் இரவு 10.18 மணி வரை. பிறகு சித்தயோகம்.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.19.\nஅதிர்ஷ்ட எண்: 2, 5, 9\nபொதுப்பலன்: வழக்குகள், பாகப்பிரிவினை பேசி முடிக்க, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க நன்று.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 19 ; புனர்பூசக்காரர்களின் பலம், பலவீனம் இதுதான் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 18 ; தெரியாமல் தவறு; சரிய���ன வேலைக்காரன்; வயிற்றில் பிரச்சினை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 17 ; திருவாதிரைக்காரர்களுக்கு யாரெல்லாம் நண்பர்கள், எதிரிகள் எந்த நாள் சிறந்தநாள் ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஇந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நட்சத்திர பலன்கள் (மார்ச் 9 முதல் 15 வரை) விசாகம், அனுஷம், கேட்டை ; - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள்விழாக்கள்நல்லநேரம்சந்திராஷ்டமம்பஞ்சாங்கம்இன்றைய பஞ்சாங்கம்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 19 ; புனர்பூசக்காரர்களின்...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 18 ;...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 17 ;...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி,...\nதேர்தல் பிரச்சார களமாக மாறும் எருது விடும் விழாக்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n360: இந்தியா என்ன செய்கிறது\nகோவிட்-19 வைரஸ் பாதிப்பை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு சோப்பு வழங்க திட்டம்: அமைச்சர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2021/01/28115852/2299326/indian-Bridal-Face-Mask.vpf", "date_download": "2021-02-27T04:39:51Z", "digest": "sha1:IF2NTUW3UAEGDBODLDY3TYDTKK33ATJ4", "length": 20835, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’ || indian Bridal Face Mask", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’\nதங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nமணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’\nதங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nலட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nபொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nதற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மா���்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.\nஅழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.\nமணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.\nமாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேத��� முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகூந்தல் உதிர்வுக்கு உடனே பலன் வேண்டுமா அப்ப இந்த ஹேர்பேக் போடுங்க..\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் முதுமையை தடுக்கும் உணவுகள்\nபெண்களின் மனதை மயக்கும் எண்ணற்ற எம்ப்ராய்டரி வகைகள்\nமுகப்பரு, கரும்புள்ளிகள் இல்லாத சருமத்தை பெற வேண்டுமா\nகூந்தலுக்கு ஹேர் டை போடுறீங்களா அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்\nபுனே: முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்\nமுகக்கவசம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2011-aug-23", "date_download": "2021-02-27T04:11:53Z", "digest": "sha1:IVEAXDWHQQMVG77XDUGPJ2I5UBDVF55L", "length": 11078, "nlines": 287, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 23-August-2011", "raw_content": "\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகண்ணன் நாமம் சொல்லு��் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/06/06/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-02-27T04:12:25Z", "digest": "sha1:LK7QC2LWWL4VRPHJV6T2ELNX7BERYT2J", "length": 4295, "nlines": 30, "source_domain": "www.mukadu.com", "title": "நீட் தேர்வு எழுதிய மற்றுமொரு மாணவி பலி! | Mukadu", "raw_content": "\nநீட் தேர்வு எழுதிய மற்றுமொரு மாணவி பலி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணை பெற்ற விரக்தியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் வைஸ்யா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.\nஇந்த வருடத்துக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.\nஇதில் 720 மதிப்பெண்ணுக்கு 230 மதிப்பெண் மாத்திரமே குறித்த மாணவி பெற்றுள்ளார். ஆகையால் மன வருத்தத்துக்கு உள்ளான அவர், தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇதன்போது அலறல் சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த குடும்ப அங்கத்தவர்கள் தீயை அணைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்துள்ளார்.\nஇதேபோன்று தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகுறித்த மாணவி 600 புள்ளிகளுக்கு 490 புள்ளிகள் எடுத்திருந்த நிலையிலேயே, மருத்துவ கல்வியினை தொடர முடியாத நிலையில் குறித்த முடிவினை எடுத்திருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇம்முறை இத்தேர்வில் தேசிய அளவில் 56.50 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நீட் தேர்வினால் ஏற்கனவே மாணவி அனிதா உட்பட மேலும் சில மாணவிகள் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nFiled in: இந்திய செய்த��கள்\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்.\nமருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/1111/Kyocera-introduces-Rafre-washable-smartphone", "date_download": "2021-02-27T04:23:24Z", "digest": "sha1:WUCYV44IUP7V5AWHFOCQWIOPXUS2SEK5", "length": 8138, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி ஸ்மார்ட் போனை கழுவி பயன்படுத்தலாம்..! | Kyocera introduces Rafre washable smartphone | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇனி ஸ்மார்ட் போனை கழுவி பயன்படுத்தலாம்..\nஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் சோப்பு போட்டு கழுவி பயன்படுத்தும் புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.\nரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். இதற்காக எந்த பிரேத்யேக சோப்பும் பயன்படுத்த தேவை இல்லை. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த புதுமையான ஸ்மார்ட் போன் 5 இன்ச் திரை, 2 ஜிபி ரேம், 3000 மி. ஆம்பியர் பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் தொடுதிரையை ஈரமான கையுடன் கூட இயக்கலாம். மேலும் நீச்சல் குளத்திலும், மழையிலும் கூட இந்த மொபைலை பயன்படுத்த முடியும். பிங்க், வெள்ளை, ப்ளூ ஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது.\nமனைவியுடன் விபத்தில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா..\nமதிப்பெண்களுக்காக படிப்பதை விட்டு திறன் வளர்ப்பதை லட்சியமாக கொள்ளுங்கள்...பிரதமர் மோடி\nRelated Tags : jappan Rafre washable smartphone Kyocera ஜப்பான் சோப்பு போட்டு கழுவி பயன்படுத்தும் போன் யோசெரா, புதிய வகை ஸ்மார்ட் jappan, kyocera, rafre washable smartphone, சோப்பு போட்டு கழுவி பயன்படுத்தும் போன், ஜப்பான், புதிய வகை ஸ்மார்ட் போன், யோசெரா என்ற நிறுவனம்,\n''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவ���ு நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது எதிர்பார்ப்பு என்ன': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவியுடன் விபத்தில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா..\nமதிப்பெண்களுக்காக படிப்பதை விட்டு திறன் வளர்ப்பதை லட்சியமாக கொள்ளுங்கள்...பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2020/06/", "date_download": "2021-02-27T04:25:37Z", "digest": "sha1:7B2SUADRV63G5IKBHDY7YDEXY54ANZQW", "length": 4847, "nlines": 78, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஜூன் 2020", "raw_content": "\nதிங்கள், 29 ஜூன், 2020\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nLabels: ஊக்கம், நாகேந்திரபாரதி, நினைவு, பேச்சு\nதிங்கள், 8 ஜூன், 2020\nமுடிவே துவக்கம் - ஊக்கப் பேச்சு\nமுடிவே துவக்கம் - ஊக்கப் பேச்சு\nமுடிவே துவக்கம் - யூடியூபில்\nLabels: ஊக்கம், நாகேந்திரபாரதி, பேச்சு, வாழ்க்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nமுடிவே துவக்கம் - ஊக்கப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wapmight.fun/sarasu-samayal", "date_download": "2021-02-27T04:01:39Z", "digest": "sha1:F3NM56T4OJ6XBNWU2FDPJ2I2RYC3LL4C", "length": 3274, "nlines": 29, "source_domain": "wapmight.fun", "title": "Sarasu Samayal MP4 3GP Mp3 Download Full HD | wapmight.fun", "raw_content": "\nஅரிசிம் பருப்பு சாதத்துக்கு இணை எதுவுமே இல்லை... பத்தே நிமிஷத்துல கொங்கு நாட்டு பிரியாணி ரெடி...\nMurukku | புழுங்கல் அரிசியில் பாரம்பரிய முறுக்கு செய்யலாமா\nமுறுக்கு #murukku இதுவரை சரசு சமையலில் கொடுத்துள்ள முறுக்கு link கீழே கொடுக்கிறேன்.\nCake without oven | எங்க குட்டிம்மாவுடன் ஜாலியா ஒரு கேக்.குக்கரிலேயே ஈஸியா சாஃப்டா டேஸ்டாசெய்யலாம்.\nspongecake #withoutoven கேக் செய்ய தேவையான பொருட்கள்: மைதா ஒரு கப் (200 கிராம்) சர்க்கரை ...\nகிச்சன்ல எங்கெங்கே எந்தப் பொருள் வைக்கலாம்...எப்படி சுத்தமா வெச்சுக்கலாம்....நம்மிடம் ...\nஇந்த மாவு கையில இருந்தா விதம் விதமா இடியாப்பம் ,கொழுக்கட்டை புட்டு செய்து அசத்தலாமே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/62/1.htm", "date_download": "2021-02-27T03:17:00Z", "digest": "sha1:2C5Q2NF6AQN2WDG5X3OUBP6XEW65FKEQ", "length": 4824, "nlines": 32, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 1 யோவான் 1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தߠίமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.\n4 உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.\n5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.\n6 நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.\n7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ��ளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.\n8 நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.\n9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.\n10 நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24106", "date_download": "2021-02-27T04:10:16Z", "digest": "sha1:5UOBQLHN6LXJYERAHOW32NS7SXQYQE4N", "length": 7617, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "9 மாத குழந்தை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n9 மாத குழந்தைக்கு பசி எடுக்க என்ன செய்ய வென்டும்\nபசியெடுக்க வைக்க எதுவும் செய்யக் கூடாதாம்..நல்லதில்லைன்னு சொல்றாங்க..நீங்க பசிக்கும் வரை அப்படியே விடுங்க..என் மகளும் அப்படி தான் இருந்தாள் பெரிசானா சரியாகிடும்..ஒரு அஞ்சு வயசு போல பசியெடுக்க ஆரம்பிச்சிடும் அதுவரை ஃபோர்ஸ் பண்ணி கொடுக்காம பசிக்கிறப்ப மட்டும் கொடுங்க அதன் அளவு தேவை எவ்வளவு அவ்வளவு மட்டும் கொடுங்க\nகுழந்தைகளுக்கு பசிக்க மருந்து எதுவும் உண்மையில் இல்லைங்க. சிலர் கொடுப்பார்கள், ஆனால் அதுக்கு ஒன்னும் பலனிருக்காதுன்னு டாக்டர்ஸே சொல்லிடுறாங்க. ஒரே வழி தான் நல்லா பசிக்க... நல்ல விளையாட வைங்க. கையில் தூக்கி வைக்காம, எதாவது மூவ்மண்ட்ஸ் இருக்கும் படி, விளையாடட்டும் பிள்ளை. நல்லா ஜீரணமாகும், நல்லா பசிக்கும், நல்லா தூங்குவாங்க.\n2 1/2 மாதகுழந்தை தாய் பால் குடிப்பதில்லை\nஅவசரம் அவசரம் உதவி தேவை ப்ளீஸ்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417502", "date_download": "2021-02-27T03:43:26Z", "digest": "sha1:CDKQPYAKWFAAQGRMBNPTNHZPBQGXOPG5", "length": 19887, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு| Dinamalar", "raw_content": "\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ...\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 4\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nஇந்தியாவில் 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு\nபுதுடில்லி : இந்தியாவில் 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு, கொள்ளை சம்பவம் நடப்பதாக தேசிய குற்றப்பதிவு புள்ளிவிபர கணக்கு தெரிவிக்கிறது.இந்த புள்ளிவிபரத்தின் படி, 2017 ம் ஆண்டில் மட்டும் 2,44,119 கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2016 ம் ஆண்டு நடந்த திருட்டுகளை விட 10 சதவீதம் அதிகமாகும். 2017 ம் ஆண்டு வீடுகளில் இருந்து திருடப்பட்ட தொகை ரூ.2065 கோடி. இது முந்தைய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : இந்தியாவில் 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு, கொள்ளை சம்பவம் நடப்பதாக தேசிய குற்றப்பதிவு புள்ளிவிபர கணக்கு தெரிவிக்கிறது.\nஇந்த புள்ளிவிபரத்தின் படி, 2017 ம் ஆண்டில் மட்டும் 2,44,119 கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2016 ம் ஆண்டு நடந்த திருட்டுகளை விட 10 சதவீதம் அதிகமாகும். 2017 ம் ஆண்டு வீடுகளில் இருந்து திருடப்பட்ட தொகை ரூ.2065 கோடி. இது முந்தைய ஆண்டில் திருடப்பட்ட தொகையான ரூ.1475 கோடியை விட 40 சதவீதம் அதிகம். 2017 புள்ளிவிபரத்தின்படி ஒரு நாளைக்கு 669, ஒரு மணி நேரத்திற்கு 28, 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.\nநவம்பர் 15 ம் தேதி வீடுகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. வீடு பாதுகாப்பு என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, போலீசாருக்கும் சவாலான விஷயமாகவே கருதப்படுகிறது. இதனால் வீடுகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் நடக்கும் 64 சதவீதம் திருட்டுக்களுக்கு வீடுகளில் போதிய பாதுகாப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இதில் நடக்கும் திருட்டுகளின் 70 சதவீதம் வீடுகளில் நடக்கும் திருட்டு எனவும், மீதமுள்ள 30 சதவீதம் திருட்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடப்பதாகவும் கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இந்தியா திருட்டு கொள்ளை வீட்டு பாதுகாப்பு\n' பருவகால எமர்ஜென்ஸி ' - இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை (1)\nஆஸி.,யில் நிறைமாத கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்(37)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாட்டை ஆள்பவர்கள் அப்படி... என்ன செய்வது....\nநம்ம அரசியல் வாந்திகளை எடுத்துக்கிட்டா, ஒரு நொடியில் பத்து கொள்ளைகள் நடக்கின்றன.\nமுக புகழ் வாழ்க....அவர் கொள்கை வாழ்க...அவர் குடும்பம் வாழ்க...அவர் சொல்லிக்கொடுத்த இந்த திருட்டு வாழ்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும���. எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' பருவகால எமர்ஜென்ஸி ' - இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை\nஆஸி.,யில் நிறைமாத கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135538", "date_download": "2021-02-27T03:48:35Z", "digest": "sha1:KXEXIRDSYIPDDXA7SKQYKS6ZBA6XBUIQ", "length": 8420, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் திட்டம்; விரைவில் ஒத்திகை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகமிஷன் வாங்கிக்கொண்டு தனியார் பேருந்தில் செல்லச் சொல்வதாக அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது புகார்\nகோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும்...\nநைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை துப்பாக்கி...\n19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்....\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் வாக்குப்பதிவு..\nசர்வதேச வர்த்தக விமான சேவைக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nநாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் திட்டம்; விரைவில் ஒத்திகை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் திட்டம்; விரைவில் ஒத்திகை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்காளர் வாக்கு அளிக்கும் remote voting முறையைக் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.\nவிரைவில் இதற்கான ஒத்திகைகள் தொடங்க இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பேசிய சுனில் அரோரா தேர்தல் ஆணையத்தின் எதிர்காலத்திட்டங்களை விளக்கினார்.\nசென்னை ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் இதற்காக நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் அரோரா கூறினார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிகள்..\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n’மதுரைல எத்தனை தலையை உருட்டியிருக்கோம் தெரியுமா\nபெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி பொசுக்குன்னு வாபஸ்..\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136429", "date_download": "2021-02-27T04:14:37Z", "digest": "sha1:LMTQE5NWNH72YFRXSQF5A423L7VZCJ2V", "length": 8684, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "கல்குட்டையில் “போட்டோ ஷூட்\"... நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகமிஷன் வாங்கிக்கொண்டு தனியார் பேருந்தில் செல்லச் சொல்வதாக அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது புகார்\nகோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும்...\nசட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தாமாக ...\nநைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை துப்பாக்கி...\n19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்....\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் வாக்குப்பதிவு..\nகல்குட்டையில் “போட்டோ ஷூட்\"... நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி\nகல்குட்டையில் “போட்டோ ஷூட்\"... நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி\nஆபத்தான கல்குட்டையை சுற்றுலாத் தலம் போல சித்தரித்து சிலர் இணையத்தில் பதிவேற்ற, அதனைப் பார்த்து அங்கு புகைப்படம் எடுக்கச் சென்று 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது.\nதிருவள்ளூரைச் சேர்ந்த ஆகாஷும், ஆவடியைச் சேர்ந்த தினேஷ்குமாரும் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு இணையத்தில் பலவகையான லொகேஷன்களைத் தேடி அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.\nஅப்படி திரிசூலம் பகுதியிலுள்ள இந்தக் கல்குட்டை அவர்களது கண்களில் தென்பட்டிருக்கிறது. அதனை சுற்றுலாத் தலம் என எண்ணி, மற்றொரு நண்பனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றவர்கள், போட்டோஷூட்டின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.\nபல மணி நேரம் போராடி இருவரது உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், கல்குட்டையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nசென்னையில் இன்று காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்\nதெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்களை, ஆட்டோவில் கடத்த முயற்சித்த இரு மர்ம நபர்கள் : சிசிடிவி காட்சி பதிவை வைத்து போலீசார் விசாரணை\nசென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு அருங்காட்சியகம்: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்\nகொரோனாவுக்கான கட்டுப்பாடுகளுடன் சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்\nசென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 280 சவரன் தங்க நகைகள் மாயம் என புகார்\nசென்னையில் ரூ.2181 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச���சர்\nவளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்டிப்பான விதிமுறைகள் அமல்\nபித்தளை குடத்தை வைத்து கோயில் இரிடிய கலசம் என கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது\nஅரசியலில் எளிமையைக் கடைப்பிடிக்க விருப்பம் -முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிகள்..\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n’மதுரைல எத்தனை தலையை உருட்டியிருக்கோம் தெரியுமா\nபெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி பொசுக்குன்னு வாபஸ்..\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39998/vadivelu-in-gv-films", "date_download": "2021-02-27T03:40:36Z", "digest": "sha1:UAHYABYHHL7LGQCCQY2OAQSEKOAVXKCB", "length": 6008, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "விஷாலை தொடர்ந்து ஜி.வி.யுடன் இணையும் வடிவேலு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஷாலை தொடர்ந்து ஜி.வி.யுடன் இணையும் வடிவேலு\nஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க துவங்கியுள்ள வடிவேலு சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘கத்திசண்டை’. சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரியுடன் வடிவேலுவும் ஒரு காமெடி வேடமேற்று நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார் வடிவேலு. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். . ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் ஸ்டீஃபன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார் வடிவேலு.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்த��� தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nவரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’\nநடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/tags/grandpass", "date_download": "2021-02-27T03:03:45Z", "digest": "sha1:K3VTPV3URQSNKEYMNWXKWVZJ4BMAK6HY", "length": 7560, "nlines": 130, "source_domain": "www.thinakaran.lk", "title": "Grandpass | தினகரன்", "raw_content": "\nமேலும் 8 மரணங்கள்; இதுவரை 351 கொரோனா மரணங்கள் பதிவு\n- 4 ஆண்கள், 4 பெண்கள்- வயதுகள்: 77, 73, 56, 83, 85, 82, 76, 48- இடங்கள்: கொச்சிக்கடை, கடவத்த, மொரட்டுவை, களனி, கொழும்பு 14, கொழும்பு 13, மஹரகம, முந்தளம்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (06)...\nஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர் நாடு திரும்பினர்\nஇலங்கைக்கு வர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர் நேற்று நாடு...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nயாழ். நாகதீபரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் அறிவுறுத்தல்இம்முறை அரச...\nசர்வதேசத்திடம் தீர்வுபெறும் முயற்சி; நாட்டில் மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையையே தோற்றுவிக்கும்\nநீதியமைச்சர் அலி- சப்ரி தெரிவிப்புசர்வதேச நாடுகளிடம் தீர்வைப் பெற்றுக்...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவை 46 ஆவது கூட்டத்தொடர்; இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் களத்தில்\nவாக்கெடுப்பின்போது மேலும் சில நாடுகள் ஆதரவளிக்கும்ஐக்கிய நாடுகள் மனித...\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா நாணயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா...\n'பைசர்' தடுப்பூசியை சாதாரண உறைநிலையில் வைக்க ஒப்புதல்\nபைசர் நிறுவனத்தின் கொவிட்–19 தடுப்புமருந்தைச் சாதாரணஉறைநிலையில்...\nஉலக கொரோனா உயிரிழப்பு 2.5 மில்லியனைத் தாண்டியது\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.5 மில்லியனைத்...\nஅமெ��ிக்காவில் 50 மில்லியன் பேருக்கு தடுப்பூசி விநியோகம்\nஅமெரிக்காவில் 50 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaqh.org/jq?id=303", "date_download": "2021-02-27T02:54:30Z", "digest": "sha1:37UMMTSZB776PKT5COE6ZXAO5TAHPU56", "length": 3376, "nlines": 45, "source_domain": "jaqh.org", "title": "JAQH | ஜம்இய்யத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ்", "raw_content": "\nதாருரஹ்மத் அனாதை இல்லம் இனயம்\nதாருஸ்ஸலாம் அனாதை இல்லம் மணப்பாறை\nஅல்ஹூதா அனாதை இல்லம் திருச்சி\nஅல் மனார் குர்ஆன் மனனப்பிரிவு கோவை\n>> ஃபிர்தவ்சிகள் >> தர்பியா வகுப்பு\nதினம் ஓர் குர்ஆன் வசனம்\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். திருக்குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 42 (சூரா பகரா)\nமறுமையில் நன்மைகளின் பலனை பெற\nதவ்ஹீதால் ஒன்றிணைவோம்_ கமாலுத்தீன் மதனி\nபெண்களின் ஆடை - கவனம் தேவை\nலவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி\nபோராட்ட களங்களில் ஆர்ப்பரிக்கும் முஸ்லிம்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=554:-n-&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2021-02-27T03:36:53Z", "digest": "sha1:RJXJNQIACYPYKHZ5UGQBP6KMAGPAGKXH", "length": 5566, "nlines": 101, "source_domain": "nakarmanal.com", "title": "நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை", "raw_content": "\nHome அறிவிப்புகள் நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை எதிர் வரும் 02.01.2017 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாரயணம் இசைத்து எம்பெருமானின் திருக்கதவு திறக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அபிஷேக ஆரத���ை நடைபெற்று தொடர்ந்து\nசிறப்பு பூஜைகள் நடைபெற்தவுள்ளது. 9 நாட்களும் இதேபோன்று நடைபெற்று 10ம் நாள் திருவாதிரை வழமைபோன்று அனைத்து அடியவர்களின் நிதிப்பங்களிப்பினால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. ஆகவே அடியார் பெருமக்களே தங்களான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்\nஏனைய பூஜைகளை பொறுப்பேற்றுள்ள உபயகாரர்கள் விபரங்கள் பின்வருமாறு.\n1ம் நாள் :- ஆறுமுகம் அழகராச குடும்பம்\n2ம் நாள் :- சின்னையா தம்பிஐயா குடும்பம்\n3ம் நாள் :- சின்னத்தம்பி பொன்னையா குடும்பம்\n4ம் நாள் :- சின்னையா முருகேசு குடும்பம்\n5ம் நாள் :- வேலுப்பிள்ளை முத்தையா குடும்பம்\n6ம் நாள் :- மதுரப்பர் விஜயரட்ணம் குடும்பம்\n7ம் நாள் :- கணபதிப்பிள்ளை நடராசா குடும்பம்\n8ம் நாள் :- சின்னையா பொன்னையா குடும்பம்\n9ம் நாள் :- சின்னர் செல்லையா குடும்பம்\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/03/", "date_download": "2021-02-27T03:31:46Z", "digest": "sha1:Q27PIQSH6HHDX66CDHIWRBNYFCLBVIAY", "length": 15642, "nlines": 89, "source_domain": "plotenews.com", "title": "2016 October 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடக்கு பிரச்சினை குறித்து பிரதமருடன் நியூசிலாந்து பிரதமர் கலந்துரையாடல்-\nஇலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்பது தொடர்பிலும் இலங்கையில் வடக்கு பிரச்சினை குறித்தும், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையிலான குழு, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தை அடைந்தது.\nஅதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று, ஹொக்லேன்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. Read more\nஅரசாங்கம் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்தால் தான் ஒருமித்து வாழ முடியும்-சி.வி. விக்னேஸ்வரன்-\nமத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வைத்தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் தாம் தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார்.\nஅவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம் என தான் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமோட்டாவுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே வடமாகாண முதலமைச்சர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more\nஇனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது-\n‘எழுக தமிழ்’ பேரணி சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான செய்தியைச் செல்லியுள்ளது\nஎழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின் தீர்வொன்றை வழங்குங்கள் எனக் கூறி பேரணி நடத்துவதற்கு எமக்கு உரிமை இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பினார்.\nநாடு பிளவுபடாத தீர்வு வேண்���ும்-இரா.சம்பந்தன்-\n‘பிளவுபடாத நாட்டுக்குள் அனைத்து மக்களும் உள்ளடங்கப்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்கள், முயற்சிகளை நாங்கள் நல்கி வருகின்றோம்’ என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,\nதோட்டத் தொழிலாளர்கள் உருவபொம்மைக்கு எரியூட்டி தொடரும் போராட்டம்-\nஎங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று, லிந்துலை நகரை சுற்றி வலைத்த எட்டுக்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.\nஇன்றுகாலை இடம்பெற்ற இப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டினர்.\nகோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி-\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எவன்காட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், சீனாவில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, தனது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோட்டாபயவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more\nமுல்லைத்தீவு அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் பயனாளிகளுக்கு 1,000,000 ரூபா பெறுமதியான உதவிகள்-(படங்கள் இணைப்பு)-\nலண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் பயனாளிகளுக்கு 1,000,000 ரூபா பெறுமதியான 37 துவிச்சக்கரவண்டிகள் 118 குடும்பங்களுக்கு உடுபுடவைகள் மற்றும் 108 குடும்பங்களுக்க உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன\nஓம் சற்குரு சிறி சரவணபாபா சுவாமி அவர்களின் 37 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க பிரிவில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண்தலைமைத்துவ 1851 குடும்பங்களை கொண்ட அமைப்பாக அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தை சேர்ந்த தெரிவு செய்யபட்ட பயனாளிகளுக்கு இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து இவ் அறக்கொடை நிகழ்வு 01.10.2016 அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வின் போது பயனாளிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-02-27T04:35:51Z", "digest": "sha1:6UVXLTLAMMXJIWFM27BY26SPA5HF7RAU", "length": 4765, "nlines": 69, "source_domain": "www.tamilfox.com", "title": "உலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஉலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்\nஉலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nஅண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து: ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு\n தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்\nதுப்பாக்கி முனையில் சுமார் 300 மாணவிகள் கடத்தல்\nடீமே இல்லாத குஜராத்தில் ஐபிஎல்… கேரவன் ஸ்டைலில் போட்டிகள்… சென்னையில் #IPL2021 நடக்குமா\nநாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை மத்திய அரசு முடக்குவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டு\nநீரவ் மோடியை அடைப்பதற்கு தயாராகி வருகிறது மும்பை சிறைச்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:11:56Z", "digest": "sha1:EDOVGXHMLYECXPZXRNDDOOITLX5VLDUQ", "length": 8330, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாஸ்து புருஷன் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது… காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது… ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.\nபாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)\nரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)\nதேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3\nகாவேரியைக் காக்க ஒரு யாத்திரை\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05\nஅக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)\nசம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்\nஆதிசங்கரர் படக்கதை — 8\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/36117-2018-11-20-15-15-53?tmpl=component&print=1", "date_download": "2021-02-27T04:18:18Z", "digest": "sha1:IVW4WYKW27BEN544KVY22S53WS2UXBOL", "length": 7154, "nlines": 25, "source_domain": "keetru.com", "title": "பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2018\nகரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளைத் தின்று பலரது ���ண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎண்ணெயிலிருந்தும், எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிற பிளாஸ்டிக்களில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவை நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றை, நிலத்தடி நீரை, மண்ணை மாசாக்குவதுடன் மிக விரைவாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nசூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். கிட்டத்தட்ட மனிதனின் சராசரி வயது அளவீட்டில் 6லிருந்து 8 மனிதர்களின் ஆயுட்காலம் அல்லவா இது நாம் அழிவதுடன் வரும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகின்றோம் அல்லவா\nநாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு வீதியில் எரிந்துவிடுவதால், பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில், குளங்கள், ஏரிகள் என அனைத்திலும் கலப்பதால், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த பிளாஸ்டிக் பைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது, சாலை ஓரங்களில் இவ்வகைப் பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஒடுகின்றது. அதன்மீது நாம் நடக்கும் போதும், அதிலிருந்து வரும் தூர்காற்றை சுவாசிக்கும் போதும் பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சில வருடங்கள் முன் சென்னையில் கொட்டித்தீர்த்த பெரு மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புதான்.\nமக்களே, நம் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பல்வேறு உயிரினங்களுக்கு விஷமாவதுடன், மண்ணின் உயிர்வேதியியல் தன்மையையும் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுவோம்.\nபிளாஸ்டிக்கள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்த்திடுவோம். கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப் பை போன்றவற்றை எடுத்துச் செல்வோம்.\nபிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கி நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என்னும் உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம்.\n- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/gobinath-chandran?ref=right-bar-cineulagam", "date_download": "2021-02-27T03:42:13Z", "digest": "sha1:I3KRGNJOEHXB23UVRBGSUAQQ6PJOVJQ6", "length": 8154, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Anchor Gobinath Chandran, Latest News, Photos, Videos on Anchor Gobinath Chandran | Anchor - Cineulagam", "raw_content": "\nதுளி கூட மேக்கப் இல்லாமல் ஒன்றாக புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி- இதோ பாருங்க\nரோஜா சீரியலில் நுழையும் புதிய நடிகர்கள்- யாரெல்லாம் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nஓடிடியில் அதிகம் விலைக்கு போன தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தில் யாருடைய படம் தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nநீயா நானா கோபிநாத்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா அவரும் சீரியல் நடிகர் தானா.. முதல் முறையாக வெளியான புகைப்படம்\nநீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே\nநீயா நானா நிகழ்ச்சி புகழ் தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா- அவர் சீரியல் நடிகரா\nகோட்-சூட் இல்லாமல் முதன்முறையாக வித்தியாசமான லுக்கில் நீயா நானா கோபிநாத்- புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு, சோகத்தில் குடும்பத்தினர்\nஅஜித் மீடியாவை சுத்தமாக தவிர்ப்பது இதனால்தான்- தல சொன்னதை கூறிய பிரபலம்\nதொலைக்காட்சியை தொடர்ந்து மாஸ் காட்டப்போகும் தொகுப்பாளர் கோபிநாத்- சூப்பர் தகவல்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் செய்த மாஸான செயல்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பாராட்டை வாங்கிய முக்கிய போட்டியாளர் யார் தெரியுமா\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தின் அழகான அன்பு மகள் இவர் தான்\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத்\nபாகிஸ்தான் பிடியில் தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தன் - சினிமா பிரபலங்களின் அதிர்ச்சி கருத்து\nமேடையில் நடுவர்களை அலறவிட்ட பிரபல பாடகர் டிவி நிகழ்ச்சியில் உயிரோடு விளையாடும் ஷாக் மொமண்ட்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nநீயா நானாவில் நடந்த வினோத சம்பவம் - இத்தனை வருடத்தில் இதுதான் முதன்முறையாம்\nநீயா நானா புகழ் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அடுத்த அதிரடி இது என்ன ஒரு புதுரகமா இருக்கே\nதொகுப்பாளர் கோபிநாத்தை பாலோ செய்தால் தோற்றுப்போவோம்- சிவகார்த்திகேயன் அதிரடி\nதொகுப்பாளர் கோபிநாத்தை திணறடித்த அஜித் ரசிகன்- அதிர்ந்த அரங்கம்\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபோட்டியாளர் என்று பார்க்காமல் விஜய் சேதுபதிக்காக இறங்கி வந்த சிவகார்த்திகேயன்- சூப்பர் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423146", "date_download": "2021-02-27T04:13:44Z", "digest": "sha1:32RVXH3QPSDMA5OAX3X63FD2K56T64AH", "length": 17593, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "பாஸ்டேக் அமல்: டிச.,15 வரை ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ... 1\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு 2\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 4\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\n'பாஸ்டேக்' அமல்: டிச.,15 வரை ஒத்திவைப்பு\nபுதுடில்லி : சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும், 'பாஸ்டேக்' திட்டம் அமல்படுத்துவதை, டிச., 15ம் தேதி வரை, மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசு சார்பில், 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை, தினமும், சராசரியாக, ஒரு கோடியே, 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் ச���லுத்தும், 'பாஸ்டேக்' திட்டம் அமல்படுத்துவதை, டிச., 15ம் தேதி வரை, மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.\nநாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசு சார்பில், 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை, தினமும், சராசரியாக, ஒரு கோடியே, 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.\nஇதனால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், டிசம்பர், 1ம் தேதி முதல், 'பாஸ்டேக்' எனப்படும், மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாஸ்டேக் அமல், டிச., 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags fastag பாஸ்டேக் அமல் ஒத்திவைப்பு\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ(5)\nபஸ் ஊழியர்களுடன் டிச.,1ல் பேச்சு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஇது என்ன மாதிரியான அமல் கட்டாயம் நாம் வாங்கத்தான் வேண்டுமா கட்டாயம் நாம் வாங்கத்தான் வேண்டுமா அல்லது காசு கொடுத்து போலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய ம���றையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nபஸ் ஊழியர்களுடன் டிச.,1ல் பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/622431-heavy-rains-lash-kanyakumari.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-02-27T04:03:02Z", "digest": "sha1:X366BZQHI7Y22X7A3572RK2GXO5EVQWI", "length": 18867, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "குமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தாமிரபரணியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Heavy rains lash Kanyakumari - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nகுமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தாமிரபரணியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியாறு, பரளியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி கடலில் வளிமண்டல சுழற்சி உர���வானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதே நேரம் மீன்பிடி தொழில், ரப்பர் பால்வெட்டுதல், தென்னை சார்ந்த தொழில், உப்பளம், செங்கல்சூளை, கட்டிட தொழில் உட்பட அனைத்து விதமான தொழில்களும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கின.\nஇன்று மிதமான சாரல் பொழிந்தாலும் மலையோர பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தன. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2982 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது.\n48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46.08 அடியாக உயர்ந்து வெள்ள அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 528 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், உபரியாக 1010 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.\nஇதைப்போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 71.26 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு உள்வரத்தாக 963 கனஅடி தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வெள்ள அபாய கட்டத்தில் இருப்பதால் பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர்கள் குழுவினர் 3 கட்டமாக சுழற்சி முறையில் அணைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பேரிடர் ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபேச்சிப்பாறையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், மற்றும் உபரிநீர் கரைபுரண்டு ஓடுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தினர். கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மழையின் வேகம் குறைந்து அவ்வப்போது சாரல் மட்டும் பொழிந்ததால் மழை சேதம் தவிர்க்கப்பட்டது.\nபிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்\nகோவேக்ஸின் தடுப��பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகுமரிகன்னியாகுமரிகுமரியில் தொடர் மழைகன்னியாகுமரி செய்திOne minute news\nபிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்\nகோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nநான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள்...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\n'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு தொடக்கம்\nபைஸர் மருந்தின் ஒரு டோஸ் கரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கிறது: பிரிட்டன்...\nதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர், துணை முதல்வருடன் பாஜக தமிழக பொறுப்பாளர்கள் சந்திப்பு\nதொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nதமிழக கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் தனி இடம் பிடித்தவர் தா.பாண்டியன்\nகாவிரி – குண்டாறு திட்டத்துக்கு கண்மூடித்தனமாக எதிர்ப்பு காட்டுவதா- பிரதமராக இருந்தபோதும் பக்குவம்...\nநாகர்கோவில், மார்த்தாண்டத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nநம்பிக்கை, விடாமுயற்சியுடன் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் மத்தியில் குமரி ஆட்சியர் பேச்சு\nகுமரி ஈரநிலங்களில் பறவைகள் வரத்து 35 சதவீதம் குறைந்தது: வனத்துறை கணக்கெடுப்பில் அதிர்ச்சி\nநாகர்கோவில் அருகே தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை: தீராத நோயால் மகன் அவதி; சோகம்...\nபிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/8-arrested-hunting-wild-animals", "date_download": "2021-02-27T04:25:50Z", "digest": "sha1:W6YC2YFQ25BIFWJKJRAD7NTJYWUCKSAW", "length": 11320, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது..! | nakkheeran", "raw_content": "\nதுப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது..\nகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் பரந்து விரிந்த வனக்காடுகள் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதியில் தொடர்ந்து அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடி, அதன் மாமிசங்களை விற்பதாக காவல்துறைக்கும் வனத்துறைக்கும் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து திருக்கோவிலூர் காவல் துறை டி.எஸ்.பி. ராஜி, மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உலகநாதன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுமுடையான் துறிஞ்சப்பட்டு வனப்பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் கையில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். ஆனால், போலீசார் அவர்களை துரத்திச் சென்றுபிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம், ஐயப்பன், ஏழுமலை, கதிர்வேல், சக்திவேல், முத்துலிங்கம், கேசவன், ராஜா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.\nபின்னர், அவர்களிடமிருந்த மாமிசம் மட்டும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வனப் பகுதிகளில் வாழும் வனவிலங்குகளை இரவு, பகல் என பாகுபாடில்லாமல் வேட்டையாடும் கும்பல், அவ்வப்போது காவல்துறையிடமும் வனத்துறையிடமும் சிக்கி வருகிறார்கள்.\nநூதன முறையில் பெண்ணை ஏமாற்றி, தங்க நகையை பறித்த மர்ம மனிதன்...\nதொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு ஜாமினில் வெளிவந்த நபர்.. குண்டர் சட்டத்தில் கைது..\nபெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த 3 பேரை மடக்கிப் பிடித்த போலீஸ்..\nஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கக் கோரிய மனு; பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bike-accidents-yercaud", "date_download": "2021-02-27T04:30:09Z", "digest": "sha1:2QWUPIEAPQ7COFAW5RQOVUTBWNUJMFKH", "length": 12710, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை! | nakkheeran", "raw_content": "\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nஏற்காடுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் இளம்பெண் பலியானார். பலத்த காயம் அடைந்த அவரது கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த காசிம் மகன் பாபு (35). இவருடைய மனைவ��� சசிகலா (32). பொங்கல் விழாவையொட்டி, ஜன. 14ம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த தம்பதியினர், மாலை 3 மணியளவில் மலையை வீட்டு கீழே இறங்கியுள்ளனர்.\nமலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள 70 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில், பள்ளத்தில் உள்ள ஒரு பாறையில் சசிகலாவின் தலை மோதியுள்ளது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். பாபுவுக்கு கை, கால், தலை, உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஉயிருக்குப் போராடிய நிலையிலும் கூட பாபுவே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை மீட்க போராடினர். இதற்கிடையே தகவல் அறிந்த ஏற்காடு காவல்துறையினரும் நிகழ்விடம் விரைந்தனர்.\nவிபத்து நடந்த இடம் 70 அடி பள்ளம் என்பதோடு, புதர் மண்டிய பகுதியாகவும் இருந்தது. அதனால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கயிறு கட்டி, பள்ளத்தில் இறங்கினர்.\nசடலத்தை முதலில் மீட்டனர். பின்னர் பாபுவையும் கயிறு மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பாபுவை மீட்டனர். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇச்சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் சீரடைந்தது. 70 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் பெண் பலியான சம்பவம் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாட்டுத்தீ அபாயம்: மலையேற்ற பயிற்சிக்கு திடீர் தடை\nசினிமா பாணியில் நேர்ந்த விபத்து... உயிரிழந்த காவலர் \n'ஏற்காடு எக்ஸ்பிரஸ்' ரயிலை இயக்கவேண்டும்... காங்கிரஸ் போராட்டம்..\nகுரங்குகளை துன்புறுத்திய வனச்சரகர் இடமாற்றம் புகார் சொன்னவர் மீதே வழக்கு பாய்ந்த விநோதம்; சேலம் வனத்துறை நூதன உத்தி\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/306-pathinettu-vajathu-tamil-songs-lyrics", "date_download": "2021-02-27T03:43:06Z", "digest": "sha1:B2I7ML2IV7YT2J2OHIWW5H2WWMEDEH3T", "length": 7134, "nlines": 146, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pathinettu Vajathu songs lyrics from Suriyan tamil movie", "raw_content": "\nபெண் : பதினெட்டு வயது இளமொட்டு\nமனது ஏங்குது பாய் போட\nகங்கை போலே காவிரி போலே\nசின்னப் பொண்ணு.. செவ்வரி கண்ணு\nமனது ஏங்குது பாய் போட (இசை)\nபெண்குழு : தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..\nதகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..\nஆண் : மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு\nமாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு\nபோதும்.. போதும்.. நீ ஒதுங்கு\nஆண் : அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு\nபெண் : நான் விட மாட்டேன்\nபெண் : இது கால தேவனின் கணக்கு\nஆண் : கூசுது உடம்பு.. குலுங்குது நரம்பு\nநீ என்னை உரசாதே.. ஹோ..\nபெண் : ஆஹ்.. கூச்சங்கள் எதுக்கு\nராத்திரி.. நமக்கு முதல் ராத்திரி\nபால் பழம் கொண்ட பாத்திரம்\nபக்கம் நெருங்கிட.. விருந்திட.. ஆசை விடுமா\nபெண்குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு\nசூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா\nபெண் : ஆ.. ஹா...ஆஆ...ஆ.. ஆஹா..\nபெண் : மாங்கனிச் சாறும்.. செவ்விள நீரும்\nமாங்கனிச் சாறும் செவ்விள நீரும்\nமேலும் கீழும் தான் இனிக்க\nஅதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க\nஆண் : மூக்குத்திப் பூவே.. மோக நிலாவே\nதேனை வாரி நீ தெளிக்க\nஅதில் தாகம் தீர நான் குளிக்க\nபெண் : மன்மத பாணம் பாயுற நேரம்\nவீரத்தை நிலை நாட்டு.. ஹோ..\nஆண் : ஹஹ்ஹ.. மாலையில் தொடங்கி\nபூவுடல் புரண்டு வரும் பாற்கடல்\nஅவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்\nபெண்குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே\nபெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது\nபெண் : பனி கொட்டும் இரவு.. பால் வண்ண நிலவு\nMannathi Mannan (மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு)\nLalakku Dol Tappimma (லாலாக்கு டோல் டப்பிம்மா)\nமன்னாதி மன்னன்கள் கதை கேட்டு\nKaathu Vaakula Rendu Kadhal (காத்துவாக்குல ரெண்டு காதல்)\nKalathil Santhippom (களத்தில் சந்திப்போம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/98400", "date_download": "2021-02-27T03:37:52Z", "digest": "sha1:2B3OHY5PE5QHWRVI2AQWM77XVIGPVDLN", "length": 13467, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதிருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை - 7 பேர் கைது\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றையதினம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றையதினம் இறுதியாக கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 4 7 வயதுடைய ஆணொருவரும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக இறந்துள்ளதாக பதிவாகியுள்ளன.\nஇதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 49 000 ஐ கடந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 588 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.\nஅதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 49 537 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 42 621 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6672 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 244 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 793 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை நேற்றையதினம் செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் பேலியகொட பொலிஸ் பிரிவு , கங்கபட கிராம சேவகர் பிரிவில் 90 ஆவது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.\nகொரோனா கொவிட் 19 இலங்கை கொரோனா மரணங்கள் Corona Covid 19 Sri Lanka Corona Deaths\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nகொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட விடயத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை மீறலுக்கான தீர்வானது, பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர்தான் கிடைத்துள்ளது.\n2021-02-27 08:24:55 ஜனாசா அடக்கம் 20 ஆவேது திருத்தம் மதரஸாக்கள்\nதிருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை - 7 பேர் கைது\nதிருகோணமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.\n2021-02-27 08:14:26 திருகோணமலை 38 இலட்சம் ரூபா பெறுமதி\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் த���ணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-02-26 20:28:50 கொரோனா தொற்று மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nதுண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ்சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\n2021-02-26 21:38:33 முன்னாள் ஜனாதிபதி 4 தமிழ்சிறுமிகள் ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nநாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது.\n2021-02-26 21:28:15 இலங்கை கொவிட் தொற்று முதலாவது தாதி\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1138848.html", "date_download": "2021-02-27T03:57:55Z", "digest": "sha1:2LTNQWJ2KEXTJIDVX6SVUBCY22YW3HPE", "length": 8603, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "சென்னை ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள்! ஓட ஓட விரட்டி பிடித்த போலீசார்..!! (வீடியோ & படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசென்னை ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள் ஓட ஓட விரட்டி பிடித்த போலீசார்.. ஓட ஓட விரட்டி ப���டித்த போலீசார்..\nசென்னையிலுள்ள பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில், மாணவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் சக பயணிகளை அச்சுறுத்துவதாகவும், ரயில்வே பாதுகாப்பு படைக்கு நேற்று த‌கவல் கிடைத்தது.\nஇதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு போலீசார், ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டவர்களை ஒவ்வொரு ரயில் பெட்டியாக தேடினர். போலீசார் தேடுவதை பார்த்ததும், மாணவர்கள் ஓட்டம் பிடிக்க துவங்கினர். விரட்டி பிடித்தனர் அவர்களை விரட்டிச் சென்ற பாதுகாப்பு போலீசார் 3 மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர்கள் என தெரியவந்தது.\nவிசாரணை மாணவர்கள் பெயர், கவியரசு,‌ மருதுபாண்டி, சோமசுந்தரம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கத்திகள், பட்டாசு உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலாமாண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களே இப்படி ரவுடித்தனத்தில் ஈடுபட்ட சம்பவம் கல்வியாளர்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னையில் இப்படி நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பதும் அவர்கள் கவலைக்கு காரணம்.\nசில மாதங்கள் முன்பு, சென்னை – ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து பயணிகளை அச்சுறுத்தியபடி பயணம் செய்தனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கத்தியுடன் திரிந்த 4 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார் 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். அந்த 4 பேரும் இனி வாழ்க்கையில் ரயிலில் ஏறவே மாட்டோம் எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கதறும் காட்சி வெளியாகியிருந்தது.\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’ \nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவில் மக்ககள் சந்திப்பு \n14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிப��் போக்சோ சட்டத்தில் கைது..\nநாகர்கோவிலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு..\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: தந்தை-மகள் பலியானதால் சோகத்தில் மூழ்கிய கிராமம்..\nதாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham3_57.html", "date_download": "2021-02-27T03:30:20Z", "digest": "sha1:G2HCXHYGDM3JEABOZETAPH2W6Y64V64Q", "length": 30473, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 3.57. இராஜகுல தர்மம் - நான், வேண்டும், மகேந்திர, மாமல்லர், பல்லவர், அப்பா, அந்தப், சிவகாமியின், பல்லவ, மாமல்லா, தர்மம், என்றார், கொண்டு, அவருடைய, மனம், காரியத்தைச், இப்போது, மணந்து, கலியாணம், இராஜ்யத்தின், தாங்கள், குமாரா, சிவகாமியை, குழந்தாய், வாதாபியிலிருந்து, வேண்டாம், சிம்மாசனத்தில், இராஜகுல, பார்த்து, செய்யும்படி, வேறு, பாண்டிய, அழைத்து, எனக்குக், காரியமா, செய்து, சபதம், பயங்கரமான, என்ன, செய்ய, காரியம், படையெடுத்துச், சுகதுக்கங்களை, தங்கள், பலம், என்னை, சொல்கிறேன், வாழ்க, செய்யத், அறிந்து, சாதாரண, நேரம், சேனாதிபதி, தங்களுடைய, துணிந்திருந்தேன், சொல்ல, சொல்லி, பெருமூச்சு, புறப்பட்டு, எவ்வளவு, நரசிம்மா, எத்தனை, பாண்டியகுமாரியை, யோசித்துப், குலத்தினர், பார், நன்மைக்காக, நானே, இராஜ, தகுதி, நீதான், மகனே, அவளை, நிறைவேற்றித், சக்கரவர்த்தியின், கட்டளையிடுங்கள், மந்திரி, பூர்த்தி, தீர்மானித்திருந்தேன், சக்கரவர்த்தி, சற்று, திரும்பி, பரஞ்சோதியும், அமரர், கல்கியின், இந்தப், பெரிய, செய்தாக, அதற்கு, காஞ்சி, கொள்ள, அத்தனை, பிறகு, விட்டு, பொறுப்பை, இனிமேல், காலம், பொறுப்பு, எனக்கு, நெடுங்காலம், போவதில்லை, திடகாத்திரமாக, இன்னொரு", "raw_content": "\nசனி, பிப்ரவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 3.57. இராஜகுல தர்மம்\nமகேந்திர பல்லவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொண்டு அவரைச் சூழ்ந்திருந்த மந்திரிகளும் அமைச்சர்களும் சற்று விலகிச் சென்றார்கள். மறுபடியும் சக்கரவர்த்தி அழைத்தவுடனே திரும்பி வருவதற்கு ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சக்கரவர்த்திக்குச் சமீபமாக மாமல்லரும் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் பரஞ்சோதியும் வணக்கத்துடன் நின்றார்கள்.\nமகேந்திர பல்லவர் படுத்திருந்த மண்டபத்துக்கு ஒரு பக்கத்தில் அந்தப்புரத்தின் வாசல் இருந்தது. மகேந்திர பல்லவர் அங்கே திரும்பி நோக்கியதும் தாதி ஒருத்தி ஓடி வந்தாள். அவளிடம், \"மகாராணியை அழைத்து வா\" என்று பல்லவ வேந்தர் ஆக்ஞாபித்தார்.\n\"பின்னர் மாமல்லரைப் பார்த்து, \"குழந்தாய் நான் கண் மூடுவதற்குள் இரண்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். அதில் ஒன்று நிறைவேறி விட்டது. சிவகாமியின் சபதத்தைப் பூர்த்தி செய்து அவளை வாதாபியிலிருந்து நீ அழைத்து வரும் விஷயத்தில் நமது மந்திரிப் பிரதானிகளால் ஏதேனும் தடை நேராதிருக்கும் பொருட்டு அவர்களிடம் உன் முன்னிலையில் வாக்குறுதி பெற்றுக் கொண்டேன். வாக்குறுதியிலிருந்து அவர்கள் பிறழ மாட்டார்கள். வாதாபிப் படையெடுப்புக்கு உனக்குப் பூரண பக்கபலம் அளிப்பார்கள்\" என்றார். மாமல்லர் மறுமொழி எதுவும் சொல்லவில்லை.\n நான் செய்ய விரும்பும் இரண்டாவது காரியம் உன்னைப் பொறுத்திருக்கின்றது. நீதான் அதை நிறைவேற்றித் தர வேண்டும். மரணத்தை எதிர்பார்க்கும் சக்கரவர்த்தியின் கோரிக்கையை மந்திரி பிரதானிகள் உடனே ஒப்புக் கொண்டார்கள். என் அருமைப் புதல்வனாகிய நீயும் என் அந்திமகால வேண்டுகோளை நிறைவேற்றித் தருவாயல்லவா\n என்ன வேண்டுமானாலும் எனக்குக் கட்டளையிடுங்கள். நிறைவேற்றுகிறேன். கோரிக்கை, வேண்டுகோள் என்று மட்டும் சொல்லாதீர்கள்\n இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கூடிய சீக்கிரம் உன் தலையில் சாரப் போகிறது. ஆயிரம் ஆண்டுகளாகப் புகழ்பெற்ற காஞ்சிமா நகரின் சிம்மாசனத்தில் நீ வீற்றிருக்கும் காலம் நெருங்கி வந்திருக்கிறது..\"\n இ��்விதமெல்லாம் தாங்கள் பேசுவதானால், நான் இங்கிருந்து போய் விட விரும்புகிறேன். எனக்குச் சிம்மாசனமும் வேண்டாம், சாம்ராஜ்யமும் வேண்டாம். தாங்கள்தான் எனக்கு வேண்டும். நெடுங்காலம் தாங்கள் திடகாத்திரமாக வாழ வேண்டும்...\"\n நம்முடைய கண்களை நாமே மூடிக் கொண்டு எதிரேயுள்ளதைப் பார்க்காமல் இருப்பதில் பயனில்லை. இனி நெடுங்காலம் நான் ஜீவித்திருக்கப் போவதில்லை. அப்படி ஜீவித்திருந்தாலும் திடகாத்திரமாக இருக்கப் போவதில்லை. சாம்ராஜ்ய பாரத்தை இனிமேல் என்னால் ஒரு நிமிஷமும் தாங்க முடியாது. அந்தப் பொறுப்பை நீதான் வகித்தாக வேண்டும்..\"\n\"பொறுப்பு வகிக்க மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே காஞ்சி சிம்மாசனத்தில் தாங்கள் இருந்து கொண்டு எனக்குக் கட்டளையிடுங்கள், நான் நிறைவேற்றாவிடில் கேளுங்கள்.\"\n இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் பொறுப்பை நிர்வகிப்பதற்குத் தகுதி பெற வேண்டுமானால் அதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை இருக்கிறது. அதை நீ பூர்த்தி செய்தாக வேண்டும்\n\" என்றார் மாமல்லர் அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒருவித வேதனை உண்டாயிற்று.\n வளைத்து வளைத்துப் பேசுவதில் என்ன பயன் நீ எனக்கு ஒரே மகன், வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சம் உன்னோடு முடிவடைந்து விடக்கூடாது. காஞ்சி சிம்மாசனத்தில் ஏறத் தகுதி பெறுவதற்கு நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டும். மாமல்லா நீ எனக்கு ஒரே மகன், வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சம் உன்னோடு முடிவடைந்து விடக்கூடாது. காஞ்சி சிம்மாசனத்தில் ஏறத் தகுதி பெறுவதற்கு நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டும். மாமல்லா பாண்டிய இராஜகுமாரியை மணந்து கொள். நான் கண்ணை மூடுவதற்குள்ளே நீ இல்லறம் மேற்கொண்டு நான் பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் என் மனம் நிம்மதி அடையாது, என் நெஞ்சு வேகாது பாண்டிய இராஜகுமாரியை மணந்து கொள். நான் கண்ணை மூடுவதற்குள்ளே நீ இல்லறம் மேற்கொண்டு நான் பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் என் மனம் நிம்மதி அடையாது, என் நெஞ்சு வேகாது\nமேற்படி மொழிகள் மாமல்லரின் இருதய வேதனையை பன்மடங்கு அதிகமாக்கின. அவருடைய நெஞ்சில் ஈட்டியால் குத்தியிருந்தால் கூட அத்தனை துன்பம் உண்டாகியிராது.\nசற்று மௌனமாய் நின்று விட்டு, \"அப்பா ஏன் இப்படி என்னைச் சோதனை செய்கிறீர்கள் ஏன் இப்படி என்னைச் சோதனை செய்கிறீர்கள் என் மனோநிலை உங்களுக்குத் தெரியாதா என் மனோநிலை உங்களுக்குத் தெரியாதா சிவகாமியின் மேல் நான் அழியாத காதல் கொண்டிருப்பதை அறியீர்களா சிவகாமியின் மேல் நான் அழியாத காதல் கொண்டிருப்பதை அறியீர்களா ஒரு பெண்ணிடம் மனம் சென்ற பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி மணப்பேன் ஒரு பெண்ணிடம் மனம் சென்ற பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி மணப்பேன் அப்படிச் செய்வது மூன்று பேருடைய வாழ்க்கையையும் பாழாக்குவதாகாதா அப்படிச் செய்வது மூன்று பேருடைய வாழ்க்கையையும் பாழாக்குவதாகாதா இத்தகைய காரியத்தைச் செய்யும்படி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா இத்தகைய காரியத்தைச் செய்யும்படி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா\" என்று மாமல்லர் கேட்டார்.\nஅவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் இருதயத்தின் அடிவாரத்திலிருந்து நெஞ்சின் இரத்தம் தோய்ந்து வெளிவந்தது.\nமகேந்திர பல்லவர் குமாரனை அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார். பிறகு கனிவு ததும்பும் குரலில் கூறினார்: \"ஆம், நரசிம்மா அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யும்படி தான் சொல்கிறேன். அந்தக் காரியத்தின் தன்மையை நன்கு அறிந்து சொல்கிறேன். கேள், மாமல்லா அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யும்படி தான் சொல்கிறேன். அந்தக் காரியத்தின் தன்மையை நன்கு அறிந்து சொல்கிறேன். கேள், மாமல்லா இந்த உலகத்தில் சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு. இராஜகுலத்தில் பிறந்தவர்களுக்குத் தர்மம் வேறு. சாதாரண ஜனங்கள் தங்களுடைய சொந்த சுகதுக்கங்களை உத்தேசித்துக் காரியம் செய்யலாம். ஆனால் ராஜ குலத்தில் பிறந்தவர்கள் அவ்வாறு செய்வதற்கில்லை. தங்கள் சுகதுக்கங்களை அவர்கள் மறந்துவிட வேண்டும். இராஜ்யத்தின் நன்மையைக் கருதியே இராஜ குலத்தினர் தங்கள் சொந்தக் காரியங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். மாமல்லா இந்த உலகத்தில் சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு. இராஜகுலத்தில் பிறந்தவர்களுக்குத் தர்மம் வேறு. சாதாரண ஜனங்கள் தங்களுடைய சொந்த சுகதுக்கங்களை உத்தேசித்துக் காரியம் செய்யலாம். ஆனால் ராஜ குலத்தில் பிறந்தவர்கள் அவ்வாறு செய்வதற்கில்லை. தங்கள் சுகதுக்கங்களை அவர்கள் மறந்துவிட வேண்டும். இராஜ்யத்தின் நன்மையைக் கருதியே இராஜ குலத்தினர் தங்கள் சொந்தக் காரியங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். மாமல்லா யோசித்துப் பார் சிவகாமியை நீ மணந்து கொள்வது இனிமேல் சாத்தியமா வாதாபிக்கு நீ படை எடுத்துப் போவது இன்றோ நாளையோ நடக்ககூடிய காரியமா வாதாபிக்கு நீ படை எடுத்துப் போவது இன்றோ நாளையோ நடக்ககூடிய காரியமா வருஷக் கணக்கில் ஆயத்தம் செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யுத்தம் எத்தனை காலம் நடக்குமோ, யார் சொல்ல முடியும் வருஷக் கணக்கில் ஆயத்தம் செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யுத்தம் எத்தனை காலம் நடக்குமோ, யார் சொல்ல முடியும் அத்தனை நாளும் நீ கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பாயா அத்தனை நாளும் நீ கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பாயா அதற்கும் பல்லவ நாட்டுப் பிரஜைகள் சம்மதிப்பார்களா அதற்கும் பல்லவ நாட்டுப் பிரஜைகள் சம்மதிப்பார்களா\nமாமல்லர் பெருமூச்சு விட்டார். சிவகாமியின் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் வந்தது. அந்தப் பாதகி தன்னுடன் புறப்பட்டு வர மறுத்ததனால் தானே இப்போது இந்தத் தர்மசங்கடம் தனக்கு நேரிட்டிருக்கிறது அவருடைய உள்ளப் போக்கை அறிந்து கொண்ட மகேந்திர பல்லவர், \"குமாரா அவருடைய உள்ளப் போக்கை அறிந்து கொண்ட மகேந்திர பல்லவர், \"குமாரா இராஜ குலத்தினர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பாராமல் இராஜ்யத்துக்காகவே எல்லாக் காரியங்களும் செய்தாக வேண்டும் என்று உனக்குச் சொன்னேனல்லவா இராஜ குலத்தினர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பாராமல் இராஜ்யத்துக்காகவே எல்லாக் காரியங்களும் செய்தாக வேண்டும் என்று உனக்குச் சொன்னேனல்லவா அதை நானே என் வாழ்க்கையில் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்போது கூட இராஜ்யத்தின் நன்மைக்காக ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்வதற்கு மனம் துணிந்திருந்தேன். அந்தப் பயங்கரமான காரியம் என்ன தெரியுமா அதை நானே என் வாழ்க்கையில் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்போது கூட இராஜ்யத்தின் நன்மைக்காக ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்வதற்கு மனம் துணிந்திருந்தேன். அந்தப் பயங்கரமான காரியம் என்ன தெரியுமா\" என்று மகேந்திர பல்லவர் நிறுத்தினார்.\nமாமல்லர் ஒன்றும் புரியாதவராய்த் தாயாரையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தார். \"ஆம், குமாரா இந்த வயதில் உன் தாயாருக்கு இன்னொரு சக்களத்தியை அளிப்பதென்று தீர்மானித்திருந்தேன். நீ வாதாபியிலிருந்து சிவகாமியை இப்போது அழைத்து வந்திருந்தால், அவளை நானே மணந்து கொள்வதென்று முடிவு செய்த���ருந்தேன்...\" என்றதும் மாமல்லர் \"அப்பா இந்த வயதில் உன் தாயாருக்கு இன்னொரு சக்களத்தியை அளிப்பதென்று தீர்மானித்திருந்தேன். நீ வாதாபியிலிருந்து சிவகாமியை இப்போது அழைத்து வந்திருந்தால், அவளை நானே மணந்து கொள்வதென்று முடிவு செய்திருந்தேன்...\" என்றதும் மாமல்லர் \"அப்பா\n இராஜ்யத்தின் நன்மைக்காகவே அந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்யத் துணிந்திருந்தேன். நீ சிவகாமியை மணக்காமல் தடுக்கும் பொருட்டே அவ்விதம் செய்ய எண்ணினேன். உன் அன்னையிடமும் சொல்லி அனுமதி பெற்றேன். ஆனால், அந்தப் புண்ணியவதி வாதாபியிலிருந்து வர மறுத்து என்னை அந்தப் பயங்கரச் செயலிலிருந்து காப்பாற்றினாள்\nமாமல்லருடைய மனம் அப்போது வாதாபி மாளிகையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் சிவகாமியிடம் சென்றது. 'ஆ அவள் தம்முடன் புறப்பட்டு வர மறுத்தது எவ்வளவு நல்லதாயிற்று அவள் தம்முடன் புறப்பட்டு வர மறுத்தது எவ்வளவு நல்லதாயிற்று\n இராஜ்யத்தின் நன்மைக்காக நான் செய்யத் துணிந்ததைக் காட்டிலும் உன்னைச் செய்யும்படி கேட்பது பெரிய காரியமா பாண்டியகுமாரியை மணப்பதனால் பல்லவ ராஜ்யத்துக்கு எவ்வளவு பலம் ஏற்படும் என்று சிந்தனை செய். நீ செய்வதற்குரிய மகத்தான பிரம்மாண்டமான காரியங்கள் இருக்கின்றன. வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று சளுக்கப் பூண்டை அடியோடு அழித்து வருவதென்பது சாமான்யமான காரியமா பாண்டியகுமாரியை மணப்பதனால் பல்லவ ராஜ்யத்துக்கு எவ்வளவு பலம் ஏற்படும் என்று சிந்தனை செய். நீ செய்வதற்குரிய மகத்தான பிரம்மாண்டமான காரியங்கள் இருக்கின்றன. வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று சளுக்கப் பூண்டை அடியோடு அழித்து வருவதென்பது சாமான்யமான காரியமா அதற்கு எத்தனை துணைப் பலம் வேண்டும் அதற்கு எத்தனை துணைப் பலம் வேண்டும் தென்னாட்டிலுள்ள எல்லா மன்னர்களும் சேர்ந்து பிரயத்தனம் செய்தாலொழிய அது சாத்தியப்படுமா தென்னாட்டிலுள்ள எல்லா மன்னர்களும் சேர்ந்து பிரயத்தனம் செய்தாலொழிய அது சாத்தியப்படுமா தெற்கே ஒரு சத்ருவை வைத்துக் கொண்டு வடக்கே படையெடுத்துச் செல்வது முடியுமா தெற்கே ஒரு சத்ருவை வைத்துக் கொண்டு வடக்கே படையெடுத்துச் செல்வது முடியுமா நரசிம்மா எந்த வழியில் பார்த்தாலும் பாண்டிய ராஜகுமாரியை நீ மணப்பது மிகவும் அவசியமாகிறது....\"\nஇவ்விதம் இடைவிடாமல் பேசிய காரணத்தினால் மகேந்திர பல்லவர் பெருமூச்சு வாங்கினார். அவருடைய கஷ்டத்தைப் பார்த்த புவனமகாதேவி, \"பிரபு இவ்வளவு நேரம் பேசலாமா வைத்தியர் அதிகம் பேசக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாரே\" என்று சொல்லி விட்டு, மாமல்லனை பார்த்து, \"குழந்தாய்\" என்று சொல்லி விட்டு, மாமல்லனை பார்த்து, \"குழந்தாய் உன் தந்தையை...\" என்றாள். அன்னை மேலே பேசுவதற்கு மாமல்லர் இடம்கொடுக்கவில்லை.\n தாங்கள் அதிகமாகப் பேச வேண்டாம். பாண்டியகுமாரியை நான் மணந்து கொள்கிறேன்\" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.\nமகேந்திர சக்கரவர்த்தியின் முகம் மலர்ந்தது. புவனமகாதேவியோ தன் கண்களில் துளித்த கண்ணீரை மறைக்க வேறு பக்கம் திரும்பினாள்.\nமகேந்திர பல்லவர் சமிக்ஞை காட்டியதும் தளபதி பரஞ்சோதியும் முதல் மந்திரி பிரதானிகளும் அருகில் வந்தார்கள்.\n அதிக நேரம் உங்களை காக்க வைத்து விட்டேன். அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குக் குதூகலச் செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன். குமாரச் சக்கரவர்த்திக்கும் பாண்டிய குமாரிக்கும் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது. அதே பந்தலில் அதே முகூர்த்தத்தில் சேனாதிபதி பரஞ்சோதிக்கும் கலியாணம் நடைபெறுகிறது\" என்று மகேந்திர பல்லவர் கூறியதும், கேட்டவர்கள் அவ்வளவு பேரும் ஒரே குதூகலமாக மாமல்லர் வாழ்க\" என்று மகேந்திர பல்லவர் கூறியதும், கேட்டவர்கள் அவ்வளவு பேரும் ஒரே குதூகலமாக மாமல்லர் வாழ்க சேனாதிபதி வாழ்க\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 3.57. இராஜகுல தர்மம், நான், வேண்டும், மகேந்திர, மாமல்லர், பல்லவர், அப்பா, அந்தப், சிவகாமியின், பல்லவ, மாமல்லா, தர்மம், என்றார், கொண்டு, அவருடைய, மனம், காரியத்தைச், இப்போது, மணந்து, கலியாணம், இராஜ்யத்தின், தாங்கள், குமாரா, சிவகாமியை, குழந்தாய், வாதாபியிலிருந்து, வேண்டாம், சிம்மாசனத்தில், இராஜகுல, பார்த்து, செய்யும்படி, வேறு, பாண்டிய, அழைத்து, எனக்குக், காரியமா, செய்து, சபதம், பயங்கரமான, என்ன, செய்ய, காரியம், படையெடுத்துச், சுகதுக்கங்களை, தங்கள், பலம், என்னை, சொல்கிறேன், வாழ்க, செய்யத், அறிந்து, சாதாரண, நேரம், சேனாதிபதி, தங்களுடைய, துணிந்திருந்தேன், சொல்ல, சொல்லி, பெருமூச்சு, புறப்பட்டு, எவ்வளவு, நரசிம்மா, எத்தனை, பாண்டியகுமாரியை, யோசித்துப், குலத்தினர், பார், நன்��ைக்காக, நானே, இராஜ, தகுதி, நீதான், மகனே, அவளை, நிறைவேற்றித், சக்கரவர்த்தியின், கட்டளையிடுங்கள், மந்திரி, பூர்த்தி, தீர்மானித்திருந்தேன், சக்கரவர்த்தி, சற்று, திரும்பி, பரஞ்சோதியும், அமரர், கல்கியின், இந்தப், பெரிய, செய்தாக, அதற்கு, காஞ்சி, கொள்ள, அத்தனை, பிறகு, விட்டு, பொறுப்பை, இனிமேல், காலம், பொறுப்பு, எனக்கு, நெடுங்காலம், போவதில்லை, திடகாத்திரமாக, இன்னொரு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:23:49Z", "digest": "sha1:UG3PLDNF5DP6YZTUQJQJNKG53FRTL7N7", "length": 7861, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "வடிவாம்பாள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nபுத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்… ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்… “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது… அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\n[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2\nஅச்சுதனின் அவதாரப்பெருமை – 4\nBay Area பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nபுன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11\nதமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்\nபாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T04:37:34Z", "digest": "sha1:Q45V6LKGCCGG762OC7FHGQJC53WYNFYB", "length": 11609, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "இந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம் | Athavan News", "raw_content": "\nசரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான விசேட நிபுணர் குழு கூட்டம் இன்று\nசமக – ஐஜேகே இடையே புதிய தேர்தல் கூட்டணி\nதா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்\nசவுதிக்கு ஈரானிய குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்து பைடன்- சவுதி மன்னர் பேச்சு\nகொழும்பு- கம்பஹாவில் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி\nஇந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்\nஇந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்\nஇந்திய இழுவைப் படகு தொழிலை கட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையமும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இழுவைப்படகு தொழிலால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇந்த போராட்டத்தின்போது தமக்கான வாழ்வாதாரத்தை எதிர்காலத்தில் சரியான முறையில் செயற்படுத்த இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nபோராட்டத்தின் இறுதியில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இழுவைப்படகு தொழில் அத்து மீறல்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.\nஅந்த மகஜரில் உள்ள விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக���கும் எடுத்துரைத்து தமக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான விசேட நிபுணர் குழு கூட்டம் இன்று\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பாக ஆராயும் வ\nசமக – ஐஜேகே இடையே புதிய தேர்தல் கூட்டணி\nசட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இடையே\nதா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்\nமறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(சனிக்கிழமை)\nசவுதிக்கு ஈரானிய குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்து பைடன்- சவுதி மன்னர் பேச்சு\nசவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிப\nகொழும்பு- கம்பஹாவில் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கு\nநேற்றுமட்டும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \nஇலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 497 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறி\nநாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது- இம்ரான்\n20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றி\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகி���்ற\nசரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான விசேட நிபுணர் குழு கூட்டம் இன்று\nசமக – ஐஜேகே இடையே புதிய தேர்தல் கூட்டணி\nதா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்\nகொழும்பு- கம்பஹாவில் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி\nநேற்றுமட்டும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/643630/amp?ref=entity&keyword=World%20Cup", "date_download": "2021-02-27T03:56:09Z", "digest": "sha1:OIXPUEKLXKOQPCN33D2P5TECY46NHR3W", "length": 7450, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மரணம் | Dinakaran", "raw_content": "\nஉலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்\nரூர்கேலா: உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மைக்கேல் கோன்டா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் மைக்கேல் கோன்டா. 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றவர் ஆவார். வெண்கலம் வென்ற அந்த ஒலிம்பிக்கில் 3 கோல்கள் அடித்திருந்தார்.\nசிறிது காலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மைக்கேல் கோன்டா ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவிஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்\nஅகமதாபாத் நாடகத்துக்கு டெல்லியில் ரிகர்சல்\nபிரித்வி ஷா இரட்டைச் சதம்\n3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nடி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.\nஅகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\n3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஇந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6\nஇந்தி��ாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி..\n3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்\nவிஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்\nஇந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 களுக்கு அட்டமிழந்தது இங்கிலாந்து அணி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-02-27T02:57:26Z", "digest": "sha1:NCXNXNVYUTUD5XU5TSSPUSASY24JR2AA", "length": 15485, "nlines": 201, "source_domain": "puthisali.com", "title": "இஸ்திகாரா – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட��டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக இறைவா இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக\nPosted in இஸ்லாம். Tagged as இறைத்தூதர் முஹம்மத் (ஸல்), புத்திசாலி, பொன்மொழி\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T03:26:44Z", "digest": "sha1:LMYGXR5ZEAAR4GX3Y6LEPPTTHCZSEHOV", "length": 25241, "nlines": 142, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கபரோவ்ஸ்க் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகபரேவ்ஸ்க் பிரதேசம் (Khabarovsk Krai (உருசியம்: Хаба́ровский край , tr. Khabarovsky kray; IPA: [xɐˈbarəfskʲɪj kraj]) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும் (கிராய்), இது உருசியாவின் தூரக்கிழக்கில் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் அமுர் ஆற்றின் வடிநிலத்தின் தாழ்பகுதியில் உள்ளதென்றாலும், இப்பகுதி பசிபிக் பெருங்கடலைச் சார்ந்த ஒக்கோஸ்ட் கடலோரப் பகுதி ஊடாக பரவியுள்ள, பரந்த மலைப்பாங்கான பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பாக உள்ளது. பிராந்தியத்தின் தலை நகரம் கபரோவ்ஸ்க் நகரம் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு).[9]\nஅரசாங்கம் (May 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (2015 சனவரி est.)\nஇப் பகுதியில் பல்வேறு பழங்குடி மக்களான துங்குசிக் மக்களும் (இவின்கர், நிகிடாலர், உல்ச்சர், நனை, ஒரோச், உதேகி) அமுர் நிவிக் மக்களும் வாழ்கின்றனர்.[14]\nகபரோவ்ஸ்க் பிரதேசத்தின் எல்லைகளாக வடக்கில் மகதான் மாகாணமும், மேற்கில் சகா குடியரசு மற்றும் அமுர் மாகாணமும், தெற்கில் யூதர்களின் தன்னாட்சி மாகாணம், சீனா, மற்றும் பிறிமோர்ஸகே மாகாணம், கிழக்கில் ஒக்கோட்ஸக் கடல் ஆகியன உள்ளன. இப்பிராந்தியம் பரப்பளவின் அடிப்பையில் உருசியக் கூட்டமைப்பில் நான்காவது பெரிய பகுதியாகும் பெரிய தீவான ஷண்டர் தீவு இப்பிராந்தியத்துக்கு உட்பட்டது.\nதைகா மற்றும் பனிப் பிரதேசங்கள் பிராந்தியத்தின் வடபகுதியில் உள்ளன. பிராந்தியத்தின் நடுவில் சதுப்பு நிலக் காடுகள், தெற்கில் இலையுதிர் காடுகள் என இயற்கை அமைப்பைக் கொண்டுள்ளது.\nபல்வேறு சீன மற்றும் கொரிய பதிவுகளில் கபரோவ்ஸ்க் பிரதேசம் குறித்த குறிப்புகள் உள்ளன. பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் ஐந்து அரை நாடோடி இன ஷிவி மக்களும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போ ஷிவி இனத்தவர், கறு நீர் மோகர் இனத்தவரும் வாழ்கின்றனர்.\n1643 ஆம் ஆண்டில், உருசிய ஆய்வாளரான வாசிலி போயர்கோஎன்பவர் தன் படகுகள் வழியாக அமூரை அடைந்து, பின்னர் யாகுட்சுக் நகருக்கு ஒக்கோட்ஸ்க் கடல் மற்றும் அல்டன் ஆறு வழியாக திரும்பினர். 1649-1650 இல் உருசிய தொழிலதிபரும், சாகச வீரருமான யுரோஃபி கபரோ என்பவர் அமூர் கடற்கரையை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அவர்களுடைய கோட்டைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, நிர்சின்ஸ்க் உடன்படிக்கை (1689) மூலம் உருசியா இதைவிட்டு வெளியேறியது.\nபின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருசிய இராசதந்திரியும் தூதருமான நிக்கலை முரவ்வைவோ அமூர் ஆற்றின் கீழ்ப்பகுதி உருசியாவைச் சேர்ந்தது என்று கூறி சீனாவுடன் ஒரு காத்திரமான இராசதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார். 1852, ஆம் ஆண்டு முரவ்வைவாவோ தலைமையிலான ஒரு உருசிய படை ஆமூர் மீது படை நடவடிக்கையில் ஈடுபட்டது, இதன் தொடர்ச்சியாக 1857 ஆண்டு உருசிய கோசாக்குகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் சேர்ந்து நிரந்தரமாக ஆற்றுப்பகுதியில் குடியேறினர். 1858 ஆண்டு சீன குயிங் அரசு மற்றும் உருசியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையில் உருவான ஆய்குன் உடன்படிக்கையின்படி அமூர் ஆற்றின் கீழ்பகுதியில் இருந்து உஸ்ரி ஆற்றின் எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லைகள் அங்கீகரிக்கப்பட்டன. மற்றும் பசிபிக் பெருங்கடலை உருசாயா எளிதாக அணுக அனுமதிக்கப்பட்டது.[15] பின்னர் சீன - உருசிய எல்லை குறித்து 1860 பெய்ஜிங் உடன்படிக்கையில் விவரித்துக் கூறப்பட்டது, முன்பு ஒரு கூட்டு உடைமையாக இருந்த உஸ்சுரி பிரதேசம் (பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு),, உருசியப் பகுதியாக மாறியது.[16]\nதூரக் கிழக்கு பிரதேசத்தை கபரோவ்ஸ்க் மற்றும் பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு என இரண்டாக பிரிந்த போது நவீன கபரோவ்ஸ்க் பிரதேசம், 1938 அக்டோபர் 20 இல் நிறுவப்பட்டது.[4]\nகபரோவ்ஸ்க் பிரதேசம் உருசியாவின் தூரக்கிழக்குப் பகுதியில் தொழில் வளமிக்கப் பகுதியாக உள்ளது, துரக்கிழக்கு பொருளாதார மண்டலத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் இப்பிராந்தியம் 30% நிறைவு செய்கிறது. இயந்திர கட்டுமான தொழிலில் பெரிய அளவிலாக வானூர்தி மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் இராணுவ தொழில்துறை வளாகங்களைக் கொண்டுள்ளன.[17] கொம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர் வானூர்தி தயாரிப்பு அமைப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் வெற்றிகரமான தொழில் நிறுவனமாகவும், சில ஆண்டுகளாக பிராந்தியத்தில் பெருமளவில் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் உள்ளது.[17] பிற பெரிய தொழில்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தில், முதன்மை நகரங்களில் உலோகவியல் போன்வை ஆகும் இந்தப் பிரதேசம் தன் சொந்த கனிமங்களை குறைவாகவே கையாள்கிறது. கோம்சோமோசுகி-ஆன்-அமுர் பகுதி தூரக் கிழக்கின் இரும்பு மற்றும் எஃகு மையமாகும்; வடக்கு சக்கலினில் இருந்து பெட்ரோலியக் குழாய் வழியாக கபரோவ்ஸ்க் நகரத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற் மையத்துக்க விநியோகம் செய்யப்படுகிறது. அமுர் பகுதிகளில், கோதுமை மற்றும் சோயா சாகுபடி நடக்கிறது. பிராந்தியத்தின் தலை நகரமான கபரோவ்ஸ்க் அமுர் ஆறு மற்றும் டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே சந்திக்கும் இடமாக உள்ளது.\nகபரோவ்ஸ்க் இல் உள்ள லெனியா சதுக்கம்\nமக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு); 1,436,570 (2002 கணக்கெடுப்பு); 1,824,506 (1989 கணக்கெடுப்பு)\n2010 மக்கள் கணக்கெடுப்பில்,[9] மொத்த மக்கள் தொகையில் உருசியர்கள் 61.8% பேர், உக்ரைனியர் 2.1% ���ேர், நனைசர் 0.8% பேர், டாட்ரர் 0.6% பேர், கொரியர்கள் 10.6% பேர், சீனர்கள் 8.8% பேர், மங்கோலியர் 11% பேர், பெலருசியர் 0.4% ஆவர். 55,038 பேர் நிர்வாகத் தரவுகளில் தங்களது இனத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை.[18]\nஇவை அல்லாமல் கூடுதலாக பிராந்தியத்தில் பழங்குடி குழுக்கள் உள்ளன வடபகுதியில் இவன்க்ஸ் மற்றும் இவன்ஸ் ஆகிய பழங்குடியினரும், கீழ் அமுர் ஆற்றுப் பகுதியில் நிவிக்ஸ் என்னும் பழங்குடி மீன்பிடி மக்கள் ஒரு தனிமைப்பட்ட மொழி பேசுகின்றனர், இவர்கள் அமுர் ஆற்றின் வடிநிலப் பகுதியைச் சுற்றி வாழ்கின்றனர். இப்பகுதியின் சிறிய பழங்குடி குழுக்களான நிகிடால்ஸ் (567), ஒரோசிஸ் (686), உத்தேகி (1,657), டாஜ் மக்கள் (3) வாழ்வதாக 2002 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரிகிறது.\nநகரத்தில் பிறப்பு (2009): 13,612 (1000 க்கு12.1 )\nஊரகத்தில் பிறப்பு (2009): 3,961 (1000 க்கு 14.5 )\nஊரகத்தில் இறப்பு (2009): 3,643 (1000 க்கு13.3 )\n2008 ஆண்டு பிறப்பு விகிதம் 2007 ஆண்டை விட 5.2% கூடுதல் ஆகும், மேலும் இறப்பு விகிதம் 1.4% குறைவு. 2007 ஆண்டு பதிவு செய்யப்பட்ட பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 11.6 ( நகரப் பகுதியில் 11.1, மற்றும் ஊரகப் பகுதியில் 13.8) . 2007 ஆண்டு இறப்பு விகிதம் 1000 பேருக்கு 14.2 (நகரப் பகுதியில்14.3, ஊரகப் பகுதியில் 14.0). கபரோவ்ஸ்க் பிரதேச கிராம்ப் பகுதிகளில் நேர்மறையான இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்டது (கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக).[19]\n2012 ஆண்டு முதன்மைப் புள்ளிவிவரங்கள்\nபிறப்புகள்: 18 324 (1000 பேருக்கு 13.6 )\nஇறப்புகள்: 18 169 (1000 பேருக்கு 13.5 )\n2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[20] இப்பிரதேசத்தில் 26.2% பேர் உருசிய மரபுவழி திருச்சபையினர், 4% பேர் திருச்சபை சாராத கிறித்தவர், 1% பேர் கிழக்கு மரபுவழி கிருத்தவர் அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபையை மட்டும் ஏற்பவர்கள் பிற திருச்சபையைகளை ஏற்காதவர்கள், 1% பேர் இசுலாமியர். மக்கள் தொகையில், 28% மத நம்பிக்கை அற்றவர்கள், 23% பேர் நாத்திகர், 16.8% பேர் தங்கள் தங்கள் சமயம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.[20]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2016, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2411564", "date_download": "2021-02-27T03:38:00Z", "digest": "sha1:VUWFGU6AQ357G6LPGDJLTIXUCAEZEHFU", "length": 20094, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கைதியை சுட்டுக்கொன்ற எஸ்.ஐ.,க்கு ஆயுள்| Dinamalar", "raw_content": "\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ...\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 4\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nகைதியை சுட்டுக்கொன்ற எஸ்.ஐ.,க்கு ஆயுள்\nராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்டம் எஸ்பி., பட்டனத்தில் கைதியை சுட்டு கொன்ற வழக்கில் எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த 2014 அக்டோபர் 14 ல் சையது முகம்மது என்ற ஒரு நபரை விசாரிப்பதற்காக எஸ்.பி., பட்டனம் போலீசார் அழைத்து சென்றனர். இவரை ஸ்டேஷனில் வைத்து விசாரித்த எஸ்.ஐ., காளிதாஸ், சையதுவை லத்தியால் அடித்து துப்பாக்கியால் சுட்டார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்டம் எஸ்பி., பட்டனத்தில் கைதியை சுட்டு கொன்ற வழக்கில் எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014 அக்டோபர் 14 ல் சையது முகம்மது என்ற ஒரு நபரை விசாரிப்பதற்காக எஸ்.பி., பட்டனம் போலீசார் அழைத்து சென்றனர். இவரை ஸ்டேஷனில் வைத்து விசாரித்த எஸ்.ஐ., காளிதாஸ், சையதுவை லத்தியால் அடித்து துப்பாக்கியால் சுட்டார்.\nஇதில் சையது சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எஸ்.ஐ., சுட்டது தவறு என கண்டறியப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சண்முகசுந்தரம், எஸ்.ஐ., காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை எஸ்.ஐ.,யிடமே வசூலிக்குமாறும் உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கைதி எஸ்.ஐ. ஆயுள் கோர்ட் ராமநாதபுரம்\nபெரிய கதவு திறந்துள்ளது; ரபேல் குறித்து ராகுல் (93)\nதுபாயில் மனைவியை கொடூரமாக தாக்கிய இந்தியர் கைது(57)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅட பாவிகளா சிறுபான்மை இனத்தவர் என்றால் காவல்துறைக்கே தண்டனையா... அவர் மீது ஏற்கனவெ பல அடிதடி வழக்குகள் உள்ளது மேலும் தான் சிறுபாண்மை இனத்தவர் என்று தெனாவட்டில் காவலர்களை தாங்கியவர்...\nஆக மொத்தம் ஒண்ணு நல்லா தெரியுது மைனாரிட்டி என்ற போர்வை மூடினால் உள்ளே இருக்கும் எல்லாமே ஒரு கடவுள் அளவுக்கு மேலே எடுத்துக்கொண்டு போய் தாங்கலைடா சாமி ஒரு ரவுடியை கொன்றது தவறாஎன்ன அநீதிபதிகளே என்ன நடக்கின்றது இந்தியாவில்என்ன அநீதிபதிகளே என்ன நடக்கின்றது இந்தியாவில்/ அவுரங்கசீப் ஆட்சியா நடக்கின்றது/ அவுரங்கசீப் ஆட்சியா நடக்கின்றது இல்லையே பின் ஏன் இந்த மாதிரி தீர்ப்பு\nஇந்த விஷயம் அப்போது பெரிய அளவில் விவாதிக்கப் பட்டது. சைக்கிள் கடையில் வைத்து நடந்த சிறிய சண்டை. அதற்கு துப்பாக்கி சூடு தேவையில்லை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவர���டைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெரிய கதவு திறந்துள்ளது; ரபேல் குறித்து ராகுல்\nதுபாயில் மனைவியை கொடூரமாக தாக்கிய இந்தியர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/21145656/2374916/Tamil-News-EPS-and-OPS-Honour-to-Jayalalithaa-statue.vpf", "date_download": "2021-02-27T04:12:45Z", "digest": "sha1:UUXT6B3QH5HNAPXSZATXNIY755NE4K2Z", "length": 17015, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் || Tamil News EPS and OPS Honour to Jayalalithaa statue", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்\nசென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.\nசென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.\nஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.\nஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் கண்தானம், ரத்தானம், மருத்துவ முகாம், கவிதை -கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்கள் நடத்தி வைத்தல், முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல், வேட்டி- சேலை உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nபுதுவை மாநிலத்தில் 233 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nபுதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nதடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, வி��ிய பக்தர்கள் கிரிவலம்\nபுதுவை மாநிலத்துக்கு பிரதமர் அறிவித்த புதிய திட்டம் என்ன\nவடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம்\n24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்\n123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்\nகோவையில், நாளை 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். நடத்தி வைக்கிறார்கள்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22288", "date_download": "2021-02-27T03:40:58Z", "digest": "sha1:JRIMUZ67ELYWDF5XQKSXYALLJ7LBJOD6", "length": 6262, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "டெல்லியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை - The Main News", "raw_content": "\nசமத்துவ மக்கள் கட்சி – ஐஜேகே கூட்டணி..\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.. ரூ.50,000க்கு மேல் எடுத்துச்செல்ல தடை\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஜெட் வேகத்தில் திமுக..தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு\nவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு.. பாமகவை ஆனந்தக் கண்ணீரில் மிதக்க வைத்த எடப்பாடி..\nஅசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு.. தமிழகம், புதுவை, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nடெல்லியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை\nடெல்லி செங்கோட்டையில் நாளைமறுதினம் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை அதற்கான ஒத்திகை நடைபெற்றது.\nநாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றுகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது.\nஇந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது.\nசுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.\n← எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்… புதிய தளர்வு அறிவிப்பு\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்.. தலைமை செயலாளர் சண்முகம் பதில் →\nசமத்துவ மக்கள் கட்சி – ஐஜேகே கூட்டணி..\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.. ரூ.50,000க்கு மேல் எடுத்துச்செல்ல தடை\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஜெட் வேகத்தில் திமுக..தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு\nவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு.. பாமகவை ஆனந்தக் கண்ணீரில் மிதக்க வைத்த எடப்பாடி..\nஅசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு.. தமிழகம், புதுவை, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25735", "date_download": "2021-02-27T02:55:31Z", "digest": "sha1:7RWICUGKTK7S72VJHCU3HVEQBXA3AJKM", "length": 13906, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்சரவையில் சண்டை பிடிக்கத்தான் வேண்டும்: லக்ஷ்மன் கிரியல்ல | Virakesari.lk", "raw_content": "\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதிருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை - 7 பேர் கைது\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிற��மிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nஅமைச்சரவையில் சண்டை பிடிக்கத்தான் வேண்டும்: லக்ஷ்மன் கிரியல்ல\nஅமைச்சரவையில் சண்டை பிடிக்கத்தான் வேண்டும்: லக்ஷ்மன் கிரியல்ல\nஅமைச்சரவையில் ஒரு தீர்மானம் வருகிறது என்றால் அது நன்மையானதா, தீமையானதா என விவாதிக்க வேண்டும். அதைச் சண்டை என்று சொல்லிவிட முடியாது. அமைச்சரவையில் பெண்கள் போல இருந்தால் உண்மைகள் வெளியில் வராது என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்புக்கு இன்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.\n“மட்டக்களப்பில் எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக பாரிய வேலைத் திட்டங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது. ஏனைய கட்சிகளுடன் கடும் போட்டியிட வேண்டியிருக்கும் என்றும் தெரிகிறது. வெற்றியோ, தோல்வியோ... நல்லாட்சிக்கு எந்தவித பங்கமும் வராமல் முன்னேற்றத்தை நோக்கி உழைக்க வேண்டும்.\n“எனக்கும் தயாசிறி ஜெயசேகரவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். அது முரண்பாடு இல்லை. கடந்த ஆட்சியில், அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே பேசுவார். மற்றவர்கள் எல்லோருமே ‘ஓம் சேர்’ என்று கூறி தலையைத் தொங்கவிடுவார்கள்.\n“தற்போது அப்படி இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில், அமைச்சரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரும்போது, அதன் சாதக, பாதகங்களை ஆராய வேண்டிய கடமையுள்ளது. அதையே நாம் செய்கிறோம். இதைச் சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.\n“அது சண்டை இல்லை. ஆனாலும் அமைச்சரவையில் சண்டை பிடிக்க வேண்டும். சண்டை பிடித்தால்தான் உண்மைகள் வெளியேவரும். பெண்கள் போல் வாயை மூடிக்கொண்டு இருந்தால் அமைச்சரவையில் நடப்பவை வெளியில் வராது.”\nஅமைச்சர��ை சண்டை லக்ஷ்மன் கிரியெல்ல\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nகொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட விடயத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை மீறலுக்கான தீர்வானது, பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர்தான் கிடைத்துள்ளது.\n2021-02-27 08:24:55 ஜனாசா அடக்கம் 20 ஆவேது திருத்தம் மதரஸாக்கள்\nதிருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை - 7 பேர் கைது\nதிருகோணமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.\n2021-02-27 08:14:26 திருகோணமலை 38 இலட்சம் ரூபா பெறுமதி\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-02-26 20:28:50 கொரோனா தொற்று மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nதுண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ்சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\n2021-02-26 21:38:33 முன்னாள் ஜனாதிபதி 4 தமிழ்சிறுமிகள் ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nநாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது.\n2021-02-26 21:28:15 இலங்கை கொவிட் தொற்று முதலாவது தாதி\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் க��்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaa4u.com/?p=5558", "date_download": "2021-02-27T04:27:33Z", "digest": "sha1:EJQ32BULD2TELW2W5D7P2ZZJWZ4OGBA2", "length": 11297, "nlines": 98, "source_domain": "nilaa4u.com", "title": "வீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்!! – Nilaa4u", "raw_content": "\nCool Truth | சில்லென்ற உண்மை\nவீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்\nபுந்தோங்,ஆக05:உதவியென கேட்போர்க்கு உதவுவதையே தனது சேவையின் அடையாளமாக கொண்டிருக்கும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் உதவி பெறுவோரை நேரடியாக வீட்டில் சென்று உதவிநிதி வழங்குவதையும் தனது பாணியாக அவர் கொண்டிருக்கிறார்.\nஇம்மாதிரி உதவிகளை நேரடியாக வீடு தேடி சென்று கொடுக்கும் போது சம்மதப்பட்டவர்களின் குடும்ப சூழலையும் அறிந்துக் கொள்ள முடிவதோடு அவர்களுக்கு தேவையான சேவையை நிறைவாக வழங்கவும் அஃது வழிசெய்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதனது அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கோரிய வி.அரிவழகனுக்கும் புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வரும் திருமதி.ரெஜினாமேரிக்கும் தேவையான மருத்துவ நிதிஉதவியை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.\nமக்களின் தேவை அறிந்து உதவுவதே தனது பாணி எனவும் கூறிய அவர் உதவினு வருவோர்க்கு தேவையான உதவியை நிறைவாய் வழங்க வேண்டும் என்பதில் தாம் எப்பவுமே தனி கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.புந்தோங் தொகுதியை பொருத்தமட்டில் மக்களின் தேவைகள் நிறைவாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅதேவேளையில்,ஒவ்வொரு நாளும் மக்களின் தேவைகளை அறியவும் அவர்களின் பிரச்னைகளை கண்டறியவும் புந்தோங் மார்கெட் உட்பட பல இடங்களுக்கு தாம் நேரடியாக சென்று வருவதாகவும் தனது ஒவ்வொரு நாளை மக்கள் சந்திப்பிற்காக அலுவலகத்தில் காத்திருப்பதாகவும் கூறிய அவர் மக்களின் சேவை தனது கடமை எனவும் கூறினார்.\nசிவசுப்பிரமணிய��்திடம் மருத்துவ நிதி உதவி பெற்றுக் கொண்ட அவ்விருவரும் நன்றி கூறியதோடு மட்டுமின்றி எங்களின் நிலை அறிந்து உடனடியாக உதவியை வழங்கிய அவரது சேவை என்றுமே தனித்துவமானது என குறிப்பிட்டனர்.\nதைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தாகம் தீர்த்தது மலேசிய இந்திய இளைஞர் மன்றம்.\nஇந்தியர்களின் வாக்குகளை கவர பாஸ் பேரவையை துருப்பு சீட்டாக பயன்படுத்தப்படுகிறதா\nஹிண்ட்ராஃப் அரசியல் கட்சியாக புதுவடிவம், விரைவில் தேசிய ஆலோசனை மன்றம்\nசீனாவுடன் வரலாற்றுப்பூர்வ முதலீட்டு உடன்பாடு நஜிப் தகவல்.\nநிலவும் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nவீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்\nசிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா\nசேவையால் சிறந்து விளங்குவதால் – மக்களின் மனங்களில் சிவசுப்பிரமணியம் உயர்ந்து நிற்கிறார்\nசிலிம் ரீவர் சட்டமன்றத்தை கோருவது நமது ஒற்றுமையை பாதிக்கும் – சமூக சேவையாளர் அர்ஜூணன் வலியுறுத்து\nசிலிம் ரீவர் தொகுதியை அம்னோ விட்டுக் கொடுக்காது\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந���து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nநூறாண்டு வரலாற்றை கொண்டிருக்கும் தைப்பிங் மார்க்கெட்டை சிதைக்க முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/23/", "date_download": "2021-02-27T03:32:50Z", "digest": "sha1:PPBGMF77PQ4KLOHHA5YLDHLXS7DYQ7SJ", "length": 16764, "nlines": 107, "source_domain": "plotenews.com", "title": "2016 October 23 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மரணமடைந்த சம்பவத்தைக் கண்டித்து ஹர்த்தாலுக்கு அழைப்பு-\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவத்தைக் கண்டித்து, வடக்கில் எதிர்வரும் 25ம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளன.\nகடந்த 21ம் திகதி யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றையதினம் மாலை 3.30க்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 அங்கத்த��வ கட்சிகளும் மேலும் மூன்று கட்சிகளும் இணைந்து அவசர கலந்துரையாடல் ஒன்றை மாலை 5.30 மணிவரையில் நடத்தியிருந்தன. Read more\nதுப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி, இருவர் படுகாயம்-\nகொழும்பு மட்டக்குளிய பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்த அறுவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த ஏனையோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு-\nஇலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று நாட்டை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் ரணில்-சிவில் அமைப்புகள் சந்திப்பு-\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரசாங்கத்திற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை தீர்க்கும் நோக்கில், பிரதமர் அந்த அமைப்புக்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். Read more\nயாழ். பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி நிகழ்வு-\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் ��ிரமுகர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொள்ள இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. Read more\nசுன்னாகம் வாள்வெட்டில் இரு பொலிஸார் படுகாயம்-\nசுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத இளைஞர் குழு நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸார் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்றுபகல் 2மணியளவில் சுன்னாகம் நகருக்குள் இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஆறுபேர் கொண்ட குழு, சுன்னாகம் பகுதியிலுள்ள பிரபல்யமான பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வர்த்தக நிலைய உரிமையாளரை வெட்ட முயன்றுள்ளனர். Read more\nகிளாலியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்-\nயாழ். கிளாலிப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாலசுப்பிரமணியம் -பகீரதன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தவராவார். படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nமுன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட ஏழுபேர் கைது-\nமட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் சிவகீதா பிரபாகரனால் நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more\nவடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் நவம்பரில் கையளிப்பு-\nமீள்குடியேற்றத்திற்கென வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், நவம்பர் 15ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 11ஆயிரம் வீட்டுத்திட்டத்தின்கீழ், எதிர்வரும் நவம்பரில் 5000 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி கூறியுள்ளார். இவற்றில் 1000 வீடுகள் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி வீடுகளை பூர்த்திசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more\nஜனாதிபதி மைத்திரிபால ஈரானுக்கு விஜயம்-\nஜனாதிப���ி மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களில், தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாத இறுதியில் அல்லது டிசெம்பர் மாத தொடக்கம் ஜனாதிபதியின் ஈரானுக்கான பயணம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2020/11/", "date_download": "2021-02-27T03:50:45Z", "digest": "sha1:C7XHCLWCKP374B2YBUNX4NGA6YTYXGIU", "length": 29489, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "November 2020 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 November 2020 No Comment\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக கரூர் பசுபதீசுவரர் கோயில், அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் முதலான திருக்கோயில்களுக்கு கார்த்திகை 10, 2051 / 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாகத் திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். மகுடையால்(கொரோனாவால்) தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம். அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும்…\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 November 2020 No Comment\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்திக் கொண்டாடியது. சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி அருவினை படைத்துள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவசப் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான மரு���்துவச் சொற்பொழிவுகள், ஒற்றுமையை…\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2020 No Comment\nகார்த்திகை 14, 2051 / ஞாயிறு / 29.11.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931கடவுக் குறி / Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2020 1 Comment\nஇன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில் கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர் களங்கம்வாராத தீரமும் கன்றாத படைமையும் குன்றாத துணிவும் நலிவிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத நட்பும் தவறாத சொல்லும் தாழாத எழுச்சியும் மாறாத புகழும் தடைகள் வாராத செயலும் தொலையாத பற்றும் கோணாத தலைமையும் துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும் இணைந்து வாழ்ந்த மாவீரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில் கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர் களங்கம்வாராத தீரமும் கன்றாத படைமையும் குன்றாத துணிவும் நலிவிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத நட்பும் தவறாத சொல்லும் தாழாத எழுச்சியும் மாறாத புகழும் தடைகள் வாராத செயலும் தொலையாத பற்றும் கோணாத தலைமையும் துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும் இணைந்து வாழ்ந்த மாவீரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை – அகரமுதல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2020 No Comment\nதமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் அடிமையாகாதவர்களை உருவாக்கியவர் எமனுக்கும் அஞ்சாத படையை அமைத்தவர் தமிழ் வாழும் தமிழ் நாட்டை அமைத்தவர் தமிழர் வாழும் தமிழ் நிலத்தைக் காத்தவர் அறிவியலாளர்களை வளர்த்தவர் இருபாலினரையும் இணையாக நடத்தியவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் நூறு நூறு ஆண்டுகள் வாழியவே\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2020 No Comment\nகார்த்திகை 11, 2051 / வியாழன் / நவம்பர் 26, 2020 மாலை 6.00 மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா அணுக்கிக் கூட்டத்தில் இணைய / Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82245816886\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 November 2020 No Comment\nஐப்பசி 13, 2051 / 28.11.2020 /சனி மாலை 5.00 தமிழியக்கம் வழங்கும��� செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112ஆவது பிறந்தநாள் விழா தலைமை : கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் சிறப்பு விருந்தினர் : தோழர் இரா.நல்லக்கண்ணு நெகிழ்வுரை : மறைமலை இலக்குவனார் & நிகழ்ச்சியைக் காண்போர் அடையாளம் : 930 6190 8336 கடவுச்சொல் : 300 403\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 November 2020 No Comment\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம் புயல் எச்சரிக்கை நடுவண் அரசு ஆலோசனை நிதியுதவிக்கு மக்களிடம் கையேந்தலாமா என்று மாநில அரசு ஆலோசனை மத்திய அரசிடம் கையேந்த லாமா என்று மாநில அரசு ஆலோசனை மத்திய அரசிடம் கையேந்த லாமா என்று மக்கள் குழப்பத்தில் யாரிடம் கையேந்த லாம் என்று மக்கள் குழப்பத்தில் யாரிடம் கையேந்த லாம் என்று யாரிடமும் கையேந்தாமல் வாரி வழங்கிய வானம் பார்க்கிறது வேடிக்கை வெள்ளமும் வறட்சியும் வந்து போவது வாடிக்கை இதைக் கொண்டு வாழ்வது என்னவோ அரசும் அதிகாரிகளும் வாடுவது என்னவோ மக்களும் மண்ணும் பிச்சை எடுக்க கூடாது என்றுதான் மழை பெய்கிறது…\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 November 2020 No Comment\nஐப்பசி 08, 2051 / 23.11.2020 இந்தியநேரம் 18:00 – 20:00 கூட்டஎண் : 524 945 7887 கடவு எண் : 364227 கரூர் தமிழ்ச்சங்கம் நடத்தும் உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா கூட்டத்தில் பின் வரும் இணைப்பு வழி இணையலாம்: https://us02web.zoom.us/j/5249457887\n – ஆற்காடு க. குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 November 2020 No Comment\n எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய் எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துக் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்து சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி சுவைக்கவே நேரம் போதவில்லை எனக்கு பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய் எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துக் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்து சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி சுவைக்கவே நேரம் போதவில்லை எனக்கு காட்சிப் படுவதை எல்லாமே வார்த்தைகளைக் கொண்டு சான்றாய் வடிக்கிறேன் நான் காட்சிப் படுவதை எல்லாமே வார்த்தைகளைக் கொண்ட�� சான்றாய் வடிக்கிறேன் நான் புண்படுத்தும் மனிதரிடையே பண்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என் ஆயுட் காலம். வாசகர்கள் எனக்கான…\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 November 2020 No Comment\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி இன்றைய தினமணி (20/11/20) நாளேட்டின் நடுப்பக்கத்தில் “மனுவுக்கு ஏன் இந்த எதிர்மனு” என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் தமக்குத் தேவையான தரவுகளை மட்டும் தொகுத்துரைத்து உண்மைக்கு மாறான படிமத்தை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் மனுவின் மீது தேவையற்ற வெறுப்பு ‘உமிழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.ஆனால் ஏன் இந்த வெறுப்பு என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டார். தத்துவத்துறை வித்தகரும் தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமையுடையவரும் வீரத்துறவி விவேகானந்தரைத் தம் இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துப் பெருமைப்படுத்தியவருமாகிய மனோன்மணியம் சுந்தரம் (பிள்ளை) இந்த வெறுப்புக்குரிய காரணத்தைக்…\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2020 No Comment\nஉலகத் தமிழர் பேரவை (www.worldtamilforum.com) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை உலகத் தமிழ் நாள் தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா (அணுக்கிச் (Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்) நாள் : கார்த்திகை 07, 2051 / 22.11.2020 – ஞாயிற்றுக்கிழமை இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30 ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30…\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nசமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:27:34Z", "digest": "sha1:JZTMDQB6ZOF2654QF4S6QKJHZGLV3QRA", "length": 2064, "nlines": 21, "source_domain": "www.mukadu.com", "title": "சீமான் | Mukadu", "raw_content": "\n‘ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா’ -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு\n‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. ‘நிகழ்ச்சியின்...\nஅண்ணனுக்கு மீண்டும் பிரியாணியையும் க���ழிக்குழம்பையும் தந்தார்கள். உணவு முடித்து உறங்கச் சென்றார் சீமான்\nஆளாளுக்கு கூட்டணி பேரங்களில் பிஸியாக இருந்தபோது, `ஐ’யம் சிங்கிள் அண்ட் ஐ’யம் யங்கு’ என தனிக்காட்டு ராஜாவாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தவர் சீமான். நாம் தமிழர் கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/226455/news/226455.html", "date_download": "2021-02-27T03:28:27Z", "digest": "sha1:D7XLJAEO73ABMAOLOIFLWK3U4HPGEI4T", "length": 10033, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பருவை பகுத்து அறிய 3டி!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபருவை பகுத்து அறிய 3டி\nசிறந்த அழகு சிகிச்சை மருத்துவத்துக்கான மத்திய அரசு விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார் அழகு மற்றும் சரும சிகிச்சை மருத்துவரான சைத்ரா ஆனந்த். சமீபத்தில் சென்னை வந்திருந்த சைத்ராவிடம் ‘காஸ்மெட்டிக் மருத்துவத்தில் என்ன லேட்டஸ்ட்’ என்பது பற்றி உரையாடினோம்.\n‘‘சருமம், கூந்தல், நிறம் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளுக்குப் பொதுவான ரெடிமேட் சிகிச்சை அளிக்கும் முறையே பல நாடுகளிலும் இருந்து வருகிறது. பிம்பிள்ஸ் பிரச்னை என்று யார் சென்றாலும் எல்லோருக்கும் ஒரே சிகிச்சை தான். இதனால்தான், ஒரு சிகிச்சை பலன் கொடுக்காமல் அடுத்த முறை, அதற்கு அடுத்த முறை என்று மருத்துவர்களும் பல்வேறு முறைகளை முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் முற்றிலும் தனித்துவமானது என்பதை உணர்ந்து இப்போது புதிய 3டி முறை உருவாகியிருக்கிறது.\nகுறிப்பாக, ஆங்கிலேயர் அவர்களது உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கண்டு பிடிக்கும் ஒரு சிகிச்சை அப்படியே நமக்குப் பொருந்தாது. இந்தியரின் உடல் அமைப்பு, அதிலும் தென்னிந்தியரின் உடல் அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. அதனால்தான், இப்போது ஒவ்வொரு வரையும் தனிப்பட்ட முறையில் 3டி முறையின் மூலம் பரிசோதிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. இந்தப் பரிசோதனைக்கு 45 நிமிடங்கள் தேவைப்படும். பரு இருக்கிறது என்றால் தோலின் மேல் அடுக்கில் இருக்கிறதா, நடு அடுக்கிலா அல்லது கீழ் அடுக்கிலா என்பதைத் துல்லியமாக இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். மேலோட்டமாக க்ரீம் பயன்படுத்துவதால் மட்டுமே பிரச்னை சரியாகிவிடாது.\n3டி முறை பரிசோதனையுடன் மரபியல் ரீதியாக என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வகைய���லும் பரிசோதனைகள் இருக்கின்றன. ஒருவருக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால், அவரது தோலில் இருந்து சிறு பகுதியை சாம்பிளுக்காக எடுத்து அதன் மூலம் ஆய்வு செய்வார்கள். பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சைதான் இது. க்ரீம்கள், பிரச்னைக்கு ஏற்ற சிகிச்சை, இயற்கை பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கொண்ட மாத்திரைகள் என்று பல புதிய சிகிச்சை முறைகள் வந்திருக்கின்றன. அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசியின் மூலமே எடையைக் குறைக்கும் ‘நான் சர்ஜிக்கல் சர்ஜரி’யும் இப்போது பிரபலமாகி வருகிறது.\nதமிழ்நாட்டில் வெயில் அதிகம் என்பதால் சூரிய ஒளியால் ஏற்படும் பிரச்னைகள், முகம் கருப்படைவது, அதிக வியர்வை, முடி உதிர்தல் போன்ற பல பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ரெட் லைட் லேஸர், ஸ்கின் லைட் லேஸர் போன்ற சிகிச்சைகள் இருக்கின்றன’’ என்பவர், ‘‘வெயிலை சமாளிப்பதற்காக வெளியில் செல்லும் முன் சன் ஸ்க்ரீன் தடவிக்கொள்ளும் பழக்கம் நமக்கு இருக்கிறது. இது 40 சதவிகிதம்தான் பாதுகாப்பு கொடுக்கும். சன் ஸ்க்ரீனுக்கு முன் வைட்டமின் சி சீரம் சேர்த்துக் கொள்வது 85 சதவிகிதத்துக்கும் மேல் வெயிலில் இருந்து பாதுகாக்கும்’’ என்ற டிப்ஸையும் போனஸாக சொல்கிறார்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:11:57Z", "digest": "sha1:ZRER4MIJLWRRZ6EYCW3D6H6B5CTTDVQT", "length": 7920, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாடப்புத்தங்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்\nஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்…(மூலம்: மிஷேல் டேனினோ)\nஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்\nபுத்தாண்டில் ஒரு புது சபதம்\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nஅமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4\n1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nநரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9921", "date_download": "2021-02-27T03:48:39Z", "digest": "sha1:NYRDIRKRFWBVYEWIZLLUWFO6G4KAARNG", "length": 8850, "nlines": 68, "source_domain": "www.vidivelli.lk", "title": "கமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டு : அர்சலானுக்கு நான்கரை வருட சிறை", "raw_content": "\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டு : அர்சலானுக்கு நான்கரை வருட சிறை\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டு : அர்சலானுக்கு நான்கரை வருட சிறை\nஅவுஸ்திரேலியாவில், இலங்கையரான கமர் நிஸாம்தீன் மீது பொய்யான பயங்கரவாத குற்றச்சாட்டை சுமத்திய அர்சலான் கவாஜாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nதன்னுடைய சக ஊழியரான கமர் நிஸாம்தீன் என்பவரை வேண்டுமென்றே தவறாக பயங்கரவாதி எனும் வகையில் சித்தரித்து சிறையில் அடைக்கச் செய்த குற்றச்சாட்டில் ஆஸி. கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மூத்த சகோதரர் அர்சலான் தாரிக் கவாஜா மீதே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகமர் நிஸாம்தீனுக்கும் அர்சலான் தாரிக் கவாஜாவுக்கும் பொதுவான தோழி ஒருவர் உள்ளார், இந்நிலையில் கமர் நிஸாம்தீனை அந்த பெண் காதலிக்கிறார் என்று தவறாகக் கருதி பொறாமையில் போலி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் சிக்கவைத்தார் தாரிக் கவாஜா.\nஇவரால் கமர் செய்யப்பட்டு 2018 இல் அதிபாதுகாப்பு சிறையில் 4 வாரங்கள் அடைக்கப்பட்டார். மிகவும் தவறாக அவர் பயங்கரவாதி என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். ஆனால் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் கவாஜா சகோதரரின் கைவரிசை அம்பலமானது.\nஇந்நிலையில் தன் குற்றத்தை தாரிக் கவாஜா ஒப்புக் கொண்டார். இதே போல் 2017 இல் இதே காதல் பொறாமையினால் இன்னொரு நபரையும் பயங்கரவாதி என்று சித்தரிக்க முயன்றதையும் கவாஜா ஒப்புக் கொண்டார்.\nஇதனையடுத்து நியுசவுத்வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராபர்ட் வெப்பர், கவாஜாவின் 40 வயது மூத்த சகோதரருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதித்தார். இதில் 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்குள் அவர் விடுவிக்கப்பட முடியாது.\nமுன்னாள் பிரதமர் மால்கம் டர்புல் கொலை முயற்சி, கவர்னர் ஜெனரல் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல், மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் தாக்குதல் நடாத்த கமர் திட்டமிட்டிருந்ததாக இவர் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தபர்.\nஇவரது இந்தச் செயலினால் சிறையில் வாடிய கமர் இப்போது இலங்கையில் வசித்து வருகிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள தனது எதிர்கால மனைவியை அவரால் சந்திக்கச் செல்ல முடியவில்லை, பயங்கரவாதி என்று அவர் முத்திரைக் குத்தப்பட்டதால் அவருக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை.\nதனது சகோதரனின் இத்தகைய செயலுக்காக தான் வெட்கித் தலைகுனிவதாக கூறிய கிரிக்கட் வீரர் உஸ்மான் கவாஜா, “வாழ்க்கையில் இந்தத் தருணம் வரை நான் ஒரு ஆதர்ச குடிமகனாக இருந்தேன், ஒரு உதாரணக் குடிமகனாக இருந்தேன்” என்று வருந்தியுள்ளார். – vidivelli\nஉணர்வு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம்\n20 இற்கு ஆதரவளித்தமைக்கான சில நியாயங்களை உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்\nஇம்ரான் கானை சந்திக்க வாய்ப்பு தருமாறு முஸ்லிம் தரப்பு கோரிக்கை February 16, 2021\nபலஸ்தீன மக்கள் கொவிட் தடுப்பூசியை பெறும் உரிமையைக் கூட இஸ்ரேல் மறுக்கிறது February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nஅமைப்புகளை தடை செய்யும் விவகாரம் : அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னரே பட்டியல் தயாராகும் February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அர���ியல் தலைவர்கள்\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645715/amp?ref=entity&keyword=Demolition", "date_download": "2021-02-27T03:50:04Z", "digest": "sha1:QJ3LF4CV5T5QRRNRQLABO7VDOC5SH2HD", "length": 7816, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "யாழ்ப்பாணம் பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்..!! | Dinakaran", "raw_content": "\nயாழ்ப்பாணம் பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்..\nசென்னை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழ தமிழர்களின் பாரம்பரிய நினைவு சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nதிடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை\nகல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நூதன போராட்டம்\nமினி கிளினிக் திறப்பு விழா\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nவனிதா பதிப்பகம் சார்பில் இணைய புத்தக கண்காட்சி\nபுழல்சிறை முன் பெண் தர்ணா\n19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nகார் மோதி பைக் தீப்பிடித்தது சிஆர்பிஎப் எஸ்ஐ, மனைவி பலி\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்���ர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது பண நடமாட்டத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு: 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/tn-assembly-interim-budget-2021-to-be-submit-by-ops-feb-22/tamil-nadu20210223064639338", "date_download": "2021-02-27T03:14:42Z", "digest": "sha1:JEXGEGF2YD6HTS6JBEIR3DDXKC77BQPY", "length": 8667, "nlines": 35, "source_domain": "react.etvbharat.com", "title": "ஓபிஎஸ்ஸின் 'கடைசி' பட்ஜெட்: மீண்டும் அரியணை ஏற்றும்விதமாக அதிரடி அறிவிப்புகள் இடம்பெறுமா?", "raw_content": "ஓபிஎஸ்ஸின் 'கடைசி' பட்ஜெட்: மீண்டும் அரியணை ஏற்றும்விதமாக அதிரடி அறிவிப்புகள் இடம்பெறுமா\nசென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப். 23) தாக்கல்செய்கிறார்.\nஆளுநர் உரையுடன் 2021இன் முதல் கூட்டத்தொடர்\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5ஆம் தேதியுடன் முடிவுற்றது. இதையடுத்து மறு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.\nஇக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையைப் புறக்கணிப்பு செய்து வெளியேறினர்.\nகடந்த சட்டப்பேரவையில் பிப்ரவரி 3ஆம் தேதி அமைச்சர் இரா. துரைக்கண்ணு, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி. சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.\nபின்னர், பிப்ரவரி 4ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது.\nசட்டப்பேரவையின் கடைசி நாளான பிப்ரவரி 5 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் 16.43 லட்சம் விவசாயிகள், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதித்து சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின்போது பதியப்பட்ட சாதாரண வழக்குகள் திரும்பப் பெறுவதாகவும், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராடிய நிலையில், அவர்கள் மீது இருந்த அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.\nமீண்டும் அரியணை ஏற்றும்விதமாக அதிரடி அறிவிப்புகள் இடம்பெறுமா\nஇடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடுகிறது.\nநிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல்செய்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பத்தாவது முறையாக ஓபிஎஸ் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்கிறார்.\nஇந்நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பல்வேறு புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கான நிதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇதன்படி, 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியோ அல்லது அடுத்த நாளோ முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது.\nஅத்துடன் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டு, எத்தனை நாள்கள் பேரவையை நடத்துவது என்று முடிவு எடுக்கப்படுகிறது.\nசட்டப்பேரவை மூன்று நாள்கள் நடைபெறும் என்றும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டத்தொடரின் கடைசி நாள் பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையும் படிங்க: ’வெற்றி நடைபோடும் தமிழகம்’-க்கு செலவு ரூ.64 கோடி மட்டுமே என அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/top-10-news-1pm/tamil-nadu20210223131716620", "date_download": "2021-02-27T03:22:27Z", "digest": "sha1:CJH2LN6KC6YXQEC4NNS2T6NTTRS2BU62", "length": 7281, "nlines": 36, "source_domain": "react.etvbharat.com", "title": "ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm", "raw_content": "ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm\nஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.\n1. உடனுக்குடன்: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nஉடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மத்திய அரசின் விருதைப் பெற்றுவருகிறது - ஓபிஎஸ்\n2. அரசின் கஜானவை அதிமுக அரசு காலி செய்கிறது - துரைமுருகன்\nசென்னை: அரசு கஜானாவை காலி செய்வதில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளனர் என திமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n3. ஆர்.எஸ். பாரதி மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nசென்னை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய கோரி ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\n4. 'காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாட்டை அனுமதிக்க மாட்டோம்' - எடியூரப்பா திமிர் பேச்சு\n14,440 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்த தமிழ்நாட்டை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\n5. திடீரென வெடித்த ஜெல்லட்டின்... சிதறிய உடல்கள் - கர்நாடகாவில் பயங்கரம்\nகர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில் ஜெல்லட்டின் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n6. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்களின் கார் விபத்து: 8 பேர் உயிரிழப்பு\nபிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\n7. அருண் விஜய் படத்தின் டப்பிங் பணி தொடக்கம்\nசென்னை: நடிகர் அருண் விஜய்யின் 31ஆவது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.\n8. கடத்தல் கும்பல் கைது: விசாரணையில��� ஏற்பட்ட ட்விஸ்ட்டால் மாட்டிக்கொண்ட நபர்\nசென்னை: சாலிகிராமம் அருகே ஸ்டுடியோ உரிமையாளரை கடத்திச் சென்ற கும்பலை கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்பட்ட திருப்புமுனையால் ஸ்டுடியோ உரிமையாளர் கையும் களவுமாக காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டார்.\n9. இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி\nதிருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடியவரிடமிருந்து பொதுமக்கள் பணத்தை மீட்டனர், அவரைப் பிடிக்க முயன்றபோது, அந்நபர் தப்பியோடியுள்ளார்.\n10. திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை: மூவர் வேலூர் நீதிமன்றத்தில் சரண்\nதிருப்பத்தூரில் அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 10 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று பேர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:26:48Z", "digest": "sha1:NTNYKIE23222DI5OTZ4EBIS6HFDNY2QV", "length": 13134, "nlines": 124, "source_domain": "seithichurul.com", "title": "உயர்நீதிமன்றம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (26/02/2021)\nAll posts tagged \"உயர்நீதிமன்றம்\"\nசென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. சட்ட எழுத்தர் உள்ளிட்ட வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: சட்ட எழுத்தர் (Law Clerks) மொத்த காலியிடங்கள்: 68 கல்வித்தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்....\nசர்கார் படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிபண்டிகையான வருகிற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், படம் என்றாலே கதை திருட்டு வழக்கு தொடரப்படுவதும், பின்னர் படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளியாவதும் வாடிக்கையாகி உள்ளது. இதேபோன்ற நிலைமை தான் தற்போது சர்கார் படத்திற்கும் வந்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்குதொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தவழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது....\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட எச்.ராஜா\nநீதிமன்றத்தை அவதூறாக மோசமான வார்த்தைகளில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அது தொடர்பான வழக்கில் இன்று நேரில் ஆஜராகினார். எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில்...\nசென்னை உயர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்\nநீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த சிபிஐ\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட குறித்து சிபிஐ இன்று பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது....\nஎச் ராஜாவை கைது செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் அதிரடி..\nபாஜகாவின் தேசிய செயலாளரான எச் ராஜா நீதி துறை மற்றும் காவல் துறையினை அவதூறாகப் பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் பரவிப் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எச் ராஜா மீது சென்னை உயர்...\nபொதுக்குழு மற்றும் மாநாடு ஒத்திவைப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு\nபள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்: 315 மாணவிகளை கடத்தியதால் பெரும் பரபரப்பு\nசரத்குமார் தலைமையில் புதிய கூட்டணியா அப்ப சசிகலா சந்திப்பு என்ன ஆச்சு\n3வது நாளாக தொடரும் பேருந்து ஸ்டிரைக்: பொதுமக்கள் அவதி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2021)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (27/02/2021)\n1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி ஆல்பாஸா\n5 மாநில தேர்தல் தேதி குறித்த முழு தகவல்கள்\nதமிழகத்தின் தேர்தல் தேதி அறிவிப்பு: இந்த தேதியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை\nஇந்திய பங்குச்சந்தை: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வள���்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/kerala-wedding-dance-3/", "date_download": "2021-02-27T04:11:07Z", "digest": "sha1:IAEIBLS7AAFJK72NIUWJNEFR5BZWWE4C", "length": 10501, "nlines": 163, "source_domain": "theindiantimes.in", "title": "கேரள திருமணத்தில் தேவதையை போல நடனமாடும் இளம்பெண்கள் - டான்ஸ் வீடியோ", "raw_content": "\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nஅண்ணே அது Six தான் – சிவகார்த்திகேயன் சூரி செல்ல சண்டை – வைரல் வீடியோ\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nகேரள திருமணத்தில் தேவதையை போல நடனமாடும் இளம்பெண்கள் – டான்ஸ் வீடியோ\nதிருணம் என்றாலே கொண்டாட்டம் தான் உறவுகளை அழைத்து திருமணம் செய்யும் நம் கலாச்சாரம். அதில் உறவினர்கள் செய்யும் கேளிக்கை���ும் மணமக்கள் செய்யும் குறும்பும் எண்ணில் அடங்காது. இது போதாது என்று நண்பர்கள் அடிக்கும் கூத்து ஒரு பக்கம் என்று திருமண நிகழ்ச்சி ஒரு கலை கூத்து ஆகி விடும். அந்த வகையில் இங்கு ஒரு திருமணத்தில் மணமக்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சேர்ந்து ஆடும் ஆட்டத்தை பாருங்க. இந்த ஆட்டம் அங்கு மண்டபத்தில் இருந்த அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.\nகல்யாணம் என்றாலே ஆட்டம் பாட்டம் இருந்தா தான் அந்த கல்யாணத்துக்கு ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் இந்த கல்யாணம் சிறப்புக்கு பஞ்சம் இல்லமா இருக்குது என்பதில் சந்தேகமில்லை. திருமணம் கால் நட்டது முதல் விருந்து முடியும் வரை பல செலவுகள் இருக்கும். இருந்தாலும் அந்த செலவிற்கு பயனாக நமக்கு அமைவது தம்பதிகளின் மகிழ்ச்சியும் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதில் தான் இருக்கிறது. இந்த நிலையில் இன்று திருமணம் பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டுள்ளது. Watch the video below.\nPrevious article எல்லார்கிட்டயும் இப்படி வலிமை Update கேக்குறீங்க – அஸ்வின் வைரல் வீடியோ\nNext article தி கிரே மேன் படத்தின் தனுஷின் கதாபாத்திரம் – கொண்டாடும் தமிழ் திரையுலகம்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nவேற லெவல் போஸ்ட் வெட்டிங் வீடியோ\nவேட்டி சட்டையில மாஸ்டர் பாட்டுக்கு போட்ட குத்தாட்டம் – செம டான்ஸ் வீடியோ\nமாப்பிள்ளைக்காக தேவதை போல நடனமாடிய மணப்பெண் – டான்ஸ் வீடியோ\nகல்லூரி விழாவில் குத்தாட்டம் போட்ட மாணவிகள் – வைரல் டான்ஸ் வீடியோ\nதிருமண மேடையில் அழகாக நடனமாடிய இளம்பெண்கள் – வைரல் வீடியோ\nத்தா** உன்ன விடமாட்டேன் டா – மாஸ்டர் சூப்பர் காட்சி\nமைதானத்தில் வாத்தி கம்மிங் Step போட்ட Ashwin – அசத்தல் வீடியோ\nசுல்தான் படத்தின் டீஸர் | கார்த்தி ராஷ்மிகா\nமீண்டும் 4 மணி ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி – முதல் டான்ஸே வேற லெவல் வைரல்\nகர்ணன் படத்தின் அறிவிப்பு டீஸர் | தனுஷ் மாறி செல்வராஜ்\nஎல்லார்கிட்டயும் இப்படி வலிமை Update கேக்குறீங்க – அஸ்வின் வைரல் வீடியோ\nதி கிரே மேன் படத்தின் தனுஷின் கதாபாத்திரம் – கொண்டாடும் தமிழ் திரையுலகம்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/612347-murugan-admitted-in-vellore-government-hospital.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-02-27T02:54:22Z", "digest": "sha1:ERU27HMLMRCOJKBY4KDK6R5I6QKXU6LE", "length": 19563, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "முருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி | Murugan admitted in vellore government hospital - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nமுருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nதொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.\nஇதனால், மனமுடைந்த முருகன் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவுகளைத் தவிர்த்துவரும் முருகன், பழங்கள், தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்கிறார். இருப்பினும், போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாலும் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, சிறைத்துறை மரு��்துவர்கள் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகனுக்குச் சிறையிலேயே 4 முறை குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், முருகனின் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தனர்.\nஇந்நிலையில், 23-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் முருகனின் உடல்நிலை நேற்று (டிச.15) இரவு மோசடைந்தது.\nஇதையடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் மற்றும் வேலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோர் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், குளுக்கோஸ் மட்டும் போதாது, கட்டாயமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். அரசு மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் முருகன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.\nஇந்நிலையில், சிறைக்குத் திரும்பிய சில மணி நேரங்களில் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (டிச.16) அதிகாலை முருகன் மீண்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nஅதே நேரத்தில், முருகன் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசென்னை டாஸ்மாக் மேலாளரின் வேலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல மணி நேரம் சோதனை\nஐஐடி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு ரத்தா - அபத்தமான பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது: ராமதாஸ்\nவத்தலகுண்டு அருகே கண்மாய்க்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள், பெண்கள் மறியல்\nபுதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்க ஆலோசகரை நியமித்தது மத்திய அரசு\nமுருகன் உடல்நிலைமுருகன் உண்ணாவிரதம்���ாஜீவ் காந்தி கொலை வழக்குவேலூர் அரசு மருத்துவமனைMurugan healthMurugan fastingRajiv gandhi murder caseVellore government hospitalONE MINUTE NEWS\nசென்னை டாஸ்மாக் மேலாளரின் வேலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல மணி...\nஐஐடி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு ரத்தா - அபத்தமான பரிந்துரையை அரசு...\nவத்தலகுண்டு அருகே கண்மாய்க்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள், பெண்கள் மறியல்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nநான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள்...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\n'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு தொடக்கம்\nபைஸர் மருந்தின் ஒரு டோஸ் கரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கிறது: பிரிட்டன்...\nதொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nதமிழக கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் தனி இடம் பிடித்தவர் தா.பாண்டியன்\nகாவிரி – குண்டாறு திட்டத்துக்கு கண்மூடித்தனமாக எதிர்ப்பு காட்டுவதா- பிரதமராக இருந்தபோதும் பக்குவம்...\n‘சாகும் வரையும் என் நாவால் இந்த நாட்டை தட்டியெழுப்புவேன்’- மதுரை மாநாட்டில் தா.பாண்டியனின்...\nதிருப்பத்தூரில் 80% பேருந்துகள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி\nதமிழகம் 10 ஆண்டுகளாக இருண்டு கிடக்கிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு\nதிருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 270 கிராமங்களில் 810 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த...\n யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு\n- அகமது படேல் பதவியில் புதியவரை அமர்த்த ஆலோசிக்கும் சோனியா\nகடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல்: நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2021/02/mainaave-mainaave.html", "date_download": "2021-02-27T03:35:37Z", "digest": "sha1:EGYW25LM4RIBWFHPN6NGG26VVKKHFGAD", "length": 7620, "nlines": 162, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Mainaave Mainaave Song Lyrics in Tamil – மைனாவே மைனாவே", "raw_content": "\nமைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்\nகேட்கும் பாடல் நீதானா ஹே\nமைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா\nவிண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா\nதேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா\nபிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா\nமைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்\nமைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா\nநீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை\nஇருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்\nதிசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று\nகண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்\nபிரிந்தோம் அன்று துளியாக இணைந்தோம் இன்று நதியாக\nநீரின் தாகம் நீரால் தீர்ந்தது ஆஆ ஆஆ\nமைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்\nமைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்\nசில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும் போது\nஉள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே\nதேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும் போது\nஅணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே\nதேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக..\nமுத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ\nமைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்\nகேட்கும் பாடல் நீதானா ஆஆ ஆஆ\nமைனாவே மைனாவே என் கண்கள் பூமியில்\nவிண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா\nதேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா\nபிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:27:18Z", "digest": "sha1:SUNJESAR2MKB2HXJ65LUPA2ATG3WVVHE", "length": 6857, "nlines": 75, "source_domain": "www.tamilfox.com", "title": "செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் வீடியோ- ஆடியோவை வெளியிட்ட நாசா – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் வீடியோ- ஆடியோவை வெளியிட்ட நாசா\n2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய��� கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், நாசா அனுப்பிய பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி 18-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.\nசெவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் செவ்வாய் கிரகத்தின் நம்பமுடியாத முதல் படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்து அனுப்பியது.\nபெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.\nபெர்சவரன்ஸ் ரோவர் கிரகத்தை நோக்கி இறக்கப்பட்ட வீடியோ மற்றும் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பதிவு செய்த வீடியோ மற்றும் ஆடியோவை நாசா இன்று அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்தவரலாற்று சிறப்பு மிக்க வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.\n2 நாள் கேப் விட்ட பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..\nடெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று\nநாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை மத்திய அரசு முடக்குவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டு\nநீரவ் மோடியை அடைப்பதற்கு தயாராகி வருகிறது மும்பை சிறைச்சாலை\nகரீபியன் தீவு நாடான ஹைத்தியில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் காவல் அதிகாரி கொலை : குற்றவாளிகள் தப்பியோட்டம்\nதொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nநீரவ் மோடியை இந்தியா கொண்டுவர சிபிஐ, அமலாக்கத் துறையினர் 40,000 ஆவணங்கள் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvedham.org/index.php?r=site/page&username=&page_id=19", "date_download": "2021-02-27T04:19:08Z", "digest": "sha1:3KU5OXQFZPUO643YYEQICORH5ONXTLDP", "length": 40825, "nlines": 374, "source_domain": "www.tamilvedham.org", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்��ாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nதமிழில் வேதங்கள் அல்லது ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்..\n தமிழ் மறை என்னும் திராவிட வேதம் எப்படி வெளிப்பட்டது\nஇதற்கு ஒரு வரவு சொல்லி, காரணமும் சொல்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அவருடைய குருபரம்பரா பிரபாவம் என்னும் நூலில். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் தொடங்கி வழிவழியாக வந்த குருக்களின் பெருமை என்பது நூலின் தலைப்பின் பொருள். அவருடைய படிப்படியான விவரிப்பின் நியாயத்தைப் புரிந்து கொள்வோம்.\nபரமபதம் என்னும் கேடில்லாத உலகம் இருக்கிறது. அது திருமாலின் உலகம் ஆகும். உலகங்கள் தோன்றி, இருந்து, ஒடுங்கினாலும் திருமால் என்றும் நித்தியமாகத் தமது பரமபத்தில் வீற்றிருக்கிறார். 'தத் விஷ்ணோ: பரமம் பதம்' - அது���ே விஷ்ணுவின் பரமமான பதம் - என்று வேதங்கள் குறிப்பிடும் இடம் அதுவாகும். வைகுந்தம் என்பதும் அதுவேயாம். அந்த பரமபதத்தில் செம்பொன் செய் கோவிலில், திருமாமணி மண்டபத்தில், திவ்ய ஆஸ்தாந மண்டபத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு நித்யமாக இருக்கும் அந்த உலகமாகிய நித்ய விபூதியையும், தோற்றம், மாற்றம், ஒடுக்கம் என்று தோன்றி மறையும் இந்த உலகமாகிய லீலா விபூதியையும் அவை அவை தம் தம் தத்துவங்களில் தொடர்ந்து இயங்கும்படியாக ஆள்வதுதான் தொழில்.\nகோப்புடைய சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து ஆளும் அவனுக்கு எல்லையற்ற சோதி உருவம், என்றும் ஒருபடிப் பட்டிருக்கும் மாறாத உருவம், சின்மயமான உருவம், சின்மயமான வடிவத்தில் விளங்கும் ஆபரணங்களும், ஆயுதங்களும் ஆகியவற்றைத் தரித்தவன். அளவிறந்த அழகும், நறுமணமும், உருவப் பொலிவும், மேனி எழிலும், இளநலமும் அளவிறந்து மிகும்படியாக இருப்பவன். அவனுடைய தீமையே கலவாத நற்குணங்களோ முடிவற்றவை. அவனுடைய மேனியோ தெய்வத் தன்மையும், மங்களமும் பூரணமாக நிறைந்து விளங்குவது.\nஇந்த வடிவழகையெல்லாம் என்றென்றைக்கும் போற்றிக் காதலிக்கும் தேவிமார் மூவர், ஸ்ரீ, பூமி, நீளா என்று. இவ்வாறு வைகுந்த விண்ணகரில் தெய்விகமான பேரின்பம் நிறைந்து விளங்க வீற்றிருப்பவனை அணுகி அனைத்து தொண்டுகளையும், பணிவிடைகளையும் செய்த வண்ணம் அவனைத் தங்களுடைய மங்காத ஞானத்தாலும், குன்றாது பெருகும் பக்தியாலும் அவன் திருவடியில் கைங்கரியம் செய்யும் அந்தரங்கர் வைனதேயன் என்னும் கருடாழ்வான் போன்று பலர் உண்டு. நித்ய விபூதி, லீலா விபூதி என்னும் இரண்டு உலகங்களையும் ஆள்பவனை ஏற்றித் தொழுது அவனால் நியமிக்கப்பட்டு அவனடி தொழுது நிற்கும் தேவர்கள் வரிசையில் நிற்ப, பெரும் பீடுடையவனாய் வீற்றிருப்பான்.\nஅவனை அண்டிப் புகல் அடைந்து எக்காலமும் ஒழிவில்லாமல் மிக உயர்ந்த பேரின்பத்தை அனுபவிக்கும் அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் போன்ற நித்யசூரிகளையும், ஸம்ஸாரத்தினின்றும் விடுபட்டுப் பிறவி ஒழித்து முக்தர்களாக ஆகிவிட்ட முத்தர்களையும், என்றும் அழிவிலா ஆனந்தம் தந்து மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருப்பவன் அவன்.\nஇப்படி ஆனந்த மயமான உலகம், ஆனந்த மயமான இருப்பு, ஆனந்த மயமான தொடர்ச்சி முடிவு என்பதே இல்லாமல் இயன்ற நிலையில் இருப்பவனுக்கு அங்கு அவ்வ���வும் இருந்தும் அவன் உள்ளத்தில் மண்டி எழும் துயரம் ததும்ப, அவன் திருமுக மண்டலத்தில் அந்தத் துயரத்திற்கான வாட்டம் நிலவ, அங்கு உண்டான அவ்வளவு பேரின்பங்களும் ஒன்றும் அவனைச் சேரவில்லையோ என்னும்படி அவற்றில் பொருந்தாதவனாய் அவன் மிகவும் கவலையுடன் சிந்தித்திருப்பது ஒரு விஷயம். அங்கு அத்தனை அன்பர்கள் புடை சூழ இருந்தும் யாருமே அற்ற தனியன் போன்று அவன் அவ்வளவு வாட்டத்துடன் இருப்பதற்குக் காரணமான விஷயம் என்ன\nஇத்தகைய உயர்ந்த ஆனந்தமயமான உலகத்தில், பரம்பொருளாகிய தனக்கு முற்றிலும் பயன்கருதா கைங்கரியம் ஆகிய ஈடுஇணையில்லாத ஆனந்தமயமான உயர்ந்த பேற்றினை, நித்ய முக்தர்கள், முக்தர்கள் இவர்கள் ஒப்ப, இவர்களோடு சேர்ந்து பெறுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளவர்களாய் இருந்தும் கர்மங்களில் கட்டுண்ட ஜீவர்கள் அந்தோ இழக்கின்றார்களே என்று அவன் துயரம் அடைகிறான்.\nபத்த (baddha) ஜீவர்களோ, அதாவது கட்டுண்ட ஜீவர்களோ கர்மங்கள் கழிந்தால்தான் தங்களுக்கு உரித்தான அந்த உயர்ந்த நற்பேற்றைப் பெற முடியும். அவர்கள் கர்ம பந்தங்களினின்றும் விடுபட வேண்டுமெனில் ஜீவர்களுக்கு கரணம், களேபரம், உலகில் பிறப்பு முதலியன தந்து, தங்கள் கர்மத் தொகுதியைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு நல்க வேண்டும். மிகுந்த கருணையினால் அத்தகைய வாய்ப்பை சர்வேச்வரன் தந்தான். அசித்தோடு சூக்ஷுமமாகச் சிறிதும் வேறுபாடு தோன்றாமல் கலசிக் கிடந்த ஜீவர்களுக்கு கரணம் ஆகிய இந்திரியங்கள், களேபரம் ஆகிய சரீரங்கள், போகங்கள் அனுபவிக்க, கர்மங்கள் புரியத் தகுந்த சூழ்நிலைகளாகப் பிறப்புகள், அதற்கேற்ற உலகம் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தான். அவன் சிருஷ்டி செய்த நோக்கமாவது கரண களேபரங்களைக் கொண்டு ஜீவர்கள் தம் கர்மங்களைப் போக்கி, பரம்பொருளாகிய தன்னுடைய திருவடிகளைத் தொழுவார்கள் என்ற நோக்கத்தில் இவற்றைச் செய்தான்.\nஆனால் ஜீவர்களோ தங்களுக்குக் கொடுக்கபட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். புல்லை அறுக்கக் கொடுத்த புல்வெட்டியால் பசுமாட்டின் வாலை அறுப்பதைப் போல், களையெடுக்கக் கொடுத்த கருவியினால் களையை எடுக்காதே கண்ணைக் கெடுத்துக் கொள்வாரைப் போன்றும், ஆற்று வெள்ளத்தைக் கடக்கக் கொடுக்கப் பட்ட புணையைக் கொண்டு ஆற்றைக் கடந்து பிழைக்காமல், ஆற்று வழ���யிலேயே சென்று கடலில் கலந்து உயிரைப் போக்கிக் கொள்வாரைப் போன்றும் ஜீவர்கள் பகவானை அடைவதற்காக அவன் தந்த ஆக்கை, இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலக விஷயங்களில் ஈடுபடுதல், உலக இன்பங்களில் தங்களைப் போக்கிக் கொள்ளுதல், பொருள் பற்றில் அவனை மறந்து விடுதல் என்று தங்களுக்குத் தாங்களே கேட்டினைச் சூழ்ந்து கொண்டனர்.\nபகவானும் மிகவும் மனம் வருந்தி, ஜீவர்களுக்கு நல்வழி எது தீவழி எது என்று பிரித்து அறிந்து கொள்ள வசதியாக வேதங்கள் முதலிய சாத்திரங்களைத் தந்தால், அதனால் வழிதவறாமல் தன்னிடம் வந்து சேருவார்கள் என்று நம்பி சாத்திரங்களை ரிஷிகள் மூலமாக வெளியிட்டான். ஆனால் ஜீவர்கள் அப்பொழுதும் சாத்திரங்களை அறிந்து நல்வழி அல்வழி என்று அறிந்து தன்னிடம் வராமல் மேலும் மேலும் தங்களுக்கு நாசத்தைச் சூழ்த்து கொள்வார்களாய், தாங்களே எதற்கும் அடிமைப்படாதவர்கள், கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை என்று தங்களது ஆத்மாவுக்குத் தாங்களே உரிமையாளர்கள் என்ற எண்ணத்தைக் கைக்கொண்டு அதனால் பகவானின் உடைமையான தங்கள் ஆத்மாவைக் களவு காணும் குற்றமாகிய ஆத்ம அபஹாரம் என்பதைச் செய்தவர்களாய் விபரீதமாகப் போனார்கள்.\nபார்த்தான் பகவான். சரீரம், பிறப்பு ஆகியவை தந்தாலும் வழிதவறிப் போனார்கள். நல்வழி அறிவதற்காக சாத்திரம் ஆகிய உதவியைச் செய்தால், அதன்வழியே போகாது, தம்வழியே போய்க் கெடுகிறார்கள். சரி. நாடு காக்கும் அரசர்கள் எல்லைப் புறங்களில் உள்ள மக்கள் சமுதாயம் கீழ்ப்படியாது எதிர்த்துப் போனால் முதலில் தமது ஆணைகள் அடங்கிய ஓலையை அனுப்புவார்கள். அதற்கும் அமைதி விளையவில்லையென்றால் தாமே நேரே சென்று அடக்கி வருவதற்காகச் செல்வார்கள். அது போன்று பகவானும் தான் வெளியிட்ட சாத்திரங்களை மக்கள் ஏற்று அவற்றின் வழி ஒழுகவில்லை என்றதும் தானே நேரில் அவதரித்து ஜீவர்களைத் தன்னை நோக்கித் திருப்பப் பார்த்தான்.\nஅப்படியும் ஜீவர்கள், தங்களைப் போன்றே பிறந்து வளர்ந்த கடவுளின் அவதாரங்களைப் பார்த்து தம்மைப் போலவே கேவலம் அவர்களும் ஜீவர்கள்தான் என்று நினைத்து, அதனால் அவர்களின் உபதேசங்களைப் புறக்கணித்து, அவர்களோடு எதிர்த்து எதிரம்பு கோக்கவும் செய்தார்கள்.\nபகவான் இதைக்கண்டு சரி இது நம்மால் ஆகும் காரியமில்லை என்று யோசித்து, மிருகங்களைப் பிடிப்பவர்கள் அந்த மிருகங்கள் ஈர்ப்புண்ணும் அதையொத்த மிருகங்களைக் கட்டி வைத்து அதன் மூலம் காட்டு மிருகங்களைப் பிடிப்பதைப் போன்று, இவர்களையொத்த ஜீவர்களைக் காட்டித்தான் இந்த ஜீவர்களை ஈர்த்து நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து தன்னிடம் சின்மயமாய் இருக்கும் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீ, பூமி, நீளா, அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் ஆகியோரைப் பார்த்து, 'நீங்கள் திராவிட தேசத்தில் சென்று நதிக்கரைகளின் ஓரமாகப் பிறவி எடுத்து மக்களுக்குத் தமிழ் மொழியில் உபதேசங்களைச் செய்யுங்கள்' என்று அனுப்பினான். அவர்கள்தாம் காவிரி, தாமிரபர்ணி முதலிய நதிக்கரைகளில் ஆழ்வார்களாய் அவதரித்தார்கள். பகவானும் அவர்களின் மூலமாகத் தமிழ் மொழியில் வேதங்களாகத் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டான்.\nஇவ்வாறு ஆழ்வார்கள் தோன்றினார்கள். இவ்வண்ணம் தமிழ் மொழியில் நான்மறைகளும், வேதாங்கங்களுமாக திவ்ய ப்ரபந்தங்கள் வெளிப்பட்டன. நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம், சாம வேதம் என்ற நான்மறைகளின் தமிழ் வெளிப்பாடுகளாய்த் தோன்றின. திருமங்கை மன்னனின் ஆறு பிரபந்தங்களும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் துணை நூல்களாகவும் தோன்றின. ஆண்டாள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் திராவிட வேதங்களுக்கு ஆன்ற உபநிஷதங்களின் வெளிப்பாடாய்த் தமிழில் தோன்றின.\nஇவ்வண்ணம் பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலான குருபரம்பரா பிரபாவம் என்னும் குருபரம்பரையின் பெருமைகளைக் கூறும் நூலில் பிரவேசம் என்னும் நுழைவாயிலில் ஜீயர் எழுதியுள்ளதை என்னால் இயன்ற மட்டும் தூய தமிழில் மாற்றித் தந்தேன். தாம் கூறும் ஒவ்வொரு கருத்திற்கும் சான்றுகளாக வடமொழி வேதங்களிலிருந்தும், தமிழ் மொழி வேதங்களிலிருந்தும், ஆசாரியர்களின் வடமொழிச் செய்யுட்களினின்றும், வைணவ ஆகமங்களிலிருந்தும் பல மேற்கோள்களைத் தந்திருக்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அதுவும் மணிப்பவள நடையில் அவர்களால் அனைத்தையும் அந்தந்த வாக்கியங்களின் ஊடேயே பெய்து சொல்லிவிட முடிகிறது. அவற்றை அப்படியே தமிழாக்கினால் படிப்பதற்கு மிகவும் கவனச் சிதறலாக இருக்குமோ என்ற ஐயத்தால் அந்த���் சான்றுகளை மட்டும் விடுத்து, ஜீயரின் கருத்துகளை மட்டும் தூய தமிழாக்கினேன். படிப்பவர்கள் முனியாமல் பொறுத்தருள வேண்டும்.\nஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.\nஆழ்வார்கள் அவதரித்த மாதம், நக்ஷத்திரம், இடம் மற்றும் அவர்கள் அருளிச்செய்துள்ள திவ்யப்பிரபந்தங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை.\nஅவதரித்த (பிறந்த)மாதம், நட்சத்திரம், ஊர்\nஅருளிச்செய்த பிரபந்தத்தின் பெயர் மற்றும்பாடல்களின் எண்ணிக்கை\nஐப்பசி - திருவோணம் -திருக்கச்சி (காஞ்சிபுரம்)\nமுதல் திருவந்தாதி (100 பாடல்கள்)\nஐப்பசி - அவிட்டம் –திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்)\nஐப்பசி – சதயம் -திருமயிலை (மைலாப்பூர்)\nதை - மகம் - திருமழிசை\nநான்முகன் திருவந்தாதி (96) &திருச்சந்தவிருத்தம் (120)\nவைகாசி - விசாகம் -திருக்குருகூர்\nபெரிய திருவந்தாதி (87) &\nமாசி - புனர்பூசம் -திருவஞ்சிக்களம் (கேரளமாநிலம்\nஆனி - சுவாதி -ஸ்ரீவில்லிபுத்தூர்\nமார்கழி – கேட்டை -திருமண்டங்குடி\nகார்த்திகை – ரோகிணி -திரு உறையூர்\nகார்த்திகை - கார்த்திகை (கிருத்திகை) -திருக்குறையலூர்\nபெரிய திருமொழி (1084) திருக்குறுந்தாண்டகம் (20),திருநெடுந்தாண்டகம் (30),\nஆடி - பூரம் -ஸ்ரீவில்லிபுத்தூர்\nசித்திரை - சித்திரை -திருக்கோளூர்\nஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayams.forumta.net/t2344-topic", "date_download": "2021-02-27T03:05:17Z", "digest": "sha1:3AYP5EDKPDDQAIL23I4OLAGFXD6TG65V", "length": 19287, "nlines": 138, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "பிறவி நோய் நீங்கும் வழி", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nபிறவி நோய் நீங்கும் வழி\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nபிறவி நோய் நீங்கும் வழி\nபிறவி நோய் நீங்கும் வழி\nகல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே\nவிபூதி- ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், \" வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதக���்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது. \" உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே\" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா\nபெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா அவனை வாழ்த்துவதற்காகவே மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா அவனை வாழ்த்துவதற்காகவே மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம் வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம் இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும் உறங்குவதும் தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும் உறங்குவதும் தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன தவறு எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன தவறு \" பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் \" என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா\nதினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும் எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.\nநாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, \"பயிர் காட்டும் புயலாக \" விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.\nநமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வே���்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் மன அமைதி இழந்து தவிக்கிறோம்.\nமொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:\nதிருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்\nஒருகாலும் திருக் கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்\nஅரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்\nபெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.\nபிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:28:21Z", "digest": "sha1:E7GS4OLYWJJB2ZY5WBSHQXLVYBIRDBYO", "length": 17982, "nlines": 159, "source_domain": "seithupaarungal.com", "title": "நாவல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜூலை 9, 2015 த டைம்ஸ் தமிழ்\nதொடர்கதை ராஜம் கிருஷ்ணன் 2 மருதாம்பா வாழ்க்கையின் மேடுபள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விடமாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிபட்டுப் பட்டினி கிடந்து நோவும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்டபோதும் அவள் விம்மி அழவில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவுமில்லை. வாழ்க்கை என்பதே… Continue reading கரிப்பு மணிகள்-2\nகுறிச்சொல்லிடப்பட்டது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், கரிப்பு மணிகள், தொடர்கதை, நாவல், ராஜம் கிருஷ்ணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய முதன்மை செய்திகள், சினிமா\nகல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது\nதிசெம்பர் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nவரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படமாகிறது. இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. அவரைச் சந்தித்த போது ... இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை… Continue reading கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, சோட்டா பீம், தெனாலிராமன், தொலைக்காட்சி தொடர், நாவல், பொன்னியின் செல்வன், வரலாற்று நாவல், வளமான தமிழகம்பின்னூட்டமொன்றை இடுக\nஅஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு, பெ���் எழுத்தாளர், பெண்ணியம்\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஒக்ரோபர் 21, 2014 ஒக்ரோபர் 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nபிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், \"தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட்… Continue reading எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், கட்டுரை, கலைமகள் விருது, சாகித்ய அகாதமி விருது, சிறுகதை, சோவியத் லாண்ட் நேரு விருது, ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு, திரு.வி.க. விருது, நாவல், நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி1 பின்னூட்டம்\nஇலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு, விருது\nஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது\nஜூலை 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nமறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள்… Continue reading ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், என் பெயர், எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு செந்தமிழ் அறக்கட்டளை விருது, ஏக்நாத், க.செல்வராஜ், கவிதை, கொ��ை காடு, சிறுகதை, சொந்த ரயில் காரி, ஜான் சுந்தர், ஜெயந்தி சங்கர், திலகபாமா, தோட்டக் காட்டீ, நரிக்கொம்பு, நாவல், நிஜந்தன், புதிய மாதவி, புனைவு, பெண் வழிபாடு1 பின்னூட்டம்\nஇலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெண் எழுத்தாளர்\nதமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்\nஜூலை 2, 2014 ஜூலை 2, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் கலை இலக்கியப் பரிசுவழங்கிவருகிறது. இதன்வழி 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு பெறுபவர் அ. வெண்ணிலா நூல்: பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் கே. பி. பாலச்சந்தர் நினைவு நாவலுக்கான பரிசு பெறுபவர் இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா பெய்யீத் படைப்பு உம்மத். அமரர் செல்வன் கார்க்கி நினைவு கவிதை நூலுக்கான பரிசுபெறுபவர் இரா. விநோத்- படைப்பு: தோட்டக்காட்டீ… Continue reading தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்\nகுறிச்சொல்லிடப்பட்டது அ. வெண்ணிலா, அகிலா சேதுராமன் நினைவு குழந்தை இலக்கிய நூல், அமரர் செல்வன் கார்க்கி, ஆய்வாளர் எஸ். வி. ராஜதுரை, ஆய்வாளர் சிலம்பு ந. நெல்வராசு, இரா. விநோத், இலக்கியம், கண்ணகி தொன்மம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கூத்துக்கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், ச.தமிழ்ச்செல்வன், சிறந்த சிறுகதை தொகுப்பு, சிறந்த மொழியாக்க நூல், சு.வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தோட்டக்காட்டீ, தோழர் கே. முத்தையா, நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது, நாவல், பத்மபாரதி, பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்’, புனைவு, மாகடிகாரம், மு.சி. கருப்பையா பாரதி, விழியன், ஸர்மிளா பெய்யீத்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:18:44Z", "digest": "sha1:RKCVU5E4BP75HSCZLP6W2GLBMXW3DB7W", "length": 8133, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட் ரெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோட் ரெட் இது ஒரு இந்தி மொழி மீயியற்கை கதை களத்தை கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் 19 சனவரி 2015 முதல் 2 அக்டோபர் 2015 வரை திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 241 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[2] இந்த நிகழ்ச்சியை நடிகை சாக்ஷி தன்வர் என்பவர் தொகுத்து வழங்கினார்.[3]\nஇந்த தொடர் நஸ்ட் தமிழ் தொலைக்காட்சியில் சக்கரவியூகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சில மாதங்கள் ஒளிபரப்பானது.\nகலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய மீயியற்கை தொலைக்காட்சி நாடகங்கள்\n2015 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:54:24Z", "digest": "sha1:7W4IQ2FCLBRDYAQ5UOXAY5OAZDI3KYLM", "length": 16299, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுநரும்[1] ஆவார். இவரை வடநாட்டில் \"நவநாத சித்தர்\" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். வடநாட்டில், கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ள���்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது. இவர்து சமாதி கோரக்கநாதர் மடத்தில் உள்ளது.\nசித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுக்கப் பரந்து காணப்பட்டது. அவர் காலத்தில் ஏற்பட்ட முகலாயர் ஆதிக்கத்தை வெல்வதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதற்கு இந்துக்களுக்கு அவர் பேருதவி புரிந்திருந்தார்.[2][3]\nகோரக்கநாதரின் பளிங்குச்சிலை, இலட்சுமண்கர்க், இராஜஸ்தான்.\nகோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. தமிழ் மரபில், மச்சமுனி வழங்கிய அருட்சாம்பலை, சந்தேகத்தில், அடுப்படியில் போட்ட பெண்ணின் கோரிக்கைக்கமைய பத்து வயதுப் பாலகனாக இவர் சாம்பலிலிருந்து எழுப்பப்பட்டதாக மரபுரைகள் நிலவுகின்றன.[4] அன்று கார்த்திகை ஆயில்யம் என்று சொல்லப்படுகின்றது. மாசிமகப் பூரணையில் உலக நன்மைக்காக பிரம்ம முனியுடன் இணைந்து கோரக்கர் செய்த வேள்வியைக் குழப்ப தேவர்களால், இருள்தேவி, மருள்தேவி ஆகிய இரு தேவமகளிர் அனுப்பப்பட்டதாகவும், அவர்களின் சாபத்தால், அவர்கள் இருவரும் சிவமூலி - பிரம்மபத்திரம் எனும் இரு மயக்கு மூலிகைகளாக மாறியதாகவும் வாய்மொழிக்கதைகள் சொல்கின்றன. இப்படி வாழ்ந்த கோரக்கர், போகர் பழநியில் பாசாண முருகன் சிலை செய்ய உதவிவிட்டு ஐப்பசிப் பரணியில், போரூரில் அல்லது திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லூரில் சமாதி அடைந்ததாகவும் பல்வேறு தொன்மங்கள் உள்ளன.\nகோரக்கர் வாழ்ந்தது 11ஆம் நூற்றாண்டு எனப்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் போதும், சில சான்றுகள் அவர் 10 முதல் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவர் என்றும் எண்ணச்செய்கின்றன. வடநாட்டில் பஞ்சாப் அல்லது கிழக்கிந்தியப் பகுதியில் அவதரித்த கோரக்கர், ஆரம்பத்தில் பௌத்தராக இருந்ததாகவும், யோகம், சைவம் என்பவற்றில் ஈர்ப்புக்கொண்டு பின் சைவராக மாறியதாகவும் சொல்லப்படுகின்றது.[1]\nகோரக்கரின் குரு மச்சேந்திரர் என்பதில் வடநாட்டுத் தென்னாட்டுத் தொன்மங்களில் யாதொரு வேறுபாடும் இல்லை. இமயத்திலிருந்து இலங்கை வரை, இன்றைய காந்தாரத்திலிருந்து அஸ்ஸாம் வரை, அவர் பாரத��்திருநாடு முழுவதும் பயணம் செய்திருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இறுதியில் அவர் மராட்டியத்து கணேசபுரியில் அல்லது கோரக்பூரில் சமாதி அடைந்ததாக[5], வடநாட்டு மரபுகள் உண்டு.\nகோரக்கநாதருக்கும் கோரக்பூருக்கும் தொடர்பிருப்பதற்கு ஆதாரமாக, அங்குள்ள நாத செம்பெருந்தாய மடமான கோரக்கநாதர் மடம் சான்று பகர்கின்றது.[6] நேபாளத்திலும் இந்தியாவிலும் வழக்கிலிருக்கும் கூர்க்கா என்பது, கோரக்கரின் பெயரிலிருந்தே வந்திருக்கின்றது. நேபாளத்து கோர்க்கா பகுதிக்கு பெயர் வழங்கக் காரணமும் கோரக்கரே ஆகும்.[7]\nவடமொழியிலமைந்த நாத சைவ நூல்களான கோரக்க சங்கிதை, சித்த சித்தாந்த பத்ததி, யோகமார்த்தாண்டம், யோகபீஜம், யோக சிந்தாமணி போன்றன கோரக்கரால் எழுதப்பட்டவை.[8] ஹடயோகம் பற்றி ஆழமாக விவரிக்கும் முதல் நூலான \"சித்த சித்தாந்த பத்ததி\" இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.\nதமிழில், சந்திர ரேகை, நமநாசத் திறவுகோல், இரட்சமேகலை, அட்டகர்மம், கற்பசூத்திரம் முதலான நூல்கள் கோரக்கரால் எழுதப்பட்டவை என நம்பப்படுகின்றன.[4]\n↑ 4.0 4.1 \"கோரக்க சித்தர்\". பார்த்த நாள் 2 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2020, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417506", "date_download": "2021-02-27T04:44:29Z", "digest": "sha1:V54SJMG5HGLLCN27T5WNKAAY43CNSEW5", "length": 22496, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "சகோதரர்களுக்கு முக்கிய பதவி: கோத்தபயா தாராளம்| Sri lanka president appoints 16 member interim cabinet | Dinamalar", "raw_content": "\nதொகுதி பங்கீடு: அதிமுக - பாஜ பேச்சுவார்த்தை\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ... 1\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு 3\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 5\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nசகோதரர்களுக்கு முக்கிய பதவி: கோத்தபயா தாராளம்\nகொழும்பு: இலங்கையில் இடைக்கால அமைச்சரவை இன்று பதவிய���ற்று கொண்டது. இதனை தொடர்ந்து தனது சகோதரர்கள் மகிந்த மற்றும் சமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்புகளை அதிபர் கோத்தபய அளித்துள்ளார்.இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று முன்தினம்(நவ.,20) பதவி விலகினார். அதை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொழும்பு: இலங்கையில் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது. இதனை தொடர்ந்து தனது சகோதரர்கள் மகிந்த மற்றும் சமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்புகளை அதிபர் கோத்தபய அளித்துள்ளார்.\nஇலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று முன்தினம்(நவ.,20) பதவி விலகினார். அதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பரிதமராக பதவியேற்றார். அவருக்கு தம்பி கோத்தபயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தவர் மகிந்த. அப்போது கோத்தபயா ராணுவ அமைச்சராக இருந்தார். தற்போது, அண்ணன் பிரதமராகவும், தம்பி அதிபராகவும் உள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டது. அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், அதிபரின் மற்றோரு சகோதரர் சமல் ராஜபக்சே, நிமல் ஸ்ரீபாலா, ஆறுமுகம் தொண்டைமான், டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா தேவி, பந்துலா குணவர்த்தனே, ஜனக பந்தாரா, துலஸ் அலபெருமா, விமல் வீரவனசா, மகிந்த அமரவீரா, சந்திரசேனா, ரமேஷ் பதிரானா, பிரசன்னா ரணதுங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.\nஇதனையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு, நிதித்துறை, பொருளாதார விவகாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் சப்ளை மற்றம் புத்த மத விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சேவிற்கு, விவசாயம், நீர்பாசனம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு சகோதரர் பசிலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக அவர், பின்னால் இருந்து, ஆலோசகராக செயல்படுவார் என இலங்கை அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nசகோதரர்களுக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டது என்பது, இலங்கையின் ஒட்டு மொத்த அதிகாரமும் ரா���பக்சே குடும்பத்தின் கைகளில் சென்றுவிட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆஸி.,யில் நிறைமாத கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்(37)\nதமிழகம் 2வது இடம்; டாக்டர்கள் எண்ணிக்கையில்...(29)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்லதோருக்குடும்பம் ஆட்ச்சிக்கு வந்துருச்சே ஆஹா அந்தக் குடும்பங்களுக்கே சூபிகஷம்தான் போங்க தலைக்கு நாளுக்குகோடீ சேர்த்துண்டு போயின்னே இருப்பாங்க என்ஜாய்\nதெரிந்து தானே வோட்டு போட்டார்கள் இப்போது ஏன் குமுறுகிறார்கள் குடும்ப அரசியல் என்ற வியாதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போயாச்சு.\nபேரா இது அடேய் உன் பேர் முன் ஒரு ங் கன்னாவை சேர்த்து சொல் பார்க்கலாம்.\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஹா ஹா எப்புடியா இப்புடி யோசிக்கிரீவ ங்ங் .. கோத்தாபய... ரொம்ப கேவலமா இருக்கே.....\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nராஜபக்ஷேவுக்கு பக்கத்துல குந்திகினு இருக்க்கிறது நம்ம 20 ரூபா நோட்டு கேடி மாதிரி இருக்கு.. கும்பல் அங்க போயி கடைய விரிச்சிருச்சா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வ���சகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆஸி.,யில் நிறைமாத கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்\nதமிழகம் 2வது இடம்; டாக்டர்கள் எண்ணிக்கையில்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30727/", "date_download": "2021-02-27T03:45:32Z", "digest": "sha1:2UGSHU7ZXZQWCBVZQIEGOOZYXR7RYOQU", "length": 52861, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் சிலுவை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேரளத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகிய எம்.கோவிந்தனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார் ‘காந்தி சுடப்பட்டபின்பும் உயிருடன்தான் இருந்தார். ஏனென்றால் அவர் ஒரு மனிதன் மட்டுமல்ல, ஒரு கருத்து. ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம். அதை ஒரு வெறும் பருப்பொருளான துப்பாக்கிக் குண்டு எப்படி அழிக்க முடியும் துப்பாக்கிக் குண்டு ஊடுருவியதும் காந்தி உருமாறினார் என்று சொல்லலாம். அதுவரை ஒரு மனிதனாகவும் அவன் சொல்லும் கருத்தாகவும் இருந்தவர் வெறும் கருத்தாக எஞ்சினார். அந்த மனிதனின் குரலாகப் பார்க்கப்பட்ட அந்தக்கருத்து அந்த மனித ஆளுமையில் இருந்து விடுதலை அடைந்தது. தூய்மையா��� கருத்து மட்டுமாக ஆகியது. தன்னுடைய சொந்த பலத்தால் நிற்க ஆரம்பித்தது. ’\n‘….ஆனால் அது இரண்டு நாட்களுக்குத்தான். அதன்பின் அந்தக்கருத்து கொல்லப்பட்டது. அதைச்செய்தவர்கள் காந்தியின் சீடர்கள். அவர்கள் அந்தச் சடலத்தை ஒரு பீரங்கிவண்டியில் ஏற்றினார்கள். அந்த பீரங்கிவண்டியில் ஆர்ப்பாட்டமான மலர் அலங்காரங்களுடன் அதிகாரபூர்வ ராணுவ அணிவகுப்புடன் ராஜமரியாதைகளுடன் டெல்லியின் ராஜவீதிகள் வழியாக அந்தச்சடலம் கொண்டுசெல்லப்பட்டபோது காந்தி என்ற கருத்துவடிவம் கொல்லப்பட்டது. அதைக்கொண்டாடும்படியாக மரியாதைக்குண்டுகள் வெடித்து வானத்தில் எதிரொலித்தன. ’காந்தி இறந்தார், வாழ்க காந்தி’ என்று இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.’\nஎம்.கோவிந்தனின் உரையாடல்களை ‘மின்னல் கோர்க்கும் பேச்சு’ என்றார் ஆற்றூர் ரவிவர்மா. அந்த இளம் வயதில் அதைக் கேட்பது சிந்தனையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எம்.கோவிந்தனின் அந்தப்பேச்சை நான் சொல் சொல்லாக என் சிந்தனையில் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். அதற்கு என்னதான் அர்த்தம்\nகாந்தியை அந்தத் துப்பாக்கிக் குண்டு கொல்ல முடியாது. ஏன் காந்தி ஒரு மனித உடல் அல்ல, ஒரு கருத்துவடிவம். அவர் தன்னை அப்படி ஆக்கிக் கொண்டிருந்தார். ஒருவர் தான் நம்புவதை தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தாரென்றால் அந்த நம்பிக்கைகளின் தூலவடிவமாகவே அவரது உடலும் பேச்சும் ஆகிவிடும்.\nஇதை நாம் எதிர்மறையாகவும் காணலாம். குற்றங்கள் செய்பவர் குற்றங்களின் வடிவமாகவே தெரிகிறார். ஒழுக்கமற்றவர் ஒழுக்கமீறலின் வடிவமாகவே தெரிகிறார். அவர்களுடைய முகமும் சிரிப்பும் பாவனைகளும் ஏன் அவர்களின் புகைப்படம் கூட அவர்கள் யாரோ அதைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது.\nஅதேபோல ஞானத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர் அதுவாகவே தெரிய ஆரம்பிக்கிறார். பல பேரரறிஞர்கள் அவர்களின் இளமையில் சாதாரணமாகத் தெரிகிறார்கள். முதுமையில் பேரழகுடன் தோன்றுகிறார்கள். ஒரு பிஞ்சு கனிவதுபோலத்தான் அதுவும். அந்த மனிதர்களுக்குள் அவர்களுடைய ஞானம் முற்றிக் கனிந்து அவர்கள் உடலாக மனமாக ஆன்மாவாக ஆகிவிடுகிறது.\nகாந்தி கனிந்துகொண்டே இருந்தார். தன் தாய்மீது கொண்ட ஈடிணையற்ற பிரியத்தால் அவளுடைய ஆணைகளை தன் வாழ்க்கையின் நெறிகளாகக் கொள்ள ஆரம்பித்த இடத்தில் அவரது கருத்துக்கள் அவருக்குள் குடியேறுகின்றன. மற்றவர்களைப்போல காந்தி கற்பதில் ஆர்வம் காட்டியவரல்ல. கற்றவற்றைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டியவர். ஆகவேதான் அவரது சமகாலப் பேரறிஞர்களின் நூற்றில் ஒரு பங்கு நூல்களைக்கூட காந்தி வாசித்ததில்லை. ஆனால் வாசித்த ஒவ்வொரு கருத்தையும் அவர் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு பரிசீலனை செய்தார். அவற்றை தன் வாழ்க்கையில் முழுமையாகக் கடைப்பிடிக்கமுடியுமா என்று பார்த்தார். அந்தப் பிடிவாதமான சுயபரிசோதனைதான் காந்தியை உருவாக்கியது.\nநிறவெறிக்கு எதிரான திட்டவட்டமான போராட்டங்கள் வழியாக காந்திய சிந்தனை காந்திக்குள் கரு வடிவம் கொண்டது. இயற்கையுடன் இணைந்த மேலான வாழ்க்கை பற்றிய இலட்சியம் வழியாக காந்தியம் ஒரு தரிசனமாக ஆகியது. உண்மையை பலப்பல பக்கங்கள் கொண்டதாக மட்டுமே அணுகவேண்டும் என்ற பிரக்ஞை வழியாக காந்தியம் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய தத்துவநிலைப்பாடாக மாறியது. எந்நிலையிலும் அகிம்சையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உறுதி வழியாக காந்தியம் மானுடம் இதுவரை உருவாக்கிக் கொண்ட மிகச்சிறந்த அரசியல் நடைமுறையாகத் திரண்டுவந்தது.\nஅந்த காந்தியத்தின் கண்ணில்தெரியும் வடிவம் காந்திதான். காந்தியை அன்று கோடிக்கணக்கான மக்கள் காந்தி என்ற உடல் வழியாகத்தான் புரிந்துகொண்டார்கள். ஆச்சரியமான விஷயம் இது. இந்தியாவின் வரலாற்றில் காந்தியின் காலகட்டம் போல மகத்தான இலட்சியவாதம் பொங்கிப்பெருகிய ஒரு சூழல் என்றும் இருந்ததில்லை. காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் சென்ற இடமெல்லாம் பிறரை மகாத்மாக்கள் ஆக்கினார் என்பதனால்தான். அவரிடம் பேசியவர்கள் எல்லாரும் மகாத்மாக்கள் ஆக மாறினார்கள் என்பதனால்தான் காந்தி ஒரு மகாத்மா.\nயோசித்துப்பாருங்கள். நம்முடைய ஒவ்வொரு ஊரிலும் காந்திமீது பற்று கொண்டு தன் உடைமைகளைத் துறந்து உறவுகளைத் துறந்து உயிரையும் இழக்கத்துணிந்து தேசவிடுதலைக்காகக் கிளம்பிச்சென்ற ஒரு காந்தியவாதி இருப்பார். தன்னலம் சிறிதும் இல்லாமல் அவர் பொதுநலனுக்காக வாழ்ந்திருப்பார். நாம் கனவிலும் நினைக்கமுடியாத செயல்களை சர்வசாதாரணமாகச் செய்திருப்பார். காந்தியால் ஆன்மா தட்டி எழுப்பப்பட்டு தாங்களும் காந்திக்கு நிகரானவர்களாக ஆன ஒரு இருநூறுபேரையாவது நாம் உலக வரலாற்றில் பட்டியல் போடமுடியும். மார்ட்டின் லூதர் கிங் முதல் நெல்சன் மண்டேலா வரை. ஆச்சாரிய வினோபா பாவே முதல் ஆங் சான் சூகி வரை.\nஅன்றைய அந்த காந்திய இலட்சியவாத அலையை இன்று கவனிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் நேரில் சந்தித்து உரையாடிய மாபெரும் காந்திய இலட்சியவாதிகள் சிலர் உண்டு. மலையாள காந்தியவாதிகளான பேராசிரியர் ஜி.குமாரபிள்ளை மற்றும் எம்.பி.மன்மதன். கேரளத்தின் சுதந்திரப்போராளியான மொய்து மௌல்வி. கேரள இலக்கியமேதை வைக்கம் முகமது பஷீர். கன்னட இலக்கியமேதை சிவராம காரந்த். திண்டுக்கல் காந்தி கிராம நிறுவனரான டாக்டர் ராமச்சந்திரன்.\nஇவர்கள் ஒவ்வொருவரும் ஓர் இதிகாச நாயகர்கள். இவர்களை நான் சந்தித்திருக்கிறேன் என்பதே என்னை சிலிர்க்கச் செய்கிறது. எவ்வளவு மகத்தான வாழ்க்கைகள்.. எவ்வளவு பிரம்மாண்டமான சாதனைகள். தியாகமும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மனித உருவம் கொண்டுவந்தவர்கள் அவர்கள். ஆம், அவர்கள் ஒவ்வொருவரும் காந்திகள். காந்தி ஒரு தீ. அவரை நெருங்கிய அனைவருமே அவரால் ஒளியேற்றப்பட்டு தாங்களும் தீபங்களானார்கள்.\nஅத்தனை பேரிடமும் நான் ஒரு வினாவை தவறாமல் கேட்டிருக்கிறேன். எப்படி காந்தி மேல் ஈடுபாடு வந்தது எப்படி காந்திய சிந்தனைகளைப் புரிந்துகொண்டீர்கள் எப்படி காந்திய சிந்தனைகளைப் புரிந்துகொண்டீர்கள் எப்படி நீங்கள் காந்திய சிந்தனைகளை விவாதித்தீர்கள் எப்படி நீங்கள் காந்திய சிந்தனைகளை விவாதித்தீர்கள் அதற்காக வேறு என்னென்ன வாசித்தீர்கள்\nஅவர்கள் அனைவருமே சொல்லிய பதில் அனேகமாக ஒன்றுதான். அவர்கள் காந்தியை அறிந்தது மிகமிகச் சிறிய வயதில். பள்ளிநாளில் அல்லது கல்லூரியில் படிக்கும்போது. அப்போது பெரிதாக ஏதும் வாசித்திருக்கவில்லை. சிந்தனைப் பழக்கம் இல்லை. காந்தி அவர்களுக்கு அச்சூழலில் இருந்து இயல்பாகக் கிடைத்த ஓர் அடையாளம், அவ்வளவுதான்.\nமேலும் காந்தியின் சிந்தனைகள் அப்போது முழுமையாகத் தொகுக்கப்பட்டு கிடைக்கவும் இல்லை. அன்றைய அரசியலுக்கு காந்தி அளித்த எதிர்வினைகள்தான் வாசிக்கக் கிடைக்கும். காந்தியை அறிய நூல்கள் என ஏதும் அன்றில்லை.\nகாந்தி இறந்தபின்னர் காந்தி எழுதியவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து விஷயவாரியாகப் பகுத்து நூல்களாக்கிய பின்னர்தான் நா��் காந்தியம் என்று இன்று நினைக்கும் சிந்தனைத்தரப்பு வலுவாக உருவாகியது. காந்தி பல தளங்களில் பேசிய அனைத்துக்கும் நடுவே உள்ள ஒத்திசைவு கண்டறியப்பட்டது. காந்தியின் தரிசனங்களின் உலகளாவிய தன்மையும் வரலாற்றுப்பின்னணியும் வெளிப்பட்டது,\nமேலும் கால்நூற்றாண்டு கழிந்து நவீன ஐரோப்பிய சிந்தனையாளர்களான இ.எஃப்.ஷுமாக்கர், இவான் இலியிச் போன்றவர்கள் காந்தியை இன்றைய சூழலுக்கு ஏற்ப விரிவாக விளக்கிய பின்னர்தான் காந்தியம் என்று நாம் இன்று சொல்லக்கூடிய ஒரு திட்டவட்டமான சிந்தனை உருவாகியது. அதன்பின் சென்ற இருபதாண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய சிந்தனையாளர்கள் காந்திய இலட்சியங்களை இன்றைய நவீன உலகுக்காக மீண்டும் விளக்கியபோதுதான் காந்தியம் என நாம் இன்று நினைக்கும் சிந்தனை கூர்மையாகத் திரண்டு வந்தது.\nகாந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அப்படி காந்தியை எவரும் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கவில்லை. சி.எஃப்.ஆண்ட்ரூஸ், ஜெ.சி.குமரப்பா போன்ற சிலர் மட்டுமே காந்தியை ஆழமாகப் புரிந்து கொண்டவர்கள். மற்றவர்கள் காந்தியின் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கமுடிந்தது. தங்கள் விருப்பப்படி காந்தியை அவர்கள் விளக்கிக் கொண்டார்கள்.\nஅப்படியென்றால் இந்த காந்தியவாதிகள் எப்படி இளம் வயதில் காந்தியைப் புரிந்துகொண்டார்கள் எப்படி தங்கள் மொத்த வாழ்க்கையையே காந்தியத்துக்காக அர்ப்பணித்தார்கள் எப்படி தங்கள் மொத்த வாழ்க்கையையே காந்தியத்துக்காக அர்ப்பணித்தார்கள் அவர்கள் சொன்ன பதில் இதுதான். நாங்கள் காந்தியை காந்தி சொன்னவை எழுதியவை வழியாகப் புரிந்துகொள்ளவில்லை. காந்தியைப் பார்ப்பதன் மூலமே புரிந்துகொண்டோம்.\nஆம், பெரும்பாலானவர்கள் எங்காவது ஓர் இடத்தில் காந்தியை நேரில் பார்த்தார்கள். அதுவும் நூறு இருநூறடி தூரத்தில் நின்று. காந்தி பேசிய குரல் கூட அவர்கள் காதுகளில் விழவில்லை. ஆனால் காந்தியின் தோற்றமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அக்கணமே அவர்கள் அவரது சீடர்களாக ஆனார்கள். அவரது பாதையைப் பின்பற்ற உறுதி பூண்டார்கள். அவருக்காக அனைத்தையும் இழக்க சித்தமானார்கள்.\nஅதுதான் காந்தி. காந்தி என்ற மனிதரின் உடல் காந்தியமாகவே இருந்தது. காந்தி நடந்து வந்தபோது வந்தது காந்தியம் என்ற ஞானம்தான். அதைத்தான் கோட்ஸே அவனுடைய துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். அந்த உடல் சரிந்தது. காந்தியம் என்ற ஞானத்தின் பருவடிவ அடையாளங்களில் ஒன்று இல்லாமலாகியது.\nஆனால் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த அடையாளத்தை துப்பாக்கிக் குண்டு ஒன்றும் செய்யாது. காந்தியின் புகைப்படங்களே அந்த அடையாளமாக அமைய முடியும். காந்தி என நாம் காணும் எந்தப்பொருளும் அந்த பாதிப்பை நிகழ்த்தமுடியும்.\nநான் 1988-இல் ராஜ்காட் சென்று காந்தி சாப்பிட்ட பாத்திரத்தையும் காந்தி உடல்தேய்த்துக் குளித்த வெள்ளைக்கல்லையும் பார்த்தேன். என் அகத்தில் ஒரு பெரும் புரளல். நான் காந்தியம் பற்றி வாசித்து, கேட்டு, சிந்தித்து நான் அடைந்த எல்லாக் கேள்விகளுக்கும் அங்கே பதில் கிடைத்தது. காந்தி யார் என்று எனக்குத் தெரிந்தது. காந்தி மீது அதன்பிறகு எனக்கு ஐயங்களே இல்லை. என் கண்கள் நிறைந்து வழிய கைகளைக் கூப்பியபடி அங்கே நின்றுகொண்டிருந்தேன். எப்படி கோழிக்கோடு ரயில்நிலையத்தில் பஷீர் காந்தியைத் தொட்டாரோ, எப்படி சாந்தி நிகேதனில் எம்.பி.மன்மதன் எம்பி எம்பிக் குதித்து காந்தியின் தலையை மட்டும் கண்டாரோ அதே போல. அது ஒரு தரினத்தின் தருணம். ஒர் ஆசியின் கணம். அது போதும்.\nகாந்தி என்பவர் காந்தியத்தின் குறியீடு. அந்தக்குறியீட்டை மேலும் வலுவாக நிறுவிக்காட்டினான் கோட்ஸே. காந்தி சுடப்பட்டு இறந்த அக்கணத்தில் அந்தக் குறியீடு பிரம்மாண்டமான வல்லமை உடையதாக ஆகியது. அதைப் பார்க்கும் எந்த ஒரு மனசாட்சியும் அதனால் தீண்டப்படாமலிருக்க முடியாதென்ற நிலை வந்தது. காந்தியை இன்று வசைபாடுபவர்கள் கூட காந்தியால் தங்கள் மனசாட்சி சீண்டப்படுவதனால்தான் அப்படி வசைபாடுகிறார்கள். அதன் வழியாக தன் மனசாட்சி அளிக்கும் நெருக்கடிகளைத் தாண்டிவிடலாமென நினைக்கிறார்கள். காந்தியை நிராகரிப்பதன் வழியாக தன்னுடைய மனசாட்சி சுட்டிக்காட்டும் வழிகளை நிராகரிக்கலாமென நம்புகிறார்கள்.\nஎம் கோவிந்தன் சொன்னது அதைத்தான். காந்தியை கோட்சே கொல்ல முடியாது.. கொல்லவில்லை. ஆனால் நேருவும் பட்டேலும் காந்தியைக் கொன்றார்கள். காந்தியை அவர்கள் இந்திய அரசின் முகப்படையாளமாக ஆக்கினார்கள். எந்த ஒரு அரசுக்கும் அடித்தளமாக இருப்பது ராணுவமே. ராணுவவண்டியில் காந்தியை ஏற்றி ராணுவமரியாதை அளிப்பதென்பது இந்த தேசம் அவருக்கு மரியாதை அளிப்பதுதான். அவருக்காக பீரங்கிக் குண்டுகள் முழங்கியது இந்த தேசம் அளித்த வணக்கம்தான்.\nஆம், கோட்சேயின் குண்டு ஒரு குறியீடு அல்ல. அது வெறும் பொருள். ஆனால் பீரங்கிவண்டி ஒரு குறியீடு. தேசங்களைக் கட்டமைக்கும் ராணுவ வல்லமையின் சின்னம் அது. அந்தக் குறியீடு காந்தி என்ற குறியீட்டை அழிக்கமுடியும். காந்தியத்தின் மீது செலுத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் அந்த தேசியமரியாதைதான். காந்தி இந்திய தேசியத்தின் அடையாளமாக ஆனதன் வழியாக அவர் தோற்கடிக்கப்பட்டார். காந்தி உண்மையில் இறந்தது அப்போதுதான் என்று கோவிந்தன் சொன்னது சரிதான்.\nஇந்தியாவுக்கும் காந்திக்கும் என்ன உறவு இன்றைய இந்தியா காந்தியை ஓர் அடையாளமாக மட்டுமே கொண்டிருக்கிறது. அக்டோபர் இரண்டில் மட்டுமே நினைக்கிறது. ஆனால் காந்தியை அது எங்கும் தன் அடையாளமாகப் பரப்பி வைக்கிறது. தன்னுடைய இயலாமையை அடக்குமுறையை வன்முறையை காந்தியைக் கொண்டு மறைக்கிறது. அதற்காக காந்தியை அது மழுங்கடிக்கிறது. அந்த காந்தியையே நாம் இளமையில் அடைகிறோம்.\nஒரு உவமை மூலம் சொல்கிறேனே. வாக்ஸின் என்றால் என்ன ஒரு நோயின் கிருமியை வலுவிழக்கச் செய்து அந்நோய்க்கு முறிமருந்தாக ஆக்குவது அது. அம்மைநோய்க் கிருமியை மந்தமாக ஆக்கி மனித உடலுக்குள் செலுத்தினால் அது வலுவான அம்மைநோய்க்கிருமி உள்ளே நுழையாமல் தடுக்கும். அதுதான் காந்திக்கும் நிகழ்ந்தது. இந்திய அரசின் அடையாளமாக ஆன காந்தி வலுவிழக்கச் செய்யப்பட்ட காந்தி. நம்முடைய ரூபாய் நோட்டுகளில் தெரியும் காந்தி. நம் பாடநூல்களில் சம்பிரதாயமாக நாம் படிக்கும் காந்தி. அவர் வலுவிழந்த காந்தி. நாம் இளமையிலேயே அந்த காந்திவாக்ஸின் செலுத்தப்பட்டவர்கள்.\nஅந்த எதிர்ப்புசக்தி நம் உடலுக்குள் ஊறிவிடுகிறது. நாம் காந்தி படத்தில் மீசை வரைந்து வளர்கிறோம். நம் அயோக்கிய அரசியல்வாதிகள் அவர்களுடைய எல்லாத் தவறுகளுக்கும் காந்தியே காரணம் என்று பேசுகிறார்கள். நம் சொந்த பலவீனங்கள் சொந்த அயோக்கியத்தனங்கள் எல்லாவற்றுக்கும் காந்தியைப் பழிபோட நாம் கற்றுக்கொள்கிறோம். காந்தியை வழிபடுகிறோம். அல்லது வசைபாடுகிறோம். இதன் மூலம் நாம் உண்மையான காந்தியை நெருங்கமுடியாதவர்களாக ஆகிவிடுகிறோம். உண்மையான காந்தியம் நம்முள் நுழையாமல் நம்முள் இருக்கும் போலி காந்திய வாக்ஸின் தடுக்கிறது.\nகாந்தியம் அதன் உண்மை வடிவில் கொதிக்கும் அமிலம் போன்றது. சமரசமில்லாமல் நீதிக்கும் உண்மைக்கும் விசுவாசமாக இருப்பது என்ற சவாலை அது நமக்கு அளிக்கிறது. இயற்கைச் சூழலைக் காக்க, மானுட சமத்துவத்துக்காக , அதிகார மையப்படுத்தலுக்கு எதிராக முழுமூச்சான போராட்டங்களைச்செய்ய அது நம்மிடம் அறைகூவுகிறது. அந்தப்போராட்டம் முழுமையாகவே அறப்போராட்டமாக இருந்தாகவேண்டும் என நம் ஆன்ம வல்லமைக்கு ஆணையிடுகிறது.\nஎளிய சவால் அல்ல இது. இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட உண்மையான காந்தியர்கள் நம்மிடையே இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் அனைத்து நுகர்வு வெறியில் இருந்தும் ஆடம்பரங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டவர்கள். மகத்தான இலக்குகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். பாபா ஆம்தே வழ்ந்தார். சுந்தர்லால் பகுகுணா நம்மிடையே வாழ்கிறார். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வாழ்கிறார்கள். அண்ணா ஹசாரே வாழ்கிறார். அவர்கள் நிரந்தரமான களப்போராளிகள். காந்தியம் என்பது உபதேசம் அல்ல. ஓர் அழியாத அறைகூவல் அது.\nகாந்தியுடன் எப்போதுமே ஏசு ஒப்பிடப்படுகிறார். வரலாற்று ஏசு ஒரு பெரும்புரட்சிக்காரர். ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் உலகளாவிய அடிமைமுறைக்கு எதிராகக் கிளர்ந்த குரல் அவருடையது. அவரை சிலுவையில் ஏற்றியது ரோமாபுரி. ஆனால் சிலுவை என்பது வெறும் மரச்சாமான். ஏசு என்பவர் ஒரு கருத்து, ஒரு ஞானம். ஏசுவைக் கொல்ல சிலுவையால் முடியாது. ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கதை இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.\nஆனால் மேலும் இருநூறாண்டு கழித்து ஏசு கொல்லப்பட்டார். ரோமாபுரி சக்கரவர்த்தி யேசுவை தன் இறைவனாக ஏற்றுக்கொண்டு கிறித்தவத்தை தன் அதிகார மதமாக அறிவித்தபோது. அவரது ஆணைப்படி ஏசுவின் சொற்கள் வெட்டித் தொகுக்கப்பட்டு பைபிள் உருவாக்கப்பட்டபோது. ஏசு அப்போதுதான் இறந்தார். அடிமைகளின் மீட்பன் ஆண்டான்களின் ஆண்டவனாக ஆனார். சிலுவையை ஏந்தியவர் சாட்டையை ஏந்தியவர்களின் அடையாளமானார்.\nஅதன் பின் ஏசு ஓர் ஆதிக்கக் குறியீடாக ஆனார். உலகளாவிய ஆதிக்கத்துக்கு அவரைப் பயன்படுத்தினார்கள். உலகமெங்கும் சென்று கொள்ளையிட்டு வந்த செல்வத்தால் அவருக்காகப் பேராலயங்களை எழுப்பினார்கள். ஆலயத்தில் இருந்து சுங்கக்காரர்களையும் பரிசேயர்களையும் சாட்டையாலடித்துத் துரத்திய தேவமைந்தனுக்கு அந்த சுங்கக்கரார்களும் பாவிகளும் பொற்கோபுரங்களைக் கட்டினார்கள்.\nஆனால் ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் நண்பர்களே. அவரைக் கொல்ல ரோமாபுரியால் முடியவில்லை. அந்த அதிகார அடையாளங்களுக்குள் இருந்து ஆன்மஞானிகளால் ஏசு மீட்டு எடுக்கப்பட்டார். அவரது சொற்கள் வழியாக ஏசு மீண்டும் மீண்டும் உயிர்கொண்டு வந்தார். மார்ட்டின் லூதர் வழியாக. தல்ஸ்தோய் வழியாக. ஆல்ஃப்ரட் சுவைட்சர் வழியாக. நிகாஸ் கசந்த் சகீஸ் வழியாக. ஏசு பிறந்து வந்துகொண்டே இருக்கிறார். ரோமப்பேரரசின் கல்லடுக்குகளுக்குள் இருந்து ஏசு மீண்டு எழுந்தார்.\nநண்பர்களே, இந்திய அரசின் அடையாளங்களில் இருந்து நாம் காந்தியை இன்னும் மீட்கவில்லை. நாம் அறியும் காந்தி ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தி. தேசப்பிதா. நாம் உண்மையில் அறியவேண்டிய காந்தி அணைக்கமுடியாத போர்நெருப்பாக எரியும் காந்தி. மனிதநீதிக்காக, சூழியல்காப்புக்காக, முழுமையான வாழ்க்கைக்காகப் போராடும் அர்ப்பணிப்புள்ள அகிம்சைப் போராளிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும் காந்தி.\nஅந்த காந்தியை நாம் கண்டடைவோம். ஆதிக்கவாதிகளின் காந்தியை நம்முள் இருந்து உமிழ்வோம். அடிமைகளின், நோயுற்றவர்களின், கைவிடப்பட்டவர்களின் காந்தியை நம்முள் செலுத்திக்கொள்வோம். இந்த நாளில் அதற்காக உறுதிகொள்வோம்.\n[2-10-2012 அன்று புதுக்கோட்டை காந்தி பேரவையில் ஆற்றிய உரை]\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 27\nகி. ரா. விழா உரை\nகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்\nகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்பு\nமரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி\nகுறளின் மதம் – கடிதங்கள்\n“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54\nஒளியை அறிய இருளே வழி .\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசி���்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/20143846/2374632/Tamil-News-no-chance-2nd-Coronavirus-wave-in-TN-says.vpf", "date_download": "2021-02-27T04:22:35Z", "digest": "sha1:RVXP5WXWOMVGYXM5AOBQBOH3H3LS4FUK", "length": 17673, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் || Tamil News no chance 2nd Coronavirus wave in TN says Minister Vijayabaskar", "raw_content": "\nசென்னை 20-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nகொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nதிருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று தமிழக ��ுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதொடர்ந்து தமிழக முதலமைச்சரின் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்றானது தமிழகத்தில் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் முதலில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nகொரோனா நோயினால் பொதுமக்கள் இறப்பு விகிதம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இன்று 2-வது கொரோனா தடுப்பூசி டோசை திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டேன். அது போல பணியாளர்கள் அரசு ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உட்பட அனைவரும் போட்டுக்கொண்டுள்ளார்கள்.\nதடுப்பூசியை பற்றி சிலர் வதந்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள். அது இயல்பு தான். மேலும் கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவாக வரும். இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவைகள். ஆகவே இதில் விவாதத்திற்கு இடமே இல்லை. மிகச்சிறப்பாக அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுமக்களும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்படுவது நல்லது.\nஇரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதுவரைக்கும் தமிழகத்தில் 3 லட்சத்து ஐம்பதாயிரம் முன் களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள். ஆக கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் எப்போதும் அச்சப்படத் தேவையில்லை.\nஅப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, செவிலியர் ஜெயபாரதி, அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழரசி சுப்பையா, அன்பழகன், உட்பட பலர் உடனிருந்தனர்.\nCovid 19 Vaccine | Coronavirus | Minister Vijayabaskar | கொரோனா தடுப்பூசி | கொரோனா வைரஸ் | மத்திய அரசு | அமைச்சர் விஜயபாஸ்கர்\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற ��ேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nநன்னிலத்தில் குடும்பத்தகராறில் 4 வயது மகனை தீவைத்து எரிக்க முயன்ற தந்தை கைது\nதமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்\nபுதுவை மாநிலத்தில் 233 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nபுதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nதடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்\nஅபுதாபியில் காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி\nஇந்தியாவிடம் இருந்து 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கும் இலங்கை\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது\nஅமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி : இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி\nஅதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளில் மூன்றாம் இடத்தில் இந்தியா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20210122-60019.html", "date_download": "2021-02-27T04:07:17Z", "digest": "sha1:RMZQEIINSLMOYU76VJUCQI42VK4OGN5X", "length": 15634, "nlines": 125, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் மேலும் 15 பேருக்��ு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று, சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nசிங்கப்பூரில் இன்று (ஜனவரி 22) நண்பகல் நிலவரப்படி புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.\nஇன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு மட்டும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.\nசிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வரில் மூவர் ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.\nகாலாங்கில் இருக்கும் அந்த நிறுவனத்தின் விற்பனை அதிகாரி ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.\n‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ நிறுவன ஊழியர்களுடன் தங்கியிருக்கும் இருவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅந்தக் குழுமத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் 43 வயது சிங்கப்பூரர். ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ நிறுவனத்தில் பணிபுரியும் அவரது கணவர்தான் அங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர்.\nஅந்தக் குழுமத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபர் 46 வயது மலேசியர். வேலை அனுமதிச் சீட்டில் இங்கு பணிபுரிகிறார். அவரது வருங்காலக் கணவரும் ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் சப்ளை’ ஊழியர். அவருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅந்தக் குழுமத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது நபர், அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் 35 வயது நிரந்தரவாசி. தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன.\nநேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று பத���வான நான்காம் நபர் ஓசன் ஒர்க்ஸ் ஏஷியா நிறுவனத்தில் முக்குளிப்பாளராகப் பணிபுரியும் 42 வயது சிங்கப்பூரர்.\nஉள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு நாட்களில் உள்ளூர் சமூகத்தில் 21 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய 7 நாட்களில் அந்த எண்ணிக்கை 3 மட்டுமே.\nஇவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,944 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 43 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.\nதீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 204 பேர் குணமடைந்து வருகிறார்கள்.\nசிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,195 ஆக இருக்கிறது.\nகொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.\nஉலக அளவில் கொவிட்-19னால் 96.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nசிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு சமூகத்தொற்று; புதிதாக 38 பேருக்கு கொவிட்-19\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஏப்ரல் 23ல் வெளியாகிறது ‘தலைவி’\nகோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விபத்து; சில அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருகிறார்\nஅஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை\nஜெர்மனி பல்கலைக்கழகத்தில் த��ிழ்த் துறையைத் தொடர்ந்து செயல்படுத்த நிதித்திரட்டு\nடோனியின் சாதனையை கோஹ்லி முறியடித்தார்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23973", "date_download": "2021-02-27T03:15:47Z", "digest": "sha1:TXBFAKN3XJPUGRFW36PYXJXLYVEHHI2G", "length": 12211, "nlines": 68, "source_domain": "www.themainnews.com", "title": "இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நடவடிக்கையை பாஜக அரசு நிறுத்த வேண்டும்.. வைகோ - The Main News", "raw_content": "\nஅசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு.. தமிழகம், புதுவை, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்.. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு.. 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்\n80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி\nபாஜகவில் ரவுடிகளை சேர்த்துக்கொண்ட மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை.. மு.க.ஸ்டாலின் விளாசல்\nஇந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நடவடிக்கையை பாஜக அரசு நிறுத்த வேண்டும்.. வைகோ\nஇந்தியைத் திணிக்க��ம் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையின் விவரம்:-\n“மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.\nமத்திய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும்.\nமத்திய அரசின் இந்த உத்தரவுப்படி சென்னையில் உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி ஆணையர் தலைமை அலுவலகத்தில் இந்திப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்தப் பிரிவில் உதவி ஆணையராக தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பாலமுருகன் என்பவரும், கண்காணிப்பாளராக சுகுமார் என்பவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமேலும், இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஆய்வாளர் ஒருவரும், வரி உதவியாளர் ஒருவரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தி மொழி அறியாத ஆணையரும், கண்காணிப்பாளரும் ஆய்வாளர் உதவியுடன் இந்தி கோப்புகளில் உள்ளவற்றை அறிந்து கையொப்பமிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தி மொழி அறிந்த ஆய்வாளர் ரஞ்சன் தய்யா என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தமிழை தாய் மொழியாகக் கொண்ட விஜயகுமார் என்பவர் ஆய்வாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.\nஜி.எஸ்.டி ஆணையர் தலைமை அலுவலகத்தில் உள்ள இந்தி மொழிப் பிரிவில் பொறுப்பிலுள்ள மூவரும் இந்தி எழுதப்படிக்க தெரியாதவர்கள் ஆவர்.\nஇதே ஆணையர் அலுவலகத்தில் வட நாட்டைச் சேர்ந்த பலர் பணியில் இருக்கும் போது அவர்களை இந்தி பிரிவில் நியமனம் செய்யாமல், இந்தி தெரியாத தமிழர்களை நியமனம் செய்து இருப்பது பாஜக அரசின் திட்டமிட்ட இந்தி மொழித் திணிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து உதவி ஆணையர் பாலமுருகன், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தின் ��ூலம், பாஜக அரசு தமிழர்கள் மீது இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் வெறித்தனம் வெளிப்பட்டுள்ளது. இது மிகவும் கடும் கண்டனத்துக்கு உரியது.\nதமிழரான உதவி ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்துள்ளதால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மிரட்ட முனையாமல், கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு உணர வேண்டும்.\nதமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆட்சி மொழி என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.\nதமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விளக்கம் கேட்டு எழுதிய மடலுக்கு இந்தி மொழியிலேயே பதில் அனுப்பியிருக்கிறார்கள்.\nஇந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் பாஜக அரசின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள் தமிழர்களை மேலும் மேலும் கொதிப்படையச் செய்கிறது என்பதை இந்தி ஆதிக்கவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் பாஜக அரசுக்கு புரியவைக்கும்”\n← தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணம்..\nகொடைக்கானலை நாளை முதல் சுற்றி பார்க்க அனுமதி..வெளி மாவட்ட பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..\nஅசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு.. தமிழகம், புதுவை, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்.. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு.. 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்\n80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி\nபாஜகவில் ரவுடிகளை சேர்த்துக்கொண்ட மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை.. மு.க.ஸ்டாலின் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/08/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2021-02-27T03:42:05Z", "digest": "sha1:QF25KCIDAN5NC7GEGQI3ANXULHAZJSYV", "length": 27872, "nlines": 153, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு உடலுறவில் உச்சநிலை விரைவில் ஏற்படுகிறதாம்! – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு உடலுறவில் உச்சநிலை விரைவில் ஏற்படுகிறதாம்\nஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில்\nபலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக் கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்க ளுக்கு செக்ஸ் உறவின் போது ஏற்ப டும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன் பத்தை அனுபவிக்க முடியும்.\nஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ\nவழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்தி ருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உடற் பயிற்சி செய்து வரும் பெண் களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவ தாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதா கவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.\nகுறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்க\nளுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிற தாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன் பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண் களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ் க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்க ளை சந்தித்ததாக கூறுகின்றனர். 92% பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.\nதாம்பத்ய உறவின்போது பெண் களுக்கு வசதியான பொசிஷ னைத் தான் அவர்கள் பின்பற்ற வேண் டும். அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பதற்காக தங்க ளுக்கு வசதியில்லாத பொசிஷனி ல் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெ னில் திருப்தி இல்லாத பொசிஷி னில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மனரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.\nஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ள வர்கள் வைப்ரேட்டர்களைப் பயன் படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழு மையான இன்பத்தை, ஆர்கஸ த்தை அனுபவிக்க முடியாத நிலை வரும் போது ஆர்கஸத்தை ஏ��்படுத்துவ தற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்க ளது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது\nஉறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மன தை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங் கள். அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவத ற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றது தான். உணர்வு களைத் தூண்டவும், தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்கா\nகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடி யோ பார்ப்பது போன் றவற்றை மேற்கொ ள்வதில் தவறில்லை. அதே சமயம், உங்களது உணர்வை தயார் செய்ய ஒரு கருவி தான் இவைகள்.அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங் கள்.\nஉறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்ஸ் வாசனை\nதூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதி யாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்க ளது பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக் குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் உங்க ளுக்கு சந்தேகமா என்ன…\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPrev“என் தோளில் கை வைக்க உங்களைத்தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” (இதை யார், யாரிடம் சொன்ன‍து”\nNextவாடிக்கையாளர்களை, மதிக்காமல் கேப்மாறி வேலைசெய்யும் வங்கிகளுக்கு “இவர்” ஓர் உதாரணம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழ���கள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorukaai.com/?tag=%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T03:13:02Z", "digest": "sha1:CW5NGSWMAJVTRJCYJ7O5DO35F5TGXDJ3", "length": 2564, "nlines": 33, "source_domain": "oorukaai.com", "title": "ஊடகப்பணியாளர் Archives - OORUKAAI", "raw_content": "\nCOVID-19 சூழ்நிலை அறிக்கை - இலங்கை\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை\nஇனப்படுகொலை, இறுதிப்போர், ஈழ இனப்படுகொலை, ஈழநாதம், ஈழப்போர், ஊடகப்பணியாளர், முள்ளிவாய்க்கால்\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஎறிகணைகள் வீ��்ந்து வெடித்த இடங்களில் காயப்படும் மக்களை நான் நிழற்படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் கண்டபடி பேசுவார்கள். அவர்களும் பாவம். வயிற்றுப்பசி, மரண பயம், உறவுகளை இழந்துகொண்டிருக்கும் துயரம், தங்களை பாதுகாத்தக்கொள்ள முடியாத Read More\nஇலங்கையிலிருந்து மக்களின் குரலாய் சுயாதீனமாய் செயற்படும் எண்ணிம தளம் இதுவாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துசுதந்திரம், பால்நிலை சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை ஆழமாகப் பேசுதல் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldmancasino.com/ta/casual/", "date_download": "2021-02-27T03:44:35Z", "digest": "sha1:KHEPDXT37LBXXVE5QMGAHHQ4VYDKAYMZ", "length": 4605, "nlines": 71, "source_domain": "www.goldmancasino.com", "title": "Casual Archives | Play Online Casino Today | £/€/$1000 Welcome Bonus | GoldmanCasino.com", "raw_content": "\nபுதிய வீரர்கள் மட்டுமே. வேகிங் முதலில் உண்மையான சமநிலையிலிருந்து நிகழ்கிறது. 50x போனஸ் அல்லது இலவச சுழல்களிலிருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகளும், ஒரு விளையாட்டுக்கு பங்களிப்பு மாறுபடலாம். வேகப்பந்து தேவை போனஸ் சவால் மீது மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் / இலவச சுழல்களுக்கு செல்லுபடியாகும். அதிகபட்ச மாற்றம்: போனஸ் தொகையை விட 3 மடங்கு அல்லது இலவச சுழல்களிலிருந்து: $ / £ / € 20. விலக்கப்பட்ட ஸ்க்ரில் வைப்பு. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nதலைப்பு : பேர்ட்ஸ் ஸ்லாட்\nதலைப்பு : டெக் தி ஹால்ஸ் ஸ்லாட்\nதலைப்பு : டோட்டெம்ஸ் ஸ்லாட்டை திருப்புதல்\nதலைப்பு : தேவதைகள் வன ஸ்லாட்\nதலைப்பு : பைத்தியம் பச்சோந்தி ஸ்லாட்\nதலைப்பு : தங்க தொழிற்சாலை ஸ்லாட்\nதலைப்பு : பண கிளாம்கள் ஸ்லாட்\nகோல்ட்மேன் கேசினோ © பதிப்புரிமை 2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/91177", "date_download": "2021-02-27T03:38:52Z", "digest": "sha1:OYMF33CKX7AL3V4PSFYRZ7YKRCW3UIJT", "length": 15068, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "மகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள் - அஞ்சலி செலுத்திய இந்திய ஜனாதிபதி,பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதிருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை - 7 பேர் கைது\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nமகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள் - அஞ்சலி செலுத்திய இந்திய ஜனாதிபதி,பிரதமர்\nமகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள் - அஞ்சலி செலுத்திய இந்திய ஜனாதிபதி,பிரதமர்\nஇந்திய தேச பிதா மகாத்மா காந்தி மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளான இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.\nமகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த தினமும், லால் பகதூர் சாஸ்திரியின் 116 ஆவது பிறந்த தினமும் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மற்றும் விஜய் காட்டில் உள்ள சாஸ்திரி நினைவிடத்தில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், இந்திய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லி முல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.\nகாந்தியடிகள் மற்றும் சாஸ்திரியை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் டுவிட்டர் பதிவுகளில்,\n‘வாய்மை, அகிம்சை மற்றும் அன்பு பற்றிய மகாத்மா காந்தியின் கொள்கை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குவதுடன, உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது. அவர் மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கும் தலைவர்’ என புகழாரம் சூட்டி உள்ளார்.\nமுன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளை இன்று நாம் நினைவில் கொள்கிறோம். இந்தியாவின் ஒரு பெரிய மகன், அவர் நம் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்தார். பசுமைப் புரட்சி, வெள்ளை புரட்சி மற்றும் போர்க்கால தலைமை ஆகியவற்றில் அவரது அடி��்படை பங்கு தொடர்ந்து தேசத்தை ஊக்கப்படுத்துகிறது.\nமகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுகளில்,\nகாந்தியடிகள் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று புகழாரம் சூட்டி உள்ளார்.\nலால் பகதூர் சாஸ்திரி ஜி தாழ்மையும் உறுதியும் கொண்டிருந்தார். அவர் எளிமையை சுருக்கமாகக் காட்டி, நமது தேசத்தின் நலனுக்காக வாழ்ந்தார். அவர் இந்தியாவுக்காக செய்த எல்லாவற்றிற்கும் ஆழ்ந்த நன்றியுடன் அவரது ஜெயந்தியில் அவரை நினைவில் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.\nஇதேவேளை, சாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன்கள் சுனில் சாஸ்திரி, அனில் சாஸ்திரி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.\nமகாத்மா காந்தி லால் பகதூர் சாஸ்திரி ராம்நாத் கோவிந்த் மோடி Tribute Mahatma Gandhi Lal Bahadur Shastri\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் காலமானார்.\n2021-02-26 12:52:38 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன்\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nபப்புவா நியூ கினியாவின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே 84 வயதில் காலமானதாக அவரது புதல்வி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.\n2021-02-26 11:19:25 பப்புவா நியூ கினியா மைக்கேல் சோமரே Papua New Guinea\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.\n2021-02-26 09:26:09 அலெக்ஸி நவல்னி ரஷ்யா மொஸ்கோ\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nஈரானின் ஆதரவுடைய போராளிகளால் கிழக்கு சிரியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் வியாழக்கிழமை பிற்பகுதியில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.\n2021-02-26 09:01:50 ஈராக் சிரியா பென்டகன்\nதமது தளங்களில் இருந்து மியன்மார் இராணுவத்தை தடை செய்தது பேஸ்புக், இன்ஸ்டகிராம்\nசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் மியன்மாரின் இராணுவத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் அதன் தளங்களில் இருந்து தடை செய்துள்ளது.\n2021-02-25 18:34:45 பேஸ்புக் இன்ஸ்டாகிராம் இராணுவத்திற்கு உடனடி தடை\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:17:13Z", "digest": "sha1:2R7E7VI2MWANJBVRQXSGLYRI7EUAMEUG", "length": 6803, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "இன்ஸ்டாகிராம் Archives - Madras Review", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்\nMadras December 12, 2020\tNo Comments ஃபேஸ்புக்அமெரிக்காஇன்ஸ்டாகிராம்முகநூல்வாட்சப்\nஅமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nமேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\nஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\n ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nபெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2021-02-27T04:40:19Z", "digest": "sha1:SQMWYQS3SVKXXZ64ZR54YAABBP4N44A4", "length": 7262, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "ஜூலியன் அசாஞ்சே Archives - Madras Review", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்\nMadras November 29, 2020\tNo Comments அமெரிக்காஆப்கானிஸ்தான்ஈராக்ஜூலியன் அசாஞ்சேவிக்கிலீக்ஸ்\nநவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.\nமேலும் பார்க்க விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆ���்டுகள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\nஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\n ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nபெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:52:11Z", "digest": "sha1:LK3GYMB7TGNBJT2W2MGGOPQGAAMDOIMR", "length": 16437, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "எவ்வொரா பொது நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்��ியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎவ்வொரா பொது நூலகக் கட்டிடம்.\nஎவ்வொரா பொது நூலகம் போர்த்துகலில், எவ்வொரா மாவட்டத்தில் உள்ள எவ்வொரா நகரில் அமைந்துள்ளது. இது 1805 ஆம் ஆண்டில், ஒரு மதகுருவும் அறிஞருமான அதிமேற்றிராணியார் மனுவேல் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் போர்த்துக்கேய அறிவொளிக் காலத்தில் ஒரு பிரதிநிதியும் ஆவார். இந்த நூலகத்தில் இரண்டு நூற்றாண்டு வரலாற்றுச் சேகரிப்புகள் உள்ளன. இந்நூலகம், 2007 மார்ச் 29ன் 92 ஆம் இலக்கச் சட்டத்தின் படி பொது நூல்கள் நூலகங்கள் ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.\n1.1 தீவக்குறைப் போரும் நூலகமும்\n1.2 ஆங்கிலேய உள்நாட்டுப்போரும் நூலகமும்\nஇந்த நிறுவனத்துக்கான எண்ணக்கரு எவ்வொராவின் அதிமேற்றிராணியாராக இருந்த ஜோக்கிம் சேவியர் பொத்தெலோ டி லிமாவின் இறப்பைத் தொடர்ந்து தோன்றியது. இவர் இறக்கும்போது ஏராளமான் பெறுமதி வாய்ந்த நூல்களை விட்டுச் சென்றார். இவை ஏற்கெனவே கட்டப்பட்டு, வகை பிரிக்கப்பட்டு இருந்தன. 1802 ஆம் ஆண்டில் திருத்தந்தை மனுவேல், எவ்வொராவின் புதிய அதிமேற்றிராணியாராகத் தெரியப்பட்டர். 1803 ஆம் ஆண்டில் மேற்றிராணியார் அரண்மனையின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்டபம் நூலகத்துக்காகத் திருத்தப்பட்டது. அதே வேளை அதிமேற்றிராணியார் புதிய நூலகத்துக்கான பிற வேலைகளையும் செய்துவந்தார். 1805 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி, நூலகத்தின் தட்டுக்களில் முதல் நூலான the Polyglota Ximens வைக்கப்பட்டது என்று அதிமேற்றிராணியார் மனுவேல் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். 1806 ஆம் ஆண்டு இளவரசு ஆட்சிப்பொறுப்பாளரான டொம் ஜான் இந்நூலகத்துக்கு வந்திருந்தார். அப்போது நூலகத்தில் ஏறத்தாள ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் இருந்தன.\nதீவக்குறைப் போரின்போது ஜெனரல் லூயிசு என்றி லொயிசன் தலைமையிலான நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் எவ்வொராவில் முகாமிட்டு நகரைச் சூறையாடின (யூலை 1808). அப்போது படையின் மூத்த அதிகாரிகள் அதிமேற்றிராணியாரின் அரண்மனையில் தங்கியிருந்தனர். அவர்களிற் சிலர் அங்கிருந்த பல நூல்கள் கையெழுத்துப்படிகள் போன்றவற்றைச் சேதமாக்கியதுடன், உரோமர், விசிகோத்துகள், முசுலிம்கள், போர்த்துக்கேயர் ஆகியோரின் காலங்களைச் சேர்ந்தனவாக அங்கிருந்த நாணயங்கள், தங்கம��, வெள்ளி ஆகியவற்றாலான பதக்கங்கள் போன்றவற்றையும் கொள்ளையடித்தனர்.\nஇக்காலத்தின் பின்னர் திருத்தந்தை செனாக்கிளின் மனுவேலின் முயற்சியால் நூலகம் மீளமைக்கப்பட்டு 1811 செப்டெம்பர் 21 ஆம் தேதி அதற்கான சட்டவிதிகளும் வெளியிடப்பட்டன. இவர் 1814 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் தேதி காலமானார். அப்போது நூலகத்தில் மூன்று இலட்சம் நூல்களுக்கு மேல் இருந்ததன.\nஆங்கிலேய உள்நாட்டுப் போர்க் காலத்தில் (1828 - 1834), 1832 ஆம் ஆண்டில், சிசுட்டேர்சிப் பிரிவுக் குருமடத்தில் வரலாற்றெழுத்தர், திருத்தந்தை புனித பொனாவென்ச்சரின் போர்ட்டுனாட்டோ நூலகத்தை மூடுமாறு உத்தரவிட்டதுடன் பணியாளர்களையும் நீக்கிவிட்டார். 1834ல் அதனை எசுட்ரெமோசு நகருக்கு அகற்றுமாறும் ஆணையிட்டார். சில நூல்கள் வண்டிகளில் போர்த்துகலின் முதலாம் மிகேலின் படைகளுடன் எடுத்துச்செல்லப்பட்டன. இவர் உரோமில் நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் இறந்தபின்னர் இந்நூல்கள் காணாமல் போய்விட்டன.\nகாலப்போக்கில், நன்கொடைகள் மூலமும், விலை கொடுத்து வாங்குவதன் மூலமும் நூல்கள் சேகரிக்கப்பட்டன. 1834ல் இல்லாது போய்விட்ட குருமடங்களின் நிதிகளும் இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன.\nபோர்த்துகலில் தாராண்மைவாதம் நடைமுறைக்கு வந்த பின்னர், இந்த நூலகம் பொது நிறுவனம் ஆகியது. இதன் முதலாவது நூலகராக, மருத்துவரும் நில உடைமையாளருமான சோக்கிம் ட கூஞ்ஞ ரிவேரா எலியோடோரசு (1838 - 1855) போர்த்துகலின் இரண்டாவது மரியாவால் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் காலத்தில் இந்நிறுவனம் முறையான ஒழுங்கமைப்பும், உறுதிநிலையும் கொண்டு அமைந்தது. புதிய கட்டிடங்களும் அமைக்கப்பட்டு நூலகம் விரிவாக்கப்பட்டது. எவ்வொரா பொது நூலகக் கையெழுத்துப்படிகளுக்கான விபரப் பட்டியல் உருவாக்கம் இவர் காலத்திலேயே தொடங்கியது எனினும் 1871 ஆம் ஆண்டிலேயே இது நிறைவு பெற்றது. அகசுத்து பிலிப்பே சிமோய்சு (Augusto Filipe Simões) (1864 - 1872) என்னும் நூல்கத்தின் பணிப்பாளர் ஒருவரும் அதன் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். நெருக்கடியாகவும், போதிய பராமரிப்பு இன்றிச் சிதையும் நிலையில் இருந்த இதை ஒழுங்கமைத்ததுடன், புதிய அறைகளையும் அமைத்து விரிவாக்கினார்.\n1916 ஆம் ஆண்டில், இந்நூலகமும், எவ்வொரா மாவட்ட ஆவணக் காப்பகமும் இணைக்கப்பட்டு, \"எவ்வொரா பொது நூலகமும் மாவட்ட ஆவண���் காப்பகமும்\" என்னும் பெயர் கொண்ட நிறுவனம் உருவானது. எனினும், 1997 ஆம் ஆண்டில் பொது நூலகமும், ஆவணக் காப்பகமும் பிரிக்கப்பட்டுத் தனித்தனி நிறுவனங்கள் ஆயின.\nபோர்த்துகலில், மிகப் பழையவற்றுள் ஒன்றும், நல்ல நிதிவளம் கொண்டதுமாகக் கருதப்படும் எவ்வொரே பொது நூலகம், தொடக்ககால அச்சுமுறையில் அமைந்த 664 நூல்களையும், 16ம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட 6445 நூல்களையும், ஏராளமான கையெழுத்துப்படிகள், நிலப்படங்கள் போன்றவற்றையும், 20,000 தலைப்புக்களிலான சஞ்சிகைகளையும், கொண்டுள்ளது. இந்த நூலகத்திலுள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை 612,000க்கும் அதிகம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2020, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-27T02:53:46Z", "digest": "sha1:WZX5OAY4LYM4X2GGAVYPBUAQXKYMOJUB", "length": 6876, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரபுல்ல சக்கி |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nகுதிராம் போஸ் தனி மனித தீவிர சுதந்திர போராட்ட செயல்களின் முன்னோடி\n1905இல் நடந்த வங்கப்பிரிவினைக்கு வங்காள தேச பக்தர்களின் பாய்ச்சிய வேல் ஆயிற்று.வேதனையால் வங்கமக்கள் கொதித்து எழுந்தனர்.பல புரட்சி இயக்கங்கள் தோன்றி தீவிரமாக செயல்பட தொடங்கின. மாணவர்கள் தடையை மீறி ஊர்வலம் வந்தனர். தடியடிகளையும் ......[Read More…]\nAugust,14,16, —\t—\tஅனுசீலன் சமிதி, அரவிந்த கோஷ், கவர்னர் சர் அன்ட்ரு பிரேசர், கிங்க்ஸ் போர்டு, குதிராம் போஸ், சந்தியா, சர் பேம்பில்டே, சுதேசி இயக்கம், பண்டோ பாத்யாயா, பிரபுல்ல சக்கி, பிரிட்டிஷ் அரசு, யுகாந்தர், வங்கப் பிரிவினை, வந்தேமாதரம், விபின் சந்திரபால்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nகவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்� ...\nவங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் 4\nபதவி சுகம் கண்ட காங்கிரஸ்காரர்கள் மூல� ...\nசிங்கக்குட்டிகள் போல இளைஞர்களையும் , ம� ...\nவங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் 3\nவங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் 2\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1385385.html/embed", "date_download": "2021-02-27T02:58:56Z", "digest": "sha1:FQJ5KS27255CONVXDOODPUM46RWFBJXA", "length": 4141, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்!! – Athirady News", "raw_content": "கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 255 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 835 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 571 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும் இலங்கையில் மேலும் 11 … Continue reading கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9925", "date_download": "2021-02-27T03:37:22Z", "digest": "sha1:VTOZQ23QQ4A36XM6VZ4QAI7OLIWYCGY6", "length": 35085, "nlines": 102, "source_domain": "www.vidivelli.lk", "title": "20 இற்கு ஆதரவளித்தமைக்கான சில நியாயங்களை உறுப்பினர���கள் முன்வைத்துள்ளனர்", "raw_content": "\n20 இற்கு ஆதரவளித்தமைக்கான சில நியாயங்களை உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்\n20 இற்கு ஆதரவளித்தமைக்கான சில நியாயங்களை உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்\nஉயர்பீடமே இறுதி தீர்மானம் எடுக்கும் ; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர, அக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதில்லை என உத்தியோகபூர்வமாக தீர்மானித்திருந்த நிலையிலேயே மு.கா. எம்.பி.க்கள் அத்திருத்தத்தை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ‘சன்டே மோர்னிங்’ பத்திரிகை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரிடம் வினவியது. அவருடனான முழுமையான நேர்காணல் வருமாறு.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த நிலையில் கட்சியின் தலைவர் எதிர்த்து வாக்களித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20 ஆவது திருத்தத்தை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக தீர்மானித்திருந்ததா\nவாக்களிப்பு இடம் பெறுவதற்கு முன்பு கட்சியின் உயர்பீடம் கூடியது. கட்சியின் யாப்பின் பிரகாரம் உயர்பீடத்துக்கே தீர்மானம் எடுக்கும் உரிமை இருக்கிறது. கட்சியின் உயர்பீடத்தில் 20 ஆவது திருத்தத்தின் நன்மை, தீமைகள் கலந்துரையாடப்பட்டன. 20ஆவது திருத்தத்தின் சில பிரிவுகள் கட்சியினால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பது அநேகரின் கருத்தாக இருந்தது. மூன்று விடயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதனவாக இருந்தன. குறிப்பாக சுயாதீனமான நீதித்துறைக்கு நியமனங்களை வழங்கும் அதிகாரம், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமனங்கள் வழங்கும் அதிகாரம் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை 2-1/2 வருடங்களில் கலைக்கும் அதிகாரம் என்பனவாகும்.\n20ஆவது திருத்தத்தில் இவை கைவிடப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவது பற்றி சிந்திக்கலாம் என���று நினைத்தோம். இறுதியில் கட்சியின் தலைவருக்கு தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கினோம். இது தொடர்பாக கட்சியின் தலைவரின் தலைமையிலான பாராளுமன்ற குழு, தலைவரின் வழிகாட்டல்களின்படி ஆலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதே வேளை முஸ்லிம் சமூகத்தின் சில அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. குறிப்பாக கொவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுவது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கொவிட் -19 நோயாளிகள் மரணித்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது சர்வதேச நியமமாகும்.\nஅரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதென்றால் அதற்கு முன்பு முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையிலும், உயர்பீட அமர்வில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் எங்கள் தீர்மானம் கூட்டானதாகும்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக உடன்படிக்கை ஏதும் செய்து கொண்டிருந்ததா\nஅது முழுமையாக தவறான கருத்தாகும். ஐக்கிய மக்கள் சக்திக்குள் எமது கட்சி எடுக்கும் தீர்மானம் எப்போதும் சுயாதீனமானதாகும். நாங்கள் ஒரு போதும் எங்களது அரசியல் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதில்லை. கட்சி என்ற வகையில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானங்களில் சுதந்திரமாகவே அரசியல் தீர்மானங்களை எடுப்போம். 20 ஆவது திருத்தத்தில் மாத்திரமல்ல எந்தவொரு திருத்தமென்றாலும் நாம் சுயாதீனமாகவே தீர்மானிப்போம். நாங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளிருந்து கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முயற்சிப்போம்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது தந்திரமான நகர்வு என குற்றம் சுமத்தப்படுகிறது. 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சி எதிர்த்து வாக்களித்த நிலையில் சிலர் ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் வழங்குகிறீர்கள்\nஇந்த இக்கட்டான, சிக்கலான நிலைமையையே நாம் எதிர்கொண்டோம். வாக்களிப்பு இடம்பெற்ற வேளை தலைவர் முழுமையாக அதனை எதிர்த்தார். என்றாலும் சில உறுப்பினர்கள் 20 ஆவது திரு��்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இந்நிலைமை மக்களின் மனதில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியது. வாக்களிப்பு இடம்பெற்ற பின்பு உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளர் என்றவகையில் எனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தேன். தலைவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றை கட்சித் தலைவரின் வீட்டில் நடத்தினோம்.\nஇந்தச் சம்பவத்தை நாம் கேள்விக்குட்படுத்தியபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் சில நிலைப்பாடுகளை தெளிவாக அறிந்து கொண்டோம். அவர்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அத்தோடு கிழக்கு மாகாண சமூகத்தின் அபிலாஷை அரசாங்கத்துடன் உறவை பேண வேண்டும் என்பதாயிருந்தது. ஆனால் எமது கட்சியின் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது விளக்கங்களை கட்சியின் உயர்பீடத்தில் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும்.\nகே: 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சியுடன் அல்லது கட்சித் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களா\nஇது மிகவும் முக்கிய விடயமாகும். அவர்கள் வேறுபட்ட முடிவை எடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றக் குழுவுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையில் ஒரு புரிதல் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. இதில் அபிப்பிராயபேதங்கள் இருப்பதாக நான் அறிந்துகொண்டேன். தலைவர் இவ்விவகாரம் கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்.\nஎனது முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதால், இந்த பிரிவின் ஒரு பகுதியைத் தொடர்ந்து நாங்கள் சந்தித்த சிரமத்தையும் சங்கடத்தையும் அவர்களிடம் சொல்ல முடிந்தது. இருப்பினும், உயர் பீடத்தின் சந்திப்புகள் முடியும் வரை நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கமாட்டேன்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாக இருக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டாக எடுத்த தீர்மானத்தை மீறியுள்ள பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமா\nகட்சியின் தலைவருடன் கூட்டாக தீர்மானம் ம��ற்கொள்வதற்கே நாங்கள் உடன்பட்டோம். ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ வாக்களிக்கும் படி அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், கட்சி எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை. அங்கு பிரிவு ஏற்பட்டது கட்சியின் தலைவர் ஒரு பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுபுறம் இதுவே நடந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தமைக்கு அவர்களது சொந்தக்காரணங்கள் இருக்கின்றன. 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்காமைக்கு தலைவருக்கு சொந்தக்காரணங்கள் இருக்கின்றன.\nஇந்த தெளிவுகள் கட்சியின் உயர்பீடத்தில் முனன் வைக்கப்பட வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றி அடுத்த வாரம் நடைபெறவுள்ளக்கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.\nகே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சித் தலைவரைக் கோரியுள்ளார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் எவ்வாறு நிலைமையினை விளக்கும்\nஎமது கட்சியின் தலைமை 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதற்கு எடுத்த தீர்மானத்தை, கட்சியும் அதன் எம்.பி.க்களும் எதிர்த்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதையே அவர்களுடனான தொடர்பாடல்களிலிருந்து என்னால் உணர முடிகிறது. எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்படுவதாக அவர்கள் இதனை அர்த்தப்படுத்துகின்றனர். கட்சி தீர்மானமொன்றினை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தெளிவாகக் கூறியிருக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nநாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எமது வேறுபாடான தனித்துவமான அடையாளம், கட்சி என்ற வகையில் கூட்டாக தீர்மானம் எடுக்கும் உரிமை, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கைத் தீர்மானங்களின்போது சுயாதீனத்தன்மை என்பன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் உயர்பீடத்தில் தீர்மானம் மேற்கொண்டதன் பின்பே இது பற்றி அவர்களுக்கு தெரிவிக்க முடியும்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், சம்பந்தப்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றத் தவறினால் அவரையும் நீக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரியிருப்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன\nஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சி என்றவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அரசியல் அல்லது சட்ட உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் வரை சுயாதீனமாகவே செயற்படுவார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியாக எதிர்க்கட்சியில் இருப்பதா என்பதை கட்சித்தலைவர்கள் கூடி தீர்மானிக்க வேண்டும்.\nஐக்கிய மக்கள் சக்தி பங்காளிக் கட்சித் தலைமைத்துவங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும். பின்பே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். இதுவே ஒரு கூட்டமைப்பை கையாளக்கூடிய நடைமுறையாகும்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனியான அரசியல் கட்சி என்ற வகையில் 20 ஆவது திருத்தம் தொடர்பிலான நிலைப்பாடு என்ன\nகிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டதன் பின்பு எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயக பெறுமானமிக்க சில விடயங்களை குறைக்க முயற்சித்ததை நாம் தடுத்திருக்கலாம்.\nஇந்நாட்டின் ஜனாதிபதி நாட்டை சிறந்த முறையில் ஆளுவதற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் வரவேற்கிறோம். பாராளுமன்றம் , நீதித்துறை மற்றும் சுயாதீனமான குழுக்கள் என்ன ஜனாபதிபதிக்கு கீழ்படிதலானவைகளாக இருக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் ஓர் இலக்காக இருக்கலாம்.\nஆனால் நீதித்துறை நிறைவேற்று அதிகாரத்துக்குட்படக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அத்தோடு தேர்தல் ஆணைக்குழு கட்டாயமாக சுதந்திரமாக செயற்படவேண்டும். அவ்வாறென்றாலே முழுமையான தேர்தல் வழிமுறைகளில் நம்பிக்கை கொள்ள முடியும்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்டவர் சட்டசபையை கட்டுப்படுத்துபவராக இருக்கக்கூடாது, சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இயங்கக் கூடியதாக இருக்கவேண்டும் கலைக்கப்பட��டு விடுமென நிறைவேற்று அதிகாரத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடாது.\nஇந்த மூன்று விடயங்களும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு முன்பு கவனத்திற்கொள்ளப்படவேண்டும். மேலும் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.\nகுறிப்பாக தமிழ் மொழிபேசும் முஸ்லிம்கள் தேசியவாத குழுக்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவிரோத, சட்டத்துக்கு முரணான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் காணிகள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை அல்லது புதைபொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என குற்றம் சுமத்தப்படுகிறது. அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடி இருக்க வேண்டும்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடனான தனது உறவினை எவ்வாறு மீட்டுக்கொள்ளும்\nஐக்கிய மக்கள் சக்தி நாம் சுதந்திரமாக எதிர்க்கட்சியாக செயற்படுவதைப் புரிந்து கொள்ளவேண்டும் நாம் அவர்களுடன் எதற்கும் உடன்படவேண்டும் என்று நினைக்கக்கூடாது தலைமைத்துவ கவுன்ஸில் ஒன்றினை உடனடியாக நியமிக்க வேண்டும்.\nஇதனை நாம் ஏற்கனவே முன்மொழிந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளர்களாகவுள்ள தமிழ் முற்போக்கு முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், .அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் அதேவேளை அவர்களின் பங்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் தேவையேற்பட்டால் அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.\nகே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமா\nநான் அவ்வாறு நினைக்கவில்லை. ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைவதென்றால் எமது நிலைப்பாடு தொடர்பில் சில உறுதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும்.\nஇது கட்சியின் உயர்பீடத்தில் ஆலோசிக்கப்பட்டே தீர்மானிக்கப்படவேண்டும். உயர்பீடம் அவ்வாறு கருதினால், சமூகத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்ற வகையில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்தால் அதன் அடிப்படையில் எம்மால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும். நாங்கள் எப்போதும் சுதந்திரமானவர்களாகவே இருப்போம்.\nகே: எதிர்க்கட்��ியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான வகிபாகத்தைக் வகிக்கவுள்ளது\nஅனைத்தும் உயர்பீடத்தின் தீர்மானத்துக்கு உட்பட்டதாகவே அமையும். இறுதித் தீர்மானம் தலைவரினால் மேற்கொள்ளப்படும். அவர் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் பாரிய செல்வாக்கினைக் கொண்டுள்ளவர்.\nவழக்கம் போல் நாங்கள் உயர்பீட உறுபிப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறப்பினர்களின் கருத்துகளை கவனமாக செவிமடுப்போம். உயர்பீட அமர்வின் இறுதியில் எங்களால் பொருத்தமான தீர்மானமொன்றினை எடுக்கலாம் என நான் நம்புகிறேன். – Vidivelli\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டு : அர்சலானுக்கு நான்கரை வருட சிறை\nஇம்ரான் கானை சந்திக்க வாய்ப்பு தருமாறு முஸ்லிம் தரப்பு கோரிக்கை February 16, 2021\nபலஸ்தீன மக்கள் கொவிட் தடுப்பூசியை பெறும் உரிமையைக் கூட இஸ்ரேல் மறுக்கிறது February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nஅமைப்புகளை தடை செய்யும் விவகாரம் : அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னரே பட்டியல் தயாராகும் February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2020/", "date_download": "2021-02-27T04:35:24Z", "digest": "sha1:KVJKLMN6EBXAH3EEAF7Z7K7RZM23MBQD", "length": 69483, "nlines": 837, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 2020", "raw_content": "\nவெள்ளி, 25 டிசம்பர், 2020\nவிடியலை நோக்கி . - கவிதை\nவிடியலை நோக்கி . - கவிதை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மாற்றம், வாழ்க்கை\nவியாழன், 24 டிசம்பர், 2020\nபலன் கோடி, பல கோடி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மௌனம்\nபுதன், 23 டிசம்பர், 2020\nசிறுகதை அனுபவம் - கு. அழகிரிசாமி\nசிறுகதை அனுபவம் - கு. அழகிரிசாமி\nLabels: அழகிரிசாமி, சிறுகதை, நாகேந்திரபாரதி, பேச்சு\nதிங்கள், 21 டிசம்பர், 2020\nபேச்சைத் தொலைத்த பெண்கள் - கவிதை வாசிப்பு\nபேச்சைத் தொலைத்த பெண்கள் - கவிதை வாசிப்பு\nபேச்சைத் தொலைத்த பெண்கள் - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பெண்கள், பேச்சு\nசெவ்வாய், 15 டிசம்பர், 2020\nஅரும்பொருள் வேட்டை - போட்டி\nஅரும்பொருள் வேட்டை - போட்டி\nஅரும்பொருள் வேட்டை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: அரும்பொருள், நாகேந்திரபாரதி, போட்டி\nபாரதியாரின் ஞாயிறு - கவிதை வாசிப்பு\nபாரதியாரின் ஞாயிறு - கவிதை வாசிப்பு\nபாரதியாரின் ஞாயிறு - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாரதியார்\nபெண் விடுதலை - கவிதை வாசிப்பு\nபெண் விடுதலை - கவிதை வாசிப்பு\nபெண் விடுதலை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பெண்\nநாகேந்திர பாரதியின் கவிதைகள் - அறிமுகம்\nநாகேந்திர பாரதியின் கவிதைகள் - அறிமுகம்\nநாகேந்திர பாரதியின் கவிதைகள் - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: அறிமுகம், கவிதைப்புத்தகம், நாகேந்திரபாரதி\nபொன்னியின் செல்வன் - வழக்காடு மன்றம்\nபொன்னியின் செல்வன் - வழக்காடு மன்றம்\nபொன்னியின் செல்வன் - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கல்கி, நாகேந்திரபாரதி, பொன்னியின்செல்வன், விவாதம்\nபுதுமைப்பித்தன் சிறுகதை -- மதிப்புரை\nபுதுமைப்பித்தன் சிறுகதை -- மதிப்புரை\nபுதுமைப்பித்தன் சிறுகதை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: சிறுகதை, நாகேந்திரபாரதி, புதுமைப்பித்தன், மதிப்புரை\nபேச்சுத் திறன் - ஊக்கப் பேச்சு\nபேச்சுத் திறன் - ஊக்கப் பேச்சு\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: நாகேந்திரபாரதி, பேச்சு, பேச்சுத்திறன்\nபேச்சுத் தமிழ் - ஊக்கப் பேச்சு\nபேச்சுத் தமிழ் - ஊக்கப் பேச்சு\nபேச்சுத் தமிழ் - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: நாகேந்திரபாரதி, பேச்சு, பேச்சுத்தமிழ்\nஒளியின் வலி - கவிதை வாசிப்பு\nஒளியின் வலி - கவிதை வாசிப்பு\nஒளியின் வலி - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, தீபாவளி, நாகேந்திரபாரதி\nஇடப் பெயர்ச்சி - கவிதை வாசிப்பு\nஇடப் பெயர்ச்சி - கவிதை வாசிப்பு\nஇடப் பெயர்ச்சி - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, நகரம், நாகேந்திரபாரதி\nதி.ஜா.ரா . சிறுகதை - மதிப்புரை\nதி.ஜா.ரா . சிறுகதை - மதிப்புரை\nதி.ஜா.ரா . சிறுகதை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: சிறுகதை, நாகேந்திரபாரத���, மதிப்புரை\nபண்டிகைக் காலம் -ஊக்கப் பேச்சு\nபண்டிகைக் காலம் -ஊக்கப் பேச்சு\nபண்டிகைக் காலம் - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: நாகேந்திரபாரதி, பண்டிகை, பேச்சு\nசேலை எடுக்கும் வேலை - கவிதை வாசிப்பு\nசேலை எடுக்கும் வேலை - கவிதை வாசிப்பு\nசேலை எடுக்கும் வேலை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, சேலை, நாகேந்திரபாரதி\nபுத்தக அறை - கவிதை வாசிப்பு\nபுத்தக அறை - கவிதை வாசிப்பு\nபுத்தக அறை - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, புத்தகம்\nபேச்சு முறை - ஊக்கப் பேச்சு\nபேச்சு முறை - ஊக்கப் பேச்சு\nபேச்சு முறை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: திறன், நாகேந்திரபாரதி, பேச்சு\nகாந்தி ஜெயந்தி - கவிதை வாசிப்பு\nகாந்தி ஜெயந்தி - கவிதை வாசிப்பு\nகாந்தி ஜெயந்தி - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, காந்திஜி, நாகேந்திரபாரதி\nகவிதை மதிப்புரை - விருட்சம் நிகழ்வு\nகவிதை மதிப்புரை - விருட்சம் நிகழ்வு\nகவிதை மதிப்புரை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மதிப்புரை\nபாட்டுப் பாடவா - குவிகம் நிகழ்வு\nபாட்டுப் பாடவா - குவிகம் நிகழ்வு\nபாட்டுப் பாடவா - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: நாகேந்திரபாரதி, பாட்டு, போட்டி\nசிறுகதை மதிப்புரை - நவீனவிருட்சம் நிகழ்வு\nசிறுகதை மதிப்புரை - நவீனவிருட்சம் நிகழ்வு\nசிறுகதை மதிப்புரை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: சிறுகதை, நாகேந்திரபாரதி, ரிக்ஷா\nசாலைப் பொழுது - கவிதை வாசிப்பு\nசாலைப் பொழுது - கவிதை வாசிப்பு\nசாலைப் பொழுது - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, சாலை, நாகேந்திரபாரதி\nஉறவும் பிரிவும் - கவிதை வாசிப்பு\nஉறவும் பிரிவும் - கவிதை வாசிப்பு\nஉறவும் பிரிவும் - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், டிசம்பர் 15, 2020 கருத்துகள் இல்லை:\nLabels: உறவு, கவிதை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 7 டிசம்பர், 2020\nபெண் வரவேற்பு - கவிதை\nபெண் வரவேற்பு - கவிதை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பெண், வரவேற்பு, வாழ்க்கை\nதிங்கள், 30 நவம்பர், 2020\nவிளையாட்டு ம���கங்கள் - கவிதை\nவிளையாட்டு முகங்கள் - கவிதை\nLabels: அகம், கர்வம், கவிதை, நாகேந்திரபாரதி, புறம், முகம்\nபுதன், 25 நவம்பர், 2020\nயுகப் புரட்சி - கவியரங்கக் கவிதை\nயுகப் புரட்சி - கவியரங்கக் கவிதை\nகெட்டவர்க ளாயிருப்போம், கேடு செய்வோம்\nகீழ்ஜாதி என்று பேசி கிழித்திடுவோம்\nபட்ட மரம், பதியிழந்தாள், விதவை என்போம்\nகுட்டிடுவோம் குனிபவரை, குரங்கைப் போல\nகூரை விட்டு கூரை தாவி குதித்திடுவோம்\nஎட்டாகச் செய்திடுவோம், ஏழைச் சைபர்\nஏன் வேண்டும் யுகப் புரட்சி, இந்த மண்ணில்\nஎன்னப்பா குறைச்சல் இப்போ புரட்சி பூக்க\nபெண்களென்றால் தெய்வமென்போம், பெற்ற நெஞ்சம்\nபேதலிக்கக் கேட்டிடுவோம் சீத னங்கள்\nவண்ண மயில் பெண்ணரசி வாலிபத்தை\nசீதனமாய் எண்ண மாட்டோம், வட்ட நிலா\nபுன்னகைக்கும் பூமுகத்தை, புதிய வண்டை ,\nபூத்த மலர்க் கூட்டத்தை, புன்சிரிப்பை ,\nகன்னத்தில் விழுகின்ற குழியை, அந்த\nகாவியத்தை விட்டு, சீரைக் கேட்கின்றோம்\nஏன் வேண்டும் யுகப் புரட்சி இந்த மண்ணில்\nஎன்னப்பா குறைச்சலிப்போ புரட்சி பூக்க\n(1971 இல் கவிஞர் மீரா அவர்கள் முன்னிலையில் சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் நினைவுக் கல்லூரிக் கவியரங்கில் வாசித்த கவிதையின் ஒரு பகுதி . அது ஒரு காலம் )\nLabels: காதல் வீரம் புரட்சி கவிதை நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 24 நவம்பர், 2020\nபுதுமைப் பித்தனின் ' சிறுகதை - மதிப்புரை\nபுதுமைப் பித்தனின் ' சிறுகதை - மதிப்புரை\nநவீன விருட்சம் நிகழ்வு on 21/11/2020\nசிறுகதை மன்னன் புதுமைப் பித்தனின் 'குப்பனின் கனவு' என்ற சிறுகதையைப் படித்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .\nமுதலில் ஒரு சின்னஞ் சிறிய கதைச் சுருக்கம். குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.ஒரு மழை நாளில் சவாரிக்கு ஒரு ஆள் கூட வராமல் அலைகிறான். ஒரு நாலணா சாராயம் குடிக்க கிடைக்காதா என்று ஏங்குகிறான். அப்போது ரிக்ஷாவில் இருந்தபடி ஒரு கனவு.\nபணக்காரனாகி ஆங்கில மதுக்கடைக்கு செல்கிறான். இவன் ரிக்ஷாவில் நனவில் ஏற மறுத்த ஒரு கனவானிடம் நாலணாவைத் தூக்கி எறிகிறான். கனவு கலைகிறது . நாலணா கொடுப்பதாக சொல்லி இவன் ரிக்ஷாவில் ஏறுகிறான் ஒருவன். அந்த நாலணா சாராய நினைப்பிலேயே ரிக்ஷாவை ஓட்டுகிறான்.இதற்கு ' நாலணா ' என்றே தலைப்பு வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஎன்னைப் போன்று மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது ஒரு குடிகார ரிக்ஷாக்காரன���ன் வாழ்க்கையைச் சொல்லி இரக்க உணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறுகதை போலத்தான் தோன்றும். ஆனால் புதுமைப் பித்தனை உணர்ந்து படிப்பவர்களுக்கு இது பொது உடைமைத் தத்துவத்தின் பக்கம் வாசகர்களை ஈர்க்கும் ஒரு சமுதாய சிந்தனை சிறுகதையாகத் தான் வெளிப்படும்.\nஇடத்தை காட்சிப் படுத்துவதிலும் பொருளில் உணர்ச்சிப் படுத்துவதிலும் நம்மை ஒரு நோக்கம் நோக்கி ஏவி விடுவதிலும் தான் ஒரு வாசகனை எழுத்தாளன் வசப் படுத்துகிறான். இந்த சிறு கதையில் அது நிறைவேறுகிறது. சில உதாரணங்கள்.\nமுதலில் இடத்தைக் காட்சிப் படுத்துதல் .\nஅந்த மழை நாளை எப்படி வர்ணிக்கிறார் கேளுங்கள் .\nஅன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ மூன்று மணி நேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தால் .தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி. அது எந்த வெள்ளைக்காரன் போட்டதோ. அதுவும் தொப்பலாக நனைந்து விட்டது. தொப்பியிலும் உள்பக்கம் ஈரம் கவரியது என்றால் வேஷ்டியைக் கூட பிழிந்து கட்ட நேரமில்லை.\nஅந்த ரிக்ஷாக்காரனின் தொப்பித் தோற்றம் நம் முன் தெரிகிறது தானே.. அந்த சிணுசிணுக்கும் மழைத்தூறல் நம் மீதும் தெறிக்கிறது தானே.\nஅடுத்து கதை பொருளில் நம்மைக் கட்டிப் போடுதல்.\nமழை நாளில் சவாரிக்கு அலையும் ரிக்ஷாக்காரனின் மன நிலை அவன் குடும்ப நிலை , சிறுகதை மன்னனின் வார்த்தைகளில்.இதோ\nஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே எறிந்து விட்டாலாவாது முடங்கலாம் .இப்பொழுது ஒரு மொந்தை சாராயம அடித்தால் என்ன குஷியாக இருக்கும். நாவில் ஜலம் ஊறுகிறது..\nகுப்பன் பொண்டாட்டி நாலு காசு பார்க்காமலா இருப்பாள். அவளும் கொஞ்சம் ' தொழில் ' நடத்துகிறவள் தான். இப்போ எந்த ... பத்தினியா இருக்கா . அவனுக்கும் தெரியும் .அவனுக்குத் தெரியும் என்று அவளுக்குத் தெரியும் .அவ நாலு காசு பாத்திருந்தா வீட்டுக் கவலை ஓய்ஞ்சுது . இவனுக்கும் இந்த நாலணா கிடைச்சா சாராயக் கடைக்காச்சு.\nஅந்த ஏழை தொழிலாளியின் சாராய மன நிலையும், வீட்டுக் கவலை போக்க விலை போகும் மனைவியின் துயர் நிலையும் , இந்த அடித்தட்டு மக்கள் சிலரின் வாழ்க்கைப் பொருளை நமக்கு விளக்குகிறது அல்லவா.\nஇடத்தையும் பொருளையும் காட்டிவிட்டு அடுத்து நம் மீது சமுதாய சிந்தன���யை ஏவி விடுகிறார் பாருங்கள்.\nசட்டை போட்ட பேர்வழிகளை கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருந்தது.திருட்டுப் பசங்க. ஒரு பயலாவது ரிக்ஷாவில் ஏற கூடாதா. அந்த மனிதனை கிழித்து விடலாமா என்று கோபம். என்ற வரிகளில் தெறிக்கும் ஏழையின் எரிச்சல் .\nஅடுத்து வரும் கனவிலே ' பணக்காரனாகி இவனை ரிக்ஷாவில் இழுத்து செல்லும் குப்பனுக்கு ' இந்தாடா நாலணா , கூட ஓரணா இனாம் ' என்று கொடுப்பது. இவனை ஒத்த ஏழைகட்கு உதவி செய்ய நினைக்கும் மனதின் வெளிப்பாடு. முன்பு தன் ரிக்ஷாவில் ஏற மறுத்த கனவானைப் பார்த்து 'குப்பாயி வெளியே புடிச்சு தள்ளு அவனை.. ஓடிப் போ. கூச்ச போடாதே இது குப்பாயீ வீடு தெரிஞ்சுதா. வேணும்னா வெளியே ரிக்ஷா கீது. .இஸ்து பொய்ச்சிக்கோ ' என்ற வரிகளில் பணக்காரனிடம் கோபப்படும் குணமும் , மனைவி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் வெளிப்படுகிறது ..\nஇப்படி கோபம், எரிச்சல், குணம் , என்று அந்த ஏழை குப்பனின் ஆசைகள் அந்த கனவிலே வெளிப்படும் போது\nசமுதாய சிந்தனையை வாசகனின் மனதில் விதைக்கிறார் அல்லவா.\nஇப்போது ரிக்ஷா லாந்தல் கம்பத்தில் மோதி கனவு கலைகிறது..\nபிராட்வேக்கு வர ஒருவர் நாலணா கொடுக்க முன் வருகிறார்.\nகுப்பனுக்கு சற்று முன் இழந்த முதலாளிப் பதவியை விட அந்த நாலணா மிகுந்த களிப்பை தந்தது . 'நாலணா ' என்ற வார்த்தையோடு கதை முடிகிறது...\nகாடு வெளஞ்சன்ன மச்சான் , நமக்கு கையும் காலும் தானே மச்சான் ' என்ற பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகளை நினைவு படுத்தும் படி கதை முடிகிறது.\nஒரு பொது உடைமை சமுதாயம் பூக்காதா , ஏழைகள் வாழ்வில் இன்பம் மலராதா என்ற எண்ணத்தை நம்முள்ளே, இடம், பொருள் ஏவல் பாணியிலே ஏற்றி விடும் இந்த சிறுகதை தந்த புதுமைப்பித்தன் சிறுகதை மன்னன் மட்டும் அல்ல. பொதுவுடைமை சிந்தனைக்காரன் என்ற உண்மையும் புரிகிறது அல்லவா. நன்றி. வணக்கம்.\nLabels: #புதுமைப்பித்தன் #சிறுகதை #மதிப்புரை #நாகேந்திரபாரதி\nசனி, 14 நவம்பர், 2020\nதீபத்தின் ஒளியும் திரியின் வலியும்\nதீபத்தின் ஒளியும் திரியின் வலியும்\nஓலை வெடி கொளுத்திப் போட்ட\nஊர் விட்டுப் போன பின்\nLabels: கவிதை, திரி, தீபம், தீபாவளி, நாகேந்திரபாரதி\nவியாழன், 12 நவம்பர், 2020\nஉயிரும் மழையும் - கவிதை\nஉயிரும் மழையும் - கவிதை\nLabels: உயிர், கவிதை, நாகேந்திரபாரதி, மழை\nசனி, 7 நவம்பர், 2020\nஇடப் பெயர்ச்சி - கவிதை\nஇடப் பெயர்ச்சி - கவிதை\nதெறிக்க வைக்கும் கல் தரைகள்\nLabels: கவிதை, கிராமம், நகரம், நாகேந்திரபாரதி, மழை, மேகம்\nதிங்கள், 26 அக்டோபர், 2020\nநினைவுகளின் கூடாரம் - கவிதை\nநினைவுகளின் கூடாரம் - கவிதை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நினைவு, வீடு\nசெவ்வாய், 20 அக்டோபர், 2020\nகரப்பான் கராத்தே - மகிழ்வுப் பேச்சு\nகரப்பான் கராத்தே - மகிழ்வுப் பேச்சு\nகரப்பான் கராத்தே - யூடியூபில்\nLabels: கரப்பான், கராத்தே, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nஞாயிறு, 18 அக்டோபர், 2020\nபுத்தக அறை - கவிதை\nபுத்தக அறை - கவிதை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, புத்தகம்\nவெள்ளி, 9 அக்டோபர், 2020\nகாற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை\nகாற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை\nLabels: ஓவியம், கவிதை, கற்பனை, நாகேந்திரபாரதி\nசனி, 3 அக்டோபர், 2020\nகாந்தி ஜெயந்தி - கவிதை\nகாந்தி ஜெயந்தி - கவிதை\nLabels: கவிதை, காந்திஜி, ஞாபகம், நாகேந்திரபாரதி\nசனி, 26 செப்டம்பர், 2020\nஅலை வரிசை - கவிதை\nஇசை மேதை எஸ் பி பி அவர்களுக்கு அஞ்சலி\nஅலை வரிசை - கவிதை\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nமௌனத்தின் சப்தம் - கவிதை\nமௌனத்தின் சப்தம் - கவிதை\nLabels: இயற்கை, கவிதை, நாகேந்திரபாரதி, மௌனம்\nவெள்ளி, 18 செப்டம்பர், 2020\nLabels: இயற்கை, உலகம், கவிதை, நாகேந்திரபாரதி\nவியாழன், 17 செப்டம்பர், 2020\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை\nLabels: உறவு, கவிதை, நாகேந்திரபாரதி, வீடு\nதிங்கள், 7 செப்டம்பர், 2020\nநிழல் நிறுத்தம் - கவிதை\nநிழல் நிறுத்தம் - கவிதை\nநான் நடந்து கொண்டு இருந்தேன்\nLabels: கவிதை, சூரியன், நாகேந்திரபாரதி, நிழல்\nபுதன், 26 ஆகஸ்ட், 2020\nபகலும் இரவும் - அறிமுகப் பேச்சு\nபகலும் இரவும் - அறிமுகப் பேச்சு\nபகலும் இரவும் - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, புத்தகம், பேச்சு, வாழ்க்கை\nசெவ்வாய், 25 ஆகஸ்ட், 2020\nபுத்தக அனுபவம் -குவிகம் நிகழ்வு\nபுத்தக அனுபவம் -குவிகம் நிகழ்வு\nபுத்தக அனுபவம் - யூடியூபில்\nLabels: அறிமுகம், அனுபவம், கவிதை, நாகேந்திரபாரதி, புத்தகம், பேச்சு\nகவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு\nகவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு\nகவிதை மதிப்புரை - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பேச்சு, மதிப்புரை\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2020\nஇலக்கியத்தின் இலக்கணம் - மகிழ்வுப் பேச்சு\nஇலக்கியத்தின் இலக்கணம் - மகிழ்வுப் பேச்சு\nஇலக்கியத்தின் இலக்கணம் - யூடியூபில்\nLabels: இலக்கியம், கவிதை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nசனி, 15 ஆகஸ்ட், 2020\nபூனைய��ம் புலியும் - கவிதை\nபூனையும் புலியும் - கவிதை\nகுறிப்பு : நண்பர் திரு. அழகிய சிங்கரின் ' நவீன விருட்சம்' இதழின் 'வானலை கவிஞர் சந்திப்பில்' ஆகஸ்ட் 14 அன்று வாசித்த கவிதை\nLabels: கவிதை, கொரோனா, நாகேந்திரபாரதி, பூனை\nதிங்கள், 13 ஜூலை, 2020\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநேர்மறை எண்ணங்கள் - யூடியூபில்\nLabels: ஊக்கம், எண்ணம், நாகேந்திரபாரதி, நேர்மறை, பேச்சு\nவியாழன், 9 ஜூலை, 2020\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நிலம், நீர், மனிதன்\nதிங்கள், 29 ஜூன், 2020\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nLabels: ஊக்கம், நாகேந்திரபாரதி, நினைவு, பேச்சு\nதிங்கள், 8 ஜூன், 2020\nமுடிவே துவக்கம் - ஊக்கப் பேச்சு\nமுடிவே துவக்கம் - ஊக்கப் பேச்சு\nமுடிவே துவக்கம் - யூடியூபில்\nLabels: ஊக்கம், நாகேந்திரபாரதி, பேச்சு, வாழ்க்கை\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2020\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nLabels: இயற்கை, ஊக்கம், நாகேந்திரபாரதி, பேச்சு, வேதாத்திரியம்\nஞாயிறு, 26 ஏப்ரல், 2020\nஅறிமுகப் படலம் - மகிழ்வுப் பேச்சு\nஅறிமுகப் படலம் - மகிழ்வுப் பேச்சு\nஅறிமுகப் படலம் - யூடியூபில்\nLabels: அறிமுகம், தமிழூற்று, நாகேந்திரபாரதி, பேச்சு, மகிழ்வு\nபுதன், 15 ஏப்ரல், 2020\nதமிழூற்று வாழ்த்து - ஊக்கப் பேச்சு\nதமிழூற்று வாழ்த்து - ஊக்கப் பேச்சு\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nLabels: கவிதை, சொல்வேந்தர்மன்றம், தமிழ், தமிழூற்று, நாகேந்திரபாரதி, வாழ்த்து\nதிங்கள், 6 ஏப்ரல், 2020\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - யூடியூபில்\nLabels: ஊக்கம், தமிழ், தொகுப்பு, நாகேந்திரபாரதி, பகுப்பு, பேச்சு\nசெவ்வாய், 31 மார்ச், 2020\nதனித்திருப்போம் தவமிருப்போம் - ஊக்கப் பேச்சு\nதனித்திருப்போம் தவமிருப்போம் - ஊக்கப் பேச்சு\nதனித்திருப்போம் தவமிருப்போம் - யூடியூபில்\nLabels: ஊக்கம், தனிமை, தியானம், நாகேந்திரபாரதி, பேச்சு\nதிங்கள், 2 மார்ச், 2020\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் - யூடியூபில்\nLabels: அறிவு, ஊக்கம், நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமா.அரங்க��ாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிடியலை நோக்கி . - கவிதை\nசிறுகதை அனுபவம் - கு. அழகிரிசாமி\nபேச்சைத் தொலைத்த பெண்கள் - கவிதை வாசிப்பு\nஅரும்பொருள் வேட்டை - போட்டி\nபாரதியாரின் ஞாயிறு - கவிதை வாசிப்பு\nபெண் விடுதலை - கவிதை வாசிப்பு\nநாகேந்திர பாரதியின் கவிதைகள் - அறிமுகம்\nபொன்னியின் செல்வன் - வழக்காடு மன்றம்\nபுதுமைப்பித்தன் சிறுகதை -- மதிப்புரை\nபேச்சுத் திறன் - ஊக்கப் பேச்சு\nபேச்சுத் தமிழ் - ஊக்கப் பேச்சு\nஒளியின் வலி - கவிதை வாசிப்பு\nஇடப் பெயர்ச்சி - கவிதை வாசிப்பு\nதி.ஜா.ரா . சிறுகதை - மதிப்புரை\nபண்டிகைக் காலம் -ஊக்கப் பேச்சு\nசேலை எடுக்கும் வேலை - கவிதை வாசிப்பு\nபுத்தக அறை - கவிதை வாசிப்பு\nபேச்சு முறை - ஊக்கப் பேச்சு\nகாந்தி ஜெயந்தி - கவிதை வாசிப்பு\nகவிதை மதிப்புரை - விருட்சம் நிகழ்வு\nபாட்டுப் பாடவா - குவிகம் நிகழ்வு\nசிறுகதை மதிப்புரை - நவீனவிருட்சம் நிகழ்வு\nசாலைப் பொழுது - கவிதை வாசிப்பு\nஉறவும் பிரிவும் - கவிதை வாசிப்பு\nபெண் வரவேற்பு - கவிதை\nவிளையாட்டு முகங்கள் - கவிதை\nயுகப் புரட்சி - கவியரங்கக் கவிதை\nபுதுமைப் பித்தனின் ' சிறுகதை - மதிப்புரை\nதீபத்தின் ஒளியும் திரியின் வலியும்\nஉயிரும் மழையும் - கவிதை\nஇடப் பெயர்ச்சி - கவிதை\nநினைவுகளின் கூடாரம் - கவிதை\nகரப்பான் கராத்தே - மகிழ்வுப் பேச்சு\nபுத்தக அறை - கவிதை\nகாற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை\nகாந்தி ஜெயந்தி - கவிதை\nஅலை வரிசை - கவிதை\nமௌனத்தின் சப்தம் - கவிதை\nபழைய வீடு - கவிதை\nநிழல் நிறுத்தம் - கவிதை\nபகலும் இரவும் - அறிமுகப் பேச்சு\nபுத்தக அனுபவம் -குவிகம் நிகழ்வு\nகவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு\nஇலக்கியத்தின் இலக்கணம் - மகிழ்வுப் பேச்சு\nபூனையும் புலியும் - கவிதை\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநிலமும் நீ��ும் - கவிதை\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nமுடிவே துவக்கம் - ஊக்கப் பேச்சு\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nஅறிமுகப் படலம் - மகிழ்வுப் பேச்சு\nதமிழூற்று வாழ்த்து - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nதனித்திருப்போம் தவமிருப்போம் - ஊக்கப் பேச்சு\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ilaiyaraja-75-press-meet-news/", "date_download": "2021-02-27T03:52:32Z", "digest": "sha1:5MV5DRXEAP5O2V7UMWN4UVWBWOFNZRH6", "length": 12782, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் - விஷால்", "raw_content": "\nஇளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்\nஇளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்\nஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்ப்படவுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் ‘மகேந்திரா வோர்ல்டு’ சிட்டியில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான தீனா, பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டனர்.\nவிஷால் பேசுகையில், “இவ்விழா மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. ஆகையால், அதற்கான வேலைகளும், இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பும் தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.\nமுதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து வரவிருக்கும் திரையுலகப் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.\nஇந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெர���மைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் கிடைக்கப் போகும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஅதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசைக் கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.\nமற்ற இசையமைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம்.\nபிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதை பற்றி விபரத்தை வரும் ஜனவரி 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.\nஇந்நிகழ்ச்சி பிப்ரவரி 2-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம்தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.\nரூ.500-லிருந்து ரூ.25000வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸும் இருக்கிறது..\nFefsiilaiyarajaIlaiyaraja 75Ilaiyaraja 75 Press Meet Newsproducer councilVishalஇளையராஜாஇளையராஜா 75தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்பெப்ஸிவிஷால்\nகல்யாணத்தில் கிளாமர் காட்டி கலங்கடித்த நடிகை\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\nஎம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி\nசதுரங்க வேட்டை பாண��யில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது\nடெடி படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம் தி மார்க்ஸ்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-27T04:58:36Z", "digest": "sha1:DULY7Y4JWQSXC7NPH4CUZOIAO7MRP4B3", "length": 5029, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகணிய உயிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகணிய உயிரி அல்லது உட்பிரதேசத்திற்குரிய உயிரி (endemism) என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும். இத்தகைய உயிரிகள் சூழ்நிலை சீர்கேடால் மிகவும் பாதிப்படையக்கூடியதாகும் ஆதலால் உலகெங்கிலும் உள்ள உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளை காப்பதற்கு பல்வேறு அரசுகளும் நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.\nகேழல்மூக்கன் - மேற்குத் தொடர்ச்சி மலையின் அகணிய விலங்கு\nகேழல்மூக்கன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இடங்கள்\nகேழல்மூக்கன் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. [1]2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2017, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:58:57Z", "digest": "sha1:ZSWT3VWDMRVCWIBF6PIJH6NEIKGJB5AT", "length": 80456, "nlines": 549, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்\nஇப்போது 04:58 மணி சனி, பெப்ரவரி 27, 2021 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க\nசெப்டம்பர் 1: உசுபெக்கிசுத்தான் - விடுதலை நாள் (1991)\n1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் (படம்) பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.\n1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.\n1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.\n1939 – செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தன.\n1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.\n1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.\nஅ. வரதநஞ்சையர் (பி. 1877) · செம்பை வைத்தியநாதர் (பி. 1895) · தனிநாயகம் அடிகள் (இ. 1980)\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 31 – செப்டம்பர் 2 – செப்டம்பர் 3\nசெப்டம்பர் 2: உலகத் தேங்காய் நாள்\n1666 – லண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் \"மிசூரி\" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.\n1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் (படம்) தலைமையில் ஆட்சியை அமைத்தது.\n1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.\n1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.\n1988 – இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.\nஅருள் செல்வநாயகம் (இ. 1973) · வி. ச. காண்டேகர் (இ. 1976) · வி. தர்மலிங்கம் (இ. 1985)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 1 – செப்டம்பர் 3 – செப்டம்பர் 4\nசெப்டம்பர் 3: கத்தார் - விடுதலை நாள் (1971)\n301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ உருவாக்கப்பட்டது.\n1759 – இலங்கை இடச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது.\n1783 – அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் 1783 பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான செருமனியின் படையெடுப்பை அடுத்து பிரான்சு, அமெரிக்கா, பிரித்தானியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன நேசப் படைகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி செருமனி மீது போர் தொடுத்தன.\n1976 – அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது (படம்).\n2004 – உருசியாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் மொத்தம் 186 மாணவர்கள் 334 பேர் கொல்லப்பட்டனர்.\nசி. இலக்குவனார் (இ. 1973) · ப. நீலகண்டன் (இ. 1992) · கே. எஸ். ராஜா (இ. 1994)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 2 – செப்டம்பர் 4 – செப்டம்பர் 5\n1666 – இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.\n1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் எசுப்பானியக் குடியேறிகள் 44 பேரால் அமைக்கப்பட்டது.\n1870 – பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.\n1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவர் யெரொனீமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தார்.*1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.\n1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்ப��்டது.\n1998 – இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.\nதி. சதாசிவம் (பி. 1902) · க. பாலசிங்கம் (இ. 1952) · குமாரி ருக்மணி (இ. 2007)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 3 – செப்டம்பர் 5 – செப்டம்பர் 6\nசெப்டம்பர் 5: ஆசிரியர் நாள் (இந்தியா)\n1698 – உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு (படம்) அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.\n1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.\n1882 – முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.\n1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.\n1972 – செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n1990 – கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்: மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nவ. உ. சிதம்பரம்பிள்ளை (பி. 1872) · ஔவை துரைசாமி (பி. 1903) · பொ. வே. சோமசுந்தரனார் (பி. 1909)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 4 – செப்டம்பர் 6 – செப்டம்பர் 7\nசெப்டம்பர் 6: சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)\n1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.\n1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் (படம்) வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது.\n1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.\n1965 – இந்தியா லாகூர் நகரைத் தாக்கியது. இந்திய-பாக்கித்தான் போர் முழு அளவில் ஆரம்பமானது.\n1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஇலங்கையர்கோன் (பி. 1915) · சாலை இளந்திரையன் (பி. 1930) · பாரூக் மரைக்காயர் (பி. 1937)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 5 – செப்டம்பர் 7 – செப்டம்பர் 8\nசெப்டம்பர் 7: பிரேசில் - விடுதலை நாள் (1822)\n70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.\n1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர் (படம்). 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.\n1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.\n1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.\nசங்கரதாசு சுவாமிகள் (பி. 1867) · பி. பானுமதி (பி. 1925) · வசுந்தரா தேவி (இ. 1988)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 6 – செப்டம்பர் 8 – செப்டம்பர் 9\nசெப்டம்பர் 8: உலக எழுத்தறிவு நாள், மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)\n1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன.\n1727 – இங்கிலாந்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.\n1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1905 – தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.\n1978 – கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.\n2016 – நாசா ஒசைரிசு-ரெக்சு (படம்) என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023-இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேவன் (பி. 1913) · சின்னப்பா தேவர் (இ. 1978) · குன்னக்குடி வைத்தியநாதன் (இ. 2008)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 7 – செப்டம்பர் 9 – செப்டம்பர் 10\nசெப்டம்பர் 9: தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)\n1543 – மேரி இசுட்டுவர்ட் (படம்) 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1776 – அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.\n1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n1839 – ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.\n1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.\n1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.\nகல்கி (பி. 1899) · இராம. வீரப்பன் (பி. 1925) · ஆனந்த குமாரசுவாமி (இ. 1947)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 8 – செப்டம்பர் 10 – செப்டம்பர் 11\n1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.\n1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.\n1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.\n1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் (படம்) சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.\n2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.\n2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.\nபின்னத்தூர் அ. நாராயணசாமி (பி. 1862) · ��ல். டி. சாமிக்கண்ணு (இ. 1925) · ஏ. கே. செட்டியார் (இ. 1983)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 9 – செப்டம்பர் 11 – செப்டம்பர் 12\n1803 – தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.\n1893 – சிகாகோவில் இடம்பெற்ற முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகம் செய்தார்.\n1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..\n1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் (படம்) மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.\nடி. கே. சிதம்பரநாதர் (பி. 1882) · பாரதியார் (இ. 1921) · சாண்டில்யன் (இ. 1987)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 10 – செப்டம்பர் 12 – செப்டம்பர் 13\nகிமு 490 – மாரத்தான் போர் (படம்): கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் இந்நாளில் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.\n1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.\n1857 – மத்திய அமெரிக்கா என்ற கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.\n1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாக்கித்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.\n1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\nசி. வை. தாமோதரம்பிள்ளை (பி. 1832) · ரஞ்சன் (இ. 1983) · சுவர்ணலதா (இ. 2010)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 11 – செப்டம்பர் 13 – செப்டம்பர் 14\n1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.\n1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.\n1953 – நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1971 – மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.\n1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார் (படம்).\nமு. நல்லதம்பி (பி. 1896) · எம். கே. றொக்சாமி (பி. 1932) · ஆர். சூடாமணி (இ. 2010)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 12 – செப்டம்பர் 14 – செப்டம்பர் 15\nசெப்டம்பர் 14: இந்தி மொழி நாள்\n1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.\n1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.\n1846 – கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் (படம்) அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.\n1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமு��ற்சியில் காயமடைந்து இறந்தார்.\n1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.\n1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.\nபொன்னம்பலம் அருணாசலம் (பி. 1853) · யூ. ஆர். ஜீவரத்தினம் (பி. 1927) · கௌதம நீலாம்பரன் (இ. 2015)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 13 – செப்டம்பர் 15 – செப்டம்பர் 16\nசெப்டம்பர் 15: அனைத்துலக மக்களாட்சி நாள்\n1830 – லிவர்பூல் முதல் மான்செஸ்டர் வரையான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட இதே நாளில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் அசுக்கிசன் உயிரிழந்தார். இவரே வரலாற்றில் தொடருந்து விபத்தில் இறந்த முதலாவது நபராக அறியப்படுகிறார்.\n1835 – சார்லசு டார்வின் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.\n1916 – முதலாம் உலகப் போர்: முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.\n1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.\n1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.\n1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.\n2017 – சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் (படம்) விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.\nஅறிஞர் அண்ணா (பி. 1909) · கம்பதாசன் (பி. 1906) · மறைமலை அடிகள் (இ. 1950)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 14 – செப்டம்பர் 16 – செப்டம்பர் 17\nசெப்டம்பர் 16: மெக்சிக்கோ (1810), பப்புவா நியூ கினி (1975) விடுதலை நாள்\n1959 – முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1961 – அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை பாக்கித்தான் நிறுவியது.\n1963 – மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், வடக்கு போர்ணியோவின் சபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா (கொடி படத்தில்) உருவாக்கப்பட்டது. ஆனாலும் சிங்கப்பூர் விரைவில் விலகி தனி நாடாகியது.\n1978 – ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.\n2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உ���ங்குவானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.\n2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.\nஎம். எஸ். சுப்புலட்சுமி (பி. 1916) · வி. சிவசாமி (பி. 1933) · தென்கச்சி கோ. சுவாமிநாதன் (இ. 2009)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 15 – செப்டம்பர் 17 – செப்டம்பர் 18\n1795 – மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.\n1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.\n1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர் (படம்): மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.\n1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.\n2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.\nதந்தை பெரியார் (பி. 1879) · திரு. வி. க (இ. 1953) · எம். ஆர். ராதா (இ. 1979)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 16 – செப்டம்பர் 18 – செப்டம்பர் 19\n1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.\n1906 – ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.\n1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.\n1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் அமாசெல்டு (படம்) காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.\n2014 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.\nபரலி சு. நெல்லையப்பர் (பி. 1889) · இரட்டைமலை சீனிவாசன் (இ. 1945) · க. வேந்தனார் (இ. 1966)\nஅண்மைய நாட்கள்: செ���்டம்பர் 17 – செப்டம்பர் 19 – செப்டம்பர் 20\nசெப்டம்பர் 19: செயிண்ட் கிட்சும் நெவிசும் – விடுதலை நாள் (1983)\n1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.\n1778 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1881 – சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.\n1893 – உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1893 – சுவாமி விவேகானந்தர் (படம்) சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.\n1991 – ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.\nகே. பி. சுந்தராம்பாள் (இ. 1980) · உ. ஸ்ரீநிவாஸ் (இ. 2014) · பொ. பூலோகசிங்கம் (இ. 2019)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 18 – செப்டம்பர் 20 – செப்டம்பர் 21\n1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்தர் சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.\n1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.\n1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி (படம்) முடிவுக்கு வந்தது.\n1909 – நான்கு பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.\n1990 – சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.\n2001 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரை\" அறிவித்தார்.\nஇரா. இராகவையங்கார் (பி. 1870) · அன்னி பெசண்ட் (இ. 1933) · டி. ஆர். ராஜகுமாரி (இ. 1999)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 19 – செப்டம்பர் 21 – செப்டம்பர் 22\nசெப்டம்பர் 21: உலக அமைதி நாள்\n1776 – நியூயார���க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.\n1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.\n1898 – பேரரசி டோவாகர் சிக்சி (படம்) சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.\n1942 – பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1949 – மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.\n1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஎம். டி. பார்த்தசாரதி (பி. 1910) · சரோஜினி வரதப்பன் (பி. 1921) · தமிழ்ஒளி (பி. 1924)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 20 – செப்டம்பர் 22 – செப்டம்பர் 23\nசெப்டம்பர் 22: பல்கேரியா (1908), மாலி (1960) - விடுதலை நாள்\n1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.\n1914 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது (படம்).\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.\n1970 – மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் பதவி விலகினார்.\n1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\n2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.\nவிந்தன் (பி. 1916) · பி. பி. ஸ்ரீநிவாஸ் (பி. 1930) · அசோகமித்திரன் (பி. 1931)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 21 – செப்டம்பர் 23 – செப்டம்பர் 24\n1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.\n1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. சமய சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.\n1803 – இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (படம்) அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.\n1846 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.\n1983 – இலங்கை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.\nகு. அழகிரிசாமி (பி. 1923) · பி. யு. சின்னப்பா (இ. 1951) · ஷோபா (பி. 1962)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 22 – செப்டம்பர் 24 – செப்டம்பர் 25\nசெப்டம்பர் 24: கினி பிசாவு – விடுதலை நாள் (1973)\n1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.\n1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டனர்.\n1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார்.\n1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் (படம்) அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\n1932 – மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் பூனா ஒப்பந்ததிற்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.\n1993 – கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.\n2015 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர்\nஏ. வி. பி. ஆசைத்தம்பி (பி. 1929) · பம்மல் சம்பந்த முதலியார் (இ. 1964) · பத்மினி (இ. 2006)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 23 – செப்டம்பர் 25 – செப்டம்பர் 26\n1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.\n1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.\n1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (படம்) சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.\n1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.\n1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய \"செவ்வாய் நோக்கி\" என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்ன��் இவ்விண்கலம் செயலிழந்தது.\nஉடுமலை நாராயணகவி (பி. 1899) · எஸ். பி. பாலசுப்பிரமணியம் (இ. 2020)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 24 – செப்டம்பர் 26 – செப்டம்பர் 27\n1580 – சர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.\n1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.\n1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபற்றினர்.\n1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.\n1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.\n1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார்.\nபாபநாசம் சிவன் (பி. 1890) · பெரியசாமி தூரன் (பி. 1908) · தேசிக விநாயகம்பிள்ளை (இ. 1954)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 25 – செப்டம்பர் 27 – செப்டம்பர் 28\nசெப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்\n1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.\n1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.\n1983 – ரிச்சர்ட் ஸ்டால்மன் (படம்) குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.\n1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.\n1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.\n2007 – நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.\nஜி. வரலட்சுமி (பி. 1926) · நாகேஷ் (பி. 1933) · சீர்காழி இரா. அரங்கநாதன் (இ. 1976)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 26 – செப்டம்பர் 28 – செப்டம்பர் 29\n1795 – யாழ்ப்பாணத்தை தளபதி இசுட்டுவர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.\n1871 – அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.\n1889 – நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.\n1928 – அலெக்சாண்டர் பிளெமிங் (படம்) தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.\n1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.\n2018 – இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர், 10,679 பேர் காயமடைந்தனர்.\nவீ.கே (பி. 1920) · கே. ஏ. தங்கவேலு (இ. 1994)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 27 – செப்டம்பர் 29 – செப்டம்பர் 30\n1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.\n1923 – கட்டளைப் பலத்தீன் (படம்) நிறுவப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.\n2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.\n2011 – வாச்சாத்தி வன்முறை: தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகளும், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇராஜா அண்ணாமலை (பி. 1881) · சி. சு. செல்லப்பா (பி. 1912) · அரங்க. சீனிவாசன் (பி. 1920)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 28 – செப்டம்பர் 30 – அக்டோபர் 1\nசெப்டம்பர் 30: போட்சுவானா - விடுதலை நாள் (1966)\n1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.\n1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.\n1993 – ல���த்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.\n2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.\n2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.\n2007 – தமிழக சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (படம்) மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.\nஇராய. சொக்கலிங்கம் (இ. 1974) · சந்திரபோஸ் (இ. 2010)\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 29 – அக்டோபர் 1 – அக்டோபர் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/47/1.htm", "date_download": "2021-02-27T04:25:01Z", "digest": "sha1:JM6GC7Y52LFKYRQKZU4MBBYYG3NQG6KW", "length": 11501, "nlines": 46, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 2 கொரிந்தியர் 1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:\n2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.\n4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.\n5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.\n6 ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.\n7 நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.\n8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.\n9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.\n10 அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.\n11 அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.\n12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.\n13 ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.\n14 கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.\n15 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,\n16 பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டு��்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.\n17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ\n18 நாங்கள் உங்களுக்குச் சொன்னவார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.\n19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.\n20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.\n21 உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.\n22 அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.\n23 மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.\n24 உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/63206/chettinad-brinjal-thirakkal/", "date_download": "2021-02-27T03:25:36Z", "digest": "sha1:UILFHCVXXA7WHKKAR6QTAMRAGGQBSYG4", "length": 23462, "nlines": 429, "source_domain": "www.betterbutter.in", "title": "Chettinad Brinjal Thirakkal recipe by Ayesha Ziana in Tamil at BetterButter", "raw_content": "\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nபிரியாணி இலை 1/ரம்பை இலை 3 துண்டு\nஅரைக்க: துருவிய தேங்காய் 1/4 கப்\nமிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப 2 ஸ்பூன் முதல் 1 டேபிள் ஸ்பூன் வரை\nஅரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்னர் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்க��ய் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வேக விட்டு இறக்கவும்.\nசூப்பரான கத்தரிக்காய் திரக்கல் தயார். இது ஒரு செட்டிநாடு உணவாகும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nAyesha Ziana தேவையான பொருட்கள்\nஅரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்னர் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வேக விட்டு இறக்கவும்.\nசூப்பரான கத்தரிக்காய் திரக்கல் தயார். இது ஒரு செட்டிநாடு உணவாகும்.\nபிரியாணி இலை 1/ரம்பை இலை 3 துண்டு\nஅரைக்க: துருவிய தேங்காய் 1/4 கப்\nமிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப 2 ஸ்பூன் முதல் 1 டேபிள் ஸ்பூன் வரை\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும���.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/The-miracle-of-Pillaiyar-drinking-milk", "date_download": "2021-02-27T03:30:23Z", "digest": "sha1:3GBHK2FV3UIUXBKJ7PWRKNJ56QSVAF3X", "length": 31414, "nlines": 346, "source_domain": "www.namkural.com", "title": "பிள்ளையார் பால் குடித்த அதிசயம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப���படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது என்ன, பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பது.\nஅப்போது நான் வட கிழக்கு இந்தியாவின் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என் நண்பர்களும், என் வீட்டின் அருகில் உள்ள மக்கள் அனைவரும் கோயிலை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர். என்னெவென்று கேட்டால், கோயிலில் உள்ள பிள்ளையார் சிலைகள் பால் குடிக்கின்றன என்று கூறினார்கள். என்னுடைய பகுத்தறிவு, இதனை வதந்தி என்று கூறினாலும், அதனை வெளிபடுத்த முடியவில்லை என்னால்..\nமுன்னொருபோதுமில்லாத சம்பவம் பற்றி மிகவும் விசேஷமானது என்னவென்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுடன் தோளோடு தோள் சேர்த்து , கோயில்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.\nஅவர்களில் பெரும்பாலோர் பிரமிப்பு மற்றும் பயபக்தியுடன் திரும்பி வந்தனர் - எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் என்று அழைக்கப்படுவது ஏதோ ஒன்று இருக்கலாம் என்று உறுதியாக நம்புகிறது இந்த உலகம். வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் தங்கள் தொலைக்காட்சியை பார்த்து , அதிசயத்தைப் பற்றி அறிந்து, அதை வீட்டில் முயற்சி செய்தனர். கோயில்களில் நடந்த அதிசயம் வீட்டிலும் நடந்தேறியது. விரைவில் எல்லா கோயில்களிலும் , இந்துக்களின் வீடுகளிலும் உள்ள விநாயகர், மக்கள் கொடுக்கும் ஒரு ஸ்பூன் பாலை ஒவ்வொரு துளியாக குடிக்கத் தொடங்கினார்.\nஇதன் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினோம். அமெரிக்காவின் ஹிந்துயிசம் டுடே என்ற பத்திரிகை ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. புது தில்லியில் ஒரு சாதாரண மனிதனின் கனவில், விநாயக பெருமான் வந்து தனக்கு பால் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் திடுக்கிட்டு விழித்த அந்த மனிதன், விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் அருகில் உள்ள கோயிலுக்கு விரைந்திருக்கிறார். அங்கு இவர் கூறியதைக் கேட்டு அந்த கோயில் பூசாரி, நம்பிக்கையின்றி அங்குள்ள விநாயகர் சிலைக்கு பாலை புகட்டும்படி கூறியிருக்கிறார். அந்த மனிதனும் பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனில் பாலை புகட்டினார். என்ன ஆச்சர்யம் அவர் புகட்டிய ஸ்பூனில் இருந்த பால் மறைந்து விட்டது. கடவுள் அவர் கொடுத்த பாலை முழுவதும் அருந்தி விட்டார்.\nஇந்து மத வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் முன்னெப்போதும் சம்பவிக்க வில்லை.\nவிஞ்ஞானிகளால் விளக்கம் கொடுக்க முடியவில்லை.\nபல ஆயிரகணக்கான ஸ்பூன் பால் எங்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் பலவாறு சோதனை செய்ய தொடங்கினார்கள். இதற்கான காரணிகள், என்னவாக இருக்கும் என்று குழம்பினார்கள் . மயிர்துளைத் தாக்கம், ஒட்டும் பண்பு, மேற்பரப்பு பதற்றம் போன்ற இயற்கை விஞ்ஞான நிகழ்வுகளை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் இதற்கான சரியான விளக்கத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை நிகழாத ஒரு அதிசயம் எப்படி நடந்தது மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி நின்று போனது என்று அப்போது அறிய முடியவில்லை. அறிவியல் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் அறிந்திருந்தனர்\nகடந்த ஆயிரம் ஆண்டுகளில் \"நவீன காலத்தின் சிறந்த ஆவணப்படுத்தப்பட்ட அமானுட நிகழ்வு,\" மற்றும் \"நவீன இந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது\" என்ற உண்மையான அமானுஷ்ய நிகழ்வு இதுதான் என்று மக்கள் இன்றளவும் நினைகின்றனர்.\nபல்வேறு நேரங்களில் உலகின் வெவ்வேறு மூலைகளிலும் (நவம்பர் 2003, போட்ஸ்வானா, ஆகஸ்ட் 2006, பரேலி, மற்றும் பல) இத்தகைய சிறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் 1995 ஆம் ஆண்டின் புனிதமான நாள் போன்ற மற்றொரு நாள் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வாக இந்துக்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்வு இந்த \"பால் அதிசயம் \" என்று ஹிந்துயிசம் டுடே பத்திரிகை கூறுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களிடையே ஒரு உடனடி மத மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு மதத்திலும் இப்படியொரு மாற்றம் இதுவரை நிகழவில்லை . இந்துக்களின் நம்பிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. விஞ்ஞானி மற்றும் ஒளிபரப்பாளர் கியானா ராஜன்ஸ் தனது வலைப்பதிவில் 'பால் அதிசயம் ' சம்பவத்தை 20 ம் நூற்றாண்டில் விக்கிரக வழிபாட்டிற்கு மிக முக்கியமான நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்.\nஊடகங்கள் இதனை அதிசயம் என்று உறுதி செய்தது :\nஇந்தியாவின் மதச்சார்பற்ற செய்தி ஊடகம் மற்றும் அரசு நடத்தும் வலைப்பின்னல்கள் போன்றவை இந்த செய்தி போலியாக இருக்கும் என்று கருதி இதனை தலைப்பு செய்தியாக மாற்ற விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு கோணத்திலும் இதில் உண்மை இருப்பதை விரைவில் நம்பத் தொடங்கினார்கள். உலக அதிசய வரலாற்றில், உலகின் எல்லா பகுதியிலும் ஒரே நேரத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்ததில்லை , தொலைகாட்சி நிலையங்கள் (சிஎன்என் மற்றும் பிபிசி), வானொலி மற்றும் செய்தித்தாள்கள் ( தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூ யார்க் டைம்ஸ், த கார்டியன் மற்றும் டெய்லி எக்ஸ்பிரஸ்) போன்ற ஊடகங்கள் இந்த தனித்தன்மை வாய்ந்த நிகழ்வைப் பற்றி சந்தேகம் கொண்ட பத்திரிகையாளர்கள் கூட, பிள்ளையார் சிலைக்கு பால் புகட்டியதாகவும், அது காணாமல் போனதாகவும் ஃபிலிப் மைகாஸ் எழுதியுள்ளார். இந்த உலக அதிசயத்தை milkmiracle.com என்ற தனிப்���ட்ட வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n\"ஊடகங்கள் பரவலானவை. விஞ்ஞானிகள் மற்றும்\" வல்லுநர்கள் \"மயிர்துளைத்தாக்கம் மற்றும் வெகுஜன வெறி\" ஆகியவற்றின் தத்துவங்களை உருவாக்கியிருந்தாலும், பெரும் ஆதாரங்கள் மற்றும் முடிவானது ஒரு விளக்க முடியாத அதிசயம் நிகழ்ந்ததாக கூறுகிறது . ஊடகங்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்னும் இந்த நிகழ்வுகள் பற்றி ஒரு விளக்கம் கண்டுபிடிக்க போராடுகையில், ஒரு பெரிய ஆசிரியர் பிறந்தார் என்பதற்கான ஒரு அறிகுறி இது என்று பலர் நம்பினர்.\nஇந்த செய்தி எப்படி பரவியது:\nபால் அதிசயம் பற்றி கேள்விபட்டவர்களில் அதிசயிக்காதவர்கள் என்று அந்த தலைமுறையில் யாரும் இருக்கவே முடியாது. பால் பற்றாக்குறை என்று ஒரு செய்தி வெளிவந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால், இன்றைய நாட்களை போல் தொழில்நுட்ப வசதி 25 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை . இன்று கையளவு இணையத்தில் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு அடுத்த நிமிடம் அனைவரும் அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த நாட்களில் கூட, இந்த செய்தி உலகம் முழுக்க பரவியது மற்றொரு அதிசம் என்பது உண்மை. கூகிள், பேஸ் புக் , வாட்ஸ் அப் , சமூக ஊடகம் , மொபைல் போன் , என்று இன்று போல் எந்த ஒரு வசதியும் இல்லாத நாளில் நடந்த ஒரு வைரல் பதிவு தான் இந்த பால் அதிசயம். இதற்கு தடைகளைத் தகர்த்து வெற்றிகளைத் தரும் விநாயகர் தான் காரணம்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:\nஇந்த செய்தியை பற்றிய நினைவு உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nபுடவை அணிவதால் உண்டாகும் நன்மைகள்\nஏப்ரல் 2020: இந்த மாதத்தில் நல்ல இந்து திருமண தேதிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nகால சர்ப்ப தோஷத்திற்கான தீர்வுகள் : தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்\nஉங்களிடம் உங்கள் துணைவருக்கு பிடித்தமான குணங்கள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nபிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nஇந்த புதிய ஆண்டு நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nதமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல்...\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட வேண்டுமா\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு நம்மால் இருமலை விரட்ட முடியும்.\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nநேர்மறை எண்ணங்கள் ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. நடப்பதெல்லாம்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nஎந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது...\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/10/051018.html", "date_download": "2021-02-27T04:27:00Z", "digest": "sha1:NAMPSIA4C4AGZOCOLBLFPQRZSGFBIHMT", "length": 17317, "nlines": 99, "source_domain": "www.nmstoday.in", "title": "என்னை கொல்லாதே...... ஆசிரியர் - நீலம் மூன் இதன் முன் கதை (05.10.18) - NMS TODAY", "raw_content": "\nHome / சிறுகதை / என்னை கொல்லாதே...... ஆசிரியர் - நீலம் மூன் இதன் முன் கதை (05.10.18)\nஎன்னை கொல்லாதே...... ஆசிரியர் - நீலம் மூன் இதன் முன் கதை (05.10.18)\nஎதிரே வந்த ஆடோவில் ஏறி தப்பித்து விட்டான். நீலேஷ், கையில் கிடைத்ததை நழுவ விட்டோமே, ச்....சே என அங்கலாய்த்தான் காந்தன்..எத்தனை சாமர்த்தியம் பெண்ணு வீட்டுக்கு வந்து தகராறு பண்ற அளவுக்கு நம்மை கண்காணிக்கிறாங்க கடைசியா சொன்ன வார்த்தை மாப்பிள்ளை உயிரோடு இருப்பானா .அப்படி என்றால் நான் செத்திடுவேனா நீலேஷ் அச்சத்தில் பதறினான்.நண்பனின் கரத்தைப் பற்றி டேய் மாப்பிள்ளை கலங்காதேடா நான் எதுக்கு இருக்கேன் விட்டுடுவேனா தைரியமா இருடா ஆறுதல் அளித்தான். இவர்களின் உரையாடல் அறியாமல் எண்டரியான நபரை கண்டு வெறுத்தான். ஹலோ மிஸ்டர் நீலேஷ் சாலையில்என்ன ரன்னிங் ரேஸ் யாரை பிடிக்க கடைசில ஐயா பல்பு வாங்கிட்டிங்க போல நக்கலாக சிரித்தாள். அவளின் சிரிப்பு தங்களின் கையிலாகாத பேடிதனத்தை காட்டவும் காந்தன் ஹேய் யார் உன்னை கூப்பிட்டது ,தெருவுல போறவங்களுக்கு எல்லாருக்கும் இப்படித்தான் சினத்தில் கத்தினான். நிலாவின் கண்களில் நீர் சுரந்தது. வந்து........ தப்பான நேரத்தில் தேவையில்லாமல் உளறிட்டேன். சாரி...என்றாள் நிலா மாலை மெரினாவில் சந்திக்கலாம். இப்போ நீ கிளம்பு என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு காதில் சொன்னான். ப்ளீஸ் நிலா எனக்காக கண்களால் கெஞ்சினான் நீலேஷ். மௌனமாக அவளும் கண்களினால் சரி என கிளம்பினாள். இருவர் நடத்தும் நாடகம் புரியாமல் அவளை பிடிக்கல மச்சான் துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் நினைப்பு..எரிச்சல் அடைந்தான் காந்தன் நண்பனின் மனம் புரிந்து அதற்கேற்ப தலை அசைத்தான். அன்று மாலை மெரினாவில் நிலாவை சந்தித்தான். சாரி நிலா அவன் ரொம்ப பயந்து இருக்கான். உன்னையும் கஷ்டப் படுத்திட்டான்.ப்ளீஸ் ம்மா பரவாவில்ல விடுங்க. ஆன்டி வீட்டை பார்க்க அனுமதிக்க மாட்டாங்களா வருத்தமுடன் கேட்டாள். பொறு நிலா நாலாபுறமும் சாவுமணி அடிச்சா பாவம் காந்தன் என்ன செய்வான். எங்கே ஆரமித்து எப்படி முடியும் ஒண்ணுமே விளங்கல எக்கசக்க புதிர்கள் ச��க்கல்மேலேசிக்கல்.ஆன்டி இறந்தது கவலை என்றால் மற்றோர் பக்கம் முகமறியாத விரோதிகள்.பழக்கமில்லாத எத்தர்கள். கொடுக்கும் குடைச்சல்கள் இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது கடவுளுக்குகே வெளிச்சம்.என ஆதங்கப்பட்டான் நீலேஷ். அடடாட என்ன பாஸ் இளமையில் முதுமையா இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க.போச்சு எல்லா கற்பனையும் தவிடு பொடியாக்கி போச்சு என்று சிறுகுழந்தை போல இமைகள் படபடத்தாள். அவளின் நடிப்பில் ஒரு நிமிடம் கிறுகிறுத்தவன். அப்படி என்ன கற்பனையோடு வந்தே உன் சந்தோஷம் கேட்டு போச்சுடா ஐயா மெரினாவில் சந்திக்கலாம் என்றதும் கற்பனை குதிரைகள்தாறு மாறு தறி கெட்டு ஓடிச்சு அதை அடக்கி கட்டுப் படுத்திட்டு வந்தா எல்லாம் ப்பூஸ்...புலம்பி அழுது வடியிரீங்க சகிக்கல தேவுடா எனதோள்களைக் குலுக்கினாள். அவளையே கூர்ந்து கவனித்தவன். பளபளபான கன்னம் வழுவழுப்பான தேகம். பட்டாம்பூச்சி சிறகடிக்கும் இமைகள்.ஆழ்த்துளைக் கிணறு போன்று உள்ளத்தை சிக்க வைத்து மேலே எழுந்து விடாத கருவண்டு கண்கள் விவசாய படிகட்டு போன்ற அடுக் அடுக்கான கருமையான படிப்படியான நீண்டகூந்தல். கூர்மையான மூக்கு மாதுளைநிற அதரம். மென்மையான வெண்மையான கழுத்து.அதற்கு கீழ்......... அன்று கண்டெயினர் மோத நெருங்க மயங்கி நிலா நெஞ்சில் சாய்ந்தது நினைவுக்கு கண் முன் தோன்றியதும் உடலில் புதுப்புனல் ஊற்றெடுத்து பொங்கி இராசாயன மாற்றம் நாடி நரம்பில் புகுந்து உடலெங்கும் பரவி ஸ்வர ராகம் மீட்டி தேன் சிந்த இன்பம் தந்தது.. நிலா உன்னிடம் மாட்டிக்கிச்சு என் மனசு என்று .....வாய் திறந்து சொல்ல நிமிர்ந்து விழியோடு கலக்க ..நிலா.....நிலா.....அழைத்த நேரம் ஆன்டியை பற்றி ரகசியம் கூறிய குண்டு கட்டையான கிழவன் தப்பித்தவன் .தென்பட்டான்.நிலா அங்கே புடிபிடி ஓடுறான் என இருவரும் ஒடினர்.பட்டென பற்றினான். நீலேஷ் ஆனால்.....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்��ரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/39410-2020-01-02-05-47-32", "date_download": "2021-02-27T04:25:42Z", "digest": "sha1:4LAKMAZRGA36FLTGVF7WOKPLZYGK2EX7", "length": 15336, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "கலையுணர்வற்ற கசடர்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபழமைவாதக் குப்பைகள் பார்ப்பனியம் வலுப்பெறவே பயன்படும்\nமுகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை\nஉபநிஷத்துகள் கூறுகின்றன: சிலை வழிபாடு மூடர்களுக்கு மட்டுமே உரியது\nபுரோகிதத் தன்மையை ஒழிப்பதே இறுதி லட்சியமாக இருக்க முடியும்\nவிட்டது தொல்லை... வெற்றியே நாளை\nஇந்துமதப் பண்பாட்டுக்கு எதிராக, வாஸ்து பார்க்காமல் வீடு கட்டி வென்றவர்கள்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 02 ஜனவரி 2020\n“மேகங்களின் மீது கால்ஷ்யம் க்ளோரைட் என்ற தூளைத் தூவி, மழை பெய்விப்பதற்காக ஆஸ்ட்ரேலியாவில் முயற்சி நடைபெறுகிறது” என்கிறது 11-ந் தேதி செய்தியொன்று.\n“அவன்கள் கிடக்கிறான்கள், நாஸ்திகப் பயல்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் பிராமணோத்தமர்களைக் கொண்டு வருண ஜெபம் பண்ணினால், மழைதானா பிரமாதம் ஆயிரக்கால் மண்டபத்தில் பிராமணோத்தமர்களைக் கொண்டு வருண ஜெபம் பண்ணினால், மழைதானா பிரமாதம் பால் மழை கூடப் பொழியுமே,” என்கிறார், ஆஸ்திக சிகாமணி பால் மழை கூடப் பொழியுமே,” என்கிறார், ஆஸ்திக சிகாமணி மேலே காட்டிய ஆஸ்ட்ரேலியா செய்தியின் கீழே, அதே பத்தியில் ‘நாளைய நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் செய்திகளைத் தருகிறேன், படியுங்கள்:-\n1. சிந்தாதிரிப்பேட்டை கிருஷ்ணப்ப செட்டித் தெருவில் தண்டு மாரியம்மனுக்குத் தூப தீப நைவேத்தியம்\n2. பவழக்காரத் தெருவில் கீதாச்சரவண பக்தசபை ஆதரவில் வடுவூர் ரெங்கனாதாச்சாரியாரால��� “ராமாயணம்” பற்றிப் பேச்சு.\n3. சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டித் தெருவில் ரா. சக்ரபாணி அய்யங்காரால் “சாருவாக மதம்” என்பது பற்றிப் பேச்சு.\n4. ஹைகோர்ட் கடற்கரையில், “ஹிந்து லட்சியமும் உபய பதார்த்தமும்,” என்பது பற்றி சத்யானந்த சரஸ்வதி உபநயாசம்.\n5. மல்லிகேஸ்வரம் ஆலயத்தில் லக்ஷிமி நாராயண பாகவதரால், “இந்திரஜித்வதம்” என்பது பற்றிப் பேச்சு.\n6. பெத்துநாயக்கன்பேட்டை திருப்பள்ளித் தெருவில் “குமாரசுவாமியம்” என்பதுபற்றி ரத்தினசபாபதி நாயக்கர் பேச்சு.\n7. மயிலாப்பூர் கச்சேரி ரோடு மாலதி கிரஹத்தில் சாம்பமூர்த்தி பாகவதரால் “பாதுகா பட்டாபிஷேகம்” என்பது பற்றிப் பேச்சு.\n ஆஸ்ட்ரேலியாக்காரன் இலக்கியச் சுவை தெரியாத தற்குறிப் பயல் மழை பெய்ய வைக்கிறானாம், மழை மழை பெய்ய வைக்கிறானாம், மழை அதற்காக ஆராய்ச்சியாம் ஒரு பூதேவரைப் பிடித்து ஓமகுண்டத்திற்கு எதிரே குந்த வைத்து, ஒரு டின் நெய்யையும் வைத்து, நாலு கூடை குச்சிகளையும் கொட்டி விட்டால் போதாதோ கொட்டு கொட்டு என்று கொட்டாதா மழை\n ஒரு பக்கம் பாதுகா பட்டாபிஷேகம் ஒரு பக்கம் பூட்ஸ் அபிஷேகம் ஒரு பக்கம் பூட்ஸ் அபிஷேகம் ஒரு பக்கம் குமாரசாமீயம் கலையை வளர்க்கத் தெரியாத கசடர்கள் அவர்கள் கிடக்கிறார்கள் கடவுள் காலைச் ‘சிக்’கெனப் பிடியுங்கள் மழை உற்பத்தி, அரிசி, துணி, வீடு, படிப்பு எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்\n‘அவனன்றி ஓரணுவும் அசையாது,’ கண்டீர்\n- குத்தூசி குருசாமி (18-09-1947)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tag/yogi-babu/", "date_download": "2021-02-27T04:25:07Z", "digest": "sha1:6JM4KQSXF7ARELCRUBKFM6BHDLIABW6Z", "length": 4386, "nlines": 103, "source_domain": "chennaivision.com", "title": "Yogi Babu Archives - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nCinema News, சினிமா செய்திகள்\nநடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, “தர்மபிரபு, கூர்கா என இரண்டு… Continue reading \"Yogi Babu plays the hero in Butler Balu\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://hindusamayams.forumta.net/f12-forum", "date_download": "2021-02-27T04:04:47Z", "digest": "sha1:RLCHQ4M4L4PLLK2PSWMM5ABJI3V62BJZ", "length": 15281, "nlines": 261, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nஇந்து சமயத்தின் துணை தளங்கள்\n2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்\nஇந்து சமய தினசரி செய்திகள் , சொற்பொழிவுகள் , முக்கிய நிகழ்வுகள்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தர...\n உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்\nHinduSamayam :: ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nஎக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\nஅட்சய திரிதியை தங்கம் வாங்கும் நாளா\nசாதம் பிரசாதம் ஆவது எப்படி...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்.\nநெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா\nகடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்\nதிருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் \" தாலி \"யின் மகத்துவங்கள் \nதிருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே\nதெரிந்துகொள்வோம் : அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.\nதீபாவளி கொண்டாடுவது ஏன் தெரியுமா\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜ��திடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90/", "date_download": "2021-02-27T03:33:45Z", "digest": "sha1:XMVVGP73MIKZQ6VBAM6XUBV2SAYXOMVD", "length": 11463, "nlines": 89, "source_domain": "madrasreview.com", "title": "சி.பி.ஐ Archives - Madras Review", "raw_content": "\nஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்\nMadras November 21, 2020\tNo Comments உச்ச நீதிமன்றம்சி.பி.ஐதீர்ப்பு\nமாநில அரசின் அனுமதி பெறாமல் அம்மாநிலங்களின் எல்லைகளுக்குள் மத்திய புலனாய்வுத் துறையான CBI விசாரணை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் பார்க்க ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்\nCBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது\nபஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.\nமேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது\nஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்\nகடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.\nமேலும் பார்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்\nஇனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு\nகடந்த ��ாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது.\nமேலும் பார்க்க இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு\nமகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு\nMadras October 22, 2020\tNo Comments உத்தவ் தாக்கரேசி.பி.ஐடி.ஆர்.பிமகாராஷ்டிராரிபப்ளிக் டிவி\nரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.\nமேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\nஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\n ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nபெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://search.thiruarutpa.org/thirumurai/T109/tm/marutkai%20viNNappam", "date_download": "2021-02-27T04:10:33Z", "digest": "sha1:EIXGEBUO5VDET3IIJB7CLD2KYNQOX3KL", "length": 8573, "nlines": 93, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nயாது செய்குவன் போதுபோ கின்ற\nதண்ண லேஉம தன்பருக் கடியேன்\nகோது செய்யினும் பொறுத்தருள் புரியும்\nகொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்\nவாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்\nவலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்\nமாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஎனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ\nஎன்னை வஞ்சகர் யாவருங் கூடிக்\nகனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்\nகண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்\nதனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்\nதயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்\nமனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஎஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்\nதிளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்\nதஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே\nசரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்\nவஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்\nவாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்\nமஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஎன்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்\nஎன்செய் வேன்எனை என்செய நினைக்கேன்\nமுன்பி றப்பிடை இருந்தசே டத்தால்\nமூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே\nஅன்பி றந்தவெங் காமவேட் டுவனால்\nஅலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்\nவன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nகாமம் என்னும்ஓர் காவலில் உழன்றே\nகலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்\nசேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்\nசேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்\nஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்\nஇல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்\nவாம மாதராள் மருவொற்றி உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஇன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்\nஎன்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்\nதுன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்\nசுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்\nஅன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்\nஅடிக்குற் றேவலுக் காட்படு வேனோ\nவன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஊழ்வி னைப்படி எப்படி அறியேன்\nஉஞற்று கின்றனன் உமதருள் பெறவே\nதாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்\nதள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்\nபாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்\nபாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்\nவாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஇறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை\nஎவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்\nமறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்\nவழிம றித்ததை மயக்குகின் றதுகாண்\nகுறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்\nகுறைத்தும் அங்கது குறைகில தந்தோ\nவறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nசஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்\nசலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே\nஅஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை\nஅஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்\nதுஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ\nதுணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர்\nமஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\nஅல்ல ஓதியர் இடைப்படும் கமருக்\nகாசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்\nசொல்ல வோமுடி யாதெனை ஆளத்\nதுணிவு கொள்விரோ தூயரை ஆளல்\nஅல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்\nமல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2065418", "date_download": "2021-02-27T02:52:46Z", "digest": "sha1:Q5PGELHHJUHSGSWMYPJ3C3WNVJCUD4IJ", "length": 3293, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆரணி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆரணி (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆரணி (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n07:23, 20 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:21, 20 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)\n07:23, 20 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRaj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] || பாபு முருகவேல் || [[தேமுதிக]] || 88967|| -- || ஆர். சிவானந்தம் || [[திமுக]] || 81001 || --\n| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] || சோ. இராமச்சந்திரன் || அதிமுக || 94074|| -- || சி. பாபு || திமுக || 86747 || --\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/young-girl-singing-video-4/", "date_download": "2021-02-27T03:29:25Z", "digest": "sha1:6B4Y5RUZN3HUSEGHMJQOMDJ276U6ASAM", "length": 11124, "nlines": 163, "source_domain": "theindiantimes.in", "title": "தேவதையின் குரலில் கிறங்கடிக்கும்படி பாடும் இளம்பெண் - வைரல் வீடியோ", "raw_content": "\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nஅன்பிற்கினியாள் ட்ரைலர் – அருண் பாண்டியன் | கீர்த்தி பாண்டியன்\nஅண்ணே அது Six தான் – சிவகார்த்திகேயன் சூரி செல்ல சண்டை – வைரல் வீடியோ\nசக்ரா படத்தின் ப்ரோமோ வீடியோ – விஷால் | ரோபோ ஷங்கர்\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nதேவதையின் குரலில் கிறங்கடிக்கும்படி பாடும் இளம்பெண் – வைரல் வீடியோ\nபாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே கிடைத்தாலும் ஆடு ஒரு சில குறிப்பட்டவர்களுக்கான வாய்ப்பாக மட்டுமே இருந்தது அவர்கள் மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும் அந்த வாய்ப்பு அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை. Watch the 2 videos below.\nஆனால் அந்த நிலைமை சமீப காலமாக மாறி வருகிறது நம் நாட்டில் இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி பெண்கள் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தி பதிவிடுகின்றனர். அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த 2 வீடியோ கீழே பாருங்க\nஇதை பார்த்த இனைய வாசிகள் அந்த பெண்ணை வாழ்த்தி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தேவதையின் குளறலில் படும் அந்த பெண்ணின் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர் அந்த வீடியோ கீழே பாருங்க\nPrevious article ஏன் அவர்கிட்ட கேக்கிறிங்க நானே சொல்றேன் – வலிமை பற்றி Update வெளியிட்ட போனி கபூர்\nNext article அவரையே வச்சி செஞ்சிட்டாரு விஷால் – சக்ரா ப்ரோமோ வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nஅந்தரத்தில் பறந்த ஜாக்லின் – காலில் கடித்த ஜெல்லி மீன் | வைரல் வீடியோ\nகுழந்தையை போல பாட்டு பாடும் புலிக்குட்டி – வைரல் வீடியோ\nதாகத்தில் தவித்த பாம்பு – அசால்ட்டா தண்ணீர் எடுத்து ஊட்டிய இளைஞர் – வைரல் வீடியோ\nஅண்ணே அது Six தான் – சிவகார்த்திகேயன் சூரி செல்ல சண்டை – வைரல் வீடியோ\nமகள் பேட்மிட்டன் விளையாடுவதை பார்த்து வியந்து நிற்கும் தளபதி விஜய் – வைரல் வீடியோ\nத்தா** உன்ன விடமாட்டேன் டா – மாஸ்டர் சூப்பர் காட்சி\nமைதானத்தில் வாத்தி கம்மிங் Step போட்ட Ashwin – அசத்தல் வீடியோ\nசுல்தான் படத்தின் டீஸர் | கார்த்தி ராஷ்மிகா\nமீண்டும் 4 மணி ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி – முதல் டான்ஸே வேற லெவல் வைரல்\nகர்ணன் படத்தின் அறிவிப்பு டீஸர் | தனுஷ் மாறி செல்வராஜ்\nஏன் அவர்கிட்ட கேக்கிறிங்க நானே சொல்றேன் – வலிமை பற்றி Update வெளியிட்ட போனி கபூர்\nஅவரையே வச்சி செஞ்சிட்டாரு விஷால் – சக்ரா ப்ரோமோ வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/05/3-10.html", "date_download": "2021-02-27T03:06:40Z", "digest": "sha1:PRIMZNT7HL3KUBR4DQVZJ6HQHCQ7O5FK", "length": 12051, "nlines": 99, "source_domain": "www.nmstoday.in", "title": "திருப்பத்தூரில் 3 நகர பகுதி மக்களுக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். - NMS TODAY", "raw_content": "\nHome / Unlabelled / திருப்பத்தூரில் 3 நகர பகுதி மக்களுக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.\nதிருப்பத்தூரில் 3 நகர பகுதி மக்களுக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.\nதிருப்பத்தூரில் 3 நகர பகுதி மக்களுக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.\nகொரானா கோரப்பிடியில் வாழ்வாதாரங்களை இழந்து வரும் குடும்பங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பல நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர் இந்த நிலையில் திருப்பத்தூர் நகரம் 36 வார்டு பிரதிநிதி பெருமாள் வாழ்வாதாரங்களை இழந்து வசித்து வரும் பாரதிதாசன் நகர், வள்ளுவர் நகர், சாமியார் கொட்டாய், ஆகிய மூன்று நகர பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதனை வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முன்னிலையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் அரிசி மற்றும் காய்கறிகள் ��டங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் சவுத்அகமது,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொ��்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20210121-59928.html", "date_download": "2021-02-27T04:32:46Z", "digest": "sha1:E4UDMD6INTSO7GGTANF7EIE626CKLZGI", "length": 11009, "nlines": 113, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஏப்ரல் 1 முதல் ‘டோக்கன்’ இல்லா டிபிஎஸ் மின்னிலக்க சேவை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஏப்ரல் 1 முதல் ‘டோக்கன்’ இல்லா டிபிஎஸ் மின்னிலக்க சேவை\nஏப்ரல் 1 முதல் ‘டோக்கன்’ இல்லா டிபிஎஸ் மின்னிலக்க சேவை\nடிபிஎஸ்ஸின் டோக்கன் சாதனம் இனி தேவை இல்லை.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்­கப்­பூ­ரின் பிரதான வங்­கி­களில் ஒன்­றான டிபி­எஸ், மின்­னி­லக்­கச் சேவைக்கு ‘டோக்­கன்’ சாத­னத்தை பயன்­ப­டுத்­தும் முறைக்கு முடிவு கட்­டு­கிறது.\nவரும் ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து மின்­னி­லக்­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்த ‘டோக்­கன்’ சாத­னம் தேவை­யில்லை என்­றும் பிப்­ர­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து அந்தச் சாத­னம் விநி­யோ­கிக்­கப்­ப­டாது என்­றும் டிபி­எஸ் அறி­வித்­துள்­ளது.\nஇதற்கு மாற்­றாக வங்­கி­யின் மின்­னி­லக்க டோக்­கன் முறையை பய­னீட்­டா­ளர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும்.\nடிபி­எஸ்­ வங்கியின் செயலி வழி­யாக இதனை அமைத்­துக் கொள்ள முடி­யும் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் டிபி­எஸ் தெரி­வித்­தது.\nஅனைத்து வங்கி பரி­வர்த்­த­னை­க­ளை­யும் உறுதி செய்ய இனி டோக்­கன் சாத­னம் தேவை­யில்லை.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே டிபிஎஸ், டோக்கன் சாதனத்துக்கு மாற்றாக மின்னிலக்க டோக்கன் முறையை புகுத்திவந்தது.\nஇதையடுத்து வங்கியின் பயனீட் டாளர்களில் பெரும்பாலானவர்கள் மின்னிலக்க டோக்கன் முறைக்கு மாறிவிட்டனர் என்று டிபிஎஸ் தெரிவித்தது.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஏப்ரல் 23ல் வெளியாகிறது ‘தலைவி’\nகோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விபத்து; சில அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருகிறார்\nஅஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை\nஜெர்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடர்ந்து செயல்படுத்த நிதித்திரட்டு\nடோனியின் சாதனையை கோஹ்லி முறியடித்தார்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட��டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-nov-08-2016/", "date_download": "2021-02-27T04:24:42Z", "digest": "sha1:ZRNTFANI2MBJXBK6TWX73PXUO3RT7RAD", "length": 16064, "nlines": 275, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil – Nov. 08, 2016 | TNPSC Academy", "raw_content": "\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nசர் சி.வி. ராமனின் 128th பிறந்த நாள்\nசர் சி.வி. ராமன் 128th பிறந்த நாள், நவம்பர் 7 ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.\nஅவர் 1888 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலுள்ள திருவானைக்காவலில் பிறந்தார்.\nஅவர் ராமன் விளைவினை கண்டுபிடித்தார். மற்றும் இவர் கண்டுபிடித்த ராமன் விளைவிற்க்காக 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.\n1954 ல், அவர் இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். அவர் ராஜகோபாலாச்சாரி மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரோடு பாரத ரத்னா விருது முதன்முதலில் பெற்றவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.\nஇராமன் விளைவு கண்டுபிடிப்பினை நினைவுகூறும் பொருட்டு இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரியில் அனுசரிக்கப்படுகிறது.\nராமன் விளைவு என்றால் என்ன\nஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.\nஇக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nதமிழ்நாட்டில் நவம்பர் 08 ம் தேதி, வீரமாமுனிவர் (Viramamunivar) பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.\nஇத்தாலிய அவையினரின் மதகுருவான இவர் தமிழ் மொழியில் புகழ்பெற்ற கவிஞர்ஆவார்.\nஇவர் தன் பெயரை ஆங்கிலத்தின் காண்ஸ்டன்ஸோ பெஸ்கி (Constanzo Beschi) அல்���து கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) இல் இருந்து வீரமாமுனிவர் (Viramamunivar) என்று தமிழில் பெயர் மாற்றம் செய்துகொண்டார்.\nதமிழ் இலக்கியத்தில் ஒரு பாரம்பரிய எழுத்தாளர் என அறியப்படுகிறார்.\nஅவரின் இலக்கிய படைப்புகள் :\nஇயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.\nதமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.\nதமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.\nதொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.\nமேலும் அவர் முதல் முறையாக பொது தமிழை பயன்படுத்த இலக்கணம் எழுதியதற்காக “தமிழ் உரைநடை தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.\nதலைப்பு : அரசியல் அறிவியல் – இருதரப்பு உறவு\nமூலிகை மருந்துகளுக்கு சர்வதேச ஒழுங்குமுறை சங்கம்\nமூலிகை மருந்துகளுக்காக (IRCH) சர்வதேச ஒழுங்குமுறை நிறுவனத்தின் 9 ஆண்டு கூட்ட தொடர் புது தில்லியில் தொடங்கியுள்ளது.\nஇக் கூட்டம் ஆயுஷ் அமைச்சகத்தினால் அரங்கேற்ற படுகிறது.\nWHO தலைமையகத்தில் இருந்து வரும் நிபுணர்கள் உட்பட, 36 பிரதிநிதிகள் 19 உறுப்பு நாடுகளில் இருந்து மூலிகை மருந்துகள் சர்வதேச ஒழுங்குமுறை கழகத்தின் (IRCH) கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.\nமூலிகை மருந்துகள் சர்வதேச ஒழுங்குமுறை நிறுவனம் (IRCH) பற்றி :\nIRCH உலக சுகாதார அமைப்பு 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மரபு மருத்துவத்தின் கட்டுப்பாட்டிற்காக பொறுப்பு அதிகாரிகளின் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் அமைப்பு ஆகும்.\nஅதன் நோக்கமானது பொது சுகாதார மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தவும் மற்றும் மேலும் மூலிகை மருந்துகள் ஒழுங்குமுறை ஊக்குவிக்கவும் உதவுகிறது.\nIRCH முதல் வருடாந்திர கூட்டம், அக்டோபர் 2006 ல் பெய்ஜிங், சீனாவில் நடைபெற��றது.\nIRCH எட்டாவது வருடாந்திர கூட்டமானது டிசம்பர் 2015 இல் ரியாத், சவுதி அரேபியாவில் நடைபெற்றது\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/08/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-27T04:37:03Z", "digest": "sha1:RCLHCD272RH3MLFWNIGMZTH7NAVQB3MP", "length": 27804, "nlines": 155, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பெண்களின் காம உணர்ச்சிகள் வேகமெடுக்க.. – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபெண்களின் காம உணர்ச்சிகள் வேகமெடுக்க..\nமிகவும் உணர்ச்சிப்பூர்வமான, ஆரோக் யமான தாம்பத்ய உறவிற்கு முன் விளையாட்டு அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு கில்லாடிதான்… ஆண்களு க்கும் சரி, பெண்க ளுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாதவர்கள் இவ்வுலகில் உள் ளார்களா என்ன ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் ‘உறவு’ சிறப்பாக அமைய வே\nண்டுமானால் நேரடியாக உறவி ற்கு செல்லாமல் நிதானித்து உங் கள் பெண் துணையின் ‘நெஞ் சை’ முத்த மழையால் நனைப்ப து சால ச்சிறந்தது.\nபெண்களின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிற து. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக கணித்து சொல்ல முடியவில்லை. அது என்\nனவோ மந்திரமோ தெரியலை, மாயமோ புரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் வருகின்றன. ஆனால் பெண்களின் மார்புகளை எப்படி முத்த மிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.\nஉறவின் போது மார்பகங்களைப் சப்பா த்திக்கு மாவு பிசைவதை போல் பிசை ந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையு ம், காம்புக ளைக் கடித��து சுவைப்பது, லேசாக முத்தமிடு வது, சுவைப் பது என்ற ரீதியிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகி றார்கள். ஆனால் அதை கலை நயத்தோடு அணுகும்போது பெண்க ளுக்கு பேரின்பம் பீறிட்டெழும்.\nஎடுத்ததுமே மார்பக காம்புகளுக் குப் போவதை விட பக்கவாட்டு வேலைகளில் பக்காவாக ஈடுபடு வதையே பெண்கள் விரும்புகிறா ர்களாம், ரசிக்கிறார்களாம். நீங்க ள் செயல்படுவதைப் பார்த்து அடுத் து என்ன செய்யப் போகிறார் நம்ம வர் என்ற ஆர்வமும், எதிர்பார்ப் பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம்.\nமார்புகளில் முத்தமிடும்போது கீழ் பகுதியயில் இருந்து ஸ்டார்ட் செய்வ து தான் மிக நன்று. முதலில் மார்பு களை கீழேயிருந்து மேல் வாக்கில் மொத்தமாக தழுவ வேண்டும். பின்ன ர் மெது மெதுவாக முத்த மழையை பொழிய ஆரம்பிக்க வேண்டும். மார் பைச் சுற்றிலும் சின்ன சின்ன முத்த மழையை பொழிய விட வேண்\nடும்… அதா வது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன் னும் சிறந்தது.\nமுத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள் ளுவது என்று விளையாட்டை தொடர வேண்டும். மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையா ன பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத் தை நாவால் மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிட வேண்டும்.\nகடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த் துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேக மாகத் தூண்ட உதவும். எவ்வள வு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் ஆனால் மெதுவாக.\nகாம்புப் பகுதியின் நுனியோடு நின்றுவிடாமல் அனைத்துப் பகுதி களிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.ஒரு மார்பில் வாய் இரு க்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதி யை பிடித்துத் தடவிக் கொடுக்க லாம், வருடித் தரலாம். அந்த மார் பின் காம்புகளை கை விரல்க ளால் மென்மையாக பிடித்து விட லாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்\nகெடுத்து ஓடத் தொடங்கும். மார் புகளில் இப்படி விளையாடும் போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போது தான் பெண்களின் உணர்ச்சிக���் வேகமெடுக்கும்.. பிறகென்ன உணர்ச்சி வேகமெடு க்க ஆரம்பித்ததும் உங்கள் உற வையும் ஆரம்பித்து விட வேண் டியதுதான்…\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nTagged உணர்ச்சிகள், காம, பக்கவாட்டு வேலைகளில் பக்காவா ஈடுபடுங்க.., பெண்களின், பெண்களின் காம உணர்ச்சி, பெண்களின் காம உணர்ச்சிகள் வேகமெடுக்க.., வேகமெடுக்க..\nPrevசித்தர்களை உருவாக்கும் அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்\nNext“இனி முன்ன‍ணி கதாநாயகிகளுடன் மட்டுமே நடிப்பேன்” – சிவகார்த்திகேயன் அதிரடி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உ���த்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நி��ானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73558", "date_download": "2021-02-27T04:13:50Z", "digest": "sha1:CRPKSCHWJUVVVKRB372E4KNFSZK66SCW", "length": 16105, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "2020 க்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்! | Virakesari.lk", "raw_content": "\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதிருமலையில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை - 7 பேர் கைது\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\n2020 க்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\n2020 க்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\n2020 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது.\nஇன்று ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nஇதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 7 முறை அவுஸ்திரேலிய பகிரங்க கிண்ணத்தை வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ‘நம்பர் வன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெ��ின்), 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nகடின தரை போட்டியான இதில் சிறந்த நிலயைில் உள்ள ஜோகோவிச் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. அவர் முதல் சுற்றில் ஜான் லெனர்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) சந்திக்கிறார்.\nதரவரிசையில் முதல் 10 இடத்தில் உள்ள டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), டொமினிக் திம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பாப்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் கடும் சவால் அளிக்கக்கூடியவர்கள்.\nஒற்றையர் பிரிவில் கால்பதிக்கும் ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த தரவரிசையில் 122 ஆவது இடம் வகிக்கும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் 144 ஆம் நிலை வீரர் தட்சுமோ இட்டோவை (ஜப்பான்) சந்திக்கிறார். குணேஸ்வரன் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தால் 2 ஆவது சுற்றில் ஜோகோவிச்சுடன் மோத வேண்டி வரலாம்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவிலும் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிற்னர். அதன்படி‘நம்பர் வன்’ வீரங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் சுற்றில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) சந்திக்கிறார்.\nஅண்மையில் அடிலெய்டு டென்னிசில் கிண்ணத்தை வென்ற ஆஷ்லி பார்ட்டி, அவுஸ்திரேலிய ஓபனை 42 ஆண்டுகளாக எந்த உள்நாட்டவரும் கிரீடம் சூடியதில்லை என்ற நீண்ட கால குறையை தணிக்கும் உத்வேகத்துடன் களம் காணுகிறார்.\nஇதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் வாகை சூடும் வாய்ப்பில் உள்ளார்.\nஅண்மையில் ஆக்லாந்து ஓபன் பட்டத்தை கைப்பற்றிய செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் ரஷ்யாவின் 18 வயதான அனடசியா போட்டாபோவாவை எதிர்கொள்கிறார்.\nஇந்த பட்டத்தை செரீனா சொந்தமாக்கினால், பெண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அவுஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார்.\nநடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (அமெரிக்கா), விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆகியோரும் எதிர்பார்ப்புக்குரிய வீராங்கனைகளாக கவனிக்கப்படுகிறார்கள். .\nகுழந்தை பெற்றதால் 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்த இந்தியாவின் ச��னியா மிர்சா, ஹோபர்ட் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்ததுடன் அதில் இரட்டையர் பிரிவில் பட்டமும் வென்று அசத்தினார். அவுஸ்திரேலிய பகிரங்க தொடரிலும் அவர் இரட்டையர் பிரிவில் நாடியா கிச்செனோக்குடன் (உக்ரைன்) கைகோர்த்து களம் இறங்குகிறார்.\nஅவுஸ்திரேலியா டென்னிஸ் australia open 2020\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு...\n2021-02-26 12:01:16 ஜோன் கெடெர்ட் ஜிம்னாஸ்டிக் John Geddert\nஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது.\n2021-02-26 10:19:15 இங்கிலாந்து இந்தியா டெஸ்ட்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து.\n2021-02-25 16:18:09 அவுஸ்திரேலியா நியூசிலாந்து Australia\nதிறமையான வீரர்களை இனங்காண மாகாண ரீதியில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\nநாடு முழுவதிலுமிருந்து திறமையான விளையாட்டு வீரர்களைக் அடையாளம் காண இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (எஸ்.எல்.சி) மாகாண ரீதியில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது.\n2021-02-25 12:08:28 இலங்கை கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளர்கள் slc\nநாமலுக்கான பாகிஸ்தான் பிரதமரின் மகத்தான பரிசு\nஇளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பின்போது, இம்ரான் கான் தனது கையெழுத்துடனான கிரிக்கெட் மட்டையை நாமல் ராஜபக்ஷவுக்கு பரிசளித்துள்ளார்.\n2021-02-25 09:23:47 இம்ரான் கான் நாமல் ராஜபக்ஷ கிரிக்கெட் மட்டை\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில�� தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/the-best-smart-security-camera-video/", "date_download": "2021-02-27T04:19:03Z", "digest": "sha1:WXXFMRFQ65AJGC3HBZ7VQ37Q3FJAD5FT", "length": 9163, "nlines": 95, "source_domain": "newsrule.com", "title": "சிறந்த ஸ்மார்ட் பாதுகாப்பு கேமரா [வீடியோ] - செய்திகள் விதி", "raw_content": "\nசிறந்த ஸ்மார்ட் பாதுகாப்பு கேமரா [வீடியோ]\nகடந்த அரை தசாப்தத்தின் பல கேஜெட்டுகள் போன்ற, பாதுகாப்பு கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்கள் ஸ்மார்ட் நன்றி விட்டிருக்கும்.\nகிட்டத்தட்ட அனைத்து பிரபலமானவர்களைப் இயக்கம் கண்டறிதல் செய்ய, மற்றும் சில மக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இடையே வேறுபடுத்திக் காட்ட கூட நிகழ் நேர முக ஏற்பு செய்ய முடியும்.\nஆனால் எப்படி ஸ்மார்ட் நீங்கள் உங்கள் கேமரா வேண்டும் இங்கே நீங்கள் சரியான உட்புற வீட்டில் பாதுகாப்பு கேமரா பெறுவதற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கிறது, விலை வலது கலவை அடிப்படையில், ஏஐ அம்சங்கள், மற்றும் மேகம் சந்தா நன்மைகள்.\n← சிறந்த ஒலித் தடுக்கும் ஹெட்போன்கள் ஆறு SONOS பீம் விமர்சனம் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-02-27T04:02:56Z", "digest": "sha1:6JHQMG67I4K5MSWGXGENZ72GBIU45IKA", "length": 21208, "nlines": 341, "source_domain": "www.akaramuthala.in", "title": "தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 July 2019 No Comment\nசென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்\n27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா\nதிரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041\nமுதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nஇரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:\nசேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதிபதி எசு.செகதீசன் தலைமையில் பெரியபுராணம் நூல் (சூ.சுப்பராய நாயகர் உரை) வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. திருநிறைதிரு அம்பலவாண தேசிக பரமாசாரியச் சுவாமிகள் நூலை வெளியிட, முதல் படியைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொள்கிறார். முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் முதலானோர் இந்த நிக���்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.\nஅன்றைய நாள் மாலை 4.30 மணி : ‘பெரிய புராணம்- ஒப்பிலா உயர் காப்பியம்’ என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை செயராசு சிறப்புரை.\nமாலை 6 மணி: நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் சேக்கிழார் விருதுகள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த தமிழறிஞர், ஓதுவார், பேராசிரியர், சமய – சமூகத் தொண்டர், பத்திரிகையாளர், சிற்றிதழ் ஆசிரியர், சிறந்த நூல் எனப் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள், பொற்கிழி ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும், தேவாரம், திருமுறை மனனப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.\nதொடர்ந்து இரவு 7 மணி: ‘சேக்கிழாரின் உவமைத் தனித்துவம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம்\nதலைமை : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாசுகர்\nமூன்றாம் நாள் /சனிக்கிழமை காலை 10 :\nமுனைவர் தி.இராசகோபாலன் தலைமையில் ‘திருமுறை பண்களும் திருத்தொண்டின் பெருமையும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு\nபிற்பகல் 3.30 மணி : புலவர் வே.பதுமனார் தலைமையில் பக்தி கவிச்சோலை\nமாலை 6 மணி: பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் ‘திருக்குறள் விழுமியங்களும் திருத்தொண்டர் வாழ்வும்’ என்ற தலைப்பில் ஆய்வறிஞர் அரங்காடல்\nநிறைவு நாள் / ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி:\n‘திருத்தொண்டர் புராணத்தில் ஈர்த்தென்னை ஆட்கொள்வது’ என்ற தலைப்பில் விழாவின் இறுதி நாளான இளைஞர் அரங்கம்\nபிற்பகல் 3.30 மணி: ‘பெரியபுராணப் பெண்டீர்’ நிகழ்ச்சி:\nதலைமை : கம்பவாரிதி இலங்கை செயராசு\nசொற்பொழிவு: திருவையாறு வே.இரமணன், சொ.சொ.மீ.சுந்தரம்\nமாலை 6 மணி: முனைவர் கண.சிற்சபேசன் தலைமையில் பாங்கறி மண்டபம்\nTopics: அழைப்பிதழ், சமய இலக்கியம், செய்திகள் Tags: சென்னை, தெய்வச் சேக்கிழார் விழா\nஉயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nபேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை\nமா.அரங்கநாதன் இலக்கிய விருது 2019, சென்னை\nபேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\n17ஆவது அனைத்துலக மு��்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி »\nஇலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்\nதேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nசமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/03/blog-post_10.html?showComment=1236960120000", "date_download": "2021-02-27T02:58:21Z", "digest": "sha1:XHJYMIE2QWKXSBGSWKEQXOLYHA2M7IPH", "length": 18177, "nlines": 250, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஒகேனக்கல் (புகைப்படப் பதிவு)", "raw_content": "\nதர்மபுரி பக்கம் போயிட்டு, பொழுது போக்கணும்ன்னா தாராளமா ஒகேனக்கல் போகலாம். நான் அப்படித்தான் போனேன். நான் போன சமயம், அவ்வளவா தண்ணி இல்ல. ஏதோ விழுந்துட்டு இருந்திச்சு.\nஎப்போதும் இருக்குற சுற்றுலா இடம்ங்கறத சிறப்பம்சம் தவிர, இப்ப அரசியல் சர்ச்சையும் கூடி இடத்தோட முக்கியத்துவம் அதிகரிச்சிருக்கு.\nசாப்பிட மீனு பிரஷ்ஷா கிடைக்குது. அங்கயே பிடிச்சு, பொறிச்சு, சாப்பிகிற சப்ளை செயின் மாடல். நான் அங்க இருக்குற ஹோட்டல் தமிழ்நாடுல சாப்பிட்டேன். இங்க வெளியில எப்படி இருக்குன்னு தெரியலை.\nமீனுக்கு அடுத்தப்படியா இந்த உள்ளூர் மசாஜ் நிபுணர்கள பார்க்கலாம். கையில ஒரு பாட்டில் தென்னமரக்குடி எண்ணையோடு விரட்டுக்கிறார்கள். எங்கனாலும் உக்கார்ந்து மசாஜ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.\nஒகேனக்கல்ல பரிசல் ரொம்ப பிரபலம். நான் ரொம்ப நாளு முன்னாடி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, பரிசல்காரங்க தெரிஞ்சே கூட வருறவங்கள தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவாங்களாம். அப்புறம், பாடியை எடுக்க எக்கச்சக்கமா பணம் கேப்பாங்களாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. கவர்மெண்ட் பல இடங்களில் போர்டு வச்சிருக்கு. பரிசல்காரங்க அடையாள அட்டை வச்சிருப்பாங்க. பார்த்து ஏறுங்கன்னு. கவர்மெண்ட்டே ஒரு கவுண்டர் வச்சு டிக்கெட் போட்டு பரிசல்ல ஏத்தி விடலாம். இப்ப என்னன்னா, பரிசல்காரங்க சுத்தி சுத்தி வந்து ஆள் பிடிச்சிட்டு இருக்காங்க.\nஇதுக்கே பயந்து நாங்க போயிட்டு இருக்கும் போது, ஒரு பரிசல்காரர் வந்தாரு.\n“வாங்கண்ணா, அந்த பக்கம் கூட்டிட்டி போறேன்.”\n“அட வாங்கண்ணா, முதலை எல்லாம் காட்டுறேன்”\nஆஹா... இது எப்படி இருக்கு யாருக்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறாரு யாருக்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறாரு\nபரிசல்ல தலைக்கு மேலே தூக்கிட்டு பரிசல்காரங்க நம்மை கடந்து போயிட்டே இருக்காங்க. மேலே இருந்து பார்த்தா, வட்ட ஆமைகள் போல தெரியிறாங்க.\nரெண்டு பசங்க மேல நின்னுக்கிட்டு, கீழே பரிசல்ல போறவுங்கக்கிட்ட “அண்ணா அண்ணா... பத்து ரூபா குடுண்ணா... குதிக்குறோம்...”ன்னு பத்து ரூபாய்க்கு டைவ் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. எந்தளவுக்கு ஆபத்துன்னு புரியலை. உதவுறோம்ன்னு ஊக்குவிக்க கூடாதுன்னு மட்டும் புரியுது. பசங்கள தெளிவா பார்க்க, படத்தை கிளிக்குங்க.\nநுழைவு கட்டணம்ங்கற பேர்ல 2, 3, 5 ரூபாய்ன்னு ஆங்காங்கே உக்கார்ந்து வசூல் பண்ணிட்டு இருக்காங்க. வாட் வரி மாதிரி. பல இடங்களில். ரேட் கம்மி தான். இருந்தாலும் ஒரு என்ட்ரியில் வசூல் செய்யலாம்.\nஇந்த இடம் முழுக்க அந்த ஊர் மக்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக தெரிகிறது. சுத்தமா, சுத்தம் இல்லை. சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகள். ஒகேனக்கலில் சுகாதாரம் கவிழ்ந்து கிடக்கிறது.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம்\nஅருமையான புகைப்படங்கள். பரிசல் செல்லும் அந்த மலைகளுக்கு இடையேயான நீர் பரப்பு என்னை கர்ணன் படங்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nநேரில் பார்த்தது போலான அனுபவத்தைக் கொடுத்தது. நன்றி\nகல்லூரியில் பெங்களூர் டூர் போகலாமுன்னு ஒகேனக்கல்லுக்கு முன்னாலேயே ஒரு மலைப்பகுதியில ஒரு குளம் மாதிரி அருவியில முங்கி எழுந்தோம்.முங்குறத விட சரக்க முழுங்குறதுக்கு தகுந்த இடம்ன்னு பஸ் நின்னுடுச்சு.\nபடப்பிடிப்பு,சுற்றுலா தவிர ஒதுங்கியிருந்த ஊர் பாறையும் வசனம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது.\nகொஞ்சம் சுத்தமாக பராமரித்தால் நன்றாக இருக்கும். பொது மக்கள் பொறுப்பும் தேவை.\n1988 யில் போனது திரும்ப படங்கள் மூலம் பார்க்கவைத்ததற்கு நன்றி.\nஒகேனக்கல் நான் நீண்ட நாட்களாக செல்ல விரும்பும் இடம்.. படங்கள் மிக அழகு. ரசித்தேன். அதற்காக பரிசல்காரர்களைப் பற்றி இப்படி பீதி கிளப்பியிருக்கவேண்டாம்.\nகர்ணன் உங்களை ரொம்ப பாதிச்சிருப்பாரு போல\n//முங்குறத விட சரக்க முழுங்குறதுக்கு தகுந்த இடம்ன்னு ���ஸ் நின்னுடுச்சு.//\nஆமாங்க... நிறைய பாட்டில் கிடந்தது...\n//படப்பிடிப்பு,சுற்றுலா தவிர ஒதுங்கியிருந்த ஊர் பாறையும் வசனம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது.//\nசுகாதாரத்தை கொஞ்சம் கவனித்தால் இந்த மாதிரியான இடங்கள் எங்கோ போய்விடும்.\n//அதற்காக பரிசல்காரர்களைப் பற்றி இப்படி பீதி கிளப்பியிருக்கவேண்டாம்.//\nநாங்கள் சென்று பார்த்து 20 வருடங்களாவது இருக்கும். நினைவுகளைக் கிளறிவிட்டதற்கு நன்றி.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகலைஞர் - ஜெயலலிதா நேரடி விவாதம்\nஒபாமா கண்டிபிடித்த ரகசியம் & ஒரு இந்திய ரகசியம்\nலட்ச ரூபாய் கார் பிறந்த கதை\nநாட்டு சரக்கு - ஐடி & ஐபில் டயலாக்ஸ்\nபீதியை கிளப்பீட்டு அப்புறம் என்ன யாவரும் நலம்\nசாப்ட்வேர் மக்களுக்கு ரஜினியின் ‘பஞ்ச்’\nஇயக்குனர் நாடித்துடிப்பு - கே.எஸ்.ரவிக்குமார்\nநாட்டு சரக்கு - கரகாட்டக்காரனும் ஸ்லம்டாக்கும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோணும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2019/07/", "date_download": "2021-02-27T03:02:30Z", "digest": "sha1:MCO2FQHGGLO74BUPVIIC3LJO3BC6JIQT", "length": 4218, "nlines": 69, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஜூலை 2019", "raw_content": "\nதிங்கள், 22 ஜூலை, 2019\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\nசெய்க பொருளை - யூடியூபில்\nLabels: செல்வம், திருக்குறள், நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626390/amp?ref=entity&keyword=Chittoor", "date_download": "2021-02-27T04:39:57Z", "digest": "sha1:LICLUWKGM4EWZY5OBLSMNDLW3PDA6U7X", "length": 8484, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நீரில் கார் மூழ்கி தந்தை - மகள் உயிரிழப்பு!: உடலை தேடும் பணி தீவிரம் | Dinakaran", "raw_content": "\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நீரில் கார் மூழ்கி தந்தை - மகள் உயிரிழப்பு: உடலை தேடும் பணி தீவிரம்\nஹைதராபாத்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தரைப்பாலத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் தந்தை - மகள் உயிரிழந்தனர். ஜி.டி. நெல்லூர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் முழுவதும் நீர் சென்றது. கார் வெள்ள நீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் ஓட்டுனரும், பிரசாத் என்பவரின் மனைவியும் உயிர் தப்பினர். காரில் சடலமாக மகள் வினோதா உடல் மீட்கப்பட்டது. பிரசாத்தின் உடலை மீட்பு படையினர் தேடி வருகின்றனர.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nநாளை 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டத்தின் ஓட்டைகளில் பதுங்கும் அதிகாரிகள், பிரமுகர்கள்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்போது\nமும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை\nகாவிரி கூடுதல் நீரை தமிழகத்துக்கு தர மாட்டோம்: கர்நாடகா உள்துறை அமைச்சர் உறுதி\nசென்னை ரயிலில் வெடிபொருட்கள்: சென்னை பெண்ணிடம் விசாரணை\nஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்க துளசி விதைகள் உள்ள பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி வாரி கணக்கெடுப்பு மனு விரைவில் விசாரணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nவாவ்... அற்புதமான கருத்துகள் திருக்குறள் மீது ராகுல் காதல்: படிக்க தொடங்கி விட்டார்\nசட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் பேச வந்த இமாச்சல் ஆளுநரை தாக்க முயற்சி: 5 காங். எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்\nபுது நிறுவனங்களுக்கு கடன் வழங்க வசதி: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபடைகளை வாபஸ் பெற வேண்டும் சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் பேச்சு\nமகாராஷ்டிரா காட்டில் உயிருடன் எரிப்பு: கோவை கடற்படை அதிகாரி துபே விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம்: கடன் தொல்லையால் கடத்தல், தீவைப்பு நாடகமா\nகொரோனா தடுப்பூசி போட விருப்பமா 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஇங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் நீரவ் மோடிக்கு ஒரு பாய், தலையணை: மும்பை ஆர்தர் ரோடு சிறை தயார்நிலை\n69% இடஒதுக்கீடு வழக்குமார்ச் 5ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஉள்துறை அமைச்சகம் அறிவிப்பு: கொரோனா விதிமுறைகள் தொடரும்\nமாசி மகம் திருவிழாவை ஒட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகம், கேரளா, புதுவை ஒரே கட்ட தேர்தல்: அசாம் 3, மே.வங்கம் 8 கட்ட தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2020/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-02-27T03:52:44Z", "digest": "sha1:NOYZCJK6FIRHJV2NXKRLMYJCZ37KC3ZX", "length": 6143, "nlines": 69, "source_domain": "selangorkini.my", "title": "சிலாங்கூர் மாநில மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிப்பேன்- சபாக் சட்டமன்ற உறுப்பினர் - Selangorkini தமிழ்", "raw_content": "\nசிலாங்கூர் மாநில மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிப்பேன்- சபாக் சட்டமன்ற உறுப்பினர்\nஷா ஆலம், ஜூலை 29:\nசபாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அமாட் முஸ்தாயின் ஓத்மான் தொடர்ந்து சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி (பாக்காத்தான்) அரசாங்கத்தை ஆதரிப்பார் என்று மாநில பாக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.\n” இது வரையில் அமாட் முஸ்தாயின் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்து வருகிறார். நானும் ஏற்கன��ே அவரிடம் பேசியது மற்றும் எனது அதிகாரிகளும் நடத்திய தொலைபேசி உரையாடலில் வழி அவர் இன்னும் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவார்,” என மாநில நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அமிருடின் ஷாரி கூறினார்.\nசிலாங்கூர் மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை தொடர்ந்து மேலோங்க அமாட் முஸ்தாயின் ஆதரவு மிகவும் இன்றியமையாதது என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்கு முன்பு தேசிய அமானா கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் ஹாத்தா ரம்லி, கட்சியின் ஒழுங்கை மீறியதாக அமாட் முஸ்தாயினை கட்சியை விட்டு நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்கிக் கடன்களை திருப்பி செலுத்தும் காலக்கெடு மேலும் நீட்டிப்பு \nஎம்பிகே பறிமுதல் செய்த ரிம 11,685 மதிப்பிலான பொருட்களை அப்புறப்படுத்தியது \nஷா ஆலம், கோலக்கிள்ளானில் நாளை இலவச கோவிட்-19 பரிசோதனை\nசிலாங்கூரிலுள்ள 66,690 முன்களப் பணியாளர்கள் முதல் கட்டமாக தடுப்பூசி பெற்றனர்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசு உயர்வு- டீசல் விலையில் மாற்றமில்லை\nசிலாங்கூரிலுள்ள 6 மருத்துவமனைகள் தடுப்பூசி சேமிப்பு மையங்களாகச் செயல்படும்\n‘நாடி‘ கடனுதவித் திட்டத்திற்கு 419 பேர் விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/thoothukudi/videolist/73080723.cms", "date_download": "2021-02-27T04:14:09Z", "digest": "sha1:42YSKPLYKYAS4OLBTDPG7GWQP6CACTAN", "length": 8373, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமணமக்களை வாழ்த்திய திருநங்கைகள்... தூத்துக்குடியில் நெகிழ்ச்சி திருமணம்\nஇந்தியாஇது சும்மா ட்ரைலர் தான்; மெயின் பிக்சருக்கு பாஜகவின் மாஸ்டர் பிளான்\nதமிழ்நாடுகௌதமி VS ராஜேந்திர பாலாஜி: வண்டியைத் திருப்பிய கேடிஆர், வழி மறித்த எடப்பாடி\nஇந்தியாபெங்களூரு மக்களுக்கு ஷாக்; எகிறும் கொரோனா - இந்த ஒன்பது இடங்கள் சீல்\nதிருச்சிபோலீஸ் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்ல: திருச்சி சம்பவத்தால் மக்கள் பீதி\nவேலூர்55 இன்ஸ்பெக்டர்கள் வேலூரில் இடமாற்றம், டிஐஜி காமினி அதிரடி முடிவு\nதிருநெல்வேலிசமணத்திலிருந்து சைவத்திற்கு இன்று மாறிய அப்பர்: நெல்லையப்பர் கோயிலில் திருவிழா கொண்டாட்டம்\nஇந்தியாதிருப்பதி: பக்தர்கள் மிஸ் பண்ணக் கூடாத அறிவிப்பு\nஇந்தியாநாய்களை கொன்று குவிக்கும் கொடிய வைரஸ்.. இதென்ன புது பிரச்சினை\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு.. எகிறி அடிக்கும் கொரோனா\nஇந்தியாபெட்ரோல் விலை எப்போ குறையும் பெட்ரோலிய அமைச்சரின் பதில் இதுதான்\nதமிழ்நாடுசட்டமன்ற தேர்தல்: திமுக வெளியிட்ட 2 முக்கிய அறிக்கைகள்\nதமிழ்நாடுஅதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார்: புதிய கூட்டணி அமைப்பு\nஇந்தியாஎல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அதிரடி அறிவிப்பு\nஎன்.ஆர்.ஐவெள்ளை மாளிகை அறிவுரை: சர்ச்சை பதிவுகளை நீக்கிய இந்திய வம்சாவளி நீரா டான்டன்\nமதுரைமதுரை: இந்தோ திபெத் எல்லையில் இறந்த வீரருக்கு ராணுவ மரியாதை\nகோயம்புத்தூர்5ரூ டிக்கெட் 50 ரூபாய்... வசூல் வேட்டையில் தனியார் பேருந்துகள்\nதிருச்சிதிருச்சி அனைத்து பறையர் மாநாட்டில் அதிரடி தீர்மானங்கள்: அரசு என்ன செய்யப் போகிறது\nவேலூர்மோடி, எடப்பாடி இருவருமே தமிழ் விரோதிகள்\nசென்னைசென்னை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரம் பரிசு\nவிருதுநகர்சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த கலெக்டர்\nமணமக்களை வாழ்த்திய திருநங்கைகள்... தூத்துக்குடியில் நெகிழ்ச்சி திருமணம்\nநாரயணசாமி கிருஷ்ணராம்: அழகிரி எதற்காக சொல்கிறார் தெரியுமா\nமக்களிடம் உள்ள கொஞ்ச பணத்தையும் அரசு பிடுங்குவதா\nமத்திய, மாநில அரசை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் சம்பவம் : ஜெயராஜ் மகள் வேதனையுடன் பேட்டி\nபடகு மூலம் மாவட்ட மக்களை திட்டமிட்டு மீட்ட போலீஸ்\nகூட்டமாகக் காதல் பலூன்களை பறக்கவிட்ட இளைஞர்கள் ஒரு புறாவும் விடுவிக்கப்பட்டது\nதாய்க்கு நிகரான விவசாயிகளைத் தாக்குவதா\nரெட் அலர்ட்... தூத்துக்குடி விரைந்த மீட்பு குழுவினர்\nபுரேவி புயல்... கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/49/1.htm", "date_download": "2021-02-27T04:16:51Z", "digest": "sha1:7WI5KJAIKQN7QA2S7KYNSRNJU4MORKHH", "length": 9706, "nlines": 45, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - எபேசியர் 1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் ��க்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:\n2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.\n4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,\n5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,\n6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.\n7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.\n8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.\n9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,\n10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார்.\n11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,\n12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.\n13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.\n14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்���டுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.\n15 ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு,\n16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,\n17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,\n18 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;\n19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.\n20 எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,\n21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,\n22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,\n23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2021/feb/20/corona-for-10-more-in-the-nilgiris-3567171.html", "date_download": "2021-02-27T04:13:21Z", "digest": "sha1:AE6PUR76FLC6YLID4RMZNO4AZSXAJBJG", "length": 8803, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீலகிரியில் மேலும் 10 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுக���்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nநீலகிரியில் மேலும் 10 பேருக்கு கரோனா\nஉதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஉதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தவா்களில் 5 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,318 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,209 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 48 போ் உயிரிழந்தனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 61 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/odam-ithu-odatumae-song-lyrics/", "date_download": "2021-02-27T03:59:03Z", "digest": "sha1:5BRLQBU4U7LEYQ5B2XV5CBEBULWWXIU2", "length": 14299, "nlines": 287, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Odam Ithu Odatumae Song Lyrics - Mangai Oru Gangai Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த் – பியாரேலால்\nபெண் குழு : ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்\nஆண் குழு : ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்\nகுழு : ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்\nஆண் : ஓடம் இ���ு ஓடட்டுமே\nபெண் : ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே\nஆண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே\nபெண் : ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே\nஆண் : ஹோய் யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது\nமின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது\nபெண் : ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது\nஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்\nஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்\nமணி ஓசை நெஞ்சில் கேட்டேன்\nபெண் : இந்த இளமை பாடும் ராகம்\nஅதில் எங்கும் இன்ப நாதம்\nஆண் : ஹே ரேரேரே யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது\nமின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது\nபெண் : கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது\nஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்\nஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்\nமணி ஓசை நெஞ்சில் கேட்டேன்\nபெண் : இந்த இளமை பாடும் ராகம்\nஅதில் எங்கும் இன்ப நாதம்…\nபெண் : சந்திக்கும் விழிகள் கதை சொல்லும் கிளிகள்\nஆண் : தித்திக்கும் இதழ்கள் பனியிட்ட கனிகள்\nபெண் : உன்னைப் பார்த்த கண்கள்\nஇனிமேலும் மூடுமா இள நெஞ்சம் தூங்குமா\nஆண் : கண்ணில் என்ன கோலம்\nகலை மான்கள் கூட்டமா அதில் இன்னும் நாணமா\nபெண் : காதலென்னும் நாட்டில் எங்கள் கவியரங்கம்\nஆண் : இனி காலை என்ன மாலை என்ன\nஇன்பம் வந்து தொட்டில் கட்ட\nஆண் : யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது\nஆண் : மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது\nபெண் : ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது\nபெண் : ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்\nஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்\nமணி ஓசை நெஞ்சில் கேட்டேன்\nபெண் : இந்த இளமை பாடும் ராகம்\nஅதில் எங்கும் இன்ப நாதம்…\nஆண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே\nபெண் : ஓஓஹோ ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே\nபெண் குழு : லலல்லலா\nபெண் குழு : லலல்லலா\nபெண் குழு : லலல்ல லால் லால்லா லால்லலா\nபெண் குழு : லலல்லலா\nபெண் குழு : லலல்லலா\nபெண் குழு : லலல்ல லால் லால்லா லால்லலா\nஆண் : ஆனந்த கலசம் வழியட்டும் அமுதம்\nபெண் : அங்கங்கு சுகமாய் நனையட்டும் இதயம்\nஆண் : உன்னைத் தொட்டால் போதும்\nதொடராதோ ஆசைகள் இதழ் வீணை ஓசைகள்\nபெண் : தென்றல் காற்றும் இங்கு\nஉனைப் போலே தீண்டுதே உடலெங்கும் ஓடுதே\nஆண் : அட இங்கு வந்து தொட்டதடி இளமானே\nபெண் : உன் கைகள் தொட்ட பக்கமெல்லாம்\nபெண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே\nபெண் : ஆடும் அலை ஓடி வந்து தாள���் தட்டுதே\nஆண் : யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது\nஆண் : மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது\nபெண் : ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது\nஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்\nஆண் : அழகே உன்னைப் பார்த்தேன்\nமணி ஓசை நெஞ்சில் கேட்டேன்\nபெண் : இந்த இளமை பாடும் ராகம்\nஅதில் எங்கும் இன்ப நாதம்…\nஆண் : வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே\nபெண் : ஹோய் ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/04/04/shoutout-ithuvum-kadanthu-pokum/", "date_download": "2021-02-27T03:46:26Z", "digest": "sha1:QESS7T7KQI2MTA4U5DPQXJ52L442QWSF", "length": 11186, "nlines": 100, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "மழலைகளின் வண்ணங்களூடாக வெளிப்படும் ஒற்றுமை! — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nமழலைகளின் வண்ணங்களூடாக வெளிப்படும் ஒற்றுமை\nஅனைத்து இடங்களிலிருந்தும் வந்த எங்கள் பிள்ளைகளின் வரைபடங்கள்\nஇத்தாலி முதல் ஐக்கிய இராச்சியம் வரை ஜெர்மனி பிரான்சு என்று பல நாடுகளில் வாழும் எங்கள் குழந்தைகள் தங்கள் வரைபடங்களை அனுப்பியுள்ளார்கள்.\nவீட்டில் முடங்கியிருத்தல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கடினமான தருணமாகும். பள்ளிக்கு செல்ல முடியாது, நண்பர்களை சந்திக்க முடியாது வீட்டிலேயே எந்நேரமும் தங்கியிருக்க வேண்டும். இந்தக் கடினமான சூழ்நிலையை நாம் நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும்.\nவண்ணம் நிறைந்த மழலைகளின் ஆக்கங்கள் இந்த இருண்ட காலத்தில் ஒளிமயமாக அமைகிறது\nவீட்டில் தனிமைப் படுத்தி இருந்தாலும் ஒரு தேசமாக ஒன்றினைந்துள்ளோம்.\nதொடர்ந்து உங்கள் குழந்தைகளை பங்குபெற ஊக்குவியுங்கள். அவர்களின் ஆக்கங்களை தொடர்ந்து பதிவு செய்வோம்\nஅனுப்ப வேண்டிய தொலைபேசி எண் (அழுத்தவும்)\nஅனுப்ப வேண்டிய தொலைபேசி எண் (அழுத்தவும்)\nPrevious COVID-19 காலத்தில் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது\nNext 04.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n21.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n20.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n19.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அ���ிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\n“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்\n14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/nal-marunthu-september-10th-2020", "date_download": "2021-02-27T04:53:27Z", "digest": "sha1:JJ3VVBO7RJORG4BJMTT273ANDE2KHONQ", "length": 20857, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 September 2020 - நல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி! | nal marunthu - september 10th -2020", "raw_content": "\nஒரு ஏக்கர்... 2,62,000 ரூபாய் - செம்மையான லாபம் தரும் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரி\nமங்குஸ்தான்... 40 மரங்கள், ஆண்டுக்கு ரூ. 80,000 ஊடுபயிரில் உன்னத வருமானம்\n3.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் - பெரிய வருமானம் தரும் பெயரில்லா முருங்கை\nமர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா\nபிரதம மந்திரி கிசான் சம்மான் 1,000 கோடி ஊழல்\nகஜா புயல், ஊரடங்கு... நசுங்கிய பொருளாதாரம் நம்பிக்கை கொடுத்த ஆடு வளர்ப்பு\nபறவைகளுக்கு உணவகம்... பசிப்போக்கும் விவசாயி\n70 ஏக்கர்... 1,000 குறுங்காடுகள்... 5 லட்சம் மரங்கள்\n100 ஆண்டுகள் போராட்டம்... சாலை அமைத்துச் சாதித்த விவசாயிகள்..\nஎண்ணெய் வருமானம் கொடுக்கும் புன்னை..\nமணல் குவா���ி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்\nதேங்காய் மதிப்புக்கூட்டல்... உருக்கு எண்ணெயில் உன்னத வருமானம்\nகால்நடை கடன் வெற்று அறிவிப்பா - கண்டுகொள்ளாத கால்நடை துறை பதற்றத்தில் பயனாளிகள்..\nமாண்புமிகு விவசாயிகள் : விதைகளின் வித்தகர்கள் ராதாமோகன் - சபர்மதி\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nமண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்\nமரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம் - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்\nமூன்று விதமான பலன் தரும் ஆல்-ரவுண்டர் தென்னை\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்’ - பெண் மலடு போக்கும் ‘அரசு’ - பெண் மலடு போக்கும் ‘அரசு\nநல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nநல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nநல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிக��கள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nமருத்துவம் 27 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவ��ட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/05/280512.html", "date_download": "2021-02-27T03:41:29Z", "digest": "sha1:245QDU7OZIYPYMLJGVJKUHZUSBPVCYII", "length": 49663, "nlines": 414, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -28/05/12", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாய் சென்னையெங்கும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. நேற்று பெட்ரோலும் தட்டுப்பாடு. இருக்கிற பல பங்குகளில் ரேஷன் முறையில் ஆளுக்கு இத்தனை லிட்டர் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை\nஉலகிலேயே அதிகமான அளவில் செய்திகளை கடத்த பயன்படும் ஒரு டெக்னாலஜி. அதை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பது பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதுமளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால் நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல. மொபைல் டெக்னாலஜியில் பலவிதமான அசுரத்தனமான உச்சங்கள் வளர்ந்து கொண்டிருந்தாலும் இந்த எஸ்.எம்.எஸ் மட்டும் அத்துனை டெக்னாலஜியுடன் வளர்ந்து கொண்டேயிருக்கிறது க்டந்த இருபது வருடமாக.. ஆமாங்க எஸ்.எம்.எஸ். டெக்னாலஜி மொபைலில் வந்து இருபது வருஷமாயிருச்சாம்..\nசமீபத்தில் இயக்குனர் சேரனை ஒரு ப்ரிவியூவில் சந்தித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தபடியால் சிறிது நேரம் தற்போதைய தமிழ் சினிமாவைப் பற்றியும், அதன் வசூலைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். குறிப்பாய் சின்னப் படங்களுக்கு வசூல் ஏன் வர மாட்டேனெங்கிறது என்பதைப் பற்றியும். அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியும் மிகுந்த கவலையோடு கேட்டு தன் கருத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் தியேட்டர்களின் அனுமதிக் கட்டணம் என்றேன். சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு வரபிரசாதமாய் சென்னையில் வரப்போகும் டிஜிட்டல் டெக்னாலஜியினால் வருமானம் ஈட்ட முடியும் என்கிற டெக்னாலஜியைப் பற்றி அவரிடம் பேசினேன். நான் ஏற்கனவே எனது சினிமா வியாபாரத்தில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்றும், மேலும் இதைப் பற்றி ஏற்கனவே நான்கைந்து பெரிய கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு ப்ரோபோசல் கொடுத்துள்ளேன் என்பதைப் பற்றியும் சொன்னேன். சேரன் அவர்களும் இதைப் பற்றி பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்.\nகடந்த வாரம் இணையத்தில் பிரபலமான விஷயம் ஃபேஸ்புக் இணையதளத்தினால் பழக்கம் ஏற்பட்டு கற்பை இழந்த பெண்கள் என்பதுதான். சென்னையை சேர்ந்த இரு பெண்களுக்கு வேலூரைச் சேர்ந்த் இரண்டு வாலிபர்களுக்கு பழக்கமாகியிருக்கிறது. அவர்களும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். வேலுரை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூட்டிப் போய், ராணிப்பேட்டையில் ரூம் போட்டு குண்டர்கள் கொண்டாடிவிட்டார்கள் என்றும், மீண்டும் ஒரு முறை அவர்கள் கூப்பிட்டு ராணிப்பேட்டைக்கு போயிருக்கிறார்கள் இந்த பெண்கள். மூன்றாவது முறையாய் கூப்பிட்ட போது போக மறுத்த அந்த பெண்கள். அவர்கள் தங்களை திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள். என்னவோ வாயில கைய வச்சா கடிக்க தெரியாது என்பது போல இருக்கிறது அப்பெண்களின் புகார். ராணிப்பேட்டையில் ரூம் போடும் போதே எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான் என்று சொல்லி தட்டிக் கழித்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது. இரண்டு முறை அவர்களுடன் ராணிப்பேட்டையில் ரூம் எடுத்த போதே எதாவது கரக்கலாம் என்ற எண்ணத்திலோ, அல்லது வசதியான ஆட்களாய் இருந்தால் செட்டிலாகிவிடாலாம் என்ற ஐடியாவில் தான் படுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. கேட்டால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து படுத்துவிட்டார்கள் என்று கம்ப்ளெயிண்ட் செய்கிறார்கள். சாதாரணமாய் இந்த கேஸ் நிற்காது என்பதால் உறவின் போது எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்று கேஸ் போடுகிறார்கள். ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். இதுக்கு போலீஸும் சேர்ந்து ஆக்‌ஷன் எடுக்கிறாய்ங்க. சட்டம் ஒழுங்கு\nசோத்த கண்ணுல பார்த்தே நாளாச்சுன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். ஆனா நிசமாவே கண்ணுல பாக்காம துணிகட்டிட்டு சாப்பிட ஒரு ஓட்டலை ஆரம்பிச்சிருக்காங்க சென்னையில இருக்கிற பார்க் ஷெராட்டன் ஹோட்டல்ல.இங்க வர்றவங்க கண்ணை கட்டி டேபிள்ல உட்கார வச்சிருவாங்களாம். ஒவ்வொரு சாப்பாட்டையும் சாப்பிட்டு பார்த்து ஃபீல் பண்ணனுமாம். வேணும்னா தொட்டுப் பார்த்து பீல் பண்ணலாமாம். சர்வர்ருங்களுக்கே மெழுகுவர்த்தித்தான் லைட்னா பார்த்துக்கங்களேன். மக்களோட நுகர்வு தன்மையை இது அதிகப்படுத்தும்னும், ஒரு வித்யாசமான அனுபவத்தையும் கொடுக்கும்னு சொல்லியிருக்காங்க. ஒரு ஆளோட சாப்பாட்டு விலை 3800+ டாக்ஸாம். ஒரு நாளைக்கு மூணு, நாலு கெஸ்டுங்கதான் வர்றாங்களாம். பின்ன நாங்கெல்லாம் தமிழ் நாட்டுல பாதி நேர���் கரண்ட் இல்லாம இருட்டுலேயே சாப்ட்டு, தூங்கி, குடும்பம் நடந்தி பழகுனவங்க எங்க கிட்டயேவா..\nமொட்டை மாடியை வாடகைக்கு விடறீங்களா\nஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.\nஇந்த வருட கேன்ஸ் பெஸ்டிவலில் கமலின் விஸ்வரூபம் திரையிடப்படலாம் என்ற செய்தி நிஜமாகவில்லை. இந்த ஆண்டு கேன்ஸ் பெஸ்டிவலில் போட்டியில்லா பகுதியில் வெளியாகப் போகும் ஒரே இந்தியப்படம் Gangs Of Wasseypur. இதன் இயக்குனர் அனுராக் காஷ்யப்\nநேற்று முன் தினமே கூறி விட்டேன். கொல்கத்தா தான் இம்முறை கப் வாங்கப் போகிறதென்று. என் நண்பர் என்னால் ஒரு லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார். இதுவரை நான் சொல்லி முக்கால் வாசி மேட்சுகள் ஜெயித்திருக்கிறது. அதை நம்பாமல் ஒவ்வொரு முறையும் தோற்றிருக்கிறார். இம்முறை தான் நான் சொன்னதை கேட்டார். ஜெயித்தார். அதில் ஏதாவது கட்டிங் தருகிறாரா என்று கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்த ஒரு லட்சம் போல எத்தனை கோடிகள் பெட்டிங்கில் புழல்கிறாதோ. ஐ.பி.எல் ஒரு பக்கா பிஸினெஸ். பிஸினெஸ் என்று தெரியாமல் ஆட்டம் ஆடுவோர் தோற்பது நிச்சயம்.\nஇளையராஜாவின் இன்னொரு க்ளாஸான பாட்டு. சாய்தாடம்மா சாய்தாடு என்ற படத்திலிருந்து. எஸ்பிபியும், சுசீலாவும் பாடிய பாடல். இம்மாதிரி பல சூப்பர் பாடல்கள் இளையராஜாவின் ஆரம்பக் காலத்தில் பல தோல்விப் படங்களில் அமைந்திருக்கிறது. இத்தனைக்கு சிவக்குமாரும், ஸ்ரீதேவியும் நடைத்த படம்.\nவிஜய் பார்க்க அழகாயிருந்த படமெல்லாம் ஓடினதில்லை # துப்பாக்கி ஸ்டில்ஸ்..\nஎப்ப வருவேன்னு எனக்கே தெரியாது - ரஜினி #BooksByActors\nகிழி கிழியென கிழிப்பது எப்படி\nஎந்த நேரத்திலும் மற்றவர்கள் முன் அழக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆறுதலாய் நாலு வார்த்தை கேட்டபின் கட்டுப்படுத்த முடிவ��ில்லை.\nஊருல இருக்கிறவன் தான் கொள்ளையடிக்கிறான்ன்னா கவர்மெண்டே நம்ம கிட்ட கொள்ளையடிக்குது. எங்க போய் சொல்ல # பெட்ரோல் விலை உயர்வு\nஒவ்வொரு முறையும் பேசுவதற்கு முன்னால் அதே வார்த்தையை மற்றவர்கள் உன்னிடம் சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்.. வலி புரியும்.\nநீயாய் உணரும் வரை அடுத்தவரின் நடவடிக்கையைப் பற்றி பேசாதே..\nகாசு வெட்டிப் போட்டா மத்திய அரசு ஒழியுமா முடியலை யுவர் ஆனர் # பெட்ரோல் விலையுர்வு\nபெரும்பாலான பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை உணராதவர்களிடம் வெளிப்படுத்தி நொந்திருப்பதினால் தான்.\nமாற்றத்தைக் கண்டு பயப்படாதே.. நல்ல விஷயங்கள் போய் அதை விட நல்ல விஷயங்கள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.\nபத்து வருடங்களுக்கு முன் 10th, +2வில் முதல் மாணவர்களாய் தேரியவர்களின் இன்றைய நிலையை பற்றி யாருக்காவது தெரியுமா\nஎன்னைத் தவிர என் வாழ்க்கையை யாராலும் சரியாய் புரிந்து கொள்ள முடியாது.\nவலி உன்னை அழித்துவிடாமல் பார்த்துக் கொள்\nஅட..அண்ணன் சைட்டுல நம்ம சேனல் பாட்டு. நன்றிண்ணே இதயத்தாமரைல வருகிற \"ஒரு காதல் தேவதை\" பாட்டுதான் இந்த காலத்து பசங்களுக்கு தெரியுது. நீங்க நம்ம காலத்து ஆளு. உங்களால நிறைய பேர் இந்த ராஜா பாட்டை கேட்டு ரசிப்பாங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.\nமாங்கனி நகர செல்லக் குழந்தை said...\nஒவ்வொரு முறையும் பேசுவதற்கு முன்னால் அதே வார்த்தையை மற்றவர்கள் உன்னிடம் சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்.. வலி புரியும்.\n**பத்து வருடங்களுக்கு முன் 10th, +2வில் முதல் மாணவர்களாய் தேரியவர்களின் இன்றைய நிலையை பற்றி யாருக்காவது தெரியுமா\nநல்லப்பகிர்வு,ஆஹா அருமை...அட்டகாசம்(ஹி...ஹி ஒரு ப.பா தான்)\n// கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை\nகாரணம் நகரில் அ��ிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இருப்பது தான். ஒரு லோட் பங்குக்கு வந்து சீக்கிரம் விற்று விட்டால் அடுத்த லோட் வரும் வரை நோ ஸ்டாக் தான்.\nமேலும் லோட் வருவதற்கு முன்னரே பங்குகள் டி.டி அல்லது இ.சி.எஸ் முறையில் மொத்தப்பணத்தையும் வங்கியில் கட்டிவிடவேண்டும், எண்ணை நிறுவனத்திற்கு பணம் போய் சேர்ந்தால் தான் லோட் அங்கிருந்தே கிளம்பும், சிலர் பணம் கட்ட தாமதம் செய்தால் லோட் தாமதமாகவே வரும்.\nவிலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல்லிவிட்டு ஏறியப்பின் விற்பார்கள், அவர்கள் பழைய விலையில் வாங்கிய சரக்கு என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nகூடுவாஞ்சேரிப்பகுதியில் நுகர்வு குறைவு என்பதால் எப்போதும் கிடைக்கும்,(நம்ம ஏரியாவாச்சே)சில சமயங்களில் தாம்பரத்தில் இருந்தெல்லாம் பெட்ரோல் போட வண்டலூர், கூடுவாஞ்சேரிக்கு வருவாங்க.பெட்ரோல் விலை ஏறப்போவதாக சொல்லப்படும் மாலையில் செம கூட்டம் இருக்கும்.\nஆனால் டீசலுக்கு சில சமயம் தட்டுப்பாடு வந்து நோ ஸ்டாக் என எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன். ஏன் எனில் லாரிகள் அதிகம் டீசல் போடும் பகுதி அது.\n//எந்த நேரத்திலும் மற்றவர்கள் முன் அழக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆறுதலாய் நாலு வார்த்தை கேட்டபின் கட்டுப்படுத்த முடிவதில்லை.//\nஅழுதுடும்மா ,அழுதுடு,கொட்டி தீர்த்திடும்மா - என்று லட்சுமி சொல்லாத\nஃபேஸ் புக் கில்மா, சூப்பர் கமெண்ட், இவளுங்க எப்பவுமே இப்படிதான், ஆசைக்கு போயிடுறது, பிரச்சினை வந்தா பசங்களை ஈசியா மாட்டி விட்டுட்டு இவளுங்க மட்டும் எஸ்கேப் அயிடுறது, public forum la இந்த மாதிரி விசயங்களுக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லி பெண்களை அப்பாவி மாதிரி project செய்பவர்களுக்கு மத்தியில், தங்களின் விமர்சனம் கேடு கெட்ட பெண்களுக்கு சாட்டையடி\nஅண்ணே அந்த பேஸ்புக் அழகிகள் அட்ரஸ் கிடைக்குமா .... உங்க நியாயம் சரிதான்\nநான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பதியுங்கள் என்று.இல்லை இப்படித்தான் இங்கிலீஷில்தான் போடுவேன் என்றால்,உங்கள் தலையில் இடி விழ.\nநான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பதியுங்கள் என்று.இல்லை இப்படித்தான் இங்கிலீஷில்தான் போடுவேன் என்றால்,உங்கள் தலையில் இடி விழ.\n//காரணம் நகரில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இருப்ப��ு தான். ஒரு லோட் பங்குக்கு வந்து சீக்கிரம் விற்று விட்டால் அடுத்த லோட் வரும் வரை நோ ஸ்டாக் தான்.\nமேலும் லோட் வருவதற்கு முன்னரே பங்குகள் டி.டி அல்லது இ.சி.எஸ் முறையில் மொத்தப்பணத்தையும் வங்கியில் கட்டிவிடவேண்டும், எண்ணை நிறுவனத்திற்கு பணம் போய் சேர்ந்தால் தான் லோட் அங்கிருந்தே கிளம்பும், சிலர் பணம் கட்ட தாமதம் செய்தால் லோட் தாமதமாகவே வரும்.//\nஇந்த காரணங்கள் எல்லாம் இன்று நேற்றா பழக்கத்தில் இருக்கிறது. இப்படி திடீரென ஏன் ஸ்டாக் இல்லாமல் போக காரணம் என்று இதை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நிச்சயம் இதன் பின் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. என்றே தோன்றுகிறது.\nதல, ஹெச்.பி. பத்தி தெரியல.. ஆனா எல்லா பி.பி. (பாரத் பெட்ரோலியம்) பங்க்ஸ் மூடியேதான் வச்சிருக்காங்க. சதியும் இல்ல, ஒண்ணும் இல்ல.. வெரி சிம்பிள் லாஜிக்.. பெட்ரோல் தட்டுப்பாட்ட தற்காலிகமா உருவாக்கி ரேட் ஏத்துனத மறக்கடிக்குறதுதான் அது.. இதல்லாம் ரொம்பக் கொடும.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல..\nillai. எழில் அப்படியிருந்தா இந்தியா பூராவும் இல்லை அப்படி நடந்திருக்கணும்.\n//விலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல்லிவிட்டு ஏறியப்பின் விற்பார்கள், அவர்கள் பழைய விலையில் வாங்கிய சரக்கு என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும்.//\nஅந்த சூழ்ச்சியும் சொல்லி இருக்கேன் பார்க்கவில்லையா\nநோ ஸ்டாக் ஆக பங் சைட் நடக்கும் காரணங்கள் இவை.\nஇன்னும் சிலர் டீசலை கடத்துவார்கள் அதெல்லாம் கடலோர மாவட்டமான நாகைப்பகுதியில்.\nகடலூர்ப்பகுதியில் டீசல் டிமாண்ட் ஆச்சுன்னா பொதுமக்களுக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டு ,தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கொடுப்பாங்க.\nதானே புயல் அப்போ டீசலுக்கு செம டிமாண்ட் ,ஒரு லிட்டர் 100 கூட போச்சு சொல்றாங்க.நான் அப்போ பாண்டி நகருக்கே போய் டீசல் போட்டேன்\nரொம்ப நாளாக இருக்கும் நடை முறைதான் தெளிவாக சொல்லவில்லை என நினைக்கிறேன்,\nவிலையேற்றப்போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரேயாவது ,பங்குகளுக்கு சொல்லிவிடுவார்கள், எனவே அவர்களும் புது ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்,கொடுத்தாலும் ,எண்ணை நிறுவனங்கள் சப்ளை செய்யாது ஏன் எனில் விலை ஏற்றத்துக்கு முந்தைய விலையில் அதிகம் வாங்கிவிட்டு பின்னர் ஏறிய பின்னர் கூடுதல் விலைக்கு விற்றுவிடுவதை தடுக்கவே.\nஎனவே பெட்ரோல்/���ீசல் விலை ஏற்றும் போது பங்குகளில் இருக்கும் சரக்கை தான் விற்க வேண்டும், சிலருக்கு தீரும் நிலையில் இருக்கும், சிலருக்கு நிறைய இருக்கும், விலை ஏறப்போகுதுன்னு மாலையில் தான் மக்கள் கூட்டம் படை எடுக்கும் , டேங்க் ஃபுல் செய்யாதவன் எல்லாம் ஃபுல் டேங் போடுவாங்க இதனாலேயே சில குறைவான ஸ்டாக் இருக்கும் இடங்களில் சீக்கிரம் தீர்ந்து விடும்,அப்புறம் முன் சொன்னது போல வைத்துக்கொண்டே நோ ஸ்டாக் சொல்லி அடுத்த நாள் விற்றுக்காசு பார்க்கவும் செய்வார்கள்.\nமுன்னர் எல்லாம் விலை ஏற்றம் செய்யும் முன்னர் பங்குகளில் எவ்வளவு ஸ்டாக் இருக்கு என எண்னை நிறுவனத்தில் இருந்து ரேண்டமாக அதிரடி ஆய்வு செய்வார்கள், இப்போ அடிக்கடி அரசு விலை ஏற்றுவதால் ,அப்படிலாம் ஆய்வு செய்வதில்லை.\nஇப்போவே இப்படி சொல்லுறிங்களே 90 களில் விலைக்கம்மியா இருக்கும் போதே பெட்ரோல்/டீசல் தட்டுப்பாடு உண்டு, ஒரு வாரம் ,10 நாள் எல்லாம் நோ ஸ்டாக் சொல்லுவாங்க, அப்போ எல்லாம் எங்க வீட்டுலவே வயலுக்கு என டீசல் 50 லிட் அ 100 லிட் என வாங்கி பதுக்கி வச்சு இருப்போம் :-))\nபெட்ரோல் தட்டுப்பாடு வந்தப்போ ,டிவிஸ் -50 இல் டபுள் டேங்க் செட் செய்து , பெட்ரோலில் ஸ்டார்ட் செய்து எஞ்சினை சூடாக்கிவிட்டு டீசலில் ஓட்டிய விஞ்ஞானிகள் எல்லாம் எங்க ஏரியாவில் இருந்தாங்க.\nநேற்று முன் தினமே கூறி விட்டேன். கொல்கத்தா தான் இம்முறை கப் வாங்கப் போகிறதென்று. என் நண்பர் என்னால் ஒரு லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார். இதுவரை நான் சொல்லி முக்கால் வாசி மேட்சுகள் ஜெயித்திருக்கிறது. அதை நம்பாமல் ஒவ்வொரு முறையும் தோற்றிருக்கிறார். இம்முறை தான் நான் சொன்னதை கேட்டார். ஜெயித்தார். அதில் ஏதாவது கட்டிங் தருகிறாரா என்று கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்த ஒரு லட்சம் போல எத்தனை கோடிகள் பெட்டிங்கில் புழல்கிறாதோ. ஐ.பி.எல் ஒரு பக்கா பிஸினெஸ். பிஸினெஸ் என்று தெரியாமல் ஆட்டம் ஆடுவோர் தோற்பது நிச்சயம். //////////////////////////////\nஇப்போ புதுசா இன்னொருக்காரணமும் சொல்றாங்க, மத்திய அரசு கொஞ்சம் விலையை குறைக்க போகுதாம், எனவே இப்போ இருக்கும் விலைக்கு பணம் கட்டி லோட் எடுத்தால் நஷ்டம் ஆகிடும்னு பெட்ரோல் பங்க்காரங்களே லோட் புக் செய்யாமல் இருக்காங்கணும் ஒரு பேச்சு.\nஎல்லாம் அரசு நடத்தும் நாடகத்தின் விளைவே.\n\"ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். \"\n-----------தப்பு எல்லாரும் தான் பண்றாங்க ஆனா கேஸ் மட்டும் ஆண்கள் மேல எந்த ஊரு நியாயம் பா இது \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ஒரு சோறு\nநான் – ஷர்மி – வைரம் -17\nசாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:03:20Z", "digest": "sha1:ACILUC4UY2X5XXFNKSC64RWQQAQU33DX", "length": 5197, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "அமெரிக்காவின் வயல்களில் நாங்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறோம் பாருங்கள்! – CITYVIRALNEWS", "raw_content": "\n» அமெரிக்காவின் வயல்களில் நாங்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறோம் பாருங்கள்\nஅமெரிக்காவின் வயல்களில் நாங்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறோம் பாருங்கள்\nஅமெரிக்காவின் வயல்களில் நாங்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறோம் பாருங்கள்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎடை அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா\nஇன்று இரவே இந்த சாதம் கண்டிப்பா செஞ்சி குடுப்பீங்க\nஉடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி இன்னைக்கே செஞ்சு பாருங்க\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nஇன்று இரவே இந்த சாதம் கண்டிப்பா செஞ்சி குடுப்பீங்க\nஇன்று இரவே இந்த சாதம் கண்டிப்பா செஞ்சி குடுப்பீங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nஉடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி இன்னைக்கே செஞ்சு பாருங்க\nஉடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி இன்னைக்கே செஞ்சு பாருங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும் எங்கும் கிடைக்காத ஆபர்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayams.forumta.net/t803-kashi-vishwanath-online-darshan-live", "date_download": "2021-02-27T04:19:36Z", "digest": "sha1:6GSCVZTRQ3ENTMSRYFVBVOOOKLMSJAXB", "length": 13009, "nlines": 180, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "காசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» தி���ுமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nHinduSamayam :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nமாலதி அக்கா என்ன ஆச்சு..ஏன் இப்படி வருது.என்னால் பார்க்க முடியல..\nLocation : தஞ்சை மாவட்டம்\nLocation : தஞ்சை மாவட்டம்\nLocation : தஞ்சை மாவட்டம்\nHinduSamayam :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/621876/amp?ref=entity&keyword=Kelambakkam%20-%20Kovalam", "date_download": "2021-02-27T03:47:43Z", "digest": "sha1:E2DOZJ2VUEYFWXGK26B7BVOJ5VMUQRZX", "length": 8452, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கேளம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது: 2 கிலோ பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nகேளம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது: 2 கிலோ பறிமுதல்\nதிருப்போரூர்: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், கோவளம், படூர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் விற்கப்படுவதாக கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின்போது நேற்றுமுன்தினம் கோவளம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது யாசின் (22), கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்���த்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சைதன்யா (20) ஆகிய இருவரிடம் இருந்து அரைகிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் தையூர், வீராணம் சாலையை சேர்ந்த ரேவந்த் (22), படூரை சேர்ந்த தியாகு (30) ஆகிய இருவரிடம் இருந்து தலா அரைகிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.\nகச்சத்தீவில் சீனாவின் காற்றாலை - தமிழக மீனவர்கள் அச்சம்\nதனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்\n3ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை\nஉசிலம்பட்டியில் தா.பாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைப்பு\nதொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\nசிட்டிங் அதிமுக எம்எல்ஏவுக்கு ஸ்ரீவைகுண்டம் மீண்டும் கிடைக்குமா\nமக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் முடியும் வரை மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகுமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/642342/amp?ref=entity&keyword=countries", "date_download": "2021-02-27T04:41:56Z", "digest": "sha1:BZGH2WRJW2VCCTM2YJ7FFXBSJIDF3TS3", "length": 9087, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "லண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்காணிக்கும் பணி தீவிரம்: அனைத்து மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு | Dinakaran", "raw_content": "\nலண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்காணிக்கும் பணி தீவிரம்: அனைத்து மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு\nசென்னை: லண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லண்டனில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா தொற்று தொடர்பாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதில் சனிக்கிழமை வரை 13ேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :\nகடந்த 15 நாட்களில் இதர நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்டறிந்து இவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.\nபுதிய வகை கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் இது போன்ற தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை\nதிடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை\nகல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ந���தன போராட்டம்\nமினி கிளினிக் திறப்பு விழா\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nவனிதா பதிப்பகம் சார்பில் இணைய புத்தக கண்காட்சி\nபுழல்சிறை முன் பெண் தர்ணா\nகார் மோதி பைக் தீப்பிடித்தது சிஆர்பிஎப் எஸ்ஐ, மனைவி பலி\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது பண நடமாட்டத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு: 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648237/amp?ref=entity&keyword=Yercaud", "date_download": "2021-02-27T04:01:01Z", "digest": "sha1:MFLFAZJIFFWWGQNEOAAYZN42GGAXT5CR", "length": 10790, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஏற்காடு ஏரியில் படர்ந்து கிடக்கும் ஆகாய தாமரை-படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் | Dinakaran", "raw_content": "\nவெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஏற்காடு ஏரியில் படர்ந்து கிடக்கும் ஆகாய தாமரை-படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம்\nசேலம் : ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக ஏற்காடு சுற்றுலா தலம் முடங்கிக்கிடந்தது. தற்போது. சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல இருந்த தடை நீங்கியதால், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.\nஇதன்காரணமாக ஏற்காட்டில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பார்க்க முடிகிறது. ஏற்காடு ஏரி படகு இல்லமும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ஆனால், ஏரியில் பெரும்பாலான இடத்தில் ஆகாய தாமரை படர்ந்து நிரம்பிக் கிடக்கிறது. இதனால், நடுவில் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் வெளியில் தெரிகிறது. அந்த பகுதியில் மட்டும் படகுகளை இயக்க முடிகிறது.\nசில நேரங்களில் மிதி படகு எடுத்துச் செல்லும் சுற்றுலா பயணிகள், ஆகாய தாமரைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். மோட்டார் படகுகளும், மிக ஆபத்தான முறைvயில் ஆகாய தாமரை கிடக்கும் இடத்தில் திரும்புகின்றன. இதனால், இந்த படகுகள் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nஎனவே ஏரியில் நிரம்பிக் கிடக்கும் ஆகாய தாமரையை சுற்றுலாத்துறையும், உள்ளாட்சி நிர்வாகமும் அகற்றிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘ஏரியின் பாதியளவிற்கு மேல் ஆகாய தாமரை தான் நிரம்பி காட்சியளிக்கிறது. தண்ணீர் தெரியும் இடத்தில் ஆனந்தமாக சுற்றி வருகிறோம். இருப்பினும் ஓரமாக செல்லும்போது, மிகவும் பயமாக இருக்கிறது. அதனால், ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nகச்சத்தீவில் சீனாவின் காற்றாலை - தமிழக மீனவர்கள் அச்சம்\nதனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்\n3ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை\nஉசிலம்பட்டியில் தா.பாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைப்பு\nதொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தே���்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\nசிட்டிங் அதிமுக எம்எல்ஏவுக்கு ஸ்ரீவைகுண்டம் மீண்டும் கிடைக்குமா\nமக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் முடியும் வரை மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகுமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrcameras.info/fund/kalyanam-conditions-apply-season-2-episode-4-season-3-coming-soon/e5uamnioqbitraI.html", "date_download": "2021-02-27T04:16:21Z", "digest": "sha1:HKHXERWCKKLFBK3BXBFNVDQJQJW7OOKL", "length": 22878, "nlines": 423, "source_domain": "mrcameras.info", "title": "Kalyanam Conditions Apply Season 2 | Online Shopping, When Stopping? (Season 3 COMING SOON)", "raw_content": "\nஅருமையான பதிவு நன்றி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் துணை. ஓம் ஸ்ரீ சாயி பாபா துணை\nபோங்க போய் புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கடா........ போதும்\n, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/detailsid=com.google.android.inputmethod.latin \" தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllclebhl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledihl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு \"விருப்பத்தையோ\" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: கஙபத\nவிவசாய சொந்தங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் இந்த சேனல் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேச வந்துள்ளது உங்களால் கொஞ்சம் வளர்ந்துள்ளது இன்னும் வளர உங்கள் ஆதரவை தாருங்கள் அன்புடன் விதைப்போம் நண்பர்கள். இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவை அர்ப்பணியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/corona-spread-chennai-is-worst-condition/", "date_download": "2021-02-27T03:18:10Z", "digest": "sha1:JMTOOQ3LXXK53MOJ6A62DNNI334LAOM4", "length": 11149, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "சென்னையில் அதிகரிக்கும் கொரோனா ���ொற்று: சென்னை பாதுகாப்பான இடமா? - Newstamil.in", "raw_content": "\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை\n” கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்”- நடிகர் சூர்யா ட்வீட்\nஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் – இ.பி.எஸ்.,\nபட்ஜெட் 2021 – மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nHome / NEWS / சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சென்னை பாதுகாப்பான இடமா\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சென்னை பாதுகாப்பான இடமா\nகொரோனா வைரசுக்கு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 5,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையை அடுத்து கோவையில் 60 பேர்களும், திண்டுக்கல்லில் 46 பேர்களும், திருநெல்வேலியில் 40-பேர்களும், திருச்சியில் 36 பேர்களும் ஈரோட்டில் 32 பேர்களும், நாமக்கல்லில் 33 பேர்களும் ராணிப்பேட்டையில் 27 பேர்களும் செங்கல்பட்டில் 24 பேர்களும் மதுரையில் 24 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது.\nஇந்நிலையில், கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், வீடு வீடாக ஆய்வு செய்யும்போது மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல்நலப் பிரச்னைகளை கூற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை\n\" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்\"- நடிகர் சூர்யா ட்வீட்\nஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,\nபட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\n← இந்தியர்கள் 40 கோடி பேர் வறுமையில் மூழ்கும் அபாயம்\nகண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ரஜினியை சிக்கவைத்த சீமான்\nதளபதி 65 மீண்டும் சன் பிக்சர்ஸ் தயார்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-02-27T05:00:28Z", "digest": "sha1:TV5AHVI2CBT4N24RDTYIVIXS7X565UJS", "length": 7252, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்டன் படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ்டன் படுகொலையின் ஒரு செதுக்குதல்\nபாஸ்டன் படுகொலை (Boston Massacre) மார்ச் 5, 1770இல் பாஸ்டன் நகரில் பிரித்தானிய படையினர்களால் நடத்தப்பட்ட படுகொலையைக் குறிக்கும்.\n1767இல் பிரித்தானிய அரசு, மக்கள் விரும்பாத பல புதிய வரிகளை அமெரிக்காவில் விதித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனால் பிரித்தானிய அரசு படையினரை பாஸ்டனுக்கு அனுப்பியது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.\nமார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரித்தானிய படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளர்ந்து படையினர்கள் கூட்டத்தின் மீது கைத்துப்பாக்கிகளால் சுட்டதில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.\nஇச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து அமெரிக்க புரட்சி தொடங்கியது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.com/valapravaratolvankiya/", "date_download": "2021-02-27T04:10:41Z", "digest": "sha1:FPD5KTOND2JD3ESM3TU5GP4AALWGGRY6", "length": 38665, "nlines": 108, "source_domain": "tamilkamaverihd.com", "title": "vaalparavarathniolvankiyakumutha | Tamil Kamaveri • Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nவால்பாறை வரதனிடம் முரட்டு குத்து வாங்கிய குமுதா\nஇக்கதையை எங்கிருந்து தொடங்குவதென்றே புரியவில்லை. என் மனைவி அனுவின் “கண்காட்சி” விருப்பத்தில் தொடங்குவதா என் நண்பன் விக்கியின் விநோத ஆசையில் தொடங்குவதா என் நண்பன் விக்கியின் விநோத ஆசையில் தொடங்குவதா அல்லது விக்கியின் மெழுகு பொம்மை மனைவி மம்தாவின் வெட்கம் கலந்த காமத்தில் தொடங்குவதா அல்லது விக்கியின் மெழுகு பொம்மை மனைவி மம்தாவின் வெட்கம் கலந்த காமத்தில் தொடங்குவதா ம்ம்ம்ம்.. எனக்கு பெரிய ப்ரச்சனை தான் போங்கள். ம்ம்.. எப்படியோ தமிழ் கதை வலைத்தள மக்களுக்கு இந்த இரு மனைவிகளும் ஆடிய ஆட்டத்தைச் சொல்லாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. சொல்லியே ஆகவேண்டும்.\nஅதனால்…..அனு, விக்கி, மம்தா எல்லோரும் காத்திருக்கட்டும்.\n“மேடி” என்று செல்லமாய் என் மனைவி அனுவால் அழைக்கப்படும் மாதவன். ���து தான் என் பெயர். வயது 27 முடிந்துவிட்டது. அப்பாவிற்கு திருப்பூரில் ஒரு சிறிய பனியன் ·பாக்டரி இருந்தது. அதில் வந்த சுமாரான வருமானத்தில் என்னைப் படிக்க வைத்தார். ·பேஷன் டெக்னாலஜியில் பி.ஜி. முடித்தேன்.\nஅப்பாவின் ·பாக்டரியை என் அறிவுத் திறனால் விரிவுப்படுத்தினேன். நான்கு வருடங்களில் தொழில் நான்கு மடங்கு விரிவடைந்தது. அப்பாவிற்கு பெருமை தாங்கவில்லை. ஒரே மகனான எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். என் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் எனக்கே அளித்தார். ·பேஷன் டெக்னாலஜியில் எனக்கு இரண்டு வயது ஜூனியரான அனு என்ற அனுராதாவை நான் கல்லூரி நாட்களிலேயே சைட் அடித்ததுண்டு. நேரம் கிடைக்கும் போது அனுவை அணு அணுவாக ரசித்ததுண்டு; தொட்டுத் துளாவியதுண்டு; என் மந்திரக்கோலை அனுவின் காலிடுக்குப் பிளவிற்குள் வெற்றிக்கொடி நாட்டியதுண்டு. அதனால் அவளைக் கைவிடாமல் அவளையே கைபிடிக்கவேண்டும் என்று நினைத்து அப்பாவிடம் அனுவை அறிமுகப்படுத்தினேன். கள்ளி.. அனு. அடக்க ஒடுக்கமாக நடித்து நாடகம் ஆடி வருங்கால மாமனாரின் மரியாதையை எப்படியோ பெற்றுவிட்டாள்.\nஎன் வீட்டுப் பெரியவர்கள் முன்னால் அடக்கமான மருமகளாய், பாரதப் பெண்ணாய், சாந்தமாக ஆடையுடுத்தி மனதைக் கவரும் மல்லிகையாய் நடந்துகொள்ளும் அனுராதா, தனிமையில் நடந்துகொள்ளும் விதமே தனி. காம ராட்சஸி. இத்துனூண்டு ஆடை அணிந்து என்னைச் சீண்டுவாள். திருப்பூர் வட்டாரத்துக்குள் அவள் அணியும் ஆடைகளுக்கும், வெளியூரில் அவள் காட்டும் “கண்காட்சி”க்கும் சம்மந்தமே இருக்காது. சென்னை, டில்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நாங்கள் செல்லும் போது “ஆள் பாதி.. ஆடை பாதி” என்ற பழமொழிக்கேற்ப தன் மிருதுவான பூப்போன்ற சருமத்தில் பாதியை மட்டுமே அவள் மூடி. மீதியை பளீரென்று வெளிச்சம் போட்டுக் காட்டி, பார்ப்போரை சங்கடப் படுத்துவது அனுவின் பொழுதுபோக்கு.\nஇரவு பத்து மணிக்கு, எங்கள் படுக்கையறையிலிருந்த கம்ப்யூட்டரில் வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்.\n“என்ன பண்ணிகிட்டு இருக்கே மேடி..” என் பின்னால் அனுவின் இனிமையான வீணை நாதம் கேட்டது (அதாவது அவள் குரல்). மற்றவர் முன்னிலையில் “ங்க” போட்டு பேசுவாள். ஆனால் தனிமையில் உரிமையுடன் “டா” போட்டும் அழைப்பாள்.\nமென்மையான கைகள் என் கழுத்தை பின்னாலிலிருந்து அணைத்தன. ஒரு புறங்கையைப் பிடித்து என் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டேன்.\n“மெயில் பார்த்துகிட்டு இருக்கேண்டா.” நானும் செல்லமாக என் மனைவியை “டா” போடுவதுண்டு.\n“சும்மா சொல்லாதெ. ஏதாவது கெட்ட கெட்ட வெப்சைட் பார்த்து அம்மணக்குண்டி வெள்ளைக்காரிங்களை சைட் அடிச்சிகிட்டு இருக்கியா” கேட்டுகொண்டே அவள் என் முதுகின் மீது சாய்ந்ததை உணர்ந்தேன். அவளுடைய இனிய முகத்தை என் வலது தோள் மீது வைத்து அழுத்தினாள். ரம்மியமான பர்·ப்யூம் என் மூக்கை வருடியது. மெய்மறக்கச் செய்தது. ஆனால் மறக்க முடியாத மெய்யழகைக் கொண்ட அனு என் முதுகில் சாய்ந்தபோது என்னால் அதை மட்டும் மறக்க முடியாது.\n“ச்சீ. நீ வேணும்னா பாரேன். விக்கி கிட்டே இருந்து மெயில் வந்திருக்கு. அத் தான் படிச்சிகிட்டு இருந்தேன்.” மௌஸை க்ளிக் செய்து inbox இலிருந்த மெயிலைத் திறந்துக் காட்டினேன்.\n” விக்கியின் பெயர் கேட்டவுடன் ஏனோ அனுவிற்கு ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கின்றது. விக்கி என்ற விக்ரம் என் பள்ளி கால நண்பன். அவனை அனு ஒரு சில முறை பார்த்திருக்கின்றாள்; பல முறை தொலைபேசியில் பேசியிருக்கின்றாள்; விக்கிக்கும் அனுவிற்குமிடையே ஏதோ மின்சாரம் பாய்வது போல் எனக்கு எப்போதும் தோன்றும். அவன் பெயர் கேட்டாலே அனுவின் அழகிய செந்நிற உதடுகள் விரிந்து பர்ஸ் போன்ற அகன்ற வாய் புன்னகையில் மலரும்; பெரிய பானுப்ரியா கண்கள் ஆவலில் விரியும். “விக்கி என்ன எழுதியிருக்கார்” கேட்டுக்கொண்டே அனு தன் கைகளை என் கழுத்திலிருந்து விடுவித்து என்னருகே வந்தாள். “நானும் படிக்கலாமா” கேட்டுக்கொண்டே அனு தன் கைகளை என் கழுத்திலிருந்து விடுவித்து என்னருகே வந்தாள். “நானும் படிக்கலாமா” கேட்டுக்கொண்டே என் விடைக்குக் காத்திராமல் என் மடி மீது அமர்ந்தாள்.\nஇதற்கு மேல் நான் என் மனைவி அனுராதாவை வர்ணிக்காவிட்டால் தமிழ் கதை வலைத்தள மக்கள் என் மீது கல் வீசி எறிவார்கள். ம்ம்ம்ம்.. இதோ என் மனைவியைப் பற்றிய வர்ணனை.\nவயது – சென்ற வாரம் 24 முடிந்தது\nஉயரம் – 5′ 9″ (தமிழச்சிக்கு கொஞ்சம் அதிக உயரம் தான். கல்லூரியில் ஒட்டகச்சிவிங்கி என்று பெயர் எடுத்தவள். ஆனால் என் 5’11” த்திற்கு ஏற்றவள் தான்)\nஎடை – 55 கிலோ (அதிகமும் இல்லை; குறைவும் இல்லை- கச்சிதம்)\nநிறம் – செழுமையான மாநிறம். சிவப்புமல்ல, கருப்புமல்ல.\nமுக லட்சணங்கள் – சற்று அகன்ற நெற்றி; நடு முதுக்குக் கீழே வரை வழிந்தோடும் மிருதுவான கருங்கூந்தலை அழகாக ஷேப் செய்து வெட்டி விட்டிருந்தாள்; பின்னல் அல்லது போனிடெயில் அல்லது அப்படியே லூஸாக – எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம்; பானுப்ரியா கண்கள் (ஏற்கனவே சொல்லியாச்சுய்யா); பளபளக்கும் கன்னங்கள்; கத்தி போன்ற கூர்மையான நாசி; மெல்லிய. சற்றும் தடிமன் இல்லாத உதடுகள்; பர்ஸ் போன்ற நீண்டு விரிக்கும் வாய் (அதையும் சொல்லியாச்சு.)\nஉடல்வாகு – சும்மா டக் டக் என்று அரபிக்குதிரை போன்ற உடல்வாகும், நிமிர்ந்த நடையும் அனுவின் டிரேட் மார்க்.\nமுக்கியமான அங்க அளவுகள் – (அடப்பாவிங்களா. அதைக் கேட்காம தமிழ் கதை வலைத்தள மக்களுக்கு தூக்கம் வராதே. மத்தவன் பொண்டாட்டியோட அளவுகளைத் தெரிஞ்சிகிட்டு என்னடா பண்ணப்போறீங்க.. ம்ம்ம்ம்.. சொல்லித் தொலைக்கிறேன். விவரமாவே சொல்றேன்.) வடிவம் என்றால் ஒரு ramp மாடலின் வடிவம். கொஞ்சம் கூட அதிகமான சதையோ, அல்லது குறைவான சதையோ எங்கேயும் இல்லை. எல்லாமே கனக் கச்சிதம். நெஞ்சில் சற்றே பெரிய கோப்பைகளில் jellyயை அள்ளி கவிழ்த்து வைத்தது போல் கும்மென்ற எழுச்சிகள்; ஒவ்வொன்றையும் ஒரு கையில் சரியாகப் பிடித்து அமுக்கலாம். கொஞ்சம் கூட நிலைகுலையாமல் அவள் நடக்கும் போதெல்லாம் தழுக் தழுக் என்று ·ப்ரூட் ஜெல்லியைப் போல் அதிரும், அவையிரண்டும்; கனக்கச்சிதமான குறுகலான இடை; சூப்பரான குறுகிய ஆனால் ஆழமான தொப்புள்; நன்கு விரிவடைந்த பெல்விஸ்; மேலும் கீழும் ஆடி அசையும். ஆனால் தளக் புளக் என்று குதிக்காத எளிய பின்புறங்கள்;; நீஈஈஈஈஈஈண்ட கால்கள்; வழுவழுப்பான கச்சிதமான தொடைகள்.\n(இன்னும் வேற என்னய்யா வேணும்\n…. ஓஓ.. அளவுகள் சொல்ல மறந்துவிட்டேனா\nதொப்பென்று அமராமல், அதிராமல், என் தொடை நோகாமல், மென்மையாக தன் மிருதுவான பின்பாகங்களை என் தொடைகள் மீது அமுக்கியபடி அமர்ந்தாள் என் மனைவி அனு. நான் ஒரு பெர்மூடாஸ் மட்டுமே அணிந்திருந்தேன். வெற்றுடம்புடன் இருந்தேன். அனு இது போன்ற முன்னிரவு நேரங்களில் சாதாரணமாக நைட் டிரஸ் எனப்படும் பைஜாமா மற்றும் தொளதொள நீள டாப்ஸ் அணியும் வழக்கம். (ஆனால் அதெல்லாம் நாங்கள் படுக்கையில் விழுகின்ற வரையில் தான். அதன் பின்னர் ஆடைகள் எல்லாம் எங்கே பறந்து போகும் என்று கணிக்கவே இயலாது; அப்படிப்பட்ட வெறியாட்டம் நடக்கும்). இன்றும் அதே போன்ற நீள தொளதொள டாப்ஸ் அணிந்திருந்தாள். ஆனால் ஏனோ தெரியவில்லை, பைஜாமா அணியவில்லை. டாப்ஸ¤ம் குண்டிக்கு மேலே ஏறிக்கொள்ள, அப்படியே வழுவழுப்பான தொடைகளை என் தொடைகள் மீது தடவிக்கொண்டு அமர்ந்தாள்.\n” என்று கேட்டபடி மெயிலைப் படித்தாள். நாங்கள் இருவரும் படித்தோம்.\n“வாவ். சம்மர் லீவுக்கு அவங்க ரெண்டு பேரும் வர்ராங்களா” அனுவின் பெரிய கண்கள் மேலும் விரிவடைந்தன. விக்கியின் மெயிலின் சுருக்கமான தமிழாக்கம் இதோ.\n“ஹாய்.. மேடி அண்ட் அனு. இந்த வேலையிலிருந்து 10 நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு நானும் மம்தாவும் அங்கே வர்ரதா இருக்கோம். இன்னும் தேதிகள் தீர்மானிக்கவில்லை. ஆனால் உங்களோடு தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றோம்.\nசென்ற மாதம் நீங்கள் இருவரும் வால்பாறை அருகே ஒரு தனிமையான ரிஸார்டுக்குப் போய் வந்ததாய் எழுதியிருந்தாய். அது போன்ற இயற்கை அழகு கொஞ்சும் ரிஸார்ட் என்றால் மம்தாவிற்கு மிகவும் பிடிக்கும். அங்கு எடுத்த புகைப்படங்கள் இருந்தால் அதை உடனடியாக மெயிலில் அனுப்பவும்.”\nஅனு தன் நீண்ட கழுத்தைத் திரும்பி என்னைப் பார்த்தாள்.\n“இயற்கை அழகு கொஞ்சும் ரிசார்டுன்னு எழுதியிருக்கிறாரு” புன்னகையுடன் என்னைப் பார்த்தாள்.\n“ம்ம்ம்.. ஆமாம் இயற்கை தானே. நீ அங்கே இயற்கையோட ஒன்றிப் போய் இருந்தியே அனுக்குட்டி.” அவளது இடுப்பைச் சுற்றி அணைத்தேன். அவள் கன்னத்தில் லேசான முத்தம் பதித்தேன்.\n“ஏய்.. சீ. போடா மேடி ராஸ்கல்” என் கன்னத்தைக் கிள்ளினாள். ஆனால் என் கன்னம் கிள்ளலில் சிவந்ததை விட அவள் கன்னம் வெட்கத்தில் சிவந்தது என்பது தான் உண்மை. ஏனென்றால் அந்த இயற்கை எழில் கொஞ்சும் கானகத்தில் அனு இருந்த நிலை அப்படி. ஆள் அரவம் அதிகம் இல்லாத இயற்கையான சூழ்நிலையில் விடுமுறை சென்றிருந்தோம். முக்கிய சாலையை விட்டு விலகி, கரடு முரடான ஜீப் பாதையில் ஐந்து கி.மீ. பயணித்து, பின்னர் அங்கு இறங்கி, ஒரு கி.மீ. நடந்து சென்று ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த உயரமான மரத்தின் கிளைகள் மீது கட்டியிருந்த மர வீட்டில் நான்கு நாட்கள் தங்கி விடுமுறையைக் கழித்தோம். நான்கு நாட்களும் பெரும்பாலும் ஆடைகளைத் துறந்து நிர்வாணமாகவே கழித்தோம். முதலில் மிகவும் வெட்கப்பட்ட அனு.. பின்னர் மெதுவாக ஒவ்வொரு ஆடை���ாகக் களைய, நான்கு நாட்களுக்குப் பின்னர் ஆடை அணிவதற்கு மனதின்றி அணிந்தாள் என் மனைவி. ஆடைகள் இன்றி “இயற்கையாக”வே இருந்ததை நினைவு கூர்ந்ததால், அனுவிற்கு இவ்வளவு வெட்கம்.\nஅந்த நான்கு நாட்களுக்கும் நாங்கள் இருந்த நிலை எங்களை மேலும் காமவெறியர்கள் ஆக்கியது. நிர்மலமான கானகத்தில், பளீரென்ற வெளிச்சத்தில், சில்லென்ற காற்று எங்களைத் தழுவ, நீர்வீழ்ச்சியின் திவலைகள் எங்களை ஆசீர்வதிக்க, நாங்கள் காமத்தில் திளைத்து, எங்கள் உறுப்புக்கள் இணைந்தது பல முறை இருக்கும்.\nஅதுமட்டுமல்ல. நான் எடுத்துச் சென்றிருந்த டிஜிட்டல் கேமிராவிற்கு அருமையான தீனி. முதலில் போஸ் கொடுக்கத் தயங்கிய அனு.. நேரம் செல்லச் செல்ல, அருமையான ந்யூட் மாடல் ஆகிவிட்டாள். இயற்கையோடு ஒன்றிப் போன அவளுடைய அரை மற்றும் முழு நிர்வாணக் காட்சிகளை என் டிஜிட்டல் கேமிராவில் சிறைபிடித்து அதிலிருந்து என் கணினியிலிருந்த My Picturesக்கு மாற்றிவிட்டேன். நாங்கள் அந்த மரவீட்டில் அனுபவித்த முதல் இரவு நினைவிற்கு வந்தது. நிலாவின் வெளிச்சம் எங்கள் மீது பாய, நானும் அனுவும் பாயில் சாய்ந்திருக்க, அவளைக் கட்டி அணைத்துக்கொண்டே நான் அன்று எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காட்ட, இருவருக்கும் பயங்கரமாக சூடேற… ம்ம்ம்ம். ஒருவரை ஒருவர் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டோம். திருமணம் ஆன நான்கு வருடங்களில் அனுபவித்த உடலுறவு காமத்தை விட, அந்த நான்கு நாட்களில் நாங்கள் அனுபவித்த முரட்டுத் தனமான காமம் மிக அதிகம் என்றே சொல்லலாம்.\n·போட்டோ எடுப்பது.. உடலுறவு கொள்வது.. ·போட்டோ எடுப்பது.. உடலுறவு கொள்வது.. ·போட்டோ எடுப்பது.. உடலுறவு கொள்வது.. ம்ம்ம்ம்ம்.. 450 புகைப்படங்கள் எடுத்திருப்பேன். என் ஆசைக் கண்மணி அனுராதாவின் நிர்வாண உடலழகை.\nவிடுமுறையிலிருந்து வந்தபின்னர் என் நண்பன் விக்ரமிற்கு ஒரு முறை மெயில் அனுப்பும் போது, வால்பாறை அருகே இருந்த அந்த ரம்மியமான இடத்தைப் பற்றிக் கூறியிருந்தேன். (நானும் அனுவும் அடித்த காம லூட்டியை விக்கிக்கு விவரித்துக் கூற நான் என்ன முட்டாளா) நாங்கள் இருவரும் மிகவும் ரசித்தோம் என்று மட்டும் கூறியிருந்தேன்.\nஇப்போது மெயிலில் விக்கியும் அவனது மனைவி மம்தாவும் விடுமுறை வருவதாகவும், அந்த ரம்மியமான ரிசார்டின் புகைப்படங்கள் வேண்டும் என்றும் அவன் க���ட்டிருந்தான்.\nநானும் விக்கியும் சமவயது தோழர்கள். கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி பயின்றோம். பின்னர் அவனுடைய தந்தைக்கு மும்பை டிரான்ஸ்·பர் ஆனது. மேல்படிப்பை அங்கு தொடர்ந்தான். இப்போது பன்னாட்டு வங்கி ஒன்றில் நல்ல பதவியில் இருக்கின்றான். அவனுடனே பணிசெய்த மம்தா என்ற குஜராத்தி குஜ்லூஸைக் காதலித்துக் கைபிடித்தான்.\nமும்பையில் ஒரு வருடம் முன்னர் நடைபெற்ற அவர்கள் திருமணத்திற்கு நானும் அனுவும் சென்றிருந்தோம்.\n“உங்க ·ப்ரெண்ட் எவ்வளவு ஜம்முன்னு ஹேண்ட்ஸம்மா இருக்காரு.. இல்ல” என்று அனு ரசித்ததை நான் தவறாக எண்ணவில்லை.\nஅதே போல் “மம்தா எவ்வளவு க்யூட்டா, மெழுகு பொம்மை போல இருக்கா விக்கிக்கு ரொம்ப மாட்சிங்கா..” என்று நான் விவரித்ததையும் அனு ரசித்தாள்.\nபல விதங்களில் மம்தா அனுவிற்கு மாறாக இருந்தாள். உயரம் 5′ 4″ தான். வழுவழு கொழு கொழு மெழுகு பொம்மை போல இருந்தாள். பளீரென்ற சிவப்பும், வெள்ளையும், சந்தனமும் கலந்த நிறம். சற்று சப்பையான உருண்டையான மூக்கு; உடம்பில் கொஞ்சம் சதைப் பற்று அதிகம். என் மனைவி குதிரை போல இருப்பாள். ஆனால் மம்தா பொம்மை போல இருப்பாள். அங்க | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|அளவுகள் அனுவை விட சற்று அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மம்தா தன் தடித்த கீழுதட்டை விரித்து பளீரென்று சிரிக்கும் போது ஆயிரம் வாட்ஸ் விளக்கு எரிவது போலிருக்கும்.\n“·போட்டோவை அனுப்பட்டா அனு டார்லிங்\n“ம்ம்ம்.. இயற்கையான இடங்கள் ·போட்டோ தானே\n என் பொண்டாட்டியோட இயற்கை ·போட்டோவா அனுப்புவேன்\n“ம்ம்.” பேசிக்கொண்டே, அனு My Picturesஇலிருந்து சில படங்களைக் க்ளிக் செய்து, drag செய்து attachment- செய்தாள். அவள் கைகள் மௌஸ் மற்றும் கீபோர்டை இயக்கிக்கொண்டிருந்ததால், என் கைகள் சுதந்திரமாக அவள் மேனியில் திரிந்தன.\n இன்னிக்கு பைஜாமாவும் இல்லை. பேண்டீஸ¥ம் இல்லை.” அவளது வழுவழுத்த தொடைகளின் மீதேறி, நெறுக்கமாக டிரிம் செய்யப்பட்ட அந்தரங்க இடத்தை என் வலது கையின் விரல்கள் அடைந்தன.\n“டேய்.. கெட்டப் பையா..ம்ம்ம்.. கையை எடு..”\n“போடி. லூஸ¤ப்பெண்ணே.. என் பொண்டாட்டியோட புண்டையத் தொட்டா ஏண்டீ திட்டுறே\n“ஏஏஏய்ய். விரல எடுடா.. உள்ளே விட்டு நோண்டாதே.ம்ம்ம்.”\nசட்டென்று தன் குண்டிகளை சற்றே தூக்கினாள். கையைக் கீழே கொண்டு வந்து என் பெர்மூடாஸை கொஞ்ச���் கீழே இறக்கி, என் தடித்த ஆயுதத்தைப் பிடித்து வெளியே இழுத்தாள். மீண்டும் அமர்ந்தாள். ஈரம் சொட்டச் சொட்ட திறந்திருந்த அவளுடைய கூதிக்குள் சரேலென்று என் சுண்ணி ஏற, அப்படியே அமர்ந்தாள்.\n“ம்ம்.. ஹ..” முனகினாள். “பாம்பு ரொம்ப படம் எடுத்து ஆடுது.. அதப் பிடிச்சு பொந்துகுள்ள விட்டாத் தான் அடங்கும்.” என்றபடி லேசாக தன் இடுப்பை ஆட்டினாள். மெயில் அட்டாச்மெண்டைத் தொடர்ந்தாள்.\n நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா” நான் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து அணைத்து லேசாக என் இடுப்பை அசைத்து அவள் புண்டைக்குள் என் சுண்ணியை லாவகமாக ஏற்றினேன். அவளது மேலாடையைச் சற்று மேலே தூக்கி அவள் தொப்புளுக்குள் விரல் நுழைக்க முயன்றேன்.\n“இருடா.. கெட்டப் பையா. உன் ·ப்ரெண்டுக்கும் அவளோட க்ளாக்ஸோ பேபி பொண்டாட்டிக்கும் மெயில் அனுப்பிட்டு உன்ன கவனிக்கிறேன்.”\n“அதுக்குள்ள உன்னக் கசக்கிப் பிழிஞ்சிருவேண்டி.” அவள் மேலாடையை மேலும் தூக்கி இரண்டு கொங்கைகளையும் கைப்பற்றி, முரட்டுத் தனமாக அமுக்கினேன். ரப்பர் பந்துகள் போல் துள்ளிக்குதித்தன.\n“ஆஆஹ்ஹ். இதோஒ.. அனுப்பிட்டேன்..ம்ம்.. send..” அவுட்லுக்கிலிருந்த send பொத்தானை க்ளிக்கினாள். சர்ர்ரென்று bar ஒன்று ஓட, மெயில் கடிதமும், அதன் இணைப்புகளான 10 புகைப்படங்களும் BSNL Broadband வழியாகப் பயணித்து, மும்பையிலிருக்கும் விக்ரமின் வீட்டை நோக்கி பயணித்தன.\nஅப்புகைப்படங்களினால் ஏற்படப்போகும் திருப்பங்களைப் பற்றி எங்கள் இருவராலும் கற்பனை செய்யவே இயலவில்லை. கற்பனை செய்ய நேரம் இல்லை; மனதும் இல்லை. ஏனென்றால் உடனடியாக காமப் பாதைக்குள் நாங்கள் நுழைந்தோம்.\n“இதோ வர்ரேண்டா..” என்றவள், கணினியை அணைக்கவும் முற்படவில்லை. மாறாக எழுந்து நின்று, என் சுண்ணியை ஒரு கணம் விடுவித்தாள். மறு கணம் என்னை நோக்கித் திரும்பி நின்று மீண்டும் கால் விரித்து என் தொடை மீது அமர்ந்தாள். என்னை அணைத்தவாறே, தன் குண்டிகளை இறக்க, இப்போது என் சுண்ணி என் மனைவியின் புண்டைக்குள் முன்னாலிலிருந்து ஏறியது.\nஅண்ணனின் காதலியுடன் ஒரு நாள்\nஅடித்தது ஆணியா இல்லை சுன்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/03095703/2320615/tamil-news-Hanuman-With-Sanjeevi-Malai.vpf", "date_download": "2021-02-27T04:40:40Z", "digest": "sha1:MMIXYGMRHFAT3HBEZJWFDBDSTH7ZJZJC", "length": 17235, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கலாமா? || tamil news Hanuman With Sanjeevi Malai", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கலாமா\nவீட்டுப் பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவீட்டுப் பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி கையில் ஏந்தி புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்கும் படத்தை வைத்துக் கொள்ளலாம், படுத்த வாக்கில் பறந்து கொண்டிருக்கும் படத்தை வைக்கக்கூடாது என்று சொல்வோரும் உண்டு.\nஇன்னும் சிலர் யுத்தத்தில் லட்சுமணன் மூர்ச்சை அடைந்ததால்தானே சஞ்சீவி மூலிகை தேவைப்பட்டது; இந்த படத்தை வைத்துக்கொண்டால் நம் வீட்டிலும் இதுபோன்ற விபரீதமான நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று தேவையில்லாத பீதியைக் கிளப்பிவிடுவர். இவை அனைத்தும் முற்றிலும் தவறான கருத்துகள்.\nஆஞ்சநேயர் இலங்கைக்குக் கொண்டு சென்ற அந்த அபூர்வ மூலிகைகள் நிறைந்த மலையினால்தான் இலங்கை செழிப்பான நாடாக விளங்குகிறது. புராண காலம் தொட்டு, சோழ, பாண்டியர்களின் வரலாற்று காலம், ஏன் தற்போதைய காலம் வரை சதா யுத்த பூமியாகவே இருந்து பேரழிவு களைச் சந்தித்து வந்த போதிலும் இயற்கை அழகு மாறாமல் பூத்துக் குலுங்குவதற்குக் காரணம் அந்த மலைதான் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.\nஇயற்கையாக பூமிக்கு அடியில் கிடைக்கும் ரத்தினங்கள் நிறைந்த நாடாக இலங்கை விளங்குகிறது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியே இந்த இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டது தான். இதற்குக் காரணம் ஆஞ்சநேயர் அங்குகொண்டு சென்ற அந்த மலைதான் என்று உபன்யாசகர்கள் விளக்குவார்கள். அவ்வாறு இருக்க அந்தப் படத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதில் என்ன தவறு\nஇது எல்லாவற்றையும் விட இறை சக்திகளை அவரவருக்கு பிடித்த உருவத்தில் வணங்குகிறோம் என்பதே இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ஒரு சிலருக்கு உக்கிரமான மகிஷாசுரமர்த்தினியைப் பிடிக்கும், இன்னும் சிலருக்கு சாந்த ஸ்வரூபி���ியாக காட்சியளிக்கும் காமாக்ஷியைப் பிடிக்கும். அது அவரவர் மனதைப் பொறுத்தது. இறைசக்திகளின் எந்த உருவத்தையும் வைத்து பூஜை செய்யலாம், ஆனால், செய்கின்ற பூஜையில் மனம் ஒன்றி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு\nகும்பகோணம், திருவையாறில் மாசிமகப்பெருவிழா தீர்த்தவாரி-தெப்போற்சவம்\nசித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்\nதடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்\nவடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம்\nநீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nஅனுமந்தராயசுவாமி கோவிலில் காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்\nதிண்டுக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு 11-ந்தேதி நடக்கிறது\nசிறப்பு வாய்ந்த அனுமனின் வடிவங்கள்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்ப��\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/nakkheeran-editor-gopal-shares-memory-rajinikanth-pappilon-audio-release", "date_download": "2021-02-27T04:22:03Z", "digest": "sha1:RRH53UYJKAVSLUDNKR5SRDTSQO4LMUAS", "length": 14005, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"ஏன் கோபால்... நடிச்சா என்ன?\"ன்னு ரஜினி சார் கேட்டார்! - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு | nakkheeran", "raw_content": "\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், 'பூ' ராமு உள்ளிட்டோர் நடிப்பில் ஆறு ராஜா எழுதி இயக்கியுள்ள 'பாப்பிலோன்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நக்கீரன் ஆசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சிலிருந்து ஒரு பகுதி...\n\"பொதுவாகவே நான் இசைவெளியீட்டு விழா போன்ற இதர சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்பதில்லை. அவ்விழாக்களை, விழாக்களில் கலந்துகொள்பவர்களை குறையாக சொல்லவில்லை. நமக்கும் அவ்விழாவுக்கும் பெரிய சம்மந்தமில்லை என்பதால் தவிர்க்கிறேன். படம் திரையில் வந்ததும் திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்பதுதான் என் நோக்கம். இப்போதெல்லாம் பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து வருகிற நிலையில் ஆறு ராஜா ஒன்னேகால் கோடியில் அவரே நடித்து படம் எடுத்திருக்கிறார் என்பதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது.பெருமைக்கென்று சொல்லவில்லை. என்னையும் இதுவரை 28 படங்கள் வரை நடிக்க அழைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. இனி நடிக்கப் போறதும் இல்லை. அதனால இன்னும் பத்து படத்திற்கு நடிக்க கூப்பிடுவாங்க. ஏன்னா, இதுவரைக்கும் நடிக்கலைல... முதல் படமே சம்மதிச்சு நடித்திருந்தா இப்ப யாரும் கூப்பிட்டிருக்க மாட்டாங்க.\nஒரு நாள் நடிகர் ரஜினி சார் என்னிடம், \"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு கேட்டார். \"ஏன் சார்... நல்லாதானே போய்ட்டு இருக்கு\"னு சொன்னேன். காரணம் நாங்க நக்கீரன் ஆரம்பித்தோம், நக்கீரனா திரிகிறோம். எங்க பொழப்பு வேறு ஒன்றாகத்தான் இருக்கிறது. என் முன்னால் உட்காந்திருக்கும் பெரியவர்கள் போட்ட ரோட்டில்தான் நான் சைக்கிள்ல போய்ட்டு இருக்கிறேன். தாயப்பன் என்னிடம் உங்கள பாக்கணும்னு தம்பி ஆசைப்படுகிறார் என்று பேசத் தொடங்கியதும் எனக்கு தோன்றியது 'நடிக்க ஏதும் அழைப்பதற்காக வந்திருப்பார்களோ' என்று. \"இல்ல, இசைவெளியீடு செய்யவேண்டும், அதற்காக உங்களை அழைக்க வந்திருக்கிறோம்\" என்றார். உடனே நான், \"தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணே... பொதுவாகவே நான் இதை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை\" என்றேன். பின்னர் அவர் கூறினார், \"இவர் ஒரு ஆர்ட்டிஸ்ட். சந்திரமுகி ஓவியத்தை வரைந்தவர்\" என்று கூறியதும், \"சரி வருகிறேன்\" என்று ஒப்புக்கொண்டேன். அந்த ஓவியம் உயிருள்ளது. அதை வரைந்த கலைஞனுக்கு மரியாதை செய்ய வேண்டும். மேலும் இவர் ஒரு சமூக நோக்கம் உள்ளதாகவும் பொள்ளாச்சி பிரச்னையை தழுவியதாகவும் படத்தை எடுத்திருத்தப்பதால் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று வந்தேன். இந்தப் படம் லாபகரமான படமாக அமையவேண்டும், வெற்றி பெற வேண்டும் \".\n\"கஸ்தூரிராஜா கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்\" - உயர்நீதிமன்றம் கேள்வி\nரஜினி அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் போராட்டம்\nஅப்போலோ மருத்துவர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து\n\"ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது\"\n\"புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் தேவை...\" கீர்த்தி சுரேஷ் பதிவு\n\"அதிகத் தொலைவில்லை ஆஸ்கர்...\" வைரமுத்து நெகிழ்ச்சி ட்வீட்\nரஷ்யாவில் இருந்து 'கோப்ரா' பட அப்டேட் கொடுத்த இர்ஃபான் பதான்\nசமந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கீர்த்தி சுரேஷ்\nவிஜய்சேதுபதி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் 'மாரீசன்'\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvideo.co.in/2017/02/sadhayai-meeri-official-video-song.html", "date_download": "2021-02-27T04:15:56Z", "digest": "sha1:3T7UHLKGTQPZUQNNCDPHUJHSESO3ATEJ", "length": 6814, "nlines": 159, "source_domain": "www.tamilvideo.co.in", "title": "Sadhayai Meeri Tamil Video Song, Stand By Me, Kiruthiga Udhayanidhi, Santhosh Narayanan", "raw_content": "\nசந்தியா மீரி பாடல் வரிகள் சாந்தோஷ் நாராயணன்\nசத்யாய் மேரி இடியம் பார்க்\nமான்ஹாய் கீரி திருதி பார்கா\nபோடு கத்துவூல் பானிள் இலிய்யா\nபாடிதா பாவி கொடத வேஷம்\nபரந்து பகா அலுமலம் வெண்டம்\nஅஷ்டாங்க வாஜு உடியல் போகம்\nசத்யாய் மேரி இடியம் பார்க்\nமான்ஹாய் கீரி திருதி பார்கா\nபோடு கத்துவூல் பானிள் இலிய்யா\nபாடிதா பாவி கொடத வேஷம்\nபரந்து பகா அலுமலம் வெண்டம்\nகிசுந்தூ வஜா உதிலால் போகம்\nஊர்காலை பாலாவில் அவர்கல் சோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/51355/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2021-02-27T03:12:25Z", "digest": "sha1:UUK7AIPTWHAKEZ6NLKCAKCT72AY4MCKL", "length": 29533, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியன் பத்திரிகையே! | தினகரன்", "raw_content": "\nHome ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியன் பத்திரிகையே\nஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியன் பத்திரிகையே\n- இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 03\n- சுதந்திரமாக உள்ளதை உள்ளபடி வெளியிடுவதே பத்திரிகை சுதந்திரம்\nபத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் சபையால் 2020ஆம் ஆண்டிற்கான தொனிப்பொருள��க பத்திரிகைகள் பக்கசார்பின்றியும் யாருக்கும் அஞ்சாத வகையில் செயற்படுதல் வேண்டும். உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் 'மனித உரிமைகள் சாசனம்' பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட, 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.\nபத்திரிகைகளின் பிரதான பணி என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.\nஇந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர பரிசு (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர்.\nஇவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா (Guillermo Cano Isaza) என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.\nஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என 4ஆவது இடத்தில் ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக��கு உண்டு. ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.\nஇலங்கை 127ஆவது இடம்; நோர்வே முதலிடம்\nபத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கைக்கு இவ்வருடம் 127 ஆவது இடமும், கடந்த வருடம் 126 ஆவது இடமும் 2018 இல் 131 ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது.\n2020 இல் ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு வட கொரியா தெரிவாகியுள்ளது.\nஅத்துடன் பல வருடங்களாக நோர்வே, பின்லான்ட், சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் மாறி மாறி முதல் 3 இடங்களை பிடித்து வருவதோடு, கடந்த 4 வருங்களாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது.\nஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக் கூடியதாக கருதப்படும் இலங்கை கடந்த 2015ஆம் ஆண்டு 165வது இடத்தில் காணப்பட்டது.\n2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறி 141ஆவது இடத்திலிந்த இலங்கை, 2016இலிருந்து 2017இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் 2018 இல் 131 ஆவது இடத்தினை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 2019ம் ஆண்டு 126வது இடத்தை பெற்றிருந்தது. 2020ம் ஆண்டு தரப்படுத்தலில் இலங்கை 180 நாடுகள் பட்டியலில் 127ஆம் இடத்தை பெற்றுள்ளது.\nபத்திரிகைத் துறை என்பது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியனாக, ஏணியாக திகழ வேண்டும். ஒரு தரமான பத்திரிகை, எந்த ஓர் தனித்துறைக்கும் தனிமுக்கியத்துவம் தரக்கூடாது. தனித்துவம் என்பதும், தனிமுக்கியத்துவம் என்பதும் முற்றிலும் எதிர்மறை நிலைகள். தனித்துவம் என்பது 'ஒரு ஈடுபாடு' என்பதே பொறுத்தமான நிலை. ஆனால் தனிமுக்கியத்துவம் என்பது ஒரு துறைசார்ந்த பத்திரிகையைக் குறிப்பதேயாகும்.\nஎடுத்துக்காட்டாக, கணினிப் பத்திரிகை, வணிகப் பத்திரிகை', தொழிற்ப்பத்திரிகை, 'அரசியல் பத்திரிகை' என்று பலவகைப் பத்திரிகைகள் இன்னாளில் பிரபலம் பெற்றுள்ளது. எந்த துறைசார்ந்த பத்திரிகையைக்கும் வாசகர்கள் என்பது அந்த துறைசார்ந்த வல்லுனர்களே. எனவே, ஒரு ஒட்டுமொத்த சமுதாயமே படிக்க வேண்டுமாயின், அது தினசரி பத்திரிகைக்குத்தான் சாத்தியம். அது ஒரு தினசரி பத்திரிகைக்கையின் பொறுப்பையும் அதிகரிக்கிறது. அதாவது ஒரு தினசரி பத்திரிகை, மேற்கூறிய சமுகப்பொருப்புடன் பணியாற்றுவதற்கு அதன் நிறுவனருமே முழுப் பொறுப்பேற்றாக வேண்டும்.\nஉயிர்களை தியாகம் செய்தோரை நினைவுகூருவோம்\nஉலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக அடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் நினைவுகூரும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.\nதற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவல்களை சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர், இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு. மேலும், 21ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்கள், நிகழ்வு நடைபெற்ற இடம் அல்லது செய்தி நடைபெறும் இடத்திற்கே சென்று, களத்தில் இருந்து நிருபர்கள் முலமாக தகவலை உடனுக்குடன் மக்கள் பெறும் வகையில் செயல்படுகின்றன. தற்போதுள்ள தொழில்நுடப் வளர்ச்சியின் காரணமாக, இணைய இதழியல், குறுஞ்செயலி வழியாக செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, என செய்தி துறை மற்றும் இதழியல் துறை வளர்ந்து கொண்டே செல்கிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரை சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கும் சம்பவ இடங்களுக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மைகளை கண்டறிய கூடிய ஒரு சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகளின் உண்மை தன்மை அதிகமாக பேணப்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் என்பது பக்கச்சார்���ின்றிய தன்மையில் காணப்படுகின்றமை முக்கியமான அம்சமாகும்.\nஇலங்கையில் 2009ஆம் ஆ.ண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்க அவர்களின் சாதனைகள் இன்றும் பேசப்படுகின்றன. அத்துடன் ஆரம்ப காலங்களில் எமது நாட்டில் பத்திரிகை துறையினர் மீது கொலை மிரட்டல், கடத்தல் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பத்திரிகையாளருக்கு தனியான ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சாமாகும்.\n1973 ஆண்டு இலங்கை பத்திரிகைப் பேரவை ஆரம்பிக்கப்பட்டதுடன் பத்திரிகை பதிவு செய்தல்முக்கிய விடயமாக அமைந்துள்ளதுடன் பத்திரிகைகளின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகை பதிவு தொடர்பில் முறையான அரசநிறுவனம் இல்லாததினாலும், உயர்தொழில் நியமனங்களுக்கு அணுகூலமாக இலங்கைப் பத்திரிகைகளின் நல்லொழுக்கங்களை பாதுகாப்பதற்கும், இழிவான, தகுதியற்றபத்திரிகைகளை இல்லாதொழிப்பதற்கும் பத்திரிகை பதிவும் நடைபெறுகின்றது.\nபத்திரிகை ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நோர்வே, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், நமது நாட்டிலும் நேர்மையுடனும் தர்மத்துடனும் பல பத்திரிகைகள் தற்போதும் செயற்பட்டு வருகின்றது என்பதை குறிப்பிட வேண்டும். அத்தகைய நேர்மையான பத்திரிக்கையாளர்களை நினைவு கூறும் தினமாக போற்றுவோம்.\nஊடக அடக்குமுறைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்\nபத்திரிகைத் துறையில் தினகரனின் வீழ்த்த முடியாத நெடும் பயணம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉலக பத்திரிகை சுதந்திர நாள்\n'ஐஸ் மஞ்சு' வின் சகோதரர் உட்பட ஏழு பேர் கைது\n- திருகோணமலை நகைக்கடை கொள்ளை- நகைகளை கண்டுபிடிக்க தீவிர...\nஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர் நாடு திரும்பினர்\nஇலங்கைக்கு வர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர் நேற்று நாடு...\nஅரச வெச��க் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nயாழ். நாகதீபரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் அறிவுறுத்தல்இம்முறை அரச...\nசர்வதேசத்திடம் தீர்வுபெறும் முயற்சி; நாட்டில் மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையையே தோற்றுவிக்கும்\nநீதியமைச்சர் அலி- சப்ரி தெரிவிப்புசர்வதேச நாடுகளிடம் தீர்வைப் பெற்றுக்...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவை 46 ஆவது கூட்டத்தொடர்; இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் களத்தில்\nவாக்கெடுப்பின்போது மேலும் சில நாடுகள் ஆதரவளிக்கும்ஐக்கிய நாடுகள் மனித...\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா நாணயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 20 ரூபா...\n'பைசர்' தடுப்பூசியை சாதாரண உறைநிலையில் வைக்க ஒப்புதல்\nபைசர் நிறுவனத்தின் கொவிட்–19 தடுப்புமருந்தைச் சாதாரணஉறைநிலையில்...\nஉலக கொரோனா உயிரிழப்பு 2.5 மில்லியனைத் தாண்டியது\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.5 மில்லியனைத்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/06/72743/", "date_download": "2021-02-27T04:39:35Z", "digest": "sha1:SQRHUED7JAIMBABPQMKMGSQXIFUCANJT", "length": 58904, "nlines": 413, "source_domain": "vanakkamlondon.com", "title": "மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா? – அனில் ஜாசிங்க - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்���ை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nஎன்னவன் | சிறுகதை | தமிழினி\nமாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nஎன்னவன் | சிறுகதை | தமிழினி\nமாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nகொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான��� நாடுகள் வரவேற்றுள்ளன.\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nபேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு...\nசர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nசர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா\nஅனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள டொக்டர் ஜாசிங்க, இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில நாட்களில் பல இடம்பெற்றுள்ளன என்றும் எனினும் அவர் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டவர் என்பதால் அவரிடமிருந்து வேறொரு நபருக்கோ அல்லது தொற்று பரவுவதற்கோ வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தொற்றாளரின் உடலில், இறந்த RMA பாகங்கள் இருப்பதாலேயே அவர் மீண்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தொற்றுக்குள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் அவர் மேல���ம் கூறியுள்ளார்.\nஅனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் வசிக்கும் 36 வயதான குறித்த பெண் மே மாதம் 18 ஆம் திகதி குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 28 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.\nஅதன் பின்னர் அவர் ஹோமாகமயில் உள்ள கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே குணமடைந்து கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஇவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடலில் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிளி வட்டகச்சி ஆரம்ப பாடசாலை திறன் வகுப்பறைகள் | சிறப்பு பார்வை\nNext articleநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nஉலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெரும் கனடா\nகனடா உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ளது கொரோனாவை திறம்பட சமாளித்து இப்பராட்டை பெற்றுள்ள கனடா மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொரோனாவுக்கெதிராக போராட கனடா...\nகொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்\n“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nசெய்திகள் பூங்குன்றன் - February 26, 2021 0\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nஇந்தியா பூங்குன்றன் - February 26, 2021 0\nபேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு...\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஇலங்கை பூங்குன்றன் - February 26, 2021 0\nயாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nஇலங்கை பூங்குன்றன் - February 27, 2021 0\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nராதிகா வேடத்தில் நடிக்க 2 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை\nசினிமா பூங்குன்றன் - February 24, 2021 0\nசித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக...\nகுருந்தூரில் மீட்கப்பட்டது நாகர் வழிபட்ட இலிங்கம் | யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன்\nஇலங்கை பூங்குன்றன் - February 23, 2021 0\nகுருந்தூரில் மீட்கப்பட்ட சிவலிங்கம் 2300 ஆண்டுகளிற்கு முற்பட்ட நாகர் வழிபட்ட இலிங்கம் என்கிறார் மூத்த வரலாற்று பேராசிரியர் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன் அதிலுள்ள தமிழி எழுத்துக்கள் அதனை...\nமீண்டும் ரீ-ரிலீசாகும் ‘பில்லா’ | அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nசினிமா பூங்குன்றன் - February 22, 2021 0\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக...\nடி -20 உலகக் கிண்ணத்தை எமிரேட்ஸில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்போம் – பாகிஸ்தான்\nசெய்திகள் பூங்குன்றன் - February 21, 2021 0\nஇந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ரி -20 உலகக் கிண்ணத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.\nமீண்டும் நடிக்க வரும் நதியா\nசினிமா பூங்குன்றன் - February 24, 2021 0\nநடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...\n���லங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்திய படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nவிரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று\nஇன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்ன���ட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/blog-post_50.html", "date_download": "2021-02-27T03:54:10Z", "digest": "sha1:6BALY5WJJD6LFVIVHZPWHMPRURAGO4KK", "length": 7822, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "திருத்தம்: இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு: பணம் கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுகொள்ள விண்ணப்பிக்கலாம் - ADMIN MEDIA", "raw_content": "\nதிருத்தம்: இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு: பணம் கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுகொள்ள விண்ணப்பிக்கலாம்\nJun 06, 2020 அட்மின் மீடியா\nஇந்த ஆண்டு தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்களுக்கு முக்கிய அறிவிப்பு:\nஇவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரே���ியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு\nஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஹஜ் கமிட்டி முகவரிக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்களுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஹஜ் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்கள் ஹஜ் கமிட்டி இணையதளத்தில் சென்று ரத்து செய்யும் படிவத்தை நிரப்பி மற்றும் வங்கி பாஸ் புக் / ரத்து செய்யப்பட்ட காசோலை நகலுடன் ceo.hajcommittee@nic.in க்கு மின்னஞ்சல் அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nTags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\n9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய செய்திக்கு பள்ளி கல்வி துறை மறுப்பு\nஇந்தோனேசியாவில் மீனவர் வலையில் சிக்கிய மனித முகம் கொண்ட சுறா மீன்\nBREAKING 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த அதிரடி: 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் -பள்ளிக் கல்வித்துறை\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nமீனவர்களால் பிடிக்கபட்ட அபூர்வ உயிரினம் என பரவும் செய்தியின் உண்மை என்ன\n#BIG BREAKING: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73565/", "date_download": "2021-02-27T04:34:47Z", "digest": "sha1:VJM3PMBLQ746ECRHIS5ET3J2MJNSILXC", "length": 17531, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆர் சிவலிங்கமும் கலேவலாவும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் மொழியாக்கம் ஆர் சிவலிங்கமும் கலேவலாவும்\nதங்கள் கணினி வலைப் பக்கங்களில் பின்லாந்து என்னும் நாட்டைப் பற்றிய சிறு குறிப்பைப் பார்த்தேன்.பின்லாந்தின் தேசிய காவியமான “கலேவலா” என்னும் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் திரு மு.சிவலிங்கம் அல்ல.\nநான் பின்லாந்தில் 1983 தொடக்கம் 25 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், 2008ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தேன். பின்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அந்த நாட்டு மொழியைக் கற்றதன் பலனாக ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் பத்தொன்பது ஆண்டுகள் ஆய்வு உதவியாளராகவும், இந்தியவியல் கற்ற முதுநிலைப் பட்டதாரி மாணவருக்குத் தமிழ் மொழி கற்பிக்கும் விரிவுரையாளராகவும் கடமையாற்றினேன்\n“கலேவலா” என்பது பின்லாந்தின் தேசிய காவியம். ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டது. இதனை பின்லாந்து மொழியான பின்னிஷ் மூல நூலிலில் இருந்து நேரடியாகத் தமிழுக்கு அடியடியாக (ஆசிரியப்பா) மொழிபெயர்த்தேன். அவ்விதம் தமிழ் மொழிபெயர்ப்பும் 50 பாடல்களில் 22,795 அடிகளாக 1994இல் வெளிவந்தது.\nபேராசிரியர் சிவத்தம்பி போன்ற அறிஞர்கள், இந்த மரபுக்கவிதை மொழிபெயர்ப்பு, அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மட்டுமே பயன்படும் என்றும் சாதாரண வாசகர்கள் விளங்கிக்கொள்ளச் சிரமப் படுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். அதனால் மீண்டும் மூலநூலில் இருந்து நேரடியாகத் தமிழில் ஒரு வசனநடைத் தமிழாக்கத்தைத் தயாரித்தேன். “உரைநடையில் கலேவலா” என்னும் இந்நூல் 1999இல் வெளிவந்தது.\nமேற்படி இரு நூல்களையும் ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் வெளியிட்டது.\nபின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா இதுவரையில் 61 உலக மொழிகளில் வெளிவந்துள்ளது.\nபின்லாந்தில் 25 வருடங்கள் வாழ்ந்த அனுபவ நினைவுகளை “பின்லாந்தின் பசுமை நினைவுகள்” என்ற தலைப்பில் “தாய்வீடு” என்னும் கனடா மாத இதழில் கடந்த நான்கு வருடங்களாகத் தொடராக எழுதி வருகிறேன். இதனை நூலாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது\nஆர் சிவலிங்கம் விக்கி பக்கம்\nமுந்தைய கட்டுரைஉப்புவேலி விழா காணொளி\nகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்\nமூன்று வேட்பாளர்���ள் - கடிதம்\nதினமலர் - 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nவலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி\nவானதி வல்லபி - கடிதங்கள்\nஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்\nஊட்டி காவிய முகாம் - சுனில் கிருஷ்ணன் -1\nபலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 12\nசெயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/10-feb-2021", "date_download": "2021-02-27T04:20:48Z", "digest": "sha1:C2CAZOKEHQO2PT6MXLHM3IAJES5ZZGHI", "length": 10891, "nlines": 277, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 10-February-2021", "raw_content": "\nஅரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’\nகபடதாரி - சினிமா விமர்சனம்\nவிகடன் TV: என் பூர்வீகம் தெரியுமா\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க\nசினிமா விகடன் : OTT கார்னர்\n“பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும்\n“சூர்யா - ஜோதிகா சேர்ந்து நடிக்க கதை ரெடி பண்றேன்\nகடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்\n“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வெச்சிருக்கீங்களா\nசுஷ்மிதா எனக்கு ஸ்பெஷல் ஃபிரெண்ட்\nதோனி... கொஞ்சம் தமிழ்நாட்டையும் கவனி\nஏழு கடல்... ஏழு மலை... - 26\n - விளக்கமெல்லாம் வேற லெவல்\nஅரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’\nகபடதாரி - சினிமா விமர்சனம்\nகடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்\n“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது\nஅரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’\nகபடதாரி - சினிமா விமர்சனம்\nவிகடன் TV: என் பூர்வீகம் தெரியுமா\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க\nசினிமா விகடன் : OTT கார்னர்\n“பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும்\n“சூர்யா - ஜோதிகா சேர்ந்து நடிக்க கதை ரெடி பண்றேன்\nகடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்\n“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வெச்சிருக்கீங்களா\nசுஷ்மிதா எனக்கு ஸ்பெஷல் ஃபிரெண்ட்\nதோனி... கொஞ்சம் தமிழ்நாட்டையும் கவனி\nஏழு கடல்... ஏழு மலை... - 26\n - விளக்கமெல்லாம் வேற லெவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/theft-attempt-in-tanjore-bank", "date_download": "2021-02-27T04:47:38Z", "digest": "sha1:XHALNTR7YKXM2TFNNBNJXSR3ZAFBR5CB", "length": 12456, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி!' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி | Theft attempt in Tanjore bank", "raw_content": "\n`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி\nகொள்ளை முயற்சி நடந்த வங்கி\nமர்ம நபர்கள் கொள்ளை���டிப்பதற்காக வங்கியின் பின்பக்கச் சுவரில் உள்ள ஜன்னலை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அத்துடன் மோப்ப நாய் வந்தால் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக சென்ற வழியெங்கும் மிளகாய்ப்பொடியைத் தூவிச் சென்றனர்.த்\nதஞ்சாவூர் அருகே இந்தியன் வங்கியில் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து, மோய் நாய் கண்டு பிடித்துவிடக் கூடாது என்பதற்காக மிளகாய்ப் பொடியைத் தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`நாய்க்கு மயக்க மருந்து; ரூ.15 லட்சம், 130 சவரன் நகைகள்' - கோவை கான்ட்ராக்டரை அதிரவைத்த கொள்ளை\nதஞ்சாவூர் - திருவையாறு செல்லும் வழியில் உள்ள அம்மன்பேட்டையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த வங்கியில் நேற்று இரவு நடைபெற்ற கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n கொள்ளைச் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரித்தோம். மக்கள் நடமாட்டமும் வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய முக்கிய சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது இந்த வங்கி. இதில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக வங்கியின் பின்பக்கச் சுவரில் உள்ள ஜன்னலை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அத்துடன் மோப்பநாய் வந்தால் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக சென்ற வழியெங்கும் மிளகாய்ப்பொடியைத் தூவிச் சென்றுள்ளனர்.\nவங்கி உள்ளே சென்றவர்கள் அங்கிருந்த 6 சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளையும் துண்டித்து உள்ளே புகுந்துள்ளனர். இதையடுத்து பணம், நகை வைக்கப்பட்டிருக்கும் லாக்கருக்கு சென்றுள்ளனர். பின்னர், லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.\nஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். காலை வழக்கம்போல் வங்கியைத் திறக்க வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியாகி போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.\nஆவடி எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்துக் கொள்ளை - போலீஸ் ஏ.சி. அலுவலகம் அருகே நடந்த சம்பவம்\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நடுக்காவிரி போலீஸார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்தையறிந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வங்கிமுன் திரண்டனர். இதனால�� பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீடியாக்கள் பின்பக்கம் ஜன்னல் உடைக்கப்பட்டதை போட்டோ, வீடியோ எடுக்கச் சென்றன. ஆனால், போலீஸாரோ... ``முதலில் எங்கள் விசாரணையை முடித்துக்கொள்கிறோம் அதற்குப் பிறகு நீங்கள் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்று அனுமதி மறுத்துவிட்டனர்.\nவிசாரணையின் முடிவில், ``கொள்ளையர்களால் வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் பணமும் நகையும் அப்படியே இருக்கின்றன. ஆகையால், பிரச்னை எதுவும் இல்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்” என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.\nகொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட சக்தி என்ற மோப்ப நாய், அருகில் உள்ள தெருவுக்குச் சென்று சுற்றிக் கொண்டே நின்றுவிட்டது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/sbi.html", "date_download": "2021-02-27T03:39:38Z", "digest": "sha1:KHW3YS5NR2PCXFWMTL6IA6E73GPUOZMM", "length": 4347, "nlines": 114, "source_domain": "www.tnppgta.com", "title": "SBI வங்கி சேவை கட்டணம் ரத்து...", "raw_content": "\nHomeGENERAL SBI வங்கி சேவை கட்டணம் ரத்து...\nSBI வங்கி சேவை கட்டணம் ரத்து...\nசேமிப்புக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம், குறுஞ்செய்தி சேவைக்கானகட்டணம் ஆகியவற்றை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் கட்டணம்வசூலிக்கப்படும்.\nஇதேபோல், வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல், செலுத்துதல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுபயன்பாடு ஆகியவற்றுக்காக செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்\nஇந்த இரண்டு கட்டணங்களும் ரத்துசெய்யப்படுகின்றன. எனவே, இனிமேல்வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணங்களை செலுத்தத் தேவையில்லை எனபாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய ��ழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது- Stay order COPY\nபள்ளிக்கல்வி - EQUIVALENCE சார்ந்த அரசாணைகள் தொகுப்பு\nபிளஸ் 2 தேர்வுக்கு நாளை முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்\nசென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://poojai.com/products/copy-of-dhanvantri-homam-diamond-package", "date_download": "2021-02-27T02:49:34Z", "digest": "sha1:EFFBXP7P5RCUZ3ZRIYWJL443P3MO7YUC", "length": 12631, "nlines": 272, "source_domain": "poojai.com", "title": "Dhanvantri Homam - Platinum Package – Poojai", "raw_content": "\nSl. No. Products ஹோமத்திற்க்கு தேவையான வஸ்த்துக்கள் Quantity Measure -ment\n31 Purnahudi saman பூர்ணாஹுதி திரவியங்கள் 1 packet\n33 Kalasa Thundu Red Colour கலச துண்டு - சிகப்பு வர்ணம்\nSl. No. Products ஹோமத்திற்க்கு தேவையான வஸ்த்துக்கள் Quantity Measure -ment\n31 Purnahudi saman பூர்ணாஹுதி திரவியங்கள் 1 packet\n33 Kalasa Thundu Red Colour கலச துண்டு - சிகப்பு வர்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chithambaram-raja-muthaiya-college-hostel", "date_download": "2021-02-27T04:50:27Z", "digest": "sha1:QKOGPFD2AYOGS736JFQ4DVV7CN7YQVG2", "length": 13960, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "உச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி! | nakkheeran", "raw_content": "\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்த போதிலும் இதுவரை இக்கல்லூரியில் அரசு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி கல்லூரிகளை விட பல மடங்கு கூடுதல் விதிமுறைகளுக்கு மாறாக வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை கல்வி கட்டணம் 13,500. இங்கு 5.5 லட்சம். முதுகலை கல்விக்கு அரசு மருத்துவ கல்லூரியில் 30 ஆயிரம். இங்கு 9.6 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி சுமையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த 46 நாட்களாக பல்வேறு கட்ட அறவழி நூதன போராட்டங்கள் மேற்கொண்டனர்.\nஇதற்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கை இல்லை என்பதால் கடந்த மூன்று தினங்களாக இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ளது. விடுதிகளையும் காலி செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் போராட்டக் காலத்தில் மாணவ, மாணவிகளின் ஒற்றுமையை குலைக்க முடியாத நிர்வாகம் அவர்களின் தொடர் போராட்டத்தை நசுக்குவதற்கு பெரும்பாலான மாணவ மாணவிகள் தங்கியுள்ள விடுதிகளில் குடிநீர், உணவு வழங்குவதை நிறுத்தியது.\nஇதையடுத்து போராட்ட மாணவர்கள் சொந்த செலவில் வெளியில் இருந்து உணவை வரவழைத்து உணவருந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வதறியாத பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளுக்கான மின்சாரத்தை துண்டித்தது. இதனால் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள பெண்கள் விடுதி இருளில் மூழ்கியது. மேலும் மாணவிகள் தங்களின் இயற்கை உபாதைகள், உடல்ரீதியான உபாதைகளுக்கு அடிப்படை தேவையான தண்ணீரின்றி கடும் அவதிக்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.\nபல்கலைக்கழகத்தின் இந்த அராஜக போக்கை கண்டித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் இருள் சூழ்ந்த விடுதியில் கையில் மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளுக்கு மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு இதுகுறித்து மௌனம் காப்பது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.\nபல்கலைக்கழகத்தின் அராஜக போக்கை குறித்து விடுதி மாணவிகள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\n''ஊழல் ஆட்சி துறையாக உள்ளாட்சித்துறை செயல்படுகிறது... வேலுமணிக்கு ஜெயில் உறுதி.''- சிதம்பரத்தில் மு.க ஸ்டாலின் பேச்சு\nசிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு\nசிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டம்\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சு��ார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-157-affected-by-corona-in-chennai/", "date_download": "2021-02-27T03:55:12Z", "digest": "sha1:PRAXX5Z4P4JOBOD2UKD2HVCOTVQD3JR5", "length": 11499, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nஇதில் சென்னையில் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,30,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 4,086 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 209 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,24,626 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nதற்போது சென்னையில் 1,634 ப��ர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.\nசென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் இன்று 346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nPrevious தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்- முதல்வர் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி\nNext 9 மற்றும் 11-ம் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்\nஇன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி வருகிறார் ராகுல்காந்தி… 3 நாள் தேர்தல் பிரசாரம்…\nமறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா.பாண்டியனின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்\nஅதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு\nநாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு\nடெல்லி: நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற்போதுள்ள கொரோனா…\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: 27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 1லட்சத்து 57ஆயிரத்தை நெருங்கி உள்ளது….\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 9,040 …\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஇன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி வருகிறார் ராகுல்காந்தி… 3 நாள் தேர்தல் பிரசாரம்…\nமறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா.பாண்டியனின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்\nஅதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு\nநாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:13:00Z", "digest": "sha1:MSB2TDRHBURMREOTOZ3VXY5CATCOX5WH", "length": 11484, "nlines": 179, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "என்கவுண்டர் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது ஏன் – கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கம்\nசென்னை அயனாவரத்தில் ரவுடி என்கவுண்டரில் கொலை\nஇலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை..\nதொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இன்று பேச்சுவார்த்தை..\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி..\nஇன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..\nதமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவு செய்ய வேட்பாளருக்கு அனுமதி\nசூடுபிடிக்கும் தேர்தல் களம்: அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வருகை\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு..\nகும்பளே, ஹர்பஜனை பெருமைப்படுத்த அஸ்வினை மட்டம் தட்டுகிறாரா யுவராஜ் சிங்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை..\nஇந்தியாவுக்கு 49 ரன்கள் வெற்றி இலக்கு..\nவிஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சதம் விளாசல்: வரலாற்று சாதனை படைத்தார் பிருத்வி ஷா\nலீச், ரூட் மேஜிக்கில் சிக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ-12 சிறப்பு அம்சங்கள்..\nஇந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு பணிகள் முடிந்தது..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nமியான்மர் ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கம் நீக்கம்..\nவாட்ஸ் அப் செயலிக்கு மாறாக புதிய செயலி..\nமனிதனை போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கேக்..\nசமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகர் அஜித் புகைப்படம்..\nசிவகார்த்திகேயனின் அயலான் – வேற லெவல் சகோ பாடல் வெளியீடு..\nநடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்..\nசிம்புவின் காதலர் தின வீடியோ..\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\n��ெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்..; உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் – கர்நாடகா எதிர்ப்பு..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு மோடி பெயர்..\nஏழை, எளியோருக்கு ஒரு ரூபாய்க்கு சொந்த வீடு..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nToolKit வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606989/amp?ref=entity&keyword=scientist", "date_download": "2021-02-27T04:37:07Z", "digest": "sha1:BRYFYXCAR7XPILJNKNIBAJLADW6PI3V7", "length": 11730, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Covid-19: WHO chief scientist Soumya Swaminathan says India’s testing rate is very low compared to many other countries | பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கொரோனா பரிசோதனை விகிதம் மிகக் குறைவு: WHO தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் | Dinakaran", "raw_content": "\nபல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கொரோனா பரிசோதனை விகிதம் மிகக் குறைவு: WHO தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன்\nச m மியா சுவாமிநாதன்\nபுதுடெல்லி: கொரோனா பரிசோதனையில் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் சோதனை விகிதம் மிகக் குறைவு என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் கூறியுள்ளார். தெலுங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் அவர்களால் நிர்வகிக்கப்பட்ட ஆன்லைன் ஊடாடும் அமர்வில் பேசிய சௌமிய சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி 6,61,892 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, மேலும் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2.08 கோடியாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி ஆகும். கொரோனா பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டுள்ள ஜெர்மனி, தைவான், தென்கொரியா, ஜப்பான் போன்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா பரிசோதனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது.\nஅமெரிக்கா கூட ஏராளமான மக்களை சோதித்து வருகிறது. எனவே நாம் சில அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும், ஒவ்வொரு பொது சுகாதாரத் துறையும் ஒரு லட்சம் அல்லது ஒரு மில்லியனுக்கு சோதனை விகிதம் என்ன, சோதனை நேர்மறை விகிதம் என்ன என்பதற்கான வரையறைகளை வைத்திருக்க வேண்டும். போதுமான பரிசோதனைகள் செய்யப்படாமல், கொரோனா வைரஸை எதிர்ப்பது கண்ணை மூடிக்கொண்டு சண்டையிடுவது போன்றது. பரிசோதனை முடிவுகளில் நேர்மறை விகிதம் 5% க்கு மேல் இருந்தால், நடத்தப்படும் சோதனைகள் போதுமானதாக இல்லை என்பதாகும். மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள், தனிமைப்படுத்த வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆக்ஸிஜன் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வைரஸ் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பரவியுள்ளது, மேலும் சமூகம் பரவலுக்கான தெளிவான சான்றுகள் உள்ளன, என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nநாளை 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டத்தின் ஓட்டைகளில் பதுங்கும் அதிகாரிகள், பிரமுகர்கள்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்போது\nமும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை\nகாவிரி கூடுதல் நீரை தமிழகத்துக்கு தர மாட்டோம்: கர்நாடகா உள்துறை அமைச்சர் உறுதி\nசென்னை ரயிலில் வெடிபொருட்கள்: சென்னை பெண்ணிடம் விசாரணை\nஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்க துளசி விதைகள் உள்ள பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி வாரி கணக்கெடுப்பு மனு விரைவில் விசாரணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nவாவ்... அற்புதமான கருத்துகள் திருக்குறள் மீது ராகுல் காதல்: படிக்க தொடங்கி விட்டார்\nசட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் பேச வந்த இமாச்சல் ஆளுநரை தாக்க முயற்சி: 5 காங். எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்\nபுது நிறுவனங்களுக்கு கடன் வழங்க வசதி: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபடைகளை வாபஸ் பெற வேண்டும் சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் பேச்சு\nமகாராஷ்டிரா காட்டில் உயிருடன் எரிப்பு: கோவை கடற்படை அதிகாரி துபே விவகாரத்தில் எதிர்பாரா�� திருப்பம்: கடன் தொல்லையால் கடத்தல், தீவைப்பு நாடகமா\nகொரோனா தடுப்பூசி போட விருப்பமா 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஇங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் நீரவ் மோடிக்கு ஒரு பாய், தலையணை: மும்பை ஆர்தர் ரோடு சிறை தயார்நிலை\n69% இடஒதுக்கீடு வழக்குமார்ச் 5ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஉள்துறை அமைச்சகம் அறிவிப்பு: கொரோனா விதிமுறைகள் தொடரும்\nமாசி மகம் திருவிழாவை ஒட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகம், கேரளா, புதுவை ஒரே கட்ட தேர்தல்: அசாம் 3, மே.வங்கம் 8 கட்ட தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2020/11/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-27/", "date_download": "2021-02-27T04:31:53Z", "digest": "sha1:MVJUTAXCMPDV6HXOIFKG2DFIGX55AV7Q", "length": 3661, "nlines": 72, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை – Take off with Natarajan", "raw_content": "\nஎன் அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்த வீட்டில்\nபுரட்டிப் போட்டு விட்டான் இந்த அசுரன் \nவீட்டுக்குள் முடக்கி விட்டான் என்னை பல\nஒரு குட்டி நடை போட மொட்டை மாடிக்கு\nசெல்லும் எனக்கு புது நண்பர் கூட்டம்\n பக்கத்து வீட்டு அன்பர் உட்பட \nபக்கத்து வீட்டு நண்பர் மட்டுமா \nபக்கத்து தெரு அடுக்கு மாடிக் குடியிருப்பு\nஅன்பர் பலரும் மொட்டை மாடி நடையில்\nகை அசைத்து ஜாடை மொழியில் பேசும்\nவிநோதமும் பார்க்கிறேன் நான் இப்போ \nநானும் மௌன மொழியில் கை அசைத்து\nவணக்கமும் சொல்வது எனக்கே ஒரு\nகொரானாசுரன் நம்மை வதைத்த நேரம்\nநேசிக்கவும் செய்து விட்டான் பிற\nஇதுவும் ஒரு நல்ல பாடமே எனக்கும்\nPrevious Article வாரம் ஒரு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:20:29Z", "digest": "sha1:PHMK67ZMRSREIOQPVDIJ4VFNTDINKFDY", "length": 14984, "nlines": 201, "source_domain": "puthisali.com", "title": "முயற்சி உடையார் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome கதை முயற்சி உடையார்\nஒரு மனிதர் தன்னுடைய 21 வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார். தனது 22வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். தனது 24 வது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். தனது 26 வது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார். தனது 27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது 34வது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார். தனது 45வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார். தனது 47 வது வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார். மீண்டும் தனது 49வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோல்வி. இவ்வாறாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு தனது 52வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்றார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன், ஆம் எந்தத் தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கிவிடவில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம். முயன்று கொண்டே இருங்கள். முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் அம்முடிவுகளின் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை மீண்டும் மீண்டும் உங்களுடைய முதலீடாக்கி முயன்று கொண்டே இருங்கள். வெற்றியின் வெளிச்சத்தை உங்களால் விரைவில தரிசிக்க முடியும்.\nPosted in கதை, புத்திசாலி. Tagged as STORIES, story, Tamil stories, Tamil story, TRUE STORIES, அறிவாளி, ஆபிரகாம் லிங்கன், கதை, கதைகள், புத்திசாலி, முயற்சி, முயற்சி உடையார்\nஉலகை உலுக்கிய மாபெரும் 10 விபத்துகள்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான ப��திர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/09/1.htm", "date_download": "2021-02-27T04:46:18Z", "digest": "sha1:QZIXAXHBV3IU7MHK24HYI574X5WEQ25Y", "length": 13359, "nlines": 50, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 1 சாமுவேல் 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஎப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.\n2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.\n3 அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.\n4 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.\n5 அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.\n6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.\n7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.\n8 அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய் ஏன் சாப்பிடாதிருக்கிறாய் பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.\n9 சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.\n10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:\n11 சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.\n12 அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.\n13 அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,\n14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.\n15 அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.\n16 உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.\n17 அதற்கு ஏலி சமாத���னத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.\n18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.\n19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன்மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.\n20 சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.\n21 எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.\n22 அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.\n23 அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.\n24 அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.\n25 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.\n26 அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.\n27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.\n28 ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்ட��டியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/2852-2010-01-29-10-12-48", "date_download": "2021-02-27T03:40:40Z", "digest": "sha1:UJPMV7UK5S4BVKGHR4Y2HINKZCQ7PQ6H", "length": 11182, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "பாவம் பாப்பாக்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nஇந்தியப் பொருளாதாரம் - உடனடியாக மறுசீரமைக்க இயலாது\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nமணிப்பூர் அரசின் 'சிறப்பு அதிகாரப்' பயங்கரவாதம்\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nசிம்பு என்ற ‘மகா கலைஞனை’ நாம் அவமதிக்கலாமா\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nஇந்திய திருநாட்டில் பிறக்கும் ஆறு குழந்தைகளுள் ஒன்று 15-வது ஆண்டு நிறைவடைவதற்குள் மடிந்து விடுகிறது.\n50 பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை அறிந்த நபர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறது.\n4 முதல் 8 வயதுடைய பெண் குழந்தைகளில் 8 சதவீத சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்\n8 முதல் 12 வயதுடைய பருவத்தில் 7 சதவீத பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்\n12 வயது முதல் 16 வயது பருவம் அடைந்த பெண் குழந்தைகளில் 13 சதவீதத்தினர் நெருங்கிய உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்\nஒரு கோடியே முப்பது லட்சம் பெண் குழந்தைகள் வீடின்றி சாலையோர வாழ்க்கை வாழ்கின்றனர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:52:43Z", "digest": "sha1:CYJXXWHPXBUQ27DGN6GKH4MPOIJSTUM4", "length": 29032, "nlines": 340, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 October 2018 No Comment\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும்\nஇடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில் திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே பொதுத் தேர்த்ல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.\nகலைஞர் கருணாநிதிக்கு இரு முறை நாட்டின் தலைமையமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழக அரசியலை விட மனம் இல்லாமல், “ என் உயரம் எனக்குத் தெரியும்” என அவ்வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார்.\nஅவ்வாறில்லாமல் மத்திய ஆட்சியில் முதன்மைப் பங்கேற்று மத்திய ஆட்சியின் மைய அச்சாக மாறும் வகையில் தாலின் செயல்பாடு இருக்க வேண்டும்.\nநாடெங்கும் மாநிலக்கட்சிகளின் வளர்ச்சி முதன்மை நிலைக்கு வருவதால் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சிதான் அமையும். அவ்வாறெனில் இதில் தி.மு.க.வின் பங்கு முதன்மையாய் இருக்க வேண்டும். அதற்கு இதில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது தாலின் கடமையாகும்.\nமாநிலத் தன்னுரிமைகளுக்கும் அயல்நாட்டுக்கொள்கையில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படவும் மத்திய ஆட்சி மொழியாகத் தமிழ் இடம் பெறவும் இந்திய அரசியலில் பங்கெடுப்பதன் மூலம் செயலாற்ற இயலும்.\nமத்திய அரசில் இடம் பெறுவது பதவிகளுக்காக என்று எண்ணாமல், நம் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழர் நலன் காக்க, தமிழ் உலக அரங்குகளில் முதன்மை பெற எனப் பலவற்றைச் செயல்படுத்த இப்பொழுதே திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசில் பங்கெடுக்கும் பொழுது இவற்றை நிறைவேற்ற வேண்டும்.\nஇவற்றால், தமிழ்நாட்டில் மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்துவதைத் தடுக்கவும் தமிழக மீனவர்கள் நலன் காக்கவும் எழுவர் விடுதலையுடன் இராசீவைக் கொன்ற உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் தமிழ் ஈழம் தனியுரிமை பெறவும் செயலாற்றி வெற்றி காண இயலும்.\nதி.மு.க. இதற்கு முன்னர் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தாலும் அப்பங்களிப்பு தனிப்பட்ட குடும்பங்களின் நலன்களுக்காகவும் அவை சார்ந்த பேரங்களுக்காகவும்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த வழியிலேயே மீண்டும் சென்று அழிவு தேடிக்கொள்ளக் கூடாது. எனவே, தேர்தல் கூட்டணி அமைக்கும் பொழுதே மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியாகச் செயல்படுவது குறித்த திட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்.\nகலைஞர் கருணாநிதியின் படைப்புத்திறமையும் பேச்சாற்றலும் போராட்ட உணர்வும் அவருக்குப் புகழுருவை உருவாக்கித் தந்தது. எனவே, பின்னர் அவர் வழிமாறினாலும் தடம் புரண்டாலும் கொத்தடிமைகளான கட்சியினர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. வலைத்தளங்கள் முதன்மை பெறும் இக்காலத்தில் தாலினுக்கு அவரது அரசியல் செயற்பாடுகள் மட்டுமே துணை நிற்கும். எனவே, தேர்தல் கூட்டணி அமைவின்பொழுதும் பரப்புரைகளின் பொழுதும் தன்னாட்சி மாநிலங்களின் கூட்டாட்சி குறித்து வலியுறுத்த வேண்டும். வாக்குகளுக்கான பரப்புரையாக இல்லாமல் உண்மையிலேயே ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.\nமத்தியஆட்சியில் வலிமையான பங்களிப்பு இருப்பின் மாநிலத்திலும் சிறப்பான பங்களிப்பு தானே தேடி வரும்.\nதமிழ்நாடடில் ஒரு சார் தமிழ்த்தேசியவாதிகள் திராவிடத்தைப் பழிப்பதாகக் கூறி ஆரியத்திற்குப் பாய் விரித்து வருகின்றனர். உண்மையான தமிழ்த்தேசிய வாதியாகத் தாலின் செயல்படுவதே அவர் கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது.\nதமிழ்வளர்ச்சியில் தி.மு.க.வின் பங்களிப்பை மறக்க முடியாது. அதே நேரம் தமிழின் தளர்ச்சிக்குத் தி.மு.க.வும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்பதை வாயளவில் முழங்கிக் கொண்டிராமல் உண்மையான ஈடுபாட்டுடன் செயற்படுத்த வேண்டும். முந்தைய குறைகளை மறைத்துச் சப்பைக் கட்டுக் கட்டிக்கொண்டிருக்கக் கூடாது. கடந்த காலச் செயல்பாடுகளைப் போலியாகப் பாராட்டுவது வீழ்ச்சிக்குத்தான் வழி வகுக்கும். கடந்த காலக் குறைநிறைகளை வெளியில் சொல்லி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டா. ஆனால் அவற்றை உள்ளத்தில் அசை போட்டு இனி உண்மையான தமிழ்நல அரசாகச் செயல்பட வேண்டிய வினைத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். உண்மைத் தமிழறிஞர்களை மதிக்க வேண்டும். மனிதநல ஆர்வலர்களுக்கு முதன்மை அளித்தல் வேண்டும். பகுத்தறிவு குறித்துப் போலியாகப் பேசுவதைக் கைவிடவேண்டும். இவற்றை யெல்லாம் தாலின் மட்டுமே செய்ததாகக் கூறவில்லை. ஆனால், தி.மு.க.வின் பாதை அதுவாகத்தான் உள்ளது. ஆனால் அவற்றை மாற்றும் பொறுப்பு தாலினுக்கு உள்ளதால் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.\nதி.மு.க.வின் கொள்கை இறைமறுப்பல்ல. ஆனால் ஒற்றை இறை ஏற்பு. அதே நேரம் வேள்வி முதலான ஆரியச் சடங்குகளுக்கு எதிரானது. ஆனால், தி.மு.க.வினரே ‘வெற்றிக்கு வேள்வி’ என்பது போன்று ஆரியச் சடங்குகளைப் பெருக்கி வருகிறார்கள். இறை ஏற்பாக இருந்தாலும் பகுத்தறிவுப் பாதைதான் தி.மு.க.வினுடையது. ஆனால், முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைக் குட்டையில் ஊறும் கட்சியாகத் தி.மு.க.உள்ளது. திராவிடர் கழகங்கள் இத்தகையோருக்குத் துதி பாடிக் கொண்டிராமல் தக்க வழி காட்ட வேண்டும்.\nதாலின் இவ்வாறு தமிழ், தமிழர் நலன்களுக்கு முதன்மை கொடுத்து மத்திய அரசியலில் முதன்மைப் பங்கு வகித்தால் தமிழ்நாட்டு அரசியல் தானே அவர் பக்கம் திரும்பும்.\nதமிழக அரசியலைக் கைப்பற்ற பா.ச.க.துடிக்கிறது. இந்தியஅரசியலிலும் மேலும் கால் பரப்ப விழைகிறது. இந்தியாவை மதவெறி மிக்க நாடாகவும் இந்தி ஆதிக்கம் உள்ள சமற்கிருத நாடாகவும் ஆரியச்சடங்குகளில் திளைக்கும் மண்ணாகவும் மாற்றத் துடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மு.க.தாலினால் முடியும். எனவே அதற்கேற்பச் சிந்தித்துச் செயலாற்றிச் சம உரிமையுடைய கூட்டாட்சியாக இந்திய ஒன்றியத்தை மாற்றப்பாடுபட வேண்டும்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nதிண்ணியர் ஆகப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 666)\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, M.K.Stalin. D.M.K., இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும், தமிழ், தாலின், தி.மு.க., பாசக, மத்திய ஆட்சி\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nசமற்கிருதம் செம்மொழியல்ல: இணையவழி உரையரங்கம்,14.02.2021\nமுதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n« மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nபுதன் வாசகர் வட்டம்: குவிகம் வெளியீடு – ‘சில படைப்பாளிகள்’ குறித்த உரை »\nஅமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்\nதமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nசமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிர���த உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/23/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-02-27T04:50:08Z", "digest": "sha1:NOODNFJTDGV6QXWT52P7XNIPNYGE5VLH", "length": 5587, "nlines": 70, "source_domain": "www.tamilfox.com", "title": "அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஅஜித் பட அறிவிப்பென்றாலே திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள். சமீபத்தில் அப்படித்தான் கண்ணில் பட்ட பிரபலங்களிடம் எல்லாம் வலிமை பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அறிக்கை வாயிலாக அஜித்தே அவர்களைக் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டது.\nஇந்நிலையில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் நிலையில் அவரது பட ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் திரையுலகப் பயணத்தில் பெரும் திருப்புமுனையைத் தந்த படங்களில் ஒன்றான பில்லா மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அடுத்த மாதம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளனராம்.\nகடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் பில்லா பட ரீமேக் தான் இந்தப்படம் என்றாலும், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது என்பது கு��ிப்பிடத்தக்கது.\nபாக். அதிபர் பேச்சுக்கு பிரான்ஸ் எதிர்ப்பு| Dinamalar\nசீன முதலீட்டுக்கு ஒப்புதலா: மத்திய அரசு விளக்கம்| Dinamalar\nதொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nமீண்டும் களமிறங்குகிறாா் உமா் அக்மல்\nகோடிக்கணக்கில் நல்ல வருமானம்., அறிவாலயத்தில் குவிந்த திமுகவினர்.\n30 ஆண்டுகளில் முதன் முறையாக முன்கூட்டியே நடைபெறும் தேர்தல்… தமிழக தேர்தலின் டைம் டிராவல்..\nசசிகலாவுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2010/05/", "date_download": "2021-02-27T04:01:11Z", "digest": "sha1:5KPGIYMQ3OP4OK2SIEZSHN37TKOTS7DE", "length": 11357, "nlines": 203, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்\nஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம் வாழ்வின் சஞ்சரிப்பு எல்லைகள் விசாலித்துக்கொண்டே இருக்கின்றன. புவிசார் அறிவுப் புல வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிகளை இதன் காரணங்களாகக் கொள்ளலாம். வண்டி மாட்டுப் பயணத்திலிருந்து கார், பஸ் பயணங்களாகியமை இதன் ஒரு வெளிப்பாடு. பின்னால் ரயில், விமானப் பயணங்களாக அவை மாற்றங்களைக் கண்டன. சரீரார்த்தமான இச் சஞ்சரிப்புகளும் மாறி, இருந்த இடத்திலிருந்தே பொறிகள் நினைத்த இடமெல்லாம் சஞ்சரித்து வரும் மிகு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தை இன்று நாம் வந்தடைந்திருக்கிறோம். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ளவருடன் முகம் பார்த்துப் பேச சுலபமாக இன்று முடிந்துவிடுகிறது. இவ் அகலுலகச் சஞ்சரிப்பில் எதிர்ப்படும் சம்பவங்கள் கணக்கற்றவை. ஆயினும் வாழ்வின் ஆரம்பம் முதல், கனதிபெற்று அகல மறுத்ததாய் மனத்தில் உறைந்துபோக சில சம்பவங்களேனும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நினைவினடுக்கில் படைபடையாய் நிறைந்து கிடக்கும் சம்பவங்கள் ஒரு கோடி இருக்குமோ இருக்கலாம். சம்பவங்கள் நடந்த கணத்தோடு முடிந்து போபவைதாம். ஆனாலும் நினைவுக் குழிக்குள் போய்விடுகிற சம்பவங்கள் தம்முள் மீட்கப்பட்டுக்கொண்டே கிடக்கி\n 1985இல் வீடு திரும்பிய கலாபன் மறுபடி கப்பலெடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு புதிய கார் வாங்கி, அதை யாழ்ப்பாணம் முழுக்க முழுவேகத்தில் ஓடித்திரிந்து, ஒருமுறை பருத்தித்;துறை செல்லும் வழியில் ஒரு மினிவானுடன் விபத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களாக கராஜ்ஜுக்கு அலைந்து திருத்தியெடுத்து, அடுத்த ஆறாவது மாதம் வந்த விலைக்கு அதை விற்று என்று பல சீரழிவுகளையும் அனுபவித்த பின்னர்தான் அதுவும் முடிந்திருந்தது. கலாபன் எங்கோ அடிபட்டிருந்தான் என்பதை சிலகாலமாகவே நான் புரிந்துகொண்;டிருந்தேன். மெல்லவோ விழுங்கவோ முடியாத ஓர் மனவலியின் விளைவே அந்த அவனது வரம்புமீறிய குடியென்று ஊகிக்க பெரிய அனுபவமொன்றும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் வெளிப்படப் பேசி அவனை ஆறுதல்படுத்த அந்த ஊகத்தில் தெரிந்த காரணம்மட்டும் போதுமாயிருக்கவில்லை. மனமென்பதுதான் என்ன உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே அது பலருக்கு நீராலானதாய் அமைந்திருப்பது விந்தைகளின் உச்சம். நீர் சிறிய காற்றினலைவுக்கும் சலனமாக\nசதுரக் கள்ளி அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது தலையசைப்பதுபோன்ற காட்சி. எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பவைக்கிற காட்சியாகவிருந்தது அது. அவன் அலறிக்கொண்டும் எழுந்திருக்கலாம். ஏன் ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் தெளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் த��ளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ இருக்கலாம். அது அவனது நினைவுகளின் முக்கியமான கூறினைக் கொண்டிருந்த இடமா\nஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:07:35Z", "digest": "sha1:KSUWZAWBKGWFXSDLQB5K5THDOA3R6DF3", "length": 7562, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள்\nகடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என படித்தோம்.\nஇந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி போன்ற பெரிய கடல் ஆமைகள் மிகவும் சாதுவானவை. இவை கடலில் உள்ள மீனவர்களின் (Trawlers ) போன்ற இயந்திரங்களில் மாட்டி சாகின்றன. மீனவர்கள் அடிபட்ட இந்த ஆமைகளை அப்படியே கடலில் விட்டு விட்டு தனக்கு வேண்டிய மீன்களை மட்டும் எடுத்து கொள்கின்றனர். வீணாக இந்த சாதுவான ஆமைகள் மடிகின்றன.\nமேலும் இந்த ஆமைகள் சென்னையில் இருந்து மரக்காணம் வரை உள்ள கடல்கரையில் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் வந்து முட்டை இடும். 1000 முட்டைகளில் 1 மட்டுமே வளர்ந்து பெரிய ஆமையாகும். கடல் கரையில் உள்ள காக்கா, நாய்கள் இந்த முட்டைகளை தின்று விடும்.\nமீன் பிடிக்கும் வலையில் மாட்டி அடிபட்ட ஆமை Courtesy: Hindu\nசென்னையில் உள்ள tree பௌண்டடின் (Tree Foundation) என்ற அமைப்பு 12 வருடங்களாக பொது மக்கள் மற்றும் மீனவர்கள் உதவியோடு அடிப்பட்ட ஆமைகளை காப்பாற்றியும் முட்டைகளை பாதுகாத்தும் வருகின்றனர்.\nபொரிந்த ஆமை குட்டிகள் நீரை நோக்கி ஓடும் காட்சி Courtesy: Hindu\nஇந்த அமைப்பை பற்றிய ஒரு வீடியோ தினத்தந்தி டிவி இருந்து…\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதில்லியில் காற்று நிலைமை படு மோசம் →\n← காணாமல் போன நதிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/641153/amp?ref=entity&keyword=ISRO", "date_download": "2021-02-27T03:26:29Z", "digest": "sha1:JKUXF5PBWC3H4MF3VNVL3C5LCXEEAEIY", "length": 11069, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட தகவல்தொடர்பு செயற்கைகோள் ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்; இஸ்ரோ தகவல் | Dinakaran", "raw_content": "\nபி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட தகவல்தொடர்பு செயற்கைகோள் ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்; இஸ்ரோ தகவல்\nஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட தகவல்தொடர்பு செயற்கைகோள், வருகிற ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌‌ஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 17-ந்தேதி மாலை 3.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் நம் நாட்டுக்கு சொந்தமான சி.எம்.எஸ்-01 என்ற தகவல்தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோளை, தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே செயற்கைகோள் செயல்படவேண்டிய உயரத்துக்கு கொண்டு சென்று விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர்.\nஇதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: பூமியில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்கள், 12 வினாடிகளில் தகவல்தொடர்பு செயற்கைகோளை பூமியில் இருந்து 545 கிலோமீட்டர் உயரத்தில் திட்டமிட்ட இலக்கில், அதாவது நீள்வட்ட துணை- ஜியோசிங்ரோனைஸ் டிரான்ஸ்பர் என்ற சுற்றுப்பாதையில் ராக்கெட் நிலைநிறுத்தியது. உடனடியாக செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த சூரியசக்தி தகடுகள் செயல்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, ஹாசனில் உள்ள இஸ்ரோவின் மாஸ்டர் கட்டுப்பாட்டு மையம் செயற்கைகோளின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது.\nஅதன்பின், செயற்கைகோள் செயல்படுவதற்காக நியமிக்கப்பட்ட, புவிசார் சுற்றுப்பாதையில் அதை நிலைநிறுத்துவதற்காக சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது அந்த பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. தகவல்தொடர்பு தரவுகளை பெறுவதற்கான ஆரம்பகட்ட செயல்பாடுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளன. தரவுகளை அளிக்கும் வகையில் செயற்கைகோள் பிரதிபலிப்பானும் பயன்படுத்தப்பட்டு உள்���து. இந்த செயற்கைகோளின் மூலம், நவீன வசதிகளுடன் தொலைநிலைக்கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு அலைவரிசை உள்ளிட்டவற்றுக்கான தரவுகளை பெற முடியும். வருகிற ஜனவரி முதல் வாரத்தில், செயற்கைகோள் சுற்றுப்பாதைக்கான சோதனைகள் முடிந்ததும் தகவல்தொடர்பு சேவை பயனாளிகளின் பயன்பாட்டுக்கு இந்த செயற்கைகோள் வரும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.\nமனித முகம் போன்ற தோற்றத்துடன் பிடிபட்ட வெள்ளைச் சுறா\nசூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nடி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் புதிய நுட்பம் உருவாக்கம் : புற்றுநோய், அல்சைமர் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும்\nஅல்சைமர் நோயைக் குணப்படுத்தும் தன்மையுடைய புதிய மூலக்கூறை விஞ்ஞானிகள் தயாரிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய காணொலி,புகைப்படங்களை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்\nஉலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்\nசெவ்வாயில் இன்று இறங்குகிறது பெர்சவரன்ஸ்\nபூமியில் டைனோசர்கள் அழிவுக்கு குறுங்கோள் காரணமல்ல : விஞ்ஞானிகள் கருத்து\nஅண்டார்க்டிக்கா அருகே கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு , தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் 5 லட்சம் டாலர் பரிசு - நாசா\nவிண்ணுக்கு செல்ல உள்ள பகவத் கீதை புத்தகம், பிரதமர் மோடியின் புகைப்படம்\nஇந்தியாவிலேயே முதன் முதலாக மீனவர்களுக்காக பிரத்யேக வானொலி\nஹோப் விண்கலம் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படத்தை ஐக்கிய அமீரகம் வெளியிட்டது\n - பிப்., 18-க்கு பிறகு தெரியும்\nபுரத சக்தி நிறைந்துள்ள கடல் பாசியை உணவாக மாற்றும் ஆஸி. விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி\nசைபார்க் குழந்தைகள் பிறக்கத் தொடங்கி விட்டன\nஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது ஹோப் விண்கலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T03:01:43Z", "digest": "sha1:2QOXBUI7M6YZSPDIGR7FFN7XSJVBW3Q5", "length": 5802, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லெமூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரிவால் லெமூர் (Lemur catta)\nலெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ��ப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.\nஇரவு நேரங்களில் உணவு தேடும் இவ்விலங்குகள், சிறிய உடலும், கூரான மூக்கும், பெரிய கண்களும் மற்றும் நீண்ட வாலும் கொண்டது. பொதுவாக இவ்விலங்குகள் மரங்களில் வாழும்; இரவில் பரபரப்பாக இயங்கும்.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nமடகாஸ்கரில் கிழக்கிக் கரையோரம் உள்ள லெமூர்கள்\nமடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ள புதிய லெமூர்கள்\nபெரிய தாவும் லெமூர்கள்- லெமூருக்காக மடகாஸ்கர்க்கு வருகை தருவோர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2020, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T03:38:44Z", "digest": "sha1:J2OEZWXJTBVMY7IS4IECYSAHZZZIE6ID", "length": 3793, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேக்கிழார் புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேக்கிழாரின் வரலாற்றை அறிய உதவும் நூல்\nசேக்கிழார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருத்தொண்டர் வரலாறு என்பது இந்த நூலின் மற்றொரு பெயர். உமாபதி சிவாசாரியார் என்பவர் இதனை எழுதினார். சேக்கிழார் 63 நாயன்மார்கள் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரில் நூலாகச் செய்தவர். சேக்கிழாரின் வரலாற்றை அறிய உதவும் நூல் இது ஒன்றே. இது சைவ உலகில் பெரிதும் பரவி நன்கு போற்றப்பட்டு வந்தது.\nஅந்த நூலில் 103 பாடல்கள் உள்ளன. அனபாய சோழன் சமண நூலில் மூழ்கிக் கிடந்தான். அதன�� மாற்றச் சேக்கிழார் இந்த நூலைச் செய்தார் என்று ‘பெரிய புராணம்’ நூலின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் விளக்குகிறது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2020, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-27T04:18:53Z", "digest": "sha1:FHJZ2QOG4CA3AVCYWMPOPDOENSIKB2TG", "length": 3693, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ரத்த-அடர்த்தி: Latest ரத்த-அடர்த்தி News & Updates, ரத்த-அடர்த்தி Photos&Images, ரத்த-அடர்த்தி Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபக்கவாதத்தை உண்டாக்கும் ரத்த கட்டிகளை தவிர்க்க உதவும் சிறந்த உணவுகள்\nஉடம்புல அதிகமா கொழுப்பு இருக்குன்னு சொல்றாங்களே, கொழுப்புன்னா என்ன\nகர்ப்பமாக இருப்பதை முன்கூட்டியே அறிய கர்ப்பப்பை வாய் சளி பரிசோதனை உதவுமா\nஉடல் நச்சை நீக்கி எடையை குறைக்கும் வரகரிசி, அப்படி என்ன தான் இருக்கு வரகரிசியில் தெரிஞ்சுக்கலாமா\nவயிறு சுத்தமா பூச்சியே இல்லாம இருக்கணும்னா மாசம் ஒருமுறை இந்த கஷாயம் குடியுங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/ezekiel-6-11/", "date_download": "2021-02-27T04:04:07Z", "digest": "sha1:KIDNGDAYR3VKKCQCW5QK7ZBQQVQCKHRZ", "length": 13124, "nlines": 160, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ezekiel 6:11 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nகர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.\nஎசேக்கியேல் 6:11 in English\nஉன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.\nகர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.\nகர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,\nஅப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.\nசத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.\nஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.\nமலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.\nஎங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.\nமகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.\nஅவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது Jamesக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.\nஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்\nஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.\n கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.\nஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் Lamentations உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ ஐயோ என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.\nஅவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ பாபிலோன், மகாநகரமே ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே\n சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/tamil/lyrics/sabaiyorae-ellorum-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:29:50Z", "digest": "sha1:2YTR5F475ZBFHHRGDHE5ARAHAXPJZMRA", "length": 6896, "nlines": 185, "source_domain": "tamilchristiansongs.org", "title": "சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் - பெர்க்மான்ஸ் - தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் .in", "raw_content": "\nஇசை குறிப்புகள் பாடல் வரிகள்\nசபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்\nசபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்\nஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்\nஅவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது\nஅவரது இரக்கம் என்றும் உள்ளது\n1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ\nதேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்\nஅநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்\n2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்\nமுடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்\n3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்\nஇன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்\nவெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்\n4. சொந்த மகனெறும் பார்க்காமலே\nநாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே\nஅவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்\nநீங்கள் விரும்பியவைகளை இங்கு சேமியுங்கள்.\nஉம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு\nபசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே\nகர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு\nநேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா Chords\nகர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் Chords\nஉம்மை நம்பி உந்தன் பாதம் Chords\nநன்றி நன்றி நன்றி என்று Chords\nகலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே\nஇசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldmancasino.com/ta/blackjack/", "date_download": "2021-02-27T03:07:10Z", "digest": "sha1:775IYW26FX6LWDY4WH6PEJPFW4MZ6PYK", "length": 3621, "nlines": 53, "source_domain": "www.goldmancasino.com", "title": "Blackjack Online - Play Blackjack Games Online & On Mobile", "raw_content": "\nபுதிய வீரர்கள் மட்டுமே. வேகிங் முதலில் உண்மையான சமநிலையிலிருந்து நிகழ்கிறது. 50x போனஸ் அல்லது இலவச சுழல்களிலிருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றிகளும், ஒரு விளையாட்டுக்கு பங்களிப்பு மாறுபடலாம். வேகப்பந்து தேவை போனஸ் சவால் மீது மட்டுமே கணக்கிடப்படுகிறது. போனஸ் 30 நாட்கள் / இலவச சுழல்களுக்கு செல்லுபடியாகும். அதிகபட்ச மாற்றம்: போனஸ் தொகையை விட 3 மடங்கு அல்லது இலவச சுழல்களிலிருந்து: $ / £ / € 20. விலக்கப்பட்ட ஸ்க்ரில் வைப்பு. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nதலைப்பு : பிளாக் ஜாக் ப்ரோ மான்டேகார்லோ சிங்கிள்ஹாண்ட்\nகோல்ட்மேன் கேசினோ © பதிப்புரிமை 2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/car?page=2", "date_download": "2021-02-27T04:48:47Z", "digest": "sha1:GVG2KIREPXOUFYILTX5WKCYHBDMVSMTB", "length": 4597, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | car", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐ���ிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆதார் அட்டை பெறுவதில் ...\nஆதார் அட்டை பெற என்ன ச...\nஆதார் வழக்கு கடந்து வந...\nஸ்மார்ட் ரேசன் கார்டு ...\nபுதிய தலைமுறை செய்தி எ...\nபழுதடைந்த புதிய காரை ச...\nஒட்டகக் குர்பானி தடை: ...\nபோலி குடும்ப அட்டை தயா...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:09:45Z", "digest": "sha1:KC2PWN2QFDROADAJAOCVPEYA2WEGASF6", "length": 5209, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "எடை அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா – CITYVIRALNEWS", "raw_content": "\n» எடை அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா\nஎடை அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா\nஎடை அதிகமுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nகேஸ் செலவை மிச்சப்படுத்த கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க\nஒன்றல்ல…இரண்டல்ல…40 டன் எடை கொண்ட திமிங்கலம் நீரில் துள்ளிக் குதிக்கும் அதிசய வீடீயோவை பாருங்க\nஇன்று இரவே இந்த சாதம் கண்டிப்பா செஞ்சி குடுப்பீங்க\nஉடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி இன்னைக்கே செஞ்சு பாருங்க\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇதை வாயில் போட்டு மென்றால் சர்க்கரை நோய் அழியும் வி ரைப்புதன்மை அதிகரிக்கும் தொப்பை குறையும்\nஇதை வாயில் போட்டு மென்றால் சர்க்கரை நோய் அழியும் வி ரைப்புதன்மை அதிகரிக்கும் தொப்பை குறையும் இது போன்ற சமையல், மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2011/05/", "date_download": "2021-02-27T04:06:33Z", "digest": "sha1:USF7SX242MALLUFJBFPXNDER4KR562OR", "length": 11208, "nlines": 203, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nயுத்தம் (சிறுகதை) கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது. முதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நிலை, ஒரு பிரதான சம்பவத்தின் ஏத\nபேரணங்கு (சிறுகதை) குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான். பெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை. அதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது. அவளுக்கருகே ஆற\nசபானா: விண்ணில் வாழ்ந்துவிட்டு மண்ணகம் வந்த பெண் அண்மையில் வெளிவரவிருக்கும் ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்ற தலைப்பிலான கூர் 2011 க்காக செங்குடி இன மக்களின் புராணிக, கிராமிய கதைகளில் ஒன்றை மாதிரிக்காக மொழிபெயர்ப்புச் செய்து பதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அதற்காக நிறைய இத்தகு கதைகளை வாசிக்க நேர்ந்தது. அவற்றுள் சபானாவின் கதை தனித்துவமானதாக விளங்கியது. கூரில் அக் கதையை மொழிபெயர்ப்புச் செய்து போடாது விட்டிருந்தாலும், அக் கதைபற்றி எங்காவது சொல்லுகின்ற எண்ணம் திண்ணமாகியிருந்தது என்னிடத்தில். ஆதற்கான களமாக இம்மாதத்துக்கான தாய்வீட்டின் இந்தப் பக்கம் ஆகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். கதை மிக மாயத்தன்மை வாய்ந்ததில்லை. மாறாக, மாயத்தை நீக்கிக்கொண்டு வந்த கதையாக எனக்குப் பட்டது. உங்களுக்கு எப்படியோ கதை இதுதான். பேரழகின் உறைவிடமான சபானா தன் இனக் குழுமத்தின் குடில��கள் நிறைந்த உறைவிடத்திலிருந்து ஒரு நாள் தோழியரோடு அன்றாடத் தேவைகளுக்கான விறகினைச் சேகரிக்க, அயலிலுள்ள காட்டினுக்குச் செல்கிறாள். வழி நடந்துகொண்டிருக்கும் சபானாவின் செவிகளில் திடீரென விழுகிறது அலைஅலையாக எழுந்துவந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/998092/amp?ref=entity&keyword=crowd", "date_download": "2021-02-27T04:20:14Z", "digest": "sha1:PQDPZ3PXBMCVFIEUJYN7MUAJHWJJX65J", "length": 7301, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீஸ் கூண்டு அமைப்பு | Dinakaran", "raw_content": "\nதீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீஸ் கூண்டு அமைப்பு\nபோடி, நவ. 11: தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போடியில் காமராஜர் சாலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையோர கடைகள் அமைத்து விற்பனை செய்வர். தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவர். இதை சாதகமாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் பெண்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடக் கூடும். இதை தடுக்கும் விதைமாக டிஎஸ்பி பார்த்திபன் உத்தரவின்பேரில், நகர போலீசார்கள் இரு சாலைகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் விதமாக உயரமான கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/6.1/ta/text/shared/05/00000001.html", "date_download": "2021-02-27T04:43:24Z", "digest": "sha1:EWMEDH4UHQWIQ3KL65HUN6IBNEUOCBAZ", "length": 6328, "nlines": 36, "source_domain": "help.libreoffice.org", "title": "ஆதரவு பெறுதல்", "raw_content": "\nநீங்கள் ஆதரவை LibreOffice வலைத்தளமான www.libreoffice.org இல் கண்டுபிடிக்கலாம்.\nதற்போது கிடைக்கும் ஆதரவுச் சேவைகளின் ஒரு சுருக்கத்துக்கு, LibreOffice அடைவிலுள்ள Readme கோப்பில் பார்க்கவும்.\nஉள்ளூர் மொழி ஆதரவுப் பக்கங்கள்\nLibreOffice ஐப் பற்றி கேளுங்கள், ஆர்வலர்கள் மூலம் உதவியை அறிவதோடு பொது அஞ்சல் பட்டியக்களில் தலைப்புகளை விவாதிக்கவும்.நீங்கள் நிறைய பொதுவான, சிறப்பான அஞ்சல் பட்டியல்களை LibreOffice இணையதளத்தில் கண்டறியலாம்www.libreoffice.org/get-help/mailing-lists/.\nநீங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஏதேனும் பாதுகாப்புக் சிக்கலைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருந்தால், நீங்கள் உருவாக்குநர்களைபொது அஞ்சல் பட்டியல் இல் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் ஏதேனும் எந்த பிரச்சினையை மற்ற பயனர்களுடன் கலந்துரையாட விரும்பினால், public mail list users@libreoffice.org. க்கு அஞ்சலை அனுப்புங்கள்.\nநீங்கள் LibreOffice இன் புத்தம்புது பதிப்பை www.libreoffice.org/download/ தொடுப்பிலிருந்து பதிவிறக்கலாம்.\nபங்கு கொள்ளுங்கள் மற்றும் திரும்ப கொடுங்கள்\nஉலகளாவிய LibreOffice சமூகத்தில் நீங்கள் செயல்மிகு பங்களிப்பை வழங்குபவராக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் கருத்து வழங்க, சிறப்பியல்புகளைக் கலந்திரையாட, மேம்பாடுகளை முன்மொழிய, அகேகே இல் உங்களின் சுயக் கட்டுரையை எழுத, எப்படி- செய்வது, கைமுறை, காணொளி பயிற்சியை உருவாக்க, மேலும் பலவற்றிற்கு மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்.\nஇணையத்தளப் பக்கங்களில் ஈடுபட ஐ வலம் வந்து பங்களிப்பாளர்களுக்கான தொடுப்புகளைப் பின்பற்றுக.\nஇந்தப் பக்கம் உதவிகரமாய் இருப்பின், நீங்கள் எங்களை ஆதரிக்கலாம்\nTitle is: ஆதரவு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/coornavirus?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-27T04:32:57Z", "digest": "sha1:INCEDI7TKFVZUJXU5X7JTSGMBG7QPFWZ", "length": 7537, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | coornavirus", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nபெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122094/", "date_download": "2021-02-27T04:03:07Z", "digest": "sha1:DKL4CTDX2HYLQG2366E7BICHFRSNM7RU", "length": 12079, "nlines": 138, "source_domain": "www.nakarvu.com", "title": "மொட்டுகட்சிமீது மைத்திரி கடும் அதிருப்தி!!! - Nakarvu", "raw_content": "\nமொட்டுகட்சிமீது மைத்திரி கடும் அதிருப்தி\nஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படவில்லை – என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால், தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.\n” ஆம். அப்படியான பிரச்சினை இருக்கின்றது. அவர் கூறிய கருத்தில் பிழை இல்லை. எமக்கான கவனிப்பில் குறை உள்ளது. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை. உரிய வகையி��் செயற்பட்டிருந்தால் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.\nஎது எப்படி இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன.” – என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்\nPrevious articleவேலணை பிரதேச செயலர் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலாகசிந்தது தகவல்;யார் அந்த அரசியல்வாதி\nNext article11 ஆவது ஐ.பி.எல். தொடர் – வீரர்களுக்கான ஏலம் 18 ஆம் திகதி\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்\nஉத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...\nகொரோனா தொற்றுக்குள்ளான 497பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,933 இலிருந்து...\nஇலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 459 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் இராஜாங்க அமைச்சர் அஜித்\nஉத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் இன்று (27) யாழ்ப்பாணம் பல்கலைக்...\nகொரோனா தொற்றுக்குள்ளான 497பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,933 இலிருந்து...\nஇலங்கையில் மேலும் 05 கொரோனா மரணங்கள��\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 459 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...\nஇதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா\nநாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...\nமக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன\nமுன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmdk-premalatha-vijaykanth", "date_download": "2021-02-27T04:53:06Z", "digest": "sha1:QXACEE7LRZFMTB5Z6XHRGWTTI5QWKY45", "length": 9761, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "''சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்களே இன்று அவரை...''-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! | nakkheeran", "raw_content": "\n''சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்களே இன்று அவரை...''-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nசென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்ககளே இன்று அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. அதிமுகவில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் சசிகலா தான். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்காக தலைமை பேச வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் பேச்சுவார்த்தை எனக்கூறுவது தாமதத்திற்கு வழிவகுத்துவிடும். கூட்டணிப் பேச்சுவார்த்தை அதிமுக உடனே தொடங்க வேண்டும், க��ல தாமதம் செய்யக்கூடாது'' என்றார்.\nபாமக இருக்கு... இந்த மூன்றில் ஒன்றை தைரியமாக எடுங்கள்... பிரேமலதாவின் சாய்ஸ்க்கு விட்ட நிர்வாகிகள்\n''கூட்டணி பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்'' - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\n'''எதற்கும் ஒரு எல்லை உண்டு'' - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nபாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிகவா\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/84015", "date_download": "2021-02-27T03:59:32Z", "digest": "sha1:SCNVCS22BLYGLQZYLKZJGQC42C5PKJG3", "length": 13877, "nlines": 174, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்ற தம்பதி கண்ட திகிலடைய வைத்த காட்சி: வெளியான வீடியோ - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\n.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆணின் வீரியத்தையும் பாதிக்கும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின��� பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்ற தம்பதி கண்ட திகிலடைய வைத்த காட்சி: வெளியான வீடியோ\nதென்னாப்பிரிக்காவில் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்ற தம்பதியர், நீச்சல் குளத்தில் உல்லாசமாக நீச்சலடித்துக்கொண்டிருந்த அழையா விருந்தாளியைக் கண்டு திகிலடைந்தனர்.\nஆம், அந்த நீச்சல் குளத்தில் ராட்சத முதலை ஒன்று நீந்திக்கொண்டிருந்தது. உடனே, Jacob Breytenbach மற்றும் அவரது மனைவியான Angel என்னும் அந்த தம்பதி, விலங்குகள் மீட்புக் குழுவை அழைத்துள்ளார்கள்.\nவெளியாகியுள்ள வீடியோவில், அந்த விலங்குகள் மீட்புக் குழுவினர், அந்த முதலையின் வாயைக் கட்டி, அதை நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றுவதைக் காணலாம். பின்னர், அந்த முதலை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே வரும் முன், தங்கள் CCTV கமெராவை சோதித்து, முதலை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் வெளியேவே வருகிறார்களாம் தம்பதியர்\nசர்க்கரை நோயாளிக்கு வரபிரசதமாக அமையும் சிவப்பு அரிசி இன்னும் பல நன்மைகள் உண்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு\nகாப்பாற்றுங்கள்… சிறை வைக்கப்பட்டுள்ள துபாய் இளவரசி பிரித்தானிய பொலிசாருக்கு எழுதியுள்ள...\nஅமெரிக்க குடியுரிமைத் தேர்வில் ட்ரம்பால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம் –...\nஅமெரிக்காவில் மூன்றாவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஒரே ஒரு டுவீட் செய்து உலகின் நம்பர் 1 பணக்காரர்...\nமகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்த அமெரிக்க பெற்றோர்… பொம்மைக்குள் இருந்த...\nஉலகளவில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியைக்...\nஅவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக ஃபேஸ்புக்...\nஇத்தாலியின் போக்குவரத்து தடை…நைஜீரியாவில் விலங்கியல் பூங்காவில் துப்பாக்கி சூடு\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் தரையிறங்கும் காட்சி, முதல் வீடியோவை...\nநியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 49 திமிங்கிலங்கள்\nதிருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் கிடைக்க February 27, 2021\nவிளம்பரத்தில் நடிக்க சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ஒரு நாளைக்கு இவ்வளவா\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன் February 26, 2021\nபிக்பாஸ் ஷிவானியின் ‘வைட்டமின் D’ புகைப்படம்… சிங்கப்பெண் என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் February 26, 2021\nஎன்றும் இளமையாக இருக்கும் நதியா…. பலருக்கும் தெரிந்திடாத இவரது சீக்ரெட் February 26, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (16)\nபச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் நடக்கும் பல அற்புதங்கள் புற்றுநோயில் இருந்து கூட காப்பாற்றும்\nதினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nகுப்பையில் கொட்டும் பழைய சாதத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n மார்பக காம்புகளின் வறட்சி மற்றும் புண் குணமாகனுமா இதோ சில இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/526-kaiyil-mithakum-tamil-songs-lyrics", "date_download": "2021-02-27T03:48:02Z", "digest": "sha1:6TVJOFEH44VZ4PPEVW2474JCP3NTU5W5", "length": 4907, "nlines": 119, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaiyil Mithakum songs lyrics from Ratchagan tamil movie", "raw_content": "\nகையில் மிதக்கும் கனவா நீ...\nகை கால் முளைத்த காற்றா நீ\nநுரையால் செய்த சிலையா நீ...\nஇப்படி உன்னை ஏந்திக் கொண்டு..\nஇந்திர லோகம் போய் விடவா...\nஇடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..\nநிலவில் பொருள்கள் எடை இழக்கும்..\nநீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..\nகாதலில் கூட எடை இழக்கும்\nகாதல் தாய்மை இரண்டு மட்டும்\nஉன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.\nஉன்னை மட்டும் சுமந்து நடந்தால்..\nஉன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..\nKaiyil Mithakum (கையில் மிதக்கும் கனவா)\nSoniya Soniya (சோனியா சோனியா)\nNenje Nenje (நெஞ்சே நெஞ்சே)\nPogum Vazhi Ellam (போகும் வழி எல்லாம்)\nLucky Lucky (லக்கி லக்கி)\nTags: Ratchagan Songs Lyrics ரட்சகன் பாடல் வரிகள் Kaiyil Mithakum Songs Lyrics கையில் மிதக்கும் கனவா பாடல் வரிகள்\nKaathu Vaakula Rendu Kadhal (காத்துவாக்குல ரெண்டு காதல்)\nKalathil Santhippom (களத்தில் சந்திப்போம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/10-aug-2019", "date_download": "2021-02-27T05:00:00Z", "digest": "sha1:N25UGKAUXVT6T7XL7CKJBJYCT43NJ4YA", "length": 12686, "nlines": 261, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-August-2019", "raw_content": "\n20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்\nமகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்\nஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nசட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா\nபூச்சி மேலாண்மை: 12 - ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nகழிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்\nஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…\n“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்\nவிவசாயிகளுக்குப் பாடநூல்... விஞ்ஞானிகளுக்கு ஆய்வு நூல்\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\nசந்தைப்புலனாய்வு செய்தால் ஏற்றுமதியில் வெற்றி நிச்சயம்\nவிரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை\nபனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்\n20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்\nகழிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்\nஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…\n20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்\nமகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்\nஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nசட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா\nபூச்சி மேலாண்மை: 12 - ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nக��ிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்\nஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…\n“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்\nவிவசாயிகளுக்குப் பாடநூல்... விஞ்ஞானிகளுக்கு ஆய்வு நூல்\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\nசந்தைப்புலனாய்வு செய்தால் ஏற்றுமதியில் வெற்றி நிச்சயம்\nவிரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை\nபனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nவறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:34:31Z", "digest": "sha1:ZOIITJWWVFF5YEV2CL2B7VMLFKZ2XGUX", "length": 12349, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும் – மஸ்கெலியாவில் போராட்டம் | Athavan News", "raw_content": "\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nதோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும் – மஸ்கெலியாவில் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும் – மஸ்கெலியாவில் போராட்டம்\nமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (புதன்கிழமை) முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nபெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.\nதனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புபட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.\nஅத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள், “மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்ற கோரிக்கை 2014ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.\nதற்போது 6 வருடங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும்.\nஅதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதிசெய்யவேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம்” என தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nகம்பஹா மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்க\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூ\nவடக்கி��் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் ப\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nமேற்குவங்காளத்தில் எட்டு கட்டங்களாகவும் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் சட்டமன்றத் தேர்தல் ந\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nகொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/baahubali-the-conclusion-opens-to-positive-reviews/", "date_download": "2021-02-27T04:36:56Z", "digest": "sha1:C3Y7BBYYENVIBMESR43ICJWDMMH2IGYJ", "length": 2323, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "Baahubali – The Conclusion opens to positive reviews Archives - Behind Frames", "raw_content": "\n10:13 PM அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n10:04 PM யோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nஅக்மார்க் காதல் படமாக உருவாகும் ‘தள்ளிப்போகாதே’\nவயது வந்தவர்களுக்கு மட்டுமான படம் ‘பேச்சிலர்’.. \nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்கா��ேவி.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-2/", "date_download": "2021-02-27T03:59:14Z", "digest": "sha1:T5DSQTHSQDNAN5Z2QG2BM5PK5RCM6J45", "length": 11148, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அறிவிப்பு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அறிவிப்பு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.\nஇந்த குறைபாடுகள் காரணமாக வெற்றிடமாகியுள்ள உறுப்பினர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் அடிப்படையில், தற்போது காணப்படும் நடைமுறைகளுக்கமைவாக சுயாதீன குழுக்கள் உள்ளிட்டவற்றில் எவரேனும் ஒருவர் நீக்கப்பட்டால் அல்லது இராஜினாமா செய்தால் அந்த பதவி வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிப்பதில் சிக்கல் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோ��்பிய ஒன்றி\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nகம்பஹா மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்க\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூ\nவடக்கில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் ப\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nமேற்குவங்காளத்தில் எட்டு கட்டங்களாகவும் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் சட்டமன்றத் தேர்தல் ந\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2012/05/", "date_download": "2021-02-27T04:15:25Z", "digest": "sha1:HFIKGWSFPULYAKSP3DLI4CB6LGH3W2W4", "length": 5418, "nlines": 179, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nசயந்தனின் ‘ஆறாவடு’ மீதான ஓர் அரசியல், இலக்கியக் கண்ணோட்டம் ‘ஆறாவடு' நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்துகொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசிக்க முடிந்திருந்தது. நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும் அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34272-2017-12-12-01-20-14", "date_download": "2021-02-27T02:56:18Z", "digest": "sha1:4OQCIZXLSWLP57EIIJX6CIVKCEHP6P2S", "length": 47357, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனரல்லாதோர் மாட்டிறைச்சி உண்பதை ஏன் கைவிட்டார்கள்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமுத்துகிருஷ்ணன்கள் கொல்லப்படுவதையே பாரத தேசம் விரும்புகின்றது\nஇதுதான் இராமாயணம் இவன் தான் ‘ராமன்’\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nநாலு பேரு நாலு விதமா பேசியது…. 7\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nஇந்துக்கள் ��ன்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா\nகேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள்\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2017\nபார்ப்பனரல்லாதோர் மாட்டிறைச்சி உண்பதை ஏன் கைவிட்டார்கள்\nஇந்துக்களில் பல்வேறு வகுப்பினரின் உணவுப் பழக்கவழக்கங்கள் அவர்களது சமயக் கோட்பாடுகளைப் போன்றே நிர்ணயமானவையாகவும் வெவ்வேறு வகைப் பிரிவுகளைக் கொண்டவையாகவும் இருந்து வந்திருக்கின்றன. இந்துக்களை அவர்களது சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைபிரிப்பது போலவே அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் வகை பிரிக்கலாம். சமயக்கோட்பாடுகளின் அடிப்படையில் இந்துக்கள் சைவர்களாகவோ (சிவனை வழிபடுபவர்கள்), அல்லது வைஷ்ணவர்களாகவோ (விஷ்ணுவை வழிபடுபவர்கள்) இருக்கிறார்கள். இதே போன்று இந்துக்கள் மாம்சஹரிகளாகவோ (புலால் உண்பவர்கள்) அல்லது சாகஹரிகளாகவோ (காய்கறி உண்பவர்கள்) இருக்கின்றனர்.\nபொதுவாக இந்துக்களை மாம்சஹரி, சாகஹரி என இரு பிரிவுகளாகப் பிரிப்பது போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால் இப்பிரிவினையை முற்றமுழுமையானதாகவோ அல்லது இந்து சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினர்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதாகவோ கூறமுடியாது. இந்த வகைப் பிரிவு முழுமையானதாக இருக்கவேண்டுமென்றால் மாம்சஹரி என அழைக்கப்படும் இந்து சமுதாயப் பிரிவினரை (i) மாமிசம் சாப்பிடுபவர்கள், ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்றும், (ii) பசு இறைச்சி உட்பட மாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும் இரு உப பிரிவுகளாகப் பிரிக்கவேண்டும்; வேறுவிதமாகச் சொன்னால் உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் இந்து சமுதாயத்தைப் பின்கண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (i) காய்கறி உணவு உண்பவர்கள், (ii) மாமிசம் சாப்பிடுபவர்கள், ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் (iii) மாட்டிறைச்சி உ��்பட மாமிசம் சாப்பிடுபவர்கள். இந்த வகைப்பிரிவை அனுசரித்து இந்து சமுதாயத்தில் மூன்று வகுப்பினர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். (i) பார்ப்பனர்கள் (ii) பார்ப்பனரல்லாதவர்கள்; (iii) தீண்டப்படாதவர்கள். இந்து சமுதாயத்தை சதுர்வருணம் என நான்கு வகைகளாகப் பிரிக்கும் கோட்பாட்டுக்கு இந்தப் பிரிவினை இசைந்ததாக இல்லை என்றாலும், நடப்பு நிலவரத்திற்கு இது முற்றிலும் உடன்பாடானதாக இருக்கிறது. ஏனென்றால் பார்ப்பனர்களில் (இந்தியாவின் பார்ப்பனர்களில் (1) பஞ்ச திராவிடர்கள் என்றும் (2) பஞ்ச கௌடாக்கள் என்றும் இரு பிரிவினர் உள்ளனர். முன்னர் குறிப்பிட்டவர்கள் காய்கறி உணவு உண்பவர்கள், பிந்தியவர்கள் அப்படியல்ல.) காய்கறி உணவு உண்ணும் ஒரு பிரிவினரையும், பார்ப்பனரல்லாதோரில் மாமிசம் சாப்பிடும் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடாத ஒரு பிரிவினரையும், பசு இறைச்சி உட்பட மாமிசம் சாப்பிடும் தீண்டப்படாதோர் எனும் ஒரு பிரிவினரையும் காண்கிறோம்.\nஎனவே, இந்த மூவகை பிரிவினைதான் அடிப்படையானதும் உண்மை நிலவரங்களுக்கும் ஒத்ததுமாகும். இவ்வகைப் பிரிவுகளைச் சிந்தித்துப் பார்க்கும் எவரும் பார்ப்பனரல்லாதோரின் நிலைகண்டு வியப்படையாமல் இருக்கமாட்டார்கள். சைவ உணவு என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். அசைவ உணவு என்பதையும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மாமிசம் சாப்பிடுபவர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை மட்டும் ஏன் ஆட்சேபிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு விளக்கம் தேவை. பார்ப்பனரல்லாதோர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏன் கைவிட்டார்கள் இதனைத் தெரிந்து கொள்வதற்கு இது சம்பந்தப்பட்ட விதிமுறைகளை ஆராய்வது அவசியம். இது குறித்து சட்டங்களை அசோகர் ஆட்சியின் சட்டமுறைமைகளிலோ அல்லது மனுதர்ம சாஸ்திரத்திலோதான் காணவேண்டும்.\nமுதலில் அசோகரை எடுத்துக்கொள்வோம். அசோகரது சாசனங்களில், இந்த விஷயம் குறித்த சாசனங்கள் வருமாறு: கற்பாறை கல்வெட்டு சாசனம் எண் I, தூபிகல்வெட்டு சாசனங்கள் எண் II மற்றும் V. கற்பாறை சாசனம் I கூறுவதாவது:\n“புனிதமானவரும் கருணை உள்ளம் கொண்டவருமான மாட்சிமை தங்கிய மன்னரின் ஆணையின்படி இந்த மதிப்பு மிக்க சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. இங்கு (தலைநகரில்) எந்த விலங்கும் உயிர்ப்பலியிடக்கூடாத��; விழா விருந்துகள் நடத்தப்படக்கூடாது; ஏனென்றால் சில இடங்களில் விழா விருந்துகள் நேர்த்தியானமுறையில் நடைபெற்றிருப்பதை மாட்சிமை தங்கிய மன்னர் பார்த்திருந்தபோதிலும் கூட இப்போது இந்த விருந்துகளில் மிகுந்த குற்றம் காண்கிறார்.\nமுன்னரெல்லாம் மாட்சிமை தங்கிய மன்னரின் சமையற்கூடத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்ப்பிராணிகள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது, இந்த புனித சாசனம் எழுதப்படும்போது சமையலுக்கு தினமும் மூன்று பிராணிகள்தான் அதாவது இரண்டு மயில்களும் ஒரு கருப்பு மானும்தான் கொல்லப்படுகின்றன; எனினும் இவற்றில் மான் முக்கியமானதல்ல. இந்த மூன்று உயிர்ப்பிராணிகளும் கூட இனிமேல் கொல்லப்படமாட்டா.”\nதூபி சாசனம் II பின்கண்டவாறு அமைந்துள்ளது:\n“புனிதமும் கருனையும்மிக்க மன்னர் பின்வருமாறு கூறி அருளினார்:\n“நன்னடத்தை விதிகள் மிக உன்னதமானவை. ஆனால் இந்த நன்னடத்தை விதிகள் எவற்றில் அடங்கியுள்ளன அவை பின்கண்டவற்றில் அடங்கியுள்ளன; அதாவது கடமை உணர்வு, பல நல்ல காரியங்களைச் செய்தல், இரக்கம், பெருந்தன்மை, வாய்மை, தூய்மை ஆகியவற்றில் அவை பொதிந்துள்ளன.\n“ஆன்மீக நுண்ணறிவுத் திறத்தின் மூலம் நான் பெற்ற அருட்கொடையை பல வழிகளில் பயன்படுத்தி இருக்கிறேன்; இருகால், நான்குகால் ஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், நீர்வாழ் பிராணிகளுக்கும் பல்வேறு அனுகூலங்கள் செய்திருக்கிறேன்; அவற்றின் வாழ்வு அருள்நலம் பெறச் செய்திருக்கிறேன். இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்களைப் புரிந்திருக்கிறேன்.\n“இந்த நோக்கத்துக்காகவே இந்த சாசனத்தை எழுதச் செய்திருக்கிறேன். மக்கள் அதன் போதனையைப் பின்பற்றி நடக்க வேண்டும். அது நீடித்து நிலைத்திருக்கும்; அதன் வழிநடப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள்.”\nதூபி கல்வெட்டு சாசனம் V கூறுவதாவது:\n“புனிதமும் கருணையும் மிக்க மாட்சிமை தங்கிய மன்னர் பின்வருமாறு கூறினார்:\nநான் இருபத்தாறு ஆண்டுகாலப் புனித பணிகளைச் செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். பின்வரும் உயிர் பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று தடைசெய்திருக்கிறேன். அந்தப் பிராணிகள் வருமாறு:\nகிளிகள், ஸ்டார்லிங்குகள், பெருநாரைகள், வீட்டு வாத்துகள், குதிரைகள், பண்டிமுஹாக்கள், கெலாடாக்கள், வௌவால்கள், பெண் எறும்புகள், பெண் ஆமைகள், முதுகெலும்பில��லாத மீன்கள், வேதவேயாக்கள், கங்காபுபுதாக்கள், கடல் மீன்கள், (நதி) ஆமைகள், முள்ளம்பன்றிகள், மர அணில்கள், பரசிங்க கலைமான்கள், வீட்டுக்காளைகள், குரங்குகள், காண்டாமிருகங்கள், காட்டுப் புறாக்கள், கிராமப்புற மாடப் புறாக்கள், பயன்படாத அல்லது உண்பதற்கு அருகதையற்ற எல்லா நான்கு கால் விலங்குகள்.\nகுட்டிகளுடனுள்ள அல்லது பால் சுரக்கிற பெண் வெள்ளாடுகள், கடாரி ஆடுகள், பசுக்கள் முதலியவையும் பிறந்து ஆறு மாதம் வரையிலான அவற்றின் குட்டிகளும் கொல்லப்படுவதினின்று விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.\nவைக்கோல் அதிலுள்ள உயிர்ராசிகளுடன் எரிக்கப்படக் கூடாது.\nதிட்டமிட்ட முறையிலோ அல்லது உயிர்ப் பிராணிகளை அழிக்கும் நோக்கத்துடனோ காடுகளைச் சுட்டெரிக்கக் கூடாது.\nஓர் உயிருள்ள ஜீவன் வாழ்வதற்காக இன்னொரு உயிருள்ள ஜீவனை அழிக்கக்கூடாது. மூன்று பருவகாலப் பௌர்ணமிகளில் ஒவ்வொன்றிலும் திஷ்ய (டிசம்பர் – ஜனவரி) மாதத்தின் பௌர்ணமியிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மூன்று நாட்களில் அதாவது முதல் பட்சத்தின் பதினான்காவது, பதினைந்தாவது நாட்களிலும், இரண்டாவது பட்சத்தின் முதல்நாளிலும், அதேபோன்று ஆண்டு முழுவதும் முதல் நாட்களிலும் மீன்களைக் கொல்வதோ, விற்பனை செய்வதோ கூடாது.\nஇதே நாட்களில் யானைக் காப்பிடங்களையோ, மீன் வளர்ப்புக் குளங்களையோ, இதர விலங்கு வகைகளின் காப்பிடங்களையோ நாசம் செய்யக்கூடாது.\nஒவ்வொரு பட்சத்திலும் எட்டாவது, பதினான்காவது பதினைந்தாவது நாட்களிலும், அவ்வாறே திஷ்ய, புனர்வச தினங்களிலும், விழாநாட்களிலும் காளைகளுக்கு விதையடிப்பு நடைபெறக்கூடாது; அதேபோன்று ஆண் வெள்ளாடுகள், செம்மறியாடுகள், ஆண் பன்றிகள், மற்றும் விதையடிப்புக்குரிய இதர விலங்குகளுக்கு இந்த நாட்களில் விதையடிப்பு மேற்கொள்ளப்படலாகாது.\nதிஷ்ய, புனர்வச நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும், பௌர்ணமியைத் தொடர்ந்த இரு வாரங்களிலும் குதிரைகளுக்கோ, எருதுகளுக்கோ சூடுபோடக்கூடாது.\nபுனிதப்பணிகளுக்கென என்னை அர்ப்பணித்துக் கொண்ட இருபத்தாறாம் ஆண்டுவிழாவரை இருபத்தைந்து முறை சிறைக் கைதிகளை விடுதலை செய்திருக்கிறேன்.”\nஇனி மனுவுக்கு வருவோம். இறைச்சி உண்பது சம்பந்தமாக அவருடைய சட்டங்களில் பின்கண்டவை அடங்கியுள்ளன:\nV.11. கீழ்கண்டவற்றைத் தவர்க்க வேண்டும்: மாமிச ���ட்சிணிகளான சகலவகையான பறவைகள், கிராமபுறங்களில் வாழும் பறவைகள், உண்பதற்கு விசேடமாக அனுமதிக்கப்படாத ஒன்றைக்குளம்பு கொண்ட விலங்குகள், டித்பா (பர்ரா), ஜகானா.\nV.12. சிட்டுக்குருவி, பிலாவா, அன்னம், வீட்டு வாத்து, கிராமத்து சேவல், சரசா நாரை, ராக்குதல், மரங்கொத்தி, கிளி, ஸ்டார்லிங்.\nV.13. அலகுகளால் கொத்தி இரை உண்பவை, தோலிழைகள் நகங்கள் கொண்ட பறவைகள், கோயஸ்தி, உகிர் நகங்களைப் பயன்படுத்திப் பிராண்டுபவை, மேலிருந்து பாய்ந்து மீனைக் கொத்தித் தின்பவை, இறைச்சிக் கொட்டிலிலிருந்து வாங்கப்பட்ட மாமிசம், உலர்த்தப்பட்ட இறைச்சி.\nV.14. பாகா மற்றும் பலாகா கொக்கு, அண்டங்காக்கை, மீன் உண்ணும் காங்கர்தகா (விலங்குகள்), கிராமப்புறப் பன்றிகள், எல்லா வகையான மீன்கள்.\nV.15. எந்த விலங்குகளின் இறைச்சியையும் சாப்பிடுபவன். அந்தக் குறிப்பிட்ட உயிரினத்தின் இறைச்சியை உண்பவன் என அழைக்கப்படுவான்; ஆனால் மீன் சாப்பிடுபவனோ எல்லா வகையான இறைச்சியையும் சாப்பிடுபவனாகிறான்; எனவே அவன் மீனைத் தவிர்க்க வேண்டும்.\nV.16. எனினும் தெய்வங்களுக்கோ, மூதாதையர்களுக்கோ திருப்படையல் செய்யப்பட்ட பாதைன் என்னும் மீனையும், ரோஹிதா எனப்படும் மீனையும் சாப்பிடலாம்; இவ்விதமே ரகிவாஸ், சிம்ஹதுந்தாஸ், சாசல்காஸ் ஆகிய மீன்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்ணலாம்.\nV.17. சாப்பிடக்கூடிய பிராணிகள் என்ற வகையைச் சேர்ந்தவையாயினும் கூட்டமாக வாழாத அல்லது இனம் தெரியாத விலங்குகளையும் பறவைகளையும், ஐந்து விரல்களை கொண்ட விலங்குகளையும் உண்ணலாகாது.\nV.18. முள்ளம்பன்றி, முள்ளேலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல் போன்றவை சாப்பிடுதற்குரியவை; இதே போன்று ஒட்டகங்கள் தவிர வீட்டில் வைத்து வளர்க்கப்படுபவையும் ஒரு தாடையில் பற்கள் கொண்டவையுமான விலங்குகளை உண்ணலாம்.”\nஇவைதாம் விலங்குகள் படுகொலை செய்வது குறித்த அசோகரதும் மனுவினதும் சட்டங்கள். எனினும் இங்கு நமது புராதன அக்கறைக்குரிய ஜீவன் பசு. இதுகுறித்த அசோகரின் சட்டங்களைப் பரிசீலித்துப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது: பசு கொல்லப்படுவதை அவர் தடைசெய்தாரா இந்த பிரச்சினையில் கருத்துவேறுபாடு நிலவுவதாகத் தோன்றுகிறது. பசு படுகொலை செய்யப்படுவதை அசோகர் தடைசெய்யவில்லை என்று பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித் அபிப்பிராயம் தெரிவித்து ��ருக்கிறார். இந்த விஷயத்தில் அசோகரின் சட்டம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் பேராசிரியர் ஸ்மித் கூறுவதாவது:\n“பசுவதையை அசோகரின் சட்டங்கள் தடைசெய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அது சட்டபூர்வமானதாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது தெளிவாகிறது.”\nஆனால் பேராசிரியர் ராதாகுமுத் முகர்ஜி இது விஷயத்தில் பேராசிரியர் ஸ்மித்தின் கருத்திலிருந்து மாறுபடுகிறார். பசுவதையை அசோகர் தடைசெய்தார் என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார் (ஸ்மித் – அசோகர், பக். 58). தூபிகல்வெட்டு Vஐ இதற்கு அவர் ஆதாரமாகக் கொள்கிறார்; கொல்லப்படுவதிலிருந்து எல்லா நான்குகால் பிராணிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் விதியைச் சுட்டிக்காட்டி, இந்த விதியின் பிரகாரம் கொல்லப்படுவதிலிருந்து பசுவுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக வாதிடுகிறார். ஆனால் கல்வெட்டிலுள்ள வாசகத்தை இது சரியானபடி புரிந்துகொண்டதாக ஆகாது. ஏனென்றால் கல்வெட்டிலுள்ள வாசகம் ஒரு வரையறைக்குட்பட்ட பொருளுடைய வாசகமாகும். அது எல்லா நான்குகால் பிராணிகளையும் குறிப்பிடவில்லை; மாறாக, ‘பயன்படாத அல்லது உண்பதற்கு அருகதையற்ற’ நான்குகால் பிராணிகளையே அது குறிப்பிடுகிறது. அவ்வகையில் பார்க்கும்போது பசுவை பயன்படாத அல்லது உண்பதற்கு அருகதையற்ற நான்குகால் பிராணி என்று கூறமுடியாது. எனவே, பசுவதையை அசோகர் தடைசெய்யவில்லை என்று பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித் கூறுவது சரியானது என்றே தோன்றுகிறது. அசோகர் காலத்தில் பசு இறைச்சி சாப்பிடப்படவில்லை. எனவே அசோகரின் தடைக்கு இதுவும் உள்ளாகிறது என்று கூறி இந்த இக்கட்டிலிருந்து மீளப் பேராசிரியர் முகர்ஜி முயல்கிறார். அவரது இந்தக் கருத்து முற்றிலும் பொருளற்றது. ஏனென்றால் அச்சமயம் சகல வகுப்பினர்களாலும் விரும்பி சாப்பிடப்பட்ட பிராணி பசு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nபேராசிரியர் முகர்ஜி செய்திருப்பது போன்று, இந்தக் கல்வெட்டின் வாசகத்துக்கு வலிந்துபொருள்கொள்வதும், பசுவதையைத் தடைசெய்வது தமது கடமை என்கிற ரீதியில் அசோகர் அதைத் தடைசெய்திருப்பதாகப் படம்பிடித்துக் காட்ட முயல்வதும் முற்றிலும் அவசியமற்றதாகும். பசுவிடம் அசோகருக்குக் குறிப்பிட்ட அக்கறை ஏதும் இல்லை; படுகொலையிலிருந்து அதனை��் பாதுகாக்க அவர் எவ்வகையிலும் கடமைப்பட்டிருக்கவும் இல்லை. எல்லா மனித ஜீவன்களின், அதேபோன்று சகல உயிர்ப்பிராணிகளின் வாழ்வின் புனிதத்தில் அசோகர் அக்கறை கொண்டிருந்தார். அவசியமில்லாமல் எந்த உயிரையும் பறிப்பதைத் தடைசெய்வது தமது கடமை என அசோகர் உணர்ந்திருந்தார். எனவேதான் வேள்விகளில் உயிர்ப்பலியிடுவதை அவர் தடைசெய்தார்; இது அவசியமற்றது என்று கருதினார்; இதேபோன்று பயன்படாத, சாப்பிடுவதற்கு அருகதையற்ற விலங்குகளைக் கொல்வதையும் அவர் தடைசெய்தார்: ஏனென்றால் இதனைக் காரணமற்றதாகவும் அவசியமற்றதாகவும் எண்ணினார். அவர் குறிப்பாக பசுவதையைத் தடை செய்யவில்லை என்பதைக் கொண்டு புத்த மதத்தை அவர் எப்படி ஆதரிக்கமுடியும் என்று குற்றம் சாட்ட முடியாது.\nஅடுத்து, இனி மனு விஷயத்துக்கு வருவோம். பசு கொல்லப்படுவதை அவரும் தடை செய்யவில்லை. மாறாக, சில சந்தர்ப்பங்களில் பசுவின் இறைச்சியைச் சாப்பிடுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.\nஅப்படியானால் பார்ப்பனரல்லாதோர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏன் கைவிட்டார்கள் அவர்கள் இவ்வாறு செய்வதற்கு வெளிப்படையான காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் இதற்கு ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டும். இது விஷயத்தில் பார்ப்பனர்களைப் பின்பற்றவேண்டும் என்ற ஆர்வமே மாட்டிறைச்சி சாப்பிடுவதைப் பார்ப்பனரல்லாதோர் கைவிட்டதற்குக் காரணம் என எனக்குத் தோன்றுகிறது. இது ஒரு புதுமையான கோட்பாடாகத் தோன்றக்கூடும். ஆனால் இது காரியசாத்தியமற்ற கோட்பாடல்ல. பிரஞ்சு ஆசிரியர் காபிரியேல் டார்டே குறிப்பிட்டதுபோல் மேல்தட்டு வகுப்பினரின் பழக்கவழக்கங்களை கீழ்த்தட்டு வகுப்பினர் பின்பற்றுவதன் மூலமே ஒரு சமுதாயத்தில் கலாசாரம் பரவுகிறது. இந்தப் போலி செய்யும் பழக்கம் ஓர் இயற்கை விதி யாந்திரிகமாக செயல்படுவது போன்று அத்தனை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. காபிரியேல் டார்டே போலி செய்யும் நடைமுறைகளைப் பற்றி இங்கு விவரிக்கிறார். கீழே உள்ள வகுப்பினர் எப்போதுமே மேலே உள்ள வகுப்பினரைப் பின்பற்றுவது இந்த நடைமுறைகளில் ஒன்று. இது மிக சர்வசாதாரணமாக நடைபெறுவதால், இந்த முறைமை சரிதானா என்று எவரும் ஆட்சேபம் எழுப்புவதில்லை.\nதங்களைவிட உயர்ந்தவர்கள் எனக் கருதும் பார்ப்பனர்களைப் பல விஷயங்களில் பின்பற்ற���ம் பார்ப்பனரல்லாதோரின் பழக்கமே பசுவழிபாடு பரவுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதை அவர்கள் நிறுத்துவதற்கும் காரணமாக இருந்திருப்பதைக் காண்கிறோம். மேலும் பசு ஆராதனைக்கு ஆதரவாக பார்ப்பனர்கள் விரிவான பிரசாரம் மேற்கொண்டதும் ஒரு காரணமாகும். காயத்ரி புராணம் என்பது இத்தகைய பிரசார சாதனங்களில் ஒன்று. எனினும் மற்றவர்களைப் போலிசெய்யும், பின்பற்றும் இயல்பே ஆரம்பத்தில் இதற்குக் காரணமாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. இது இங்கு மற்றொரு கேள்வியை எழுப்புகிறது: பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏன் நிறுத்தினார்கள்\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 12)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎன் அருமை அன்பர் அருளன் அவர்களே, தங்களுக்காக இன்னொரு ஆதாரம் நம்முடைய அண்ணல் அம்பேத்கார் எழுதிய நூலில் இருந்து.\nஅண்ணல் அம்பேத்கார் கூறுகிறார், வேதங்களில் ஆர்யன் தஸ்யுக்கள் என்பனவற்றிற்கு எந்த வித்யாசம் அல்ல என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/ezekiel-19-13/", "date_download": "2021-02-27T04:30:42Z", "digest": "sha1:ANAAQQVNIQPSNYOLPZMI332AFVY4IKP3", "length": 5470, "nlines": 142, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ezekiel 19:13 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஇப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.\nஇல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்;\nநீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.\nசகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,\nஅப்பொழுது Judeவின் ராஜாவாகிய யோயாக்கீன���ம், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.\nதேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.\nதேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.\nஅப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.\nஉங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/tamil/lyrics/thuthippen-yesuvin-paatham/", "date_download": "2021-02-27T03:49:04Z", "digest": "sha1:OVMW4BO5QFFJGHQBT7PZNYZNIWAABXF4", "length": 6318, "nlines": 167, "source_domain": "tamilchristiansongs.org", "title": "துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால் - மற்றவைகள் - தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் .in", "raw_content": "\nஇசை குறிப்புகள் பாடல் வரிகள்\nதுதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால்\nதுதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால்\nவணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்\n2.பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்\nபோற்றுவேன் போற்றுவேன், போற்றுவேனேசு தேவசுதனை\n3.வானம் பூமியுமடங்கா வல்ல அற்புதரானதால்\nஅற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை\n தேவகுமாரனும் ஜெயம் பெற்று விளங்கினார்\nஜொலிப்பரே ஜொலிப்பரே ஜொலிப்பரே அவர்தாசர்என்றைக்கும்\n5.தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தராமிவர்\nமகத்வமே மகத்வமே மகத்வமே அவர் ராஜ்யமென்றைக்கும்\n6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்\nமகிழுவேன், மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் — துதி\nநீங்கள் விரும்பியவைகளை இங்கு சேமியுங்கள்.\nகிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்\nஇருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்\nஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி\nஉம்பாதம�� பணிந்தேன் எந்நாளும் துதியே\nநான் பிரம்மித்து நின்று பேரன்பின்\nஉம்மாலே தான் என் இயேசுவே\nசின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே\nஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\nஇசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/disha-patani-photoshoot/", "date_download": "2021-02-27T03:41:26Z", "digest": "sha1:T2XLIVZSTZLVM4M7H7J5SBR3B3TH3UR2", "length": 23701, "nlines": 260, "source_domain": "ttncinema.com", "title": "பிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்... - TTN Cinema", "raw_content": "\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ‘ஸ்ருதிஹாசன்’ வாயை பிளக்கும் ரசிகர்கள்…\nசிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி\nபவானியக மிரட்டிய விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து உப்பேனாவிலும் அதிரடி வில்லனாக அதகளம் செய்திருந்தார். இரானுட படங்களுமே விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உயர்த்தியுள்ளது. ...\nஉங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்\nநடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம்(பிப்ரவரி 15) வெளியிட்ட அறிக்கையை அடுத்து உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்து பேனர் அடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி...\nஅசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு\nஓடிடி தளங்களின் ஆதிக்கம் இனி ரீமேக் படங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் ஓடிடி என்ற புதிய பரிணாமம் புயல்...\nஅது நான் இல்லை – நடிகை அனிகா\nயூடியூப்பில் வெளியான ஆபாச நடனம் என்னுடைய அல்ல என நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை...\nபல பரிமாணங்களில் அசத்தியுள்ள ‘ஆனந்தி’… ‘கமலி from நடுகாவேரி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…\nதனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…\nஇயக்குனர் லிங்குசாமி – தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணையும் படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் சில கிளிக்…. #RAPO19\nபிகினி உடையில் சல்மான் கான் ஹீரோயின்…\nநடிகை திஷா பதானி பிகினியில் உடையில் கடற்கரையில் உள்ள கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.\nபிரபுதேவா கூட்டணியில் சல்மான்கான் மீண்டும் இணைந்துள்ள ராதே திரைப்படத்தில் நாயகியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.\nஇப்போதைக்கு பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திஷா பதானி தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.\nபாலிவுட்டின் இளம் குயினாக இருக்கும் நடிகை திஷா பதானி சல்மான் கானுடன் இணைந்து பாரத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த நிலையில் இப்பொழுது மீண்டும் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.\nவாண்டட், தபாங் 3 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சல்மான்கான் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ரதே திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் அதில் கதாநாயகியாக அடுத்து வரும் திஷா பதானியின் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு முடிவடைந்து விட்டது.\nசமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று ஹாலிடேவை செமயாக என்ஜாய் செய்து வந்த நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வர இப்பொழுது மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளார்.\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ‘ஸ்ருதிஹாசன்’ வாயை பிளக்கும் ரசிகர்கள்…\n”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...\nதவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…\nஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ‘ஸ்ருதிஹாசன்’ வாயை பிளக்கும் ரசிகர்கள்…\nபல பரிமாணங்களில் அசத்தியுள்ள ‘ஆனந்தி’… ‘கமலி from நடுகாவேரி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…\n”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...\nதவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…\nஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைர���ாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ‘ஸ்ருதிஹாசன்’ வாயை பிளக்கும் ரசிகர்கள்…\nநடிகை சமந்தாவின் க்யூட் புகைப்படங்கள்…\nநடிகை நந்திதாவின் மனம் மயக்கும் மாடர்ன் புகைப்படங்கள்\nநடிகராகக் களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்\nதற்போது திரைக்குப் பின்னாடி பணியாற்றியவர்களும் திரைக்கு முன் நடிகர்களாக மாறத் துவங்கியுள்ளனர். இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக மாறி வருகின்றனர். இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்களாக மாறி...\nநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் புதிய ட்ரைலர் அப்டேட்\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸை ஒட்டி புதிய ட்ரைலர் ஒன்று வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…\nவிஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்க்க பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி...\nஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஆடிய ஜிவி பிரகாஷ்\nவணக்கம்டா மாப்ள படத்தின் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் நாள் முழுதும் இடைவிடாமல் ஆடிக்கொண்டே இருந்தார் என்று சக நடிகை தெரிவித்துள்ளார்.\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் பிரபலங்கள்…வைரலாகும் வீடியோ…\n‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் ஹீரோ புவியரசனுக்கு திருமணம்… அதன் பிரத்யேக புகைப்படங்கள்…\nவிஜே அர்ச்சனா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்\nவிஜே அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆரம்பித்தாலும் மக்களிடம்...\nபிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது … கசிந்தது முக்கிய அப்டேட்…\nபிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கப்போவது என்ற முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ���பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nகலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி மரணம்… இதற்கு காரணம் தமிழ் சினிமாவினர்தான்- பொங்கும் இயக்குனர்.\nகலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உடல்நல குறைவால் நேற்று இறந்துவிட்டார் என்கிற தகவல்… மீடியாக்களிலும் கோடம்பாக்கம் ஏரியாவிலும் எந்த சலசலப்பையும் உண்டு பண்ணிய மாதிரித் தெரியவில்லை.கடைசி காரியத்துக்கு கூட பல...\n”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...\nதவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…\nஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...\nபிரம்மாண்ட படங்கள் மட்டுமே… 100 கோடி வரை சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்\nபிரபாஸ் தான், தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கிறார். பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் யாவும் 300 கோடி, 400 கோடி என...\nஇந்தியில் குவியும் படங்கள்… மும்பையில் சொந்த வீடு வாங்கிய ரஷ்மிகா\nநடிகை ரஷ்மிகா மந்தான்னா தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தெலுங்கில் ரசிகர்களை வாரிக்குவித்த ரஷ்மிகா, தமிழில் சுல்தான் படம் மூலமாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள காத்திருக்கிறார்.\nதற்பெருமை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nநடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான 'தாணு வெட்ஸ் மானு' என்ற ரொமான்டிக் காமெடி படம் வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே...\nபிரபல நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு\nபிரபல பாலிவுட் நடிகர் மாதுர் மிட்டல் மீது பாலியல��� துன்புறுத்தலின் கீழ் மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில்...\nஇவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…\nபாலிவுட் முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க நடிகை டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற ஆடுகளம்...\nபாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது\nபாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/go-no-154-date-13102020-10000.html", "date_download": "2021-02-27T04:33:08Z", "digest": "sha1:QNGMU2QYAWAXE3XIDAXFGNZ6ZYABSXDL", "length": 5054, "nlines": 87, "source_domain": "www.kalvinews.com", "title": "GO NO : 154 , Date : 13.10.2020-ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் - அரசாணை வெளியீடு", "raw_content": "\nGO NO : 154 , Date : 13.10.2020-ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் - அரசாணை வெளியீடு\nGO NO : 154 , Date : 13.10.2020-ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் - அரசாணை வெளியீடு\n1 , ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு\n2 ,முன்னதாக 4000 சதுர அடி,பிறகு 7000 சதுர அடியாக இருந்து இப்போது மீண்டும் 10000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது\n3 ,வணிக கட்டிடங்களுக்கான அளவு 2000 சதுர அடியாக தொடர்கிறது\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Kalvi News வலைதளத்துடன் இணைந்திருங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/vijay-tv/", "date_download": "2021-02-27T04:45:38Z", "digest": "sha1:LIQKTVZKUVYYUSSRVFURQ4CIM2FSX2QJ", "length": 45020, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Vijay TV – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்\nஇந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள் எத்தனையோ நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனாலும் ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே சில சிறப்பு குணாதிசயங்கள் காணப் படுகின்றன. அத்தகை குணாதிசயங்கள் நடிகைகளில் ஒருவராக விளங்கும் அந்த நடிகைதான், நடுவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஜோக்கர், டம்பி டப்பாசு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். என்ன இன்னுமா தெரியவில்லை. அவர்தான் நடிகை ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிரப்பரப்பாகிவரும் Cooku with கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தன்னுடன் சேர்ந்து சமைக்கும் டாஸ்கில் கோமாளிகள் தெரிந்தோ தெரி\nபாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ\nபாண்டியன் ஸ்டோர் - குமரன் - சித்ராவுடன் மோதலா - வீடியோ விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற அற்புதமான தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் குமரன் - சித்ரா அதாங்க முல்லை கதி்ர் இவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்துவருவதாகவும், அதனால் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளைக்கூட, தனித்தனியே நடிக்கவைத்து அதன்பிறகு ஒன்றாக தொகுத்து ஒளிபரப்பு கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அட அதாங்க கதிர் முல்லை சித்ராவுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch\nசிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி\nசிம்ரனுக்கு அடுத்து இனி இந்த ரம்யா பாண்டியன்தான் தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி . மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் உட்பட இணையத்தில் உலவவிடுவார் ரம்யா. இதற்கிடையே சில மாதங்க ளுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா. இதனால் சிம்ரன் போன்ற அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பறந்தன\nசிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்\nசிரிச்சா போச்சு - வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தனது திரைப்படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர இயக்குநரிடம் சொல்வார். தன்னுடன் நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, தனது சகாக்களிடம், சாதாரணமாக, ஏய் நா உயிரைக்கொடுத்து நடிச்சா, (நாகேஷை காட்டி) இவ குரங்கு சேட்டை பண்ணி ஜனங்கள ஈர்க்குறா பாரு என்ற சொன்னபோது, உடனே பதறிய அருகில் இருந்த இயக்குநர், நான் வேனும்னா நாகேஷிடம் சொல்லி கொஞ்சம் இதை வேண்டாம்னு சொல்லட்டுமா என்று கேட்க, அதற்கு நடிகர் திலகமோ, வேண்டாம்ய்யா , அவன் திறமை அவன் காமிக்கிறா, அவனும் முன்னேறட்டும் என்றாராம். அதேபோல்தான் நம்ம வடிவேலு பாலாஜியும். விஜய் தொலைக் காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சிரிச்சா போச்சு என்ற நகைச்சுவை பகுதி ஒளிபரப்பாகி, நேயர்களை மட்டும\nஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்\nஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் சோகம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது முடிவடையும் தருவாயில் உ்ள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பெண் பித்தன் கவின��-ன் காதல் சித்து விளையாட்டு, மதுமிதாவின் தற்கொலை முயற்சி, இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீரா, வத்திக்குச்சி வனிதாவின் அதிரடிகள் போன்றவற்றால் மிகவும் பரபரபபுக்குள்ளாக்கி மக்களிடையே பெரும் ஆவலைத் தூண்டி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார்கள் என்ற ஆவல் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. காரணம் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பொறுத்தே அடுத்ததடுத்து பல திருப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ஆனவர்கள் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின். இவர்\nமதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்\nமிரட்டும் மதுமிதா - அலறிய விஜய் டிவி - பதறிய பிக்பாஸ் - போலீஸில் புகார்] பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதா\nடேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி\nடேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் - அரண்மனை கிளி இன்று காலையில் எனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொ்ண்டு, எனது வாகனத்தின் டையர்களில் காற்று குறைவாக இருந்த காரணத்தினால் காற்று அடிக்க காத்திருந்தேன். அங்கே காற்று அடிக்கும் பெண் ஊழியர், இன்னொரு பெண் ஊழியரைப் பார்த்து, ஏண்டி நேத்து நீ அரண்மனை கிளி பாத்தியா, ச்சீ பாவம்டி அந்த ஜானு எவ்வளவு கஷ்டப்படுறா பாரு, அந்த ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம் கொண்டு அர��ஜுன் காலை சரிபண்ண அப்பா அவ என்ன பாடுபடுறா பாரு. என்றவாறே அவர்களின் உரையாடல்கள் ஒரு புறம் தொடர, சட்டென என் சிந்தனையில், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம், பாட்டி வைத்தியம் ஏன் வீட்டு வைத்தியம்கூட கேள்விப்பட்டிருக்கேன் அது என்னடா ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம், அது என்னதா இருக்கும்னு எனது கைபேசியில் உள்ள சூடான நட்சத்த\nபிக்பாஸ் லாஸ்லியா விவாகரத்து ஆனவரா\nபிக்பாஸ் லாஸ்லியா (Losliya) விவாகரத்து ஆனவரா ரசிகர்கள் அதிர்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடிகர் – நடிகைகள், இயக்குநர், பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நடன இயக்குநர், மாடல்கள் என வெவ்வேறு விதமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என‌ 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் இளைஞர்களின் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. வனிதா, சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் டீமுக்கும், மதுமிதா, மீரா டீமுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் வேளையில், அமைதியை மட்டும் கடைபிடித்து வருகிறார் லாஸ்லியா. நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு, ஆர்மி கூட ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் லாஸ்லியா ஏற்கனவ\nபிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்\nபிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் - இணையத்தில் வைரல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான இருந்துவரும் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா (Losliya) இங்க இருக்கிற யாரையும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது.யாரயும் திருப்தி படுத்துவதற்காக நாங்க வரல.இது ஒரு விளையாட்டு.நீங்க உண்மையா இருங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய்ங்க.நீங்க நீங்களாகவே இருங்க. #Losliya #லாஸ்லியா #பிக்பாஸ் #விஜய்_தொலைக்காட்சி, விஜய்_டிவி, #விதை2விருட்சம், #Biggboss #VijayTV, Vijay_Television, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,\nபிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது\nபிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை - கைதாவார்களா வனிதாவும் மீராமிதுனும் ஆள்கடத்தல் வழக்கில் பிக்பாஸ் போட்ட��யாளரான வனிதாவைக் கைது செய்ய தெலங்கானா போலீஸ் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மோசடி வழக்கு சம்பந்தமாக மீரா மிதுன் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று வனிதா விஜயக்குமார் கைதாவார் என்று செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனிதாவுக்கு 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாரத்துப் பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவரின் மகன் தற்போது வனிதாவின் தந்தை விஜயக்குமாருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ஆம்\nமுதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து\nமுதல்நாள் முதல் மோதல் - பிக்பாஸ் பஞ்சாயத்து 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றி கரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்\nக‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்\nக‌மல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் -3 ஜூன் 23-ல் தொடக்கம் பிக்பாஸ் என்ற பிரபல ரியாலிட்டி தமிழ் பதிப்பின் தொகுப்பாளராக கடந்த 2017 ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக திரு. ஆரவ் அறிவிக்க‍ப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் பருவம்- 2 -ல் கபாலி புகழ் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்க‍ப் பட்டார். இந்நிலையில் மூன்றாவமது ஆண்டாக தற்போது பிக் பாஸின் மூன்றாவது சீசன் ஜூன் 23 அன்று தொடங்கும் என்றும், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள‍து. இதில் ஜங்கிரி மதுமிதா, அப்ப்சரா ரெட்டி, ஸ்ரீ ரெட்டி, மாகாபா ஆனந்த், ஆகியோர் போட்டியாளர்களாக ஊகங்கள் தெரிவிக்கின்றன• இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, இரண்டாவது பருவத்திற்காக நடிகர் கடந்த ஆண்டு திரும்பியது,\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹ��ோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_1616.html", "date_download": "2021-02-27T03:32:00Z", "digest": "sha1:2TR5VVRKBTGOLYGFQVSYLFOQE2H7UAOF", "length": 3483, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "இயக்குநரையும், இசையமைப்பாளரையும் இணைத்து வைத்த அஜீத்!", "raw_content": "\nஇயக்குநரையும், இசையமைப்பாளரையும் இணைத்து வைத்த அஜீத்\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாக கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லாததே காரணம். மின்னலே படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தியதே கௌதம் வாசுதேவ் மேனன்தான். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரும் பல படங்களில் இணைந்தனர். வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தநிலையில், வாரணம் ஆயிரம் படத்தின்போது இருவருக்கும் முட்டிக் கொண்டது.\nஅதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா என்று இசையமைப்பாளர்களை மாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்துக்காக மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை தேடி வந்திருக்கிறார். பிரிந்தவர்கள் எப்படி சேர்ந்தனர் படத்தின் நாயகனான அஜித்குமார்தான் இருவரையும் இணைத்து வைத்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/32/TamilNadu_9.html", "date_download": "2021-02-27T03:12:51Z", "digest": "sha1:VMSEJZLUFBAWTQDL6LQ667UMJLUBYBE3", "length": 10413, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "தமிழகம்", "raw_content": "\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில்: 8ம் தேதி புறப்படுகிறது\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 5:41:25 PM (IST) மக்கள் கருத்து (0)\nமகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு ...\nஅதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 5:29:25 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசசிகலா வருகையால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 5:24:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nபெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டு விட்டார், இனிமேல் தமிழகத்தில் நடக்க வேண்டியது .....\nகிருஷ்ணகிரியில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: அமமுகவினர் அதிர்ச்சி\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 12:21:03 PM (IST) மக்கள் கருத்து (0)\nகிருஷ்ணகிரியில் 100-க்கும் மேற்பட்ட சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமாணவர்கள் உருவாக்கிய 100 செயற்கைகோள்களுடன் வானில் பறந்த ராட்சத பலூன்கள்\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 12:13:13 PM (IST) மக்கள் கருத்து (0)\nராமேஸ்வரத்தில் மாணவர்கள் உருவாக்கிய 100 செயற்கை கோள்களை சுமந்து வானில் பறந்த 2 ராட்சத பலூன்களை .....\nதமிழ் மொழியை சொந்த மண்ணிலேயே அவமதிக்கும் மத்திய பாஜக அரசு - முக ஸ்டாலின் கண்டனம்\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 12:04:03 PM (IST) மக்கள் கருத்து (0)\nதமிழ்மொழியை, சொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச்சல், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்படி, எங்கிருந்து வந்தது\nசசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 11:57:23 AM (IST) மக்கள் கருத்து (0)\nஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.\nஅதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் : காவல்துறை\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 10:23:03 AM (IST) மக்கள் கருத்து (2)\nஅதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.\nசசிகலா சென்னை வருகை எதிரொலி: ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 8:53:26 AM (IST) மக்கள் கருத்து (0)\nசசிகலா சென்னை வருகை எதிரொலியாக ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ்...\nதலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nதிங்கள் 8, பிப்ரவரி 2021 8:35:10 AM (IST) மக்கள் கருத்து (0)\nதலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை ....\nஸ்டாலினால் அதிமுக ஆட்சியை எந்தக்காலத்திலும் வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமி பேச்சு\nஞாயிறு 7, பிப்ரவரி 2021 7:13:12 PM (IST) மக்கள் கருத்து (0)\nஸ்டாலினால் அதிமுக ஆட்சியை எந்தக்காலத்திலும் வீழ்த்த முடியாது. நீங்கள் எவ்வளவு பொய் பேசினாலும் மக்கள் அதை நம்ப மாட்டார்கள் .....\nகாவல் நிலையம் உட்பட 2 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : நெல்லையில் பதற்றம்\nஞாயிறு 7, பிப்ரவரி 2021 6:39:24 PM (IST) மக்கள் கருத்து (0)\nநெல்லையில் பட்டப்பகலில் காவல் நிலையம் உட்பட 2 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால....\nஆன்மிக குரு பங்காரு அடிகளாரிடம் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆசி பெற்றார்\nசனி 6, பிப்ரவரி 2021 5:43:09 PM (IST) மக்கள் கருத்து (0)\nமேல்மருவத்தூர் சித்தர்பீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சந்தித்து ஆசி....\nசசிகலா வருகையால் அமைச்சர்கள் பதற்றம் அடைகிறார்கள் - டிடிவி தினகரன்\nசனி 6, பிப்ரவரி 2021 5:25:41 PM (IST) மக்கள் கருத்து (0)\nசசிகலா தமிழகம் வர உள்ள நிலையில், அமைச்சர்கள் பதற்றமடைகிறார்கள் என டிடிவி தினகரன் கூறினார்....\nஸ்டாலினுக்கு பெருமாள் மேல் பக்தி உண்டா - துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி\nசனி 6, பிப்ரவரி 2021 4:23:12 PM (IST) மக்கள் கருத்து (1)\nநாங்குநேரி வானுமாமலை பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த வந்த துர்கா ஸ்டாலினிடம், மூதாட்டி ஒருவர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/09/1-12-blue-print-scert.html", "date_download": "2021-02-27T04:17:12Z", "digest": "sha1:Z4MXS3ZQQHP4KNGJDTSMUMEB64EWSION", "length": 3917, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு- முக்கிய பாடங்களில் மாற்றம் இல்லை. விரைவில் புதிய Blue Print வெளியிடப்படும்-SCERT", "raw_content": "\nHomeGENERAL 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு- முக்கிய பாடங்களில் மாற்றம் இல்லை. விரைவில் புதிய Blue Print வெளியிடப்படும்-SCERT\n1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு- முக்கிய பாடங���களில் மாற்றம் இல்லை. விரைவில் புதிய Blue Print வெளியிடப்படும்-SCERT\n1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு.\nமுக்கிய பாடங்களில் மாற்றம் இல்லை.\nவிரைவில் புதிய Blue Print வெளியிடப்படும்.\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது- Stay order COPY\nபள்ளிக்கல்வி - EQUIVALENCE சார்ந்த அரசாணைகள் தொகுப்பு\nபிளஸ் 2 தேர்வுக்கு நாளை முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்\nசென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2019/", "date_download": "2021-02-27T03:58:03Z", "digest": "sha1:WGBQGAYBDPU5UVW2DLKKVEW5Z6SPCF3M", "length": 16810, "nlines": 227, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nதுக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’\nகாலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் வெளிவந்த காலப் பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே அதை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்திய சரித்திரத்தில் மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை. வெகுஜன வாசிப்பில் பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது. தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’. இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த இந் நாவலின் முதலாம\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும் ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல��� 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில் தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன. பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு\nகாலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே இந்த இடம் பெரும் வரலாற்று முக்கியவத்துவம் கொள்கிறதெனச் சொல்லமாட்டேன். என்றாலும், இங்கே தகர்ந்திருப்பது என் வாழ்வின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறவகையில், இது என்னளவில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இதே இடத்தில்தான் சமாதானம் நிலவிய அந்த 2003ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு நீண்டகாலத்தின் பின்னால் அவளை நான் சந்தித்தேன். அப்போது அவளுடைய அகன்ற நெற்றியிலே குங்குமப் பொட்டு இருந்திருந்தது. சுரிதாரின் துப்பட்டா மறைத்திருந்த கழுத்தில் கொடியும் இருந்திருக்கலாம். அதற்கு மேல் அவளது இடது கை விரலின் மோதிரம் குறித்து என் கவனம் படரவில்லை. வெள்ளவத்தை மார்க்கட்டுக்கு நேர் எதிர்ப்புறத்தில், திரும்பித் திரும்பிச் சென்று கடற்கரையை அடைந்த தெரு அது. அதன் மூலையிலிருந்த செருப்புக்கடையை நான் தாண்டிச் சென்ற வேளையில், ‘கேக்கேல்லப்போல’ என்றபடி விரைந்து பின்னால் வந்த தொனியில் அவசரமாய்த் திரும்பினேன். எதிரில் வந்து சிரித்தபடி நின்றாள் அவள். அவளை எ\n1. 1. கிளைப் பனைமரம் கடந்த ஜுன் 14, 2019இல் புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை ரொறன்ரோவில் பார்க்�� முடிந்திருந்தது. புகலிட மற்றும் இலங்கைச் சூழலில் குறும்பட ஆக்கங்கள்போல் முழுநீள திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனமேயாகும். ஆனாலும் நம்பிக்கை தருகிறவிதமான பெறுபேறுகள் கிடைக்கவில்லைப்போன்ற தோற்றமே காணக்கிடக்கிறது. அசோக ஹெந்தகம, பிரசன்ன விதானகெ போன்ற சிங்கள நெறியாளர்களது படங்களுக்கு நிகரானவளவுகூட இவை உயர்ந்து செல்லவில்லை. இதில் உலகத் தரமென்பது கனவுக்கு எட்டாத் தூரமாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறுப்பதில் பிரயோசனமில்லை. இதை நேரில் முகங்கொள்வதே செய்யத் தகுந்தது. ஆனாலும் ‘ஒற்றைப் பனைமர’த்தில் அதன் பிரதியாக்க மேன்மையை ஒரு பார்வையாளனாய் என்னால் வியக்க முடிகிறது. ஆயின், ‘ஒற்றைப் பனைமரம்’ அடையவேண்டிய உயரத்தை ஏன் அடையாமல் போனது என்ற கேள்வியும் அதனடியாகவே எனக்குள் முளைக்கிறது. பல கேள்விகளில் இது ஒன்று. ஆனாலும் முக்கியமான கேள்வி. இத் திரைப்\n'மேகலை கதா'பற்றிய ஓர் அறிவிப்பு\n‘மேகலை கதா’ புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன். புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத்\n'மேகலை கதா'பற்றிய ஓர் அறிவிப்பு\nதுக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T03:57:37Z", "digest": "sha1:3TCDWECCOY2XU3SIB6HSMHAQYIO6OR53", "length": 4130, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பதினோராம் நூற்றாண்டு பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< - பதினோராம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் - >>\nமேலும் பார்க்க: பதினோராம் நூற்றாண்டு இறப்புகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1020கள் பிறப்புகள்‎ (2 பகு, 2 பக்.)\n\"பதினோராம் நூற்றாண்டு பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2017, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/in-the-home/tips-to-make-living-room-fragrant.html", "date_download": "2021-02-27T03:16:50Z", "digest": "sha1:SWA67MIGQVSA3POOTWGT4LFCDQ4VIOLM", "length": 11667, "nlines": 54, "source_domain": "www.cleanipedia.com", "title": "\" உங்கள் லிவிங் அறையை எப்படி மணம் கமழ மாற்றுவது | கிளீனிபீடியா\"", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் அறையை நறுமணம் மிகுந்ததாகவும், வரவேற்கத்தக்க வகையிலும் உருவாக்குவதற்கான அற்புத குறிப்புகள்\nஉங்கள் அறையை நறுமணம் மிகுந்ததாகவும், வரவேற்கத்தக்க வகையிலும் உருவாக்குவதற்கான அற்புத குறிப்புகள்\nவீட்டில் கமழும் சிறந்த நறுமணமானது உங்கள் மனதை உற்சாகப்படுத்தி விருந்தினர்களை வரவேற்கும் உணர்வை ஏற்படுத்தும். உங்கள் அறையை மிகவும் சிறந்த நறுமணத்துடன் வைக்க இந்த இயற்கையான குறிப்புகள் அனைத்தையும் முயற்சிக்கவும்\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௩௦ ஜூலை ௨௦௨௦\nஉங்கள் அறையில் விருந்தினர்கள் இருக்கும் போது அல்லது நீங்கள் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் அறையை சிறந்த வாசனையோடு எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதை அறிய விரும்புவீர்கள். நீங்கள் இதை இயற்கையான பொருட்களைப் பயன்பட���த்திப் பெறுவதற்கான அற்புத குறிப்புகளை நாங்கள் வைத்துள்ளோம்.\n1) காபி கொட்டை நறுமணம்\nபுதிதாக வடிகட்டப்பட்ட காபியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமானால், நிச்சயமாக இந்த குறிப்பு உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் அறையின் வாசனை ஆர்டிசனல் காபியகத்தைப் போல் உருவாக்க, ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் ¾ பாக அளவு காபி கொட்டையை நிரப்பி, அதன் மேல் ஒரு மூடி அல்லது தட்டை போட்டு மூடவும். அதன் பின் இதன் மேல் சிறு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவும். எரியும் மெழுகுவர்த்தி காபி கொட்டைகளைச் சூடாக்கி, சூடான காபியின் நறுமணத்தை உங்கள் அறை முழுவதும் பரப்பும்\n2) ஆரஞ்சு பழத் தோல் மெழுகுவர்த்தி\nஆரஞ்சு பழத்தைப் பாதியாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கரண்டியைப் பயன்படுத்தி சதைப் பகுதியை சுரண்டி எடுத்து விடவும், இதில் தோல் மீதமிருக்கும். ஆரஞ்சு பழத்தின் சதைப் பகுதியை அகற்றும் போது, வெள்ளை தண்டு பகுதி(மெழுகுவர்த்தி திரியை ஒத்திருக்கின்ற பகுதி) மீதமிருக்க வேண்டும். இந்த பகுதி தோலுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், அல்லது நீங்கள் சந்தையிலிருந்து திரிகளை வாங்கியும் பயன்படுத்தலாம். பாதியாக இருக்கும் ஒவ்வொரு ஆரஞ்சு தோலிலும் ஆலிவ் எண்ணெய்யை, தோலின் விளிம்பிலிருந்து ஒரு செ.மீ இடைவெளி இருக்குமாறு நிரப்பவும். இப்போது ஆரஞ்சு நறுமணம் நிரம்பிய விளக்கை நீங்களே உருவாக்கியுள்ளீர்கள்\n3) வெண்ணிலா சாறு மற்றும் நறுமண எண்ணெய் சுத்திகரிப்பி\nவீட்டில் சுயமாகத் தயாரிக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பீயை உருவாக்க, ஒரு கிளாசில் ¾ கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் 1 மேஜைக்கரண்டி வெண்ணிலா சாற்றைச் சேர்க்கவும், அதனுடன் 6 முதல் 7 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யைச் சேர்க்கவும். இந்த கலவையைத் தெளிப்பான் பாட்டிலில் ஊற்றி, தேவை ஏற்படும் போதெல்லாம் உங்கள் அறையில் தெளிக்கவும். இது உங்கள் வீட்டில் சிறந்த நறுமணத்தை உண்டாக்கும். புதினா எண்ணெய்யானது உங்கள் வீட்டில் நறுமணத்தை உண்டாக்குவதற்கான சிறந்த நறுமண எண்ணெய்களில் ஒன்றாகும்.\n4) வினிகர் மற்றும் நறுமண எண்ணெய் சுத்திகரிப்பி\nஇது வினிகரை பயன்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். ஒரு கிண்ணத்தில் ¾ பாக அளவு சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் 2 தேக்கரண்டி வினிகரை சேர்க்கவும், ��தனோடு 6 முதல் 7 துளிகள் உங்களுக்கு பிடித்தமான நறுமண எண்ணெய்யைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாடைகளை போக்கி புதிய வாசனையை உருவாக்குவதற்கும், வரவேற்பை நல்கவும் இதை உங்கள் அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும்.\nஇந்த எளிய குறிப்புகளை கொண்டு, சோஃபாவில் அமர்ந்து வசதியாகப் பேசுவதற்காக உங்கள் வீடு தேடி நண்பர்கள் வருவார்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௨௫ நவம்பர் ௨௦௧௯\nதானியங்கி வாஷிங் மெஷினை உபயோகப் படுத்தி உங்கள் சலவையை சுலபமாக்க இதோ சில வழிகள்\nஉங்கள் வீட்டிற்கு எந்த வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா இதோ டாப் மற்றும் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்களின் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கே காணலாம்.\nஉங்கள் சலவைக்கு ஃபிரன்ட்- லோடிங் வாஷிங் மிஷின்கள் சரியான தேர்வாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் குடும்பத்தின் அளவுக்கு ஏற்றவாறு சரியான வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்கள் வாஷிங் மெஷின் வாங்க உள்ளீர்களா நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான சில விஷயங்கள் என்னவென்று இங்கே காணலாம்.\nடாப்-லோடிங் வாஷிங்மெஷினை வாங்க உள்ளீர்களா\nநீங்கள் எப்போது கடைசியாக வீட்டில் திரைச்சீலைகள், அலமாரிகள் மற்றும் கண்ணாடியை சுத்தம் செய்தீர்கள் இப்போது அவற்றை சுத்தம் செய்யுங்கள்\nஉங்கள் கைகளை சரியான முறையில் கழுவுவது எப்படி\n© ௨௦௨௧ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-senhilnathan-joined-bjp", "date_download": "2021-02-27T04:52:42Z", "digest": "sha1:UEBZMCS6IS6JX435LSOQ6O2AGOQTKHVS", "length": 10069, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. நிர்வாகி..! எரிச்சலில் அ.தி.மு.க. தலைமை..!! | nakkheeran", "raw_content": "\nபா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. நிர்வாகி..\nஅ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம்பெண்களின் பாசறை அமைப்பு முன்னாள் மாநிலச் செயலாளரும் தற்போதைய கரூர் மாவட்டச் செயலாளருமான வி.வி. செந்தில்நாதன், இன்று அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.\nசெந்தில்நாதன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. செந்தில் பாலாஜியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர். இந்த செந்தில்நாதனுக்கும் மாவட்ட அமைச்சரான விஜயபாஸ்கருக்கும் ஏ��ாம் பொருத்தமாக இருந்து வந்தது. செந்தில்நாதன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென பா.ஜ.க.வில் ஐக்கியமாக முடிவு செய்து இன்று (28.01.2021) காலை சென்னையில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்பு தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.\nஅ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகி ஒருவர் பா.ஜ.க.வில் இணைந்தது கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்தது, அ.தி.மு.க. தலைமைக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.\n- இறுதிக்கட்டத்தை நோக்கி அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\nஅமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்\n“நம்ம மகன் எதுல குறைஞ்சிட்டார்..” - குடும்ப உறுப்பினர்கள் கொடி\n- இறுதிக்கட்டத்தை நோக்கி அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\n - பொதுக்குழுவை ஒத்திவைத்த திமுக\n - இரண்டு தமிழக அதிகாரிகள் நியமனம்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/corona-virus-lockdown-extended-till-july-england", "date_download": "2021-02-27T04:46:00Z", "digest": "sha1:KEWYR47NFZLX4FRPRY4IS3YHCCCZZRZF", "length": 10212, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா பரவல் அதிகரிப்பு; ஜூலை மாதம் வரை ஊரடங்கை நீடித்தது இங்கிலாந்து! | nakkheeran", "raw_content": "\nகரோனா பரவல் அதிகரிப்பு; ஜூலை மாதம் வரை ஊரடங்கை நீடித்தது இங்கிலாந்து\nஇங்கிலாந்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தாலும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் ஏற்கனவே அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த தீவிர ஊரடங்கு, தற்போது ஜூலை 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து அரசு, சத்தமே இல்லாமல் ஊரடங்கு நீட்டிப்பை அமல்படுத்தியுள்ளதாக, இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கரோனா தோற்றால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளிலிருந்து, இங்கிலாந்திற்கு வருபவர்களை 10 நாள் தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் கூறியுள்ளது.\nகடந்த வெள்ளிகிழமை, \"கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து கருத்தில்கொள்ளவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேலை செய்கிறது என்ற நம்பிக்கை வரும் வரையில், ஊரடங்கு விதிகளில் தளர்வு கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கவும் படாது\" என தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கரோனா பலி எண்ணிக்கைக்கு உருமாறிய கரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nமகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா\nதமிழகத்தில் 3.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nநீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தடையில்லை - இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.31 கோடியாக உயர்வு...\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20210121-59952.html", "date_download": "2021-02-27T04:39:13Z", "digest": "sha1:B5PYF3IDFNY4M6GVKWNC6HRIYJJ2QDV6", "length": 12105, "nlines": 119, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு சமூகத்தொற்று; புதிதாக 38 பேருக்கு கொவிட்-19, சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு சமூகத்தொற்று; புதிதாக 38 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு சமூகத்தொற்று; புதிதாக 38 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூரில் இன்று (ஜனவரி 21) நண்பகல் நிலவரப்படி புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.\nஅவர்களில் 33 பேர் இங்கு வந்த பிறகு வீட்டிலேயே தனிமையில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.\nஎஞ்சிய ஒருவருக்கு இம்மாதம் 17ஆம் தேதி சிங்கப்பூர் வந்தபோது தொற்று இல்லை. இருந்தாலும் அவருக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.\nதொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.\nமற்ற நால்வரும் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.\nபுதன்கிழமையன்று புதிய உள்ளூர் கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்றைப் பற்றி அமைச்சு அறிவித்தது. அந்த நாளில் வெளிநாடுகளில் இருந்து வந்த 36 பேருக்குத் தொற்று இருந்தது. 32 பேர் குணமடைந்தனர்.\nஇவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,911 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 45 ப��ர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.\nதீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 197 பேர் குணமடைந்து வருகிறார்கள்.\nசிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,195 ஆக இருக்கிறது.\nகொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கர் 15 பேர்.\nசிங்கப்பூரில் மேலும் 40 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nதுவாஸ் தொழிற்சாலைக் கட்டடத்தில் தீ விபத்து; தீக்காயங்களுடன் எண்மர் மருத்துவமனையில்\nசொகுசுக் கப்பலில் உலக நாடுகளின் அனுபவம்\nகுடும்பத்தாரைக் காப்பாற்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற பஞ்சாயத்துத் தலைவர்\nரயில் சுரங்கப் பாதையில் ஆடவர் மரணம்\nபிரதமர் லீ: அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தி��் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90179/Pudukottai-An-old-man-who-struggled-to-climb-a-cell-phone-tower-to-remove-waterlogging", "date_download": "2021-02-27T03:45:30Z", "digest": "sha1:PRYZ6RMNGYWPSSSYTFRYULU3YYKN7I2L", "length": 11409, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்” புதுக்கோட்டையில் செல்போன் டவர் மீது ஏறி போராடிய முதியவர் | Pudukottai An old man who struggled to climb a cell phone tower to remove waterlogging | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்” புதுக்கோட்டையில் செல்போன் டவர் மீது ஏறி போராடிய முதியவர்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி 63 வயது முதியவர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த கொடும்பாளுர் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது முதியவர் செல்வராஜ். சமூக ஆர்வலரான இவர், அந்த பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றச் சென்றபோது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி எங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டதை அடுத்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் இதற்கு தடையானை பெற்று விட்டதால் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சமூக ஆர்வலர் செல்வராஜ் இன்று கொடும்பாளுர் பகுதியில் உள்ள 150அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nதிருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள செல்போன் கோபுரம் என்பதால் அங்கு பொதுமக்கள் பலரும் திரண்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த விராலிமலை தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும். ஆகவே செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வாருங்கள் என்று கூறினர்.\nபின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதியவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தார். இதையடுத்து முதியவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முதியவர் ஒருவர் 150அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதிரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி: முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி\nஒப்பந்த விவசாயத்தில் நுழையும் திட்டமில்லை; விவசாய நிலங்களை வாங்கமாட்டோம் : ரிலையன்ஸ்\n''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது எதிர்பார்ப்பு என்ன': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிம��றைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி: முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி\nஒப்பந்த விவசாயத்தில் நுழையும் திட்டமில்லை; விவசாய நிலங்களை வாங்கமாட்டோம் : ரிலையன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/car?page=5", "date_download": "2021-02-27T04:25:12Z", "digest": "sha1:2WUA5CMACZZCH4CYLHIX7DNOT77L2EAT", "length": 4603, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | car", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை தி.நகர் அருகே த...\nபோலி ஆவணங்கள் மூலம் சி...\nசேலம் அருகே இரு சக்கர ...\nசென்னை பாஜக பிரமுகர் வ...\nரேஷன் கார்டு கோரி கதறி...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:06:13Z", "digest": "sha1:3OYEMNP2OJZI4BZVGGQXKJ7N5TTQZQEF", "length": 4752, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு (படங்கள்) |", "raw_content": "\nகளுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு (படங்கள்)\nமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள நீர்நிலை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகளுதாவளை நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைப்பகுதியிலேயே இந்த ச��லம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசடலம் கடந்த 10 நாட்கள் கடந்ததாகவுள்ளதாகவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதுவரையாரும் காணவில்லையென்ற முறைப்பாடும் இப்பகுதியில் பதிவு செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலத்தினை நீதிவானின் அனுமதி கிடைத்ததும் அப்பகுதியில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_mercury_in_different_houses_6.html", "date_download": "2021-02-27T03:22:54Z", "digest": "sha1:TXAJ65AQWPAVMP67KCQBKI2U2WF2SKGS", "length": 14909, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Mercury in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, பிப்ரவரி 27, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் » லால் கிதாப் பரிகாரங்கள் » வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n6 வது வீட்டில் புதன்\nவெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Mercury in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-27T03:48:26Z", "digest": "sha1:2IZVDCO4J4NG2IBZA3LRWFWYM3EUKK7R", "length": 13164, "nlines": 131, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமற்றவர்கள் நம்மைப் பழித்தால் புரையேறுமா…\nமற்றவர்கள் நம்மைப் பழித்தால் புரையேறுமா…\nநண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகின்றோம். குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் பற்றும் பாசத்துடன் இருக்கின்றோம். உறவினர்களுடனும் நாம் பாசமாப் பழகுகின்றோம்.\n1.பாசத்துடன் நாம் பழகி வந்தாலும்\n2.நாம் (ஒவ்வொருவரும்) பேசியது நமக்குள் பதிவானது நமக்குள் உருவானது இரண்டும் கலந்தது\n3.இது எல்லாவற்றையும் சூரியனின் காந்த சக்தி (வெயில் என்று சொல்கிறோம் அல்லவா) எடுத்து\n4.இங்கே தனித்தனியாக (அலாக்காக) அலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் வைத்திருக்கின்றது\n5.இன்று BANK என்று சொல்வது போல் காற்று மண்டலத்தில் எல்லாவற்றையும் சூரியன் அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.\nடி.வி. ரேடியோ கம்ப்யுட்டர் மூலம் ஒலி, ஒளிபரப்பு செய்கின்றார்கள். அலைகளாகத் தான் இருக்கின்றது. நாம் கண்ணிலேயா பார்க்கின்றோம். பார்க்க முடிவதில்லை.\nஒலி ஒளியாக வருகின்றது. அதை இயந்திரத்தில் எடுத்து எந்த ஸ்டேசனோ அதைத் திருப்பி வைத்தோம் என்றால் அது பிரித்துக் கொடுக்கின்றது. நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.\nஅதைப் போன்று தான் இப்போது நீங்கள் சும்மா இருக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டாதவர் அமெரிக்காவில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.\nசும்மா உட்கார்ந்திருக்கும் அந்த நேரத்தில் இரண்டு பேருக்கும் வேண்டிய நண்பர் உங்களைச் சந்திக்க வருகின்றார்.\nநான் அமெரிக்காவிற்குப் போனேன். அங்கே அந்த நண்பரைப் பார்த்தேன். அவரைப் பார்த்தோம் என்றால் எக்கச்க்கமாகச் சம்பாரிக்கின்றார் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்.\nஅதைக் கேட்டவுடனே அந்த அலைகளைக் கவர்ந்து\n” என்று கோபம் வருகிறது\n3.எங்கே போனாலும் அவன் உருப்பட மாட்டான் என்று சொல்கிறோம்.\nநமக்குப் பிடிக்காதவன் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால் நம்மை அது சந்தோஷப்பட வைக்குமா,…\nஅவர் அப்படிச் சொன்னவுடனே அமெரிக்காவிலிருக்கும் அவனின் நினைவலைகள் வருகின்றது. அந்த உருவமே இங்கே தெளிவாகத் தெரியும்.\nஅவனின் நினைவலைகளை எடுத்து இதனுடன் கலந்து” உருப்படாமல் போவான்…” என்று சொன்னவுடன் இந்த உணர்வுகள் அங்கே (அமெரிக்காவில்) அவனுக்குள் போய் இணைத்துவிடும் (CONNECT).\n1.அமெரிக்காவில் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த மாதிரி ஆனால் என்றால் புரை ஓடிவிடுகின்றது.\n2.மற்றொருவருடன் ஒரு நல்ல பேச்சு பேசிக் கொண்டு இருக்கும் போது உடனே குறுக்காட்டிப் (இடைமறித்து) புரை ஓடுகின்றது.\n3.காரோ வேறு ஏதாவது வாகனம் ஓட்டி கொண்டு போனாலும் புரை ஓடும். ஒரு விநாடி அந்த அலைகள் மாறி ஏமாந்தோம் என்றால் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது மோதி ஆக்ஸிடென்ட் ஆகிவிடும்.\nசும்மா இருக்கும் போது புரை ஓடுவது வேறு… சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரை ஓடினால் மூக்கு காது தொண்டை ஈரக்கொலை எல்லாம் புரை ஓடிவிடும். “உயிருக்கே ஆபத்தாகும்…. சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரை ஓடினால் மூக்கு காது தொண்டை ஈரக்கொலை எல்லாம் புரை ஓடிவிடும். “உயிருக்கே ஆபத்தாகும்….\nமனிதனின் உணர்வலைகள் இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் இயக்குகின்றது.\nஇத்தகைய எதிர்பாராது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல அந்த அலைகள் நமக்குள் புகாது பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.\n3.அல்லது வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும்\n4.எந்த ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாடியும்\n5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்\n6.நாங்கள் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று\n7.நம் ஆன்மாவில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.\n8.நம் எண்ணத்திற்குள் அந்த மகரிஷிகளின் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.\nநம் ஆன்மாவில் மக���ிஷிகளின் அருள் சக்தி அதிகமானால் ராடார் (RADAR) இயக்கம் போல் தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவில் வந்து மோதும் சமயம் அதை உள்ளே விடாது விலக்கித் தள்ளிவிடும்.\nஇதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது. சக்தி வாய்ந்த ஆயுதமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்\nதீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்\nமின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்\nஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்\nஇந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/629481/amp?ref=entity&keyword=semi-final", "date_download": "2021-02-27T03:51:46Z", "digest": "sha1:ILR5ILDZIWXV667MNY6UOOGS75PKJFXF", "length": 9246, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20- 2020 குவாலிபையர் 1: பும்ரா, போல்ட் பந்துவீச்சில் சுருண்ட டெல்லி அணி; இறுதி போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி | Dinakaran", "raw_content": "\nஐபிஎல் டி20- 2020 குவாலிபையர் 1: பும்ரா, போல்ட் பந்துவீச்சில் சுருண்ட டெல்லி அணி; இறுதி போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி\nதுபாய்: ஐபிஎல் டி20- 2020 குவாலிபையர் 1-ல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. இதனால் தோல்வி அடைந்த டெல்லி அணி நாளை நடைபெறும் எலிமினேட்டரில் வெற்றி பெரும் அணியுடன் மோத உள்ளது.\nமும்பை அணி தொடக்கத்தில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ரன்களின்றி வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் டி காக் சிறப்பாக விளையாடினர். மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன்-55, சூர்யகுமார் யாதவ் 51, டிகாக் 40 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டிய��� 14 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்க முதல் விக்கெட்டுகள் மள மளவென விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்த நிலையிலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி டெல்லி அணியை சற்று எழுச்சி பெற செய்தனர்.\nவிஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்\nஅகமதாபாத் நாடகத்துக்கு டெல்லியில் ரிகர்சல்\nபிரித்வி ஷா இரட்டைச் சதம்\n3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nடி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.\nஅகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\n3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஇந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி..\n3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்\nவிஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்\nஇந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 களுக்கு அட்டமிழந்தது இங்கிலாந்து அணி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-02-27T04:58:06Z", "digest": "sha1:VNXFCQ2RYCKOR7U3ONNFTZW23QFXHFOG", "length": 2770, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மென்பொருள் மேம்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மென்பொருள் வடிவமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமென்பொருள் மேம்பாடு என்பது மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்குவது என்பதாகும். இது பயன்பாட்டு உருவாக்கம், மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு, மென்பொருள் வடிவமைப்பு, நிறுவன பயன்பாட்டு மேம்பாடு மற்றும் இயங்குதள மேம்பாடு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2014, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-02-27T04:41:28Z", "digest": "sha1:ST3PJE7RURFZGNGTLDWHO4IRXUFKOSAN", "length": 30795, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்க்கீயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:பலியோஆர்க்கீயன் - Recent\nஹாலோபாக்டீரியா sp. strain NRC-1, ஒவ்வொரு கலமும் 5 μm நீளமுள்ளது.\nவூஸ், காண்ட்லர் & வீலிஸ், 1990\nஆர்க்கீயா (Archaea) அல்லது தொன்மை பாக்டீரியாக்கள் என்பது ஒற்றை உயிரணு (ஒற்றைசெல்) நுண்ணுயிரிக் குழுவொன்றைக் குறிக்கிறது. பாக்டீரியாக்களைப் போலவே ஆர்க்கீயாக்களும் நிலைக்கருவிலிகள் ஆகும். இவற்றில் உயிரணுக் கருக்கள் இருப்பதில்லை. முன்னர் இவை பாக்டீரியாக்களின் ஒரு வகையாகக் கருதப்பட்டு ஆர்க்கீபாக்டீரியா என அழைக்கப்பட்டன. எனினும் ஆர்க்கீயாக்கள் தனியான கூர்ப்பு (படிவளர்ச்சி) வரலாற்றைக் கொண்டிருப்பதாலும், உயிர்வேதியியல் தொடர்பில், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு அமைந்துள்ளதாலும், முப்பிரிவு வகைப்படுத்தலில் இவை தனியான ஒரு ஆட்களமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளில் முதலில் அறியப்பட்டவை சாணவளி உற்பத்திகளான சாணவளியாக்கி எனப்படும் நுண்ணுயிர்க்குழுவாகும்.\nஆர்க்கியா என்பது பாக்டீரியாவைப்போல் இருக்கின்ற மாற்று இனம் ஆகும். இவைகளில் பெரும்பாலானவை உச்சவிரும்பிகளாகவும் இதன் அடிப்படை குணம் மற்றும் செயல்பாடு பாக்டீரியாவைப்போல் அல்லாமல் மெய்பாக்டீரியாக்களில் இருந்து மாறுபடுவதால் இவைகளை நாம் வேறு உயிரினத்திற்குள் இனம் காண்கிறோம். இதை நாம் பண்பியல் அடிப்படையில் உண்டாக்கப்பட்ட வகைப்பாட்டில் பாக்டீரியாவின் தோற்றம், இனம், உறவுகள் பற்றிய தெளிவான முடிவை உணர முடிகின்றன.\n2 தோற்றம் மற்றும் பரிணாமம்\nஆர்க்கீயாக்கள் முதன்முதலாக எரிமலை வெப்ப நீரூற்றுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.\nநிலைக்கருவிலி/மெய்க்கருவிலி என அறியப்பட்ட ஒருக்கல உயிர்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு குழுக்களாகவே கருதப்பட்டன. இவற்றை வகைப்படுத்த அறிவியலாளர்கள் பல வழிமுறைகளை வகுத்தனர். அதில் குறிப்படித் தக்கவனையாக உயிர்வேதியல் (இன்றளவும் பாக்டீரியாக்களை இனங்காண்பதற்கு இவை உதவுகின்றன), உடலமைப்பு மற்றும் அனுவெறிகை பண்புகளைச் சார்ந்து வகைப்படுத்தி வந்தனர். 1965ல் அறியப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறு தொடரறி மூலம் வகைப்படுத்தும் முறை பெரும் வரவேற்பைப் பெற்றது. இது மரபினவழி (Phylogenetic) சார்ந்த வகைப்பாடாகும்.\nஉயிரினங்களின் மரபினவழி வகைப்படுத்தளில் பெரிதும் கையாளப்படுவது ரைபோசோம் மரபணுத் தொடராகும். இதில் குறிப்பாக மெய்க்கருவிலிகளுக்கு 16S rRNA மற்றும் மெய்க்கருவுயிரிகளுக்கு 18S rRNA மரபணுத் தொடரின் மூலமும் வகைப்படுத்தப் படுகின்றன. 1977ல் இல்லினியாசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் வூசே (Carl Woese) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட 16S rRNA வகைப்பாட்டியல் முறையில் தொன்மை பாக்டீரியாக்கள்/ஆர்க்கியாக்கள் தனியே விவரிக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் ஆர்க்கிபாக்டீரியா என அழைக்கப்பட்ட இவை பின்னர் ஆர்க்கியா என தனியினம் காணப்பட்டது. இவரது வகைப்பாட்டியலில் ஆர்க்கீயாக்களுடன், மெய்க்கருவுயிர், பாக்டீரியா ஆகிய ஆட்களங்களும் அடங்கியுள்ளன. இதையே நாம் கார்ல் வூசே மூவின வகைப்பாடு (Three kingdom classification) என அறியப்படுகிறது [1].\nபூமியின் வயது ஏறத்தால 4.54 பில்லியன் வருடங்களாகும்[2][3][4] . புவியில் உயிர்களின் தொடக்கம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன [5][6]. புவியில் உயிர் தோன்றியதற்கான மிகச் சமீபத்திய ஆதாரமாக மேற்கு கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3.7 பில்லியன் ஆண்டுகள் வயதான படிவுப்பாறைகளில் வன் கரிப்பொருளில் (graphite) உயிரிய படிவு (biogenic) காணப்பட்டிருக்கின்றன[7].மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட 3.48 பில்லியன் வயதான தொல் நுண்ணுயிர் படிமங்கள் மணற்பாறைகளில் காணப்பட்டிருக்கின்றன[8][9]. மிகச் சமீபமாக 2015 ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் பழங்கால பாறைகளில் உயிரின வாழ்கையின் சிதைவெச்சங்கள் (\"remains of biotic life”) கண்டிறியப்பட்டுள்ளன [10][11].\nஅதேபோல நிறைவுபெறாத உயிரணு புதைபடிமங்கள் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம். பல நிறைவுபெறாத உயிரணுக்கள் வரையறுக்கப்பட்ட புறஅமைப்பினைக் கொண்டிருக்கவில்லை. மற்றும் தொல்லுயிர்ப் புதை படிவுகளின் வடிவங்களும் ஆர்க்கீயாவை அடையாளம் காண உதவவில்லை[12] .அதற்குப்பதிலாக வேதிய புதை படிவுகளில் காணப்பட்ட தனித்தன்மை வாய்ந்த இலிப்பிட்டுகள் மிகையான தகவல்களை தருகின்றன. அது போன்ற மூலக்கூறுகள் வேறெந்த உயிரினங்களிலும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது [13] . ஆர்க்கீயல் அல்லது நிறைவுபெறாத உயிரணு கொழுப்புப்பொருள் எச்சங்கள் மாக்கல் பாறைகளில் 2.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படுவதாக சில ஆய்வுப்பதிப்புகள் கூறுகின்றன[14]. இத்தகைய கூற்றும் சில விஞ்ஞானிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன[15]. இவ்வகை கொழுப்புப்பொருள் மேற்கு கிரீன்லாந்திலுள்ள பழம்பாறைகளில் காப்படுவதாகவும் அது 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே ஆர்க்கீய பரம்பரையே பூமியில் மிகவும் பண்டைய உயிரினமூலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது [16] .[17].\nகார்ல் வொயீசு (Carl Woese) என்ற அமெரிக்க நுண்ணுயிரியலாளர் உயிரின மூதாதைகளின் குழுவிலிருந்து ஆரம்பத்திலேயே பாக்டீரியா , ஆர்க்கீயா , பலசெல் உயிரிணங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிந்திருக்கக்கூடும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்[18][19]\nஇப் படத்திலுல்ளது அண்மையில் சுரங்க அமில வடிகாலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்மன் (ARMAN)எனப்படும் ஒரு தொகுதி ஆர்க்கீயா ஆகும்.\nஆர்க்கீயாக்கள் நான்கு தொகுதிகளாகப் (phylum) பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கிரெனார்க்கீயோட்டா (Crenarchaeota), யூரியார்க்கீயோட்டா (Euryarchaeota) என்பவை அதிகம் அறியப்பட்டதும் ஆராயப்பட்டதும் ஆகும். இவைகளுள் வகைப்படுத்தப் பட்டவை பெரும்பாலும் ஆய்வறைகளில் வளர்க்கக் கூடியதாக கூறப்படுகிறது. இவைகளைத் தவிர்த்து நானோஆர்கீட்டே மற்றும் கோரார்கீட்டே என்பன புது வகைப்பாடுகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆய்வறை மற்றும் வளரூடகங்களில் வளர்வதற்கு சிரமமான தொன்மை நுண்ணுயிரிகள், சூழலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து முறையாய் பிரிக்கப்பட்ட இவற்றி���் நியூக்கிளியிக் காடிகளைப் பகுப்பாய்வு செய்து அதன் தொடரறி முறை மூலமே இவை அறியப்பட்டும் பகுக்கப்பட்டும் வருகின்றன.\nஆர்க்கீயாவின் வளர்சிதைமாற்றத்தில் உள்ள ஊட்டச்சத்து வகைகள்\nபோட்டோட்ரோப்கள் சூரிய ஒளி கரிமச் சேர்மங்கள் ஹாலோ பக்டீரியா (Halobacteria)\nலிதோட்ரோப்கள் அசேதன சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் அல்லது கார்பன் நிலைப்படுத்துதல் பெரோகுளோபஸ் (Ferroglobus), மெதனோ பக்டீரியா (Methanobacteria) அல்லது பைரோலோபஸ் (Pyrolobus)\nஓர்கனோட்ரோப்கள் கரிமச் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் அல்லது கார்பன் நிலைப்படுத்துதல் பைரோகோக்கஸ் (Pyrococcus), சல்பொலோபஸ் (Sulfolobus) or மெதனோசர்கினேல்ஸ் (Methanosarcinales)\nதொன்மை பாக்டீரியாக்களின் பண்புகளில் குறிப்பிடத் தக்கவனையாக சில:\nடி.என்.ஏ யில் யூக்கரியோட்டா போன்று கருத்தற்ற இன்ரோன்கள் காணப்படும்.\nபிற பாக்டீரியாவில் உள்ளதுப்போல் கலச்ச்சுவரில் பெப்டிடோக்ளைக்கன் மூரைன்(murein) காணப்படுவதில்லை. இவற்றின் கலச்சுவர்கள் புரதம், சர்க்கரைப்புரதம், பலசர்க்கரை ஆகியவையால் ஆனது.[20] . மூரைன் போன்ற அமைப்பு சிலவற்றில் காணப்பட்டாலும் அவை போலிமூரைன்கள் (Pseudomurein) எனவே இனங்கொள்ளப்படுகின்றன.\nகல மென்சவ்வை ஆக்கும் பொசுபோ லிப்பிட்டு மூலக்கூறுகளில் ஈதர் (Ether) பிணைப்பே காணப்படும். (பக்டீரியாக்களிலும், யூக்கரியாக்களிலும் எசுத்தர் (Ester) பிணைப்பு காணப்படும்). சிலவற்றில் கிளைத்த கொழுப்பமிலங்களும் காணப்படும்.\nஇதுவரை அறியப்பட்டவைகளில் அனைத்துமே உச்சவிரும்பிகளாகவும் அவைகளில் பெரும்பாலானவை உயிர்வளி அற்றும்/துறந்தும் வாழ்கின்றன.\nஆர்க்கீயாவின் ரைபோசோமிய ஆர்.என்.ஏ (ribosomal RNA) மற்றும் நகர் ரைபோகருக்காடிகள் பாக்டீரியாவில் உள்ளதை விட வேறான கட்டுமானம் கொண்டுள்ளது [21].\nஇவ்வுயிர்களில் காணப்படும் சில அடிப்படை நொதிகள் மெய்க்கருவுயிரிகளில் உள்ளவற்றிர்க்கு ஒத்திருக்கின்றன.[22].\nபுரதத்தொகுப்பின் பிரதியெடுத்தலின் போது ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்.என்.ஏ பொலிமெரேசுகள் ஒன்றாகத் தொழிற்படுவதுடன், புரதத்தொகுப்பு மெத்தியோனின் உடன் ஆரம்பமாகும்.\nஇனப்பெருக்கமும், பல்வேறு வகையாக, இரண்டாகவும், பல பிரிவுகளாகவும் நிகழக்கூடியது[20].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ��ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716391", "date_download": "2021-02-27T03:31:50Z", "digest": "sha1:QHORSSS76UYZYI2D36IYR5O3R7IRLO3Y", "length": 18571, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "இயற்கையான கல்வி சூழல்... ஸ்ரீ செந்துார் பள்ளியில் அசத்தல்| Dinamalar", "raw_content": "\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ...\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 4\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 2\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nஇயற்கையான கல்வி சூழல்... ஸ்ரீ செந்துார் பள்ளியில் அசத்தல்\nஉலக தர கல்வி நிறுவனமான, 'லீட்' பள்ளியுடன் இணைந்து சாதாரண கட்டணத்தில் சி.பி.எஸ்.இ., தர கல்வியை அளிக்க காத்திருக்கிறது கணியாம்பூண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்ரீ செந்துார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி.பள்ளியின் சிறப்பு குறித்து தாளாளர் முருகசாமி கூறியதாவது:மாணவர்களுக்கு இயற்கையான கற்றல் சூழல் அவசியம். இதற்காகவே, 20 ஏக்கர் அளவில் பள்ளியை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக தர கல்வி நிறுவனமான, 'லீட்' பள்ளியுடன் இணைந்து சாதாரண கட்டணத்தில் சி.பி.எஸ்.இ., தர கல்வியை அளிக்க காத்திருக்கிறது கணியாம்பூண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்ரீ செந்துார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி.பள்ளியின் சிறப்பு குறித்து தாளாளர் முருகசாமி கூறியதாவது:மாணவர்களுக்கு இயற்கையான கற்றல் சூழல் அவசியம். இதற்காகவே, 20 ஏக்கர் அளவில் பள்ளியை கட்டமைத்துள்ளோம்.கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் மதிப்புசார் கல்வி இங்குண்டு. மாணவர்களிடம் இயற்கை விவசாய முறை பற்றிய மதிப்பு மற்றும் இன்றியமையாமையை விதைத்திட, 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாய மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.மழலையருக்கான மாண்டிசோரி வழிக்கல்வி, சிறப்பு விளையாட்டு பூங்கா பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தர நுாலகம், ஆய்வகங்கள் உள்ளன. சாரண, சாரணியர், ஜூனியர் ரெட் கிராஸ், ��கோ கிளப்கள் அமைக்கப்படும்.செஸ், கேரம், கணினி, கணிதம், அறிவியல் மற்றும் பசுமை பூமி மன்றங்கள் மூலம் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். போனிக்ஸ், அபாகஸ், இந்தி, சமஸ்கிருதம், ஆர்ட் மற்றும் கிராப்ட், யோகா, நடனம், சிலம்பம், கராத்தே என, சிறப்பு வகுப்புகள் வழங்கப்படுகின்றன.விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மார்ச், 31க்குள் அட்மிஷன் செய்தாலும், பள்ளியில் இருந்து, 10 கி.மீ., தொலைவிற்குள் பஸ் கட்டணம் முழுவதும் இலவசம். தற்போது எல்.கே.ஜி., முதல் முன்பதிவு நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் டிராபிக் ஜாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி ம���ற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் டிராபிக் ஜாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/actor-aari-victory-speech-kamalhassan-biggboss-4", "date_download": "2021-02-27T04:33:17Z", "digest": "sha1:XPUTBNYJGFTRXRYXE6UB53T7OAMRKD7W", "length": 10470, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"என் அப்பா, அம்மா இப்போ இல்லை...\" - மேடையில் கலங்கிய பிக்பாஸ் வின்னர் ஆரி! | nakkheeran", "raw_content": "\n\"என் அப்பா, அம்மா இப்போ இல்லை...\" - மேடையில் கலங்கிய பிக்பாஸ் வின்னர் ஆரி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே (இறுதிப் போட்டி நாள்) நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரி என்று அறிவித்தார் கமல்ஹாசன். வெற்றி பெற்ற ஆரி, மிகுந்த நெகிழ்ச்சியுடன் மேடையில் உரையாற்றினார். அவரது பேச்சின் ஒரு பகுதி...\n\"என் வாழ்க்கைல கடைசியா அஞ்சாவது படிக்கும்போதுதான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனேன். அதுக்கு அப்புறம் வாழ்க்கையில முதலிடம் என்பது எங்கேயுமே கிடைக்கவேயில்லை. தோல்விகள்தான் அதிகம். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் இந்த மேடையில் முதலிடம் என்ற மிகப்பெரிய பெருமை எனக்கு கிடைச்சிருக்கு. நம்ம வாழ்க்கையில எங்கயாவது ஜெயிச்சா அதை நாம பகிர்ந்துக்க விரு���்புறது அப்பா அம்மாகிட்டதான். அப்பா நான் ஜெயிச்சுட்டேன், அம்மா நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்ல விரும்புவோம். என் அப்பா அம்மா இப்போ இல்லை. ஆனா, அவுங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க நினைக்கிறன்.\"\n\"நல்லவர்களுக்காக ம.நீ.ம. கதவுகள் திறந்தே இருக்கும்\"- கமல்ஹாசன் பேட்டி\nரஜினி கமல் திடீர் சந்திப்பு...\n\"மதுக்கடைகளைப் பாதியாகக் குறைக்க வேண்டும்\" - முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை\n'பிப்.21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்' - கமல்ஹாசன் அறிவிப்பு\n\"புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் தேவை...\" கீர்த்தி சுரேஷ் பதிவு\n\"அதிகத் தொலைவில்லை ஆஸ்கர்...\" வைரமுத்து நெகிழ்ச்சி ட்வீட்\nரஷ்யாவில் இருந்து 'கோப்ரா' பட அப்டேட் கொடுத்த இர்ஃபான் பதான்\nசமந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கீர்த்தி சுரேஷ்\nவிஜய்சேதுபதி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் 'மாரீசன்'\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/84612", "date_download": "2021-02-27T03:47:49Z", "digest": "sha1:PNPRHQLOB2K3EQCS7PMSG3IEPMDASVBA", "length": 16389, "nlines": 202, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "இன்று முதல் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\n.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆணின் வீரி��த்தையும் பாதிக்கும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nஇன்று முதல் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு\nநாட்டில் இன்று (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன என வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nபுதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன்இ இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nநுகர்வோர் லங்கா சதொசஇ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள்இ கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.\nதேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஅதன்படி விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்..\nவெள்ளை அரிசி ஒரு கிலோ – 93 ரூபாய்\nவெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ – 96 ரூபாய்\nசம்பா ஒரு கிலோ – 99 ரூபாய்\nகீரி சம்பா ஒரு கிலோகிராம் – 125 ரூபாய்\nகோதுமை மா ஒரு கிலோகிராம் -84 ரூபாய்\nவெள்ளை சீனி ஒரு கிலோகிராம் -99 ரூபாய்\nசிவப்பு சீனி ஒரு கிலோகிராம் -125 ரூபாய்\nதேயிலை தூள் 100கிராம் பெக்கட்- 95 ரூபாய்\nசிவப்பு பருப்பு ஒரு கி���ோகிராம் -165 ரூபாய்\nபெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் -120 ரூபாய்\nஉருளைக்கிழங்கு (தேசிய உற்பத்தி) ஒரு கிலோகிராம்- 180 ரூபாய்\nஉருளைக்கிழங்கு (பாக்கிஸ்தான்) ஒரு கிலோகிராம் -140 ரூபாய்\nகடலை ஒரு கிலோகிராம் -175 ரூபாய்\nஉலர் மிளகாய் ஒரு கிலோகிராம் -495 ரூபாய்\nடின் மீன் 425 கிராம் -220 ரூபாய்\nநெத்திலி 1கிலோகிராம் -575 ரூபாய்\nகோழியிறைச்சி ஒரு கிலோகிராம் -400 ரூபாய்\nஉப்பு ஒரு கிலோகிராம் -43 ரூபாய்\nபால்மா 400 கிராம் -355 ரூபாய்\nசோயா எண்ணெய் 500 மி.லீ. – 310 ரூபாய்\nஆடை கழுவும் சவர்காரம் 115 கிராம் – 43 ரூபாய்\nபார் சவர்காரம் 650 கிராம் – 260 ரூபாய்\nவாசனை சவர்காரம் 100 கிராம் – 56 ரூபாய்\nபற்பசை – 250 ரூபாய்\nமுகக்கவசம் – 14 ரூபாய்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி...\nஇலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 457பேர் உயிரிழப்பு\nபாடசாலை மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா\nநாடளாவிய நீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பி.சி.ஆர் இயந்திரத்தை கையளித்தார்\nஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையிலான சந்திப்பு இன்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று...\nஇலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேருக்கு...\nதிருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் கிடைக்க February 27, 2021\nவிளம்பரத்தில் நடிக்க சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ஒரு நாளைக்கு இவ்வளவா\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன் February 26, 2021\nபிக்பாஸ் ஷிவானியின் ‘வைட்டமின் D’ புகைப்படம்… சிங்கப்பெண் என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் February 26, 2021\nஎன்றும் இளமையாக இருக்கும் நதியா…. பலருக்கும் தெரிந்திடாத இவரது சீக்ரெட் February 26, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (16)\nபச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் நடக்கும் பல அற்புதங்கள் புற்றுநோயில் இருந்து கூட காப்பாற்றும்\nதினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக���கும் பயன்கள் என்ன தெரியுமா\nகுப்பையில் கொட்டும் பழைய சாதத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n மார்பக காம்புகளின் வறட்சி மற்றும் புண் குணமாகனுமா இதோ சில இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/85503", "date_download": "2021-02-27T04:27:04Z", "digest": "sha1:WPVPDASVJTGDHGJJE2CIG3W5XHH3ZAAU", "length": 14970, "nlines": 179, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மார்பக புற்றுநோயை தடுக்க இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\n.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆணின் வீரியத்தையும் பாதிக்கும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமார்பக புற்றுநோயை தடுக்க இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்\nஉலக அளவில் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் மார்பகப் புற்றுநோய்.\nதற்போது சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.\nஅது மட்டுமின்றி சில உணவுகள் கூட மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவுகின்றது. அதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய இடம் பெறுகின்றது.\nஏனெனில் நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்.\nமார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எந்த உணவுகளில் உள்ளது என்று பார்க்கலாம்.\nசோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளிவிரை, முட்டை, கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக பச்சை புல் சாப்பிடும் விலங்குகளில் பால் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்���ள் அதிகம் உள்ளன.\nபுற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.\nமார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.\nபப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.\nமுகப்பருவால் ஏற்பட்ட தழும்புகளை எளியமுறையில் போக்கனுமா\nமாமா.. மீண்டும் கதிர்- முல்லை ரொமான்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி திருப்பங்கள்\nபச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் நடக்கும் பல அற்புதங்கள்\nதினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன...\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nகுப்பையில் கொட்டும் பழைய சாதத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n மார்பக காம்புகளின் வறட்சி மற்றும் புண் குணமாகனுமா\nஇரத்தசோகை நோய் முதல் தோல் நோய் வரை அனைத்தும் விரைவில்...\nதினமும் ஒரு கையளவு இதை சாப்பிடுங்க போதும்… இதய பிரச்சனையே...\nதினமும் 10 கருவேப்பிலை சாப்பிட்டால் போதும்.. இத்தனை நோய்களுக்கு மருந்தாகும்...\nமூளை நன்றாக வேலை செய்ய இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பாகற்காயை ஜூஸ் குடிச்சு பாருங்க.....\nதிருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் கிடைக்க February 27, 2021\nவிளம்பரத்தில் நடிக்க சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ஒரு நாளைக்கு இவ்வளவா\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன் February 26, 2021\nபிக்பாஸ் ஷிவானியின் ‘வைட்டமின் D’ புகைப்படம்… சிங்கப்பெண் என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் February 26, 2021\nஎன்றும் இளமையாக இருக்கும் நதியா…. பலருக்கும் தெரிந்திடாத இவரது சீக்ரெட் February 26, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (16)\nபச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் நடக்கும் பல அற்புதங்கள் புற்றுநோயில் இருந்து கூட காப்பாற்றும்\nதினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nகுப்பையில் கொட்டும் பழைய சாதத்தை சாப்பி��்டால் என்ன நடக்கும் தெரியுமா\n மார்பக காம்புகளின் வறட்சி மற்றும் புண் குணமாகனுமா இதோ சில இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-18-27-38", "date_download": "2021-02-27T04:26:02Z", "digest": "sha1:N2XBYPJXQXUNNY62LD3RDPNE2GGDHZ5W", "length": 8868, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "பின்நவீனத்துவம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nஅ.மார்க்சுக்கு ஒரு விருதை தயார் செய்யுங்கள் தோழர்களே\nஅமார்க்ஸியத்தின் இறுதி - அறத்திற்கு ‘மாற்று’ அரசியல் சந்தர்ப்பவாதம்\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nஊடகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஆணையம் வேண்டும்\nகாலனியமும் பின்னைக் காலனியமும் (இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்)\nநிகழ் உலகில் கடவுள் மதம்: ஒரு மறுபரிசீலனை\nபின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் - முதலாளித்துவத்தின் புறவழிப் பாதை\nபேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி\nமக்கள் விடுதலை கட்சியிலுள்ள தோழர் பாலன் தரப்பினருக்கு...\nரிகர்சனிசம்: பின்நவீனத்தின் இன்னொரு முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8547/india--japan--us-started-drills-in-bay-of-bengal", "date_download": "2021-02-27T04:23:00Z", "digest": "sha1:7TCK6BE27GRIWOUYTDT3DYHISJMBYT2H", "length": 7862, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது | india, japan, us started drills in bay of bengal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது\nஇந்தியாவிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால், அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் \"மலபார் - 2017\" என்ற கூட்டுப் பயிற்சி தொடங்கியது.\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் இணைந்து, மலபார் என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பயிற்சிக்காக கடந்த 7ம் தேதி புறப்பட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று\nவந்தடைந்தன. இதையடுத்து, சென்னைக்கு அருகே நடுக்கடலில் \"மலபார்-2017\" என்ற பெயரில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும்\nகூட்டுப் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஏர்இந்தியா விமானத்தில் நோ நான்வெஜ்... 8 கோடி மிச்சம்\nநஷ்டஈடு கோர குழு அமைத்தது கத்தார்\nRelated Tags : India, Japan, Us, Drills, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மலபார் - 2017, கூட்டுப் பயிற்சி, போர் கப்பல்கள்,\n''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது எதிர்பார்ப்பு என்ன': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏர்இந்தியா விமானத்தில் நோ நான்வெஜ்... 8 கோடி மிச்சம்\nநஷ்டஈடு கோர குழு அமைத்தது கத்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/car?page=6", "date_download": "2021-02-27T03:20:28Z", "digest": "sha1:KJTO7BIPSYYZLNHRQCFIODXNCXTIS4IN", "length": 4601, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | car", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆஸ்கர் விருது பெற்ற நட...\nகண் சிகிச்சை பெற்று பா...\nகடலூரில் நெய்தல் கோடை ...\nமதுரை அருகே சாலையில் ச...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-02-27T03:59:29Z", "digest": "sha1:QZZOQ7WXJPCLV3REMLJCSKTMA3CU7EJQ", "length": 5232, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "இலவங்க பட்டை போதும் 2 நிமிடத்தில் வெள்ளைமுடி எல்லாம் கருப்பா மாறும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» இலவங்க பட்டை போதும் 2 நிமிடத்தில் வெள்ளைமுடி எல்லாம் கருப்பா மாறும்\nஇலவங்க பட்டை போதும் 2 நிமிடத்தில் வெள்ளைமுடி எல்லாம் கருப்பா மாறும்\nஇலவங்க பட்டை போதும் 2 நிமிடத்தில் வெள்ளைமுடி எல்லாம் கருப்பா மாறும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஎப்பவும் ஒரே மாதிரியே செய்யாமல் முற்றிலும் புதுசா ஒரு டிஃபன் ரெடி\nதிராட்சையும் சாப்பிடும் அனைவரும் வீடியோவை கட்டாயம் பார்க்கவேண்டும் உங்கள் வாழ்க்கையில்\nஇன்று இரவே இந்த சாதம் கண்டிப்பா செஞ்சி குடுப்பீங்க\nஉடுப்பி ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி இன்னைக்கே செஞ்சு பாருங்க\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇதை வாயில் போட்டு மென்றால் சர்க்கரை நோய் அழியும் வி ரைப்புதன்மை அதிகரிக்கும் தொப்பை குறையும்\nஇதை வாயில் போட்டு மென்றால் சர்க்கரை நோய் அழியும் வி ரைப்புதன்மை அதிகரிக்கும் தொப்பை குறையும் இது போன்ற சமையல், மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2015/05/", "date_download": "2021-02-27T04:41:35Z", "digest": "sha1:5XFZXHZON4FONH4H46W7KEUYKW4OOZFR", "length": 5439, "nlines": 179, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\n‘மென்கொலை’ ஒரு நுண்கிரகம்போல தன்னிலை கெடாச் சுழற்சியில் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த அந்த ஒற்றை உயிர் அவன் பார்வையிலிருந்தும், உணர்கையிலிருந்தும் நீண்டநேரமாக மறைந்திருந்தது. அதனுடைய இன்மையை நிச்சயமாக அவன் உணர்ந்திருந்தான். ஆனாலும் அது எப்படிச் சாத்தியமாயிற்று என்பது தெரியாத புதிர் அந்த நிஜத்தை முற்றாக அங்கீகரிக்க முடியாமல் அவனைச் செய்துகொண்டிருந்தது. கடந்த பல நாள்களின் இரவுகளை, பகல்களையும்தான், ஒரு பயங்கரத்தில் நிறைத்;திருந்த அந்த ஜீவராசி, எத்தனையோ அவன் கொலை முயற்சிகளிலும் தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, ‘எங்கு போனாலும் உன்னை விடமாட்டேன்’ என்பதுபோல் தேசம்விட்டு தேசம் வந்துகூட அவனைத் தொல்லைப் படுத்திக்கொண்டிருந்தது. கடித்துக் குதறிக்கொண்டிருந்தது. சொல்லப்போனால் இழுத்து மூடிக்கொண்டு பெரிய நிம்மதியோடு இப்போது அவன் தூங்கியபடி இருந்திருக்கலாம். கடந்த ஒரு மாதத்தக்கும் சற்று மேலாக அவனது தூக்கத்தில் விழுந்திருந்த விரிசல்களை நிரப்ப��் கிடைத்திருக்கிற நல்ல தருணம் இது. ஆனால் நள்ளிரவு கடந்த அந்தநேரத்தில், அந்த மெல்லிய ஒளித்தெறிப்பு நீண்டநேரப் பரிச்சயத்தில் போதுமான வெளிச்சமாகி பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/589767/amp?ref=entity&keyword=cave%20lane", "date_download": "2021-02-27T04:40:22Z", "digest": "sha1:FLV2X4NDLQ44AYGX7TRUFPZJAKUXB3UJ", "length": 11973, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Sediment-Devakottai Highway which turns into a cave | கருவேலங்காட்டு குகையாக மாறிய வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலை: முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதாக புகார் | Dinakaran", "raw_content": "\nகருவேலங்காட்டு குகையாக மாறிய வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலை: முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதாக புகார்\nஇளையான்குடி: இளையான்குடி அருகே வண்டல்- தேவகோட்டை நெடுஞ்சாலையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் விபத்து ஏற்படுவதுடன் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி ஒன்றியம் வண்டல் விலக்கு சாலையிலிருந்து, அளவிடங்கான், கீழவிசவனூர், வடக்கு விசவனூர், புக்குளம் வழியாக தேவகோட்டைக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக இளையான்குடி, பரமக்குடி, ஆனாந்தூர், ஆர்எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அரசு- தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பள்ளி வாகனங்களும் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. வண்டல் விலக்கிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை, இளையான்குடி நெடுஞ்சலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த சாலையின் இருபக்கத்திலும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, சாலையோரத்தில் இறங்கும் வாகனங்கள் பஞ்சர் ஆகிறது.\nமேலும் பஸ்களில் கூட்டம் அதிகமாகும் சமயத்தில், படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கருவேல மரங்களினால் கை, கால்களில் ரத்தக்காயம் ஏற்படுகிறது. வாகனங்கள் வரும்போது டூவீலரில் செல்வோர் ஒதுங்கும்போது முட்கள் குத்தி கை, கால், முகம் என ரத்தக்காயம் ஏற்படுகிறது. எனவே வண்டல், அளவிடங்கான், விசவனூர் பகுதியில் நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வில்லியம் கூறியதாவது, தேவகோட்டை நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக, இளையான்குடி நெடுஞசாலைத்துறையால் தொடர்ந்து இந்த சாலை புறக்கணிக்கப்படுகிறது. சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரத்தை அகற்றுவதே இல்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்ப்பதும் இல்லை. அதனால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்களுக்கு வழிவிடும்போது முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதுடன் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. எனவே சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரத்தை வேருடன் அகற்ற, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.\nபுதுச்சேரியில் மதுக்கடை செயல்படும் நேரம் குறைப்பு.: கலால்துறை ஆணையர் உத்தரவு\nபுதுக்கோட்டை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nதமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது பற்றி அரசாணை வெளியீடு\nகச்சத்தீவில் சீனாவின் காற்றாலை - தமிழக மீனவர்கள் அச்சம்\nதனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்\n3ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை\nஉசிலம்பட்டியில் தா.பாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைப்பு\nதொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடா��ு: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:49:02Z", "digest": "sha1:NIXBJH5QNH7BRUQ2DZLA5UZPXFA57FI4", "length": 6062, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமஞ்சள் நிறப் படிவ உயிர்ப்பிசின்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல்பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும், கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.\nஅம்பர் கட்டியை பதக்கமாய் பதித்த நகை\nஇந்த அம்பர் கட்டிகளை துணியில் தேய்த்த பின், சிறு வைக்கோல் துண்டுகளை ஈர்ப்பதை கிரேக்க நாட்டில் உள்ள தாலஸ் (Thales) என்பவர் கி.மு 600 வாக்கில் கண்டுபிடித்தார். ஏறத்தாழ கி.மு. 300ல் வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞர் பிளேட்டோ அவர்கள் அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி குறித்துள்ளார். இந்த அம்பரை கிரேக்கத்தில் எலெக்ட்ரான் என்கின��றனர் (இதன் அடிப்படையில் இதனை இலத்தீனில் எலெக்ட்ரம் என்பர்). அம்பரை துணியில் தேய்ப்பதால், அவை மின்மப் பண்பு உறுகின்றது (மின்மத் தன்மை அடைகின்றது).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-27T04:44:07Z", "digest": "sha1:2FQLT4YOOHEPKQQDTMMER3EBH3VFSCF6", "length": 10611, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜல்லிக்கட்டுப் போராட்டம்", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nSearch - ஜல்லிக்கட்டுப் போராட்டம்\nதொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nசமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார், மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்\nஇரண்டாம் நாளாக தொடரும் வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்: பேருந்து...\nகாவிரி - குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு; உபரி நீரைத் தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க...\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா; 40 ஆண்டுகாலக் கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி;...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகர் ரஜினியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும்- ஒருநபர்...\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா; முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்\nமும்முனை மின்சாரம்; ஏப்.1 முதல் அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் வழங்கப்படும்:...\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nகனடாவில் இந்தியர்களுக்கு மிரட்டல்; காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது புகார்; பாதுகாப்புக் கோரி ஆர்ப்பாட்டம்\nகல்விக் கட்டண விவகாரம்; ராஜா முத்தையா பல் மருத்துவ மாணவர்களைத் தமிழக அரசு...\nபோக்குவரத்துத் தொழிலாளர்களை அவமதிக்கிறார்கள்; வேலைநிறுத்தம் தீவிரப்படுத்தப்படும்- சிஐடியு தகவல்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப���பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Kerala+Congress+Chief?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-27T04:36:28Z", "digest": "sha1:RA65KTZBLDVSLDIJSGZJLICSAG6VRQ6W", "length": 10319, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Kerala Congress Chief", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nவித்தியாசமாக செய்யப்போய் ‘வெலவெலத்துபோன’ காங்கிரஸார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம்: நாங்குநேரி பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்\nராகுல் காந்தியின் வடக்கு தெற்கு பேச்சு: காங்கிரஸ் கட்சிக்குள்ளே எதிர்ப்பு: ஒன்று சேரும்...\nமேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; மே 2-ம் தேதி தேர்தல்...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் காரைக்கால் வருகை; ஏற்பாடுகள்...\nஉங்களை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு...\nகாளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்...\nஅசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; கேரளாவில் ஏப்ரல் 6-ல் தேர்தல்: தேர்தல்...\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி: முதல்வர்...\nதமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகாங்கிரஸுக்கு 20 தொகுதிகள் மட்டுமே: மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்த திமுக\nவிவசாயிகளுக்காக டெல்லியில் போராடாமல் கேரளாவில் வந்து குரல் கொடுப்பதா\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-22-01-21", "date_download": "2021-02-27T04:49:41Z", "digest": "sha1:AKCFNPO2YCEIGIP7H52APYHWZWLKAJPR", "length": 7905, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 22-01-21 | nakkheeran", "raw_content": "\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\nஇந்த வார ராசிபலன் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\nமனநலத்தை மேம்படுத்தும் மந்திரப் பரிகாரம்\nசொத்துப் பிரச்சினைகள் தீர்த்து சுபமாக்கும் பரிகாரங்கள்-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20210223-61764.html", "date_download": "2021-02-27T04:45:41Z", "digest": "sha1:CUDA5DE6LT7W5DBV36YIM54NZ2RSYSEL", "length": 9100, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "9 கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n9 கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்\n9 கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்\nகேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்த���ை முன்னிட்டு நேற்று கேரளா சென்றிருந்தார்.\nஅங்கு அவர் விவசாயிகளுக்கு ஆதரவான பேரணியில் பங்கேற்றபோது, திருக்கைபேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரே டிராக்டரை ஓட்டிக்கொண்டு சென்றார்.\nராகுல்காந்தி இவ்வளவு தூரம் டிராக்டரை ஓட்டிவந்தது கேரள மக்களை வியக்கவைத்தது.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமலேசியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது; முதல் ஆளாக பிரதமர் முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக பெண் ஒப்புதல்\n‘டிரேஸ்டுகெதர்’ திட்டத்தில் இதுவரை 90% சிங்கப்பூரர்கள் உள்ளனர்\nசிங்கப்பூரில் புதிய விதிமுறைகளுடன் பங்குனி உத்திரம் 2021\nஉள்ளூர் வனப்பகுதிகளில் சுமார் 400 விலங்குகள் பிறந்தன\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/10-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:48:56Z", "digest": "sha1:3KUBHCR4I4U65766W5ITBFMPCK2QCABR", "length": 10206, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\n10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்\nகடந்த சிலமாதங்களாகவே, பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பை அறிவித்திருக்கிறார்.\nமத்திய அரசின் அமைச்சரவை, 10 பொதுத்துறை வங்கிகளை வெறும் நான்கு பொதுத்துறை வங்கிகளாக இணைக்க, ஒப்புதல் கொடுத்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அரசு தொடர்ந்து சம்பந்தப் பட்ட வங்கிகளோடு தொடர்பில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஏர்கனவே பொதுத்துறை வங்கிகளை இணைக்க, வங்கிகளின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறார்களாம்.\nஏற்கனவே திட்டமிட்டு இருந்ததுபோல, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல்பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டுவங்கிகளும் நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல்பேங்க் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின், இந்தஜோடி தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்.\nசிண்டிகேட்வங்கி, தென் இந்தியாவின் புகழ் பெற்ற கனரா வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறது. சென்னையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறது. ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும், யூனின் பேங்க் ஆஃப் இந்தியா உடன் இணைக்கப்பட இருக்கின்றன.\nகடந்த டிசம்பர் 2018 வாக்கில்தான், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்த விஷயங்கள் பொதுவெளிக்கு வந்தது. மத்திய ரிசர்வ்வங்கி கூட, இந்திய பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட ஒருவலுவான வங்கி உருவானால், உலக அளவில் ஒருபெரிய வங்கியாக உருவாகலாம் எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன்…\nவங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்டம்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில்…\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nவிவசாயிகளுக்காக இங்கு அரசியல் கட்சிகள ...\n2020-21ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nவீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2021-02-27T03:51:15Z", "digest": "sha1:5SC6WYWA6VMTR62WNYGQKI5TVW5NPBSM", "length": 15668, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்\nபுதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2019 No Comment\nகாலை 9.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை\nமாண்டியத்து சாலை, எழும்பூர், சென்னை 600 008\nவழ.பி.வி.பக்தவத்சலம் 12 ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்\nTopics: அழைப்பிதழ், கருத்தரங்கம், செய்திகள் Tags: பா.செயப்பிரகாசம், பி.வி.பக்தவத்சலம், புதிய கல்விக் கொள்கை\nகி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி\nமக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு, சென்னை\n« குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 38 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nநக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன் யார்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிக��் அளவளாவல் : 14.02.2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nசமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Warning%20?page=1", "date_download": "2021-02-27T04:31:28Z", "digest": "sha1:FGYJ4QEQOPOALNAMLFGZNXSSYYEM344F", "length": 4990, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Warning", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநிவர் புயலால் இதுபோன்ற பாதிப்புக...\nநிவர் புயல்: படகுகளை கையாளும் வி...\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன ம...\nகரும்பு லாரி எப்போ வரும்\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nபெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத...\n''அடுத்த 40 ஆண்டுகளில்...'' - க...\nகொரோனா பரிசோதனைக்கு கிராம மக்கள்...\nஅச்சுறுத்தும் கொரோனா... நவீன கொ...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/car?page=7", "date_download": "2021-02-27T04:35:13Z", "digest": "sha1:SACFDM27ZV7HONZYP4BLZHQ6OD4NDGYF", "length": 4597, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | car", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகார் மோதி பெண் உயிரிழப...\nபோலி ஆவணங்ளால் சிம் கா...\nடெல்லியில் கார் மோதி ப...\nராஜீவ் கொலை வழக்கில் ச...\nசென்னை கோயம்பேடு - பூ‌...\nஈரோடு மாவட்டம் பவானி த...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1004937/amp?ref=entity&keyword=storm", "date_download": "2021-02-27T04:18:18Z", "digest": "sha1:HKY4YQRHJAGYYJQELKAJQSQYO2WYC6AY", "length": 10369, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கொள்ளிடம் பகுதியில் புயலால் 75 சதவீத பயிர் பாதிப்பு என குறைவாக அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nகொள்ளிடம் பகுதியில் புயலால் 75 சதவீத பயிர் பாதிப்பு என குறைவாக அறிவிப்பு\nகொள்ளிடம், ஜன.4: கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு 75 சதவீதம் உள்ளது என குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிரவி மற்றும் புரெவி புயல் காரணமாக அதிக கனமழை பெய்தது. தமிழ்நாட்டிலேயே கொள்ளிடத்தில் தான் அதிக மழை பதிவாகி இருந்தது. இதனால் நெற்பயிர் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கொள்ளிடம் பகுதியில் 90 சதவீத சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகி உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரண அறிவிப்பில் பாரபட்சம் நிலவி வருகிறது.\nஇதுகுறித்து அகர வட்டாரம் பாசன விவசாய சங்கங்களின் தலைவர் ராஜதுரை கூறுகையில், கடந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. கொள்ளிடத்தில் தொடர்ந்து அதிக மழை பெய்தது. இதனால் பயிர் பத்து நாட்களுக்கு மேல் நீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்நிலையில் அரசு விவசாயிகளுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது. சீர்காழி பகுதிக்கு 80 சதவீத பாதிப்பு என்றும் கொள்ளிடம் பகுதிக்கு 75 சதவீத பாதிப்பு என்றும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் 90 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் பகுதி 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைவாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே பாரபட்சமின்றி அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியாக 80க்கும் மேற்பட்ட சதவீதமாக பயிர் பாதிப்பை அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\n���ிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716393", "date_download": "2021-02-27T04:34:34Z", "digest": "sha1:RNNUDBQKDYLUSXS2O2UU24URAFHSVSLM", "length": 20060, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களே... தேர்வுக்கு தயாராகுங்கள்!| Dinamalar", "raw_content": "\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ... 1\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு 3\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 5\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\n'பள்ளியே தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது... அதற்குள் தேர்வுக்கு தயாராக சொல்லி பயமுறுத்துகிறீர்களே...' என்ற மாணவர்களின் 'மைண்ட் வாய்ஸ்' கேட்கிறதுபிளஸ் 2 தேர்வுகள் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் மட்டுமின்றி மாணவர்களின் தேர்வு களமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளன. பள்ளி தேர்வுக்கு பிறகு தேர்தலாபிளஸ் 2 தேர்வுகள் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் மட்டுமின்றி மாணவர்களின் தேர்வு களமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளன. பள்ளி தேர்வுக்கு பிறகு தேர்தலா அல்லது தேர்தலுக்கு பிறகு பள்ளி தேர்வா அல்லது தேர்தலுக்கு பிறகு பள்ளி தேர்வா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'பள்ளியே தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது... அதற்குள் தேர்வுக்கு தயாராக சொல்லி பயமுறுத்துகிறீர்களே...' என்ற மாணவர்களின் 'மைண்ட் வாய்ஸ்' கேட்கிறதுபிளஸ் 2 தேர்வுகள் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் மட்டுமின்றி மாணவர்களின் தேர்வு களமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளன. பள்ளி தேர்வுக்கு பிறகு தேர்தலாபிளஸ் 2 தேர்வுகள் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் மட்டுமின்றி மாணவர்களின் தேர்வு களமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளன. பள்ளி தேர்வுக்கு பிறகு தேர்தலா அல்லது தேர்தலுக்கு பிறகு பள்ளி தேர்வா அல்லது தேர்தலுக்கு பிறகு பள்ளி தேர்வா என்ற கேள்விகள் பரவலாக எழுந்து வருகின்றன. எது எப்படியாயினும், இந்த இரண்டும் நடந்தே தீரும் என்பதால், மாணவர்கள் தேர்வை சிறப்பாக அணுக உரிய முறையில் தயாராக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய நேரம் இது.உங்கள் சிந்தனைக்காக சில துளிகள்: வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வு வாய்ப்பு ஒருமுறைதான் கிடைக்கும். படிப்பதிலேயே தினமும் கவனம் செலுத்துங்கள். அதற்காக எப்போதும் படித்துக்கொண்டே இருக்கக்கூடாது. சிறு சிறு உடல், மனம் சார்ந்த பயிற்சிகள் அவசியம். கடைசி நேரத்தில் படிப்பது, மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். படிக்கும் நேரத்தில், பிறவற்றை நினைக்காதீர்கள். இதனால் கவனம் சிதறும். படிப்பில் முழு மனதுடன் ஈடுபட முடியாது. முன்பு மாணவர்கள் டிவி, மொபைல் பார்க்க வேண்டாம் என்று கல்வியாளர்களால் அறிவுரை வழங்கப்பட்டன. ஆனால், இன்று காலம் மாறி கல்வியே டிவி மற்றும் மொபைல் வாயிலாக வழங்கப்படும் நிலை உருவாகிவிட்டது. ஆகவே, இவற்றை தவர்க்க வாய்ப்பில்லை. அதேநேரம், அவற்றை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது, டிவி, மொபைல், லேப்டாப் ஆகியவற்றை கல்வி கற்பதற்கும், திறனை மேம்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துங்கள். தேர்வுக்கு தயாராவதிலேயே முழு கவனத்தையும் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேர்வை விட பொழுதுபோக்கு ஒன்றும் முக்கியமானதல்ல. கடந்த 10 மாதங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கிலேயே கழிந்துவிட்டதையும் மறவாதீர்கள். தற்போது தவறு செய்து விட்டு பின் வருந்துவதில் பயனில்லை. மகிழ்ச்சியுடன் தேர்வை அணுகு தயாராகுங்கள். அதுதான் நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.மாணவர்கள் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வாழ்த்துக்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகரடு முரடான தார்சாலை: வாகன ஓட்டிகள் அவதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகரடு முரடான தார்சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/09/blog-post_620.html", "date_download": "2021-02-27T04:13:08Z", "digest": "sha1:765PMKXN7CJ7RLCYA3VCUV4GIEDQ3LIT", "length": 11654, "nlines": 105, "source_domain": "www.nmstoday.in", "title": "காவல்துறையினர் உதவியுடன் பொதுபணிதுறையினர் அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / காவல்துறையினர் உதவியுடன் பொதுபணிதுறையினர் அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு\nகாவல்துறையினர் உதவியுடன் பொதுபணிதுறையினர் அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு\nஅம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகளில் உள்ள வீடுகளை காவல்துறையினர் உதவியுடன் பொதுபணிதுறையினர் அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு\nசென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இதனை தொடர்ந்து சென்னை முழுவதும்\nஉள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் உள்ள\nஅம்பத்தூர் ஏரி கரையோரும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.\nசுமார் 1986 ஆண்டு முதல் இப்பகுதியில் வசித்து வருகிறோம். இது அரசாங்கத்தால் எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இது வரை வரி எல்லாம் கட்டி வருவதாகவும், 5 அடி மட்டுமே எடுப்பதாக கூறி அளவு எடுத்தனர். ஆனால் தற்பொழுது 20 அடி வரை இடிப்பாதாகவும் இதனால் வீடுகளும் இடிப்பட்டு வாழ வழி இல்லாமல் இருப்பதாகவும் இதற்க்கு இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , தமிழக அரசும் வாழ வழி வகை செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைத்தனர்.\nஎமது செய்தியாளர் : ரேவந்த் குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-27T03:00:03Z", "digest": "sha1:URZEPP2IQMNFE6CCWHI5AY5BSHQ72ALH", "length": 18030, "nlines": 146, "source_domain": "www.pothunalam.com", "title": "மாடித்தோட்டம் புடலங்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!", "raw_content": "\nமாடித்தோட்டம் புடலங்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation)..\nவணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation) செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக புடலங்காய் சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.\nதர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation) செய்ய தேவைப்படும் பொருட்கள்:\nஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.\nநீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.\nமாடியில் புடலங்காய் பயிரிடுவோம் வாங்க:\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி முறைகள் (Snake Gourd Cultivation) பொறுத்தவரை தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்பலாம்.\nஇந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பு செய்ய வேண்ட���ம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை (Snake Gourd Cultivation) நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 5 விதைகள் வரை ஊன்றலாம்.\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்பு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation) பொறுத்தவரை மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.\nஅடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது.\nபின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும்.\nஇந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.\nசொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.\nசெடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.\nவேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்.\nஇந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு எதுவாக இருக்கும்.\n15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.\nபஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும்.\nஇதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.\nமாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்ந்த செடிகளை நீக்கிவிட்டு அதன் இலைகளை அதே தொட்டியில் உரமாக இட்டு மறுபயிருக்கு பயன்படுத்தலாம்.\nகாய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இரு நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.\nஇந்த புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய், இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.\nதேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.\nஅஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் ஜீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.\nவயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.\nஇதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும்.\nமூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.\nநரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும்.\nஇதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை கொண்டது.\nஅதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nதோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்.. – பகுதி – 2\nகுளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்\nவீட்டில் காய்கறித் தோட்டம் வளர்ப்பது அவசியமா\nசொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம்..\nவிவசாய டிராக்டர்க்கான கடனுதவி திட்டம்..\nஅரசு மானியத்துடன் தாட்கோ திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி\nநிச்சயதார்த்த வாழ்த்துக்கள் | Engagement Wishes in Tamil\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nதமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | Sivaganga District Jobs 2021\nசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..\nகாந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 | Dindigul District Recruitment 2021\nஇயந��திரத்தின் விலை 30 ஆயிரம் மாத வருமானம் 80 ஆயிரம்.. புதிய தொழில்..\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை | Chennai Jobs 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20210222-61722.html", "date_download": "2021-02-27T03:08:08Z", "digest": "sha1:SDYHL3F2OWVPEY27ZVJT5JHUEZCDD7M5", "length": 16610, "nlines": 124, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கிராஞ்சி வனப்பகுதியை அழித்த விவகாரம்: இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க நடவடிக்கை, தலைப்புச் செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Headlines news, Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகிராஞ்சி வனப்பகுதியை அழித்த விவகாரம்: இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க நடவடிக்கை\nகிராஞ்சி வனப்பகுதியை அழித்த விவகாரம்: இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க நடவடிக்கை\nகிராஞ்சி வனப்பகுதியில் தவறுதலாக அழிக்கப்பட்ட பகுதியில் இந்தத் தவறு எப்படி நடந்தது என்ற விசாரணை முழுமையடையும் வரை அங்கு அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகிராஞ்சி வனப்பகுதியில் தவறுதலாக அழிக்கப்பட்ட பகுதியில் இந்தத் தவறு எப்படி நடந்தது என்ற விசாரணை முழுமையடையும் வரை அங்கு அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஅந்தப் பகுதியில் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஒரு ஆய்வு முடிவதற்கு முன் அங்குள்ள பசுமைப் பரப்பு அழிக்கப்பட்டது தொடர்பாக அரசு அமைப்புகளின் செயல்பாடு, அந்தந்த அமைப்புகளுக்கு உள்ளும் அவை மற்ற அமைப்புகளுடன் செயல்படுவது குறித்தும், ஆய்வு நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத், தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.\n“பொதுச்சேவை இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்,” என்று கூறிய அமைச்சர் சான், இதில் அரசு அமைப்புகள் அனைத்தும் தங்களுடைய நடைமுறைகளை சரிபார்த்து அவை முறைப்படி செயல்பட்டனவா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி கூறியுள்ளார்.\nஇதன்மூலம் இதுபோன்ற தவறுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ளும்படியும் அவர் சொன்னார்.\nதேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜேடிசி கழக தலைமை நிர்வாகி டான் பூன் காய், தேசிய பூங்காக் கழக ஆணைய���் டாக்டர் லியோங் சீ சியூ ஆகியோர் கலதுகொண்ட மெய்நிகர் செய்தியாளர் மாநாட்டில் இன்று பேசிய அமைச்சர் சான், மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்த ஆய்விற்கு தேசிய பூங்காக் கழக ஆணையர் டாக்டர் லியோங் தலைமை தாங்குவார் என்றும் ஆய்வு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுக்கும் என்றும் திரு சான் சுன் சிங் விளக்கினார்.\n“இந்த சம்பவத்தை நாங்கள் கடுமையான கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இதை மேற்பார்வையிடுவதிலும் குறைபாடுகள் இருந்தது நன்றாகவே தெரிகிறது. இதை சரிசெய்ய வேண்டும்,” என்று அமைச்சர் சான் தெளிவுபடுத்தினார்.\nசிங்கப்பூரில் சுங்கை காடுட்டின் ரயில்வே தடத்தை ஒட்டிய பகுதியின் தாவர வளர்ச்சி மிகுந்த இடம் அழிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் இம்மாதம் 14ஆம் செய்தி பரவியது. படம்: BRICE LI/FACEBOOK\nசிங்கப்பூரில் சுங்கை காடுட்டின் ரயில்வே தடத்தை ஒட்டிய பகுதியின் தாவர வளர்ச்சி மிகுந்த இடம் அழிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் இம்மாதம் 14ஆம் செய்தி பரவியது.\nஇதற்கு பதிலளிக்கும் விதத்தில் இரண்டு நாட்களில் ஜேடிசி கழகம் அங்கு உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஆய்வு முடிவதற்கு முன் கட்டுமான குத்தகைக்காரர் அதைத் தவறுதலாக டிசம்பர் மாத இறுதியில் அழித்துவிட்டார் என்று கூறியது.\nஎனினும் அந்த வனப்பகுதியில் அழிப்பு நடவடிக்கை சென்ற ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டதாக துணைக்கோள் படக்காட்சிகள் காட்டின.\nஇதற்கு மேலும் விளக்கம் அளித்த ஜேடிசி கழகம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் பிரச்சினைக்குட்பட்ட பகுதி டிசம்பர் மாதம்தான் அழிக்கப்பட்டது என்றும் அதற்கு ஒப்புதல் இல்லை என்றும் தெரிவித்தது.\nதற்போதைய நிலையில் அங்குள்ள 25 ஹெக்டர் நிலப்பரப்பில் 11 ஹெக்டர் நிலப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இதில் 4.5 ஹெக்டர் நிலப்பகுதி தவறுதலாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசிங்கப்பூர் கிராஞ்சி பசுமைப்பரப்பு அகற்றம் தவறுதலாக\nதவறுதலாக அகற்றப்பட்ட கிராஞ்சி வனப்பகுதிகள்; விசாரிக்கிறது தேசிய பூங்காக் கழகம்\nஓராண்டுக்கு முன்பே பசுமைப் பரப்பு அகற்றும் பணி தொடங்கியது: துணைக்கோள் படங்கள்\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஏப்ரல் 23ல் வெளியாகிறது ‘தலைவி’\nகோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விபத்து; சில அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருகிறார்\nஅஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை\nஜெர்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடர்ந்து செயல்படுத்த நிதித்திரட்டு\nடோனியின் சாதனையை கோஹ்லி முறியடித்தார்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்���ுக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/80397-which-is-important-duty-or-promise-lord-krishnas-answer", "date_download": "2021-02-27T05:03:13Z", "digest": "sha1:HDTYZRW76SQJJTQDSTO2DBQ77SOXH6GG", "length": 14665, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "வாக்கு பெரிதா... கடமை பெரிதா? வெண்ணெய் திருடன் சொல்லும் கதை! | Which is important Duty or Promise? Lord Krishna's answer!", "raw_content": "\nவாக்கு பெரிதா... கடமை பெரிதா வெண்ணெய் திருடன் சொல்லும் கதை\nவாக்கு பெரிதா... கடமை பெரிதா வெண்ணெய் திருடன் சொல்லும் கதை\nவாக்கு பெரிதா... கடமை பெரிதா வெண்ணெய் திருடன் சொல்லும் கதை\nகோகுலத்தில் யசோதையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்த மாயக்கண்ணனின் அட்டகாசத்தை கோபியர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் வீடுகளில் கண்ணன் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. உறியில் உள்ள வெண்ணெயைத் திருடுவது, தயிரைக் குடித்துவிடுவது என்று அட்டகாசம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய தொல்லைகளைக் குறித்து யசோதையிடம் முறையிட்டும் ஒன்றும் பயன் இல்லை.\nவந்திருப்பவன் பகவான் என்பதை அறியாத அந்த கோபியர்கள், எப்படியாவது கண்ணனின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட நினைத்தனர். ஆனால், அவன் வருவதும் போவதும் அவர்களுக்குத் தெரியாத நிலை. எனவே அவர்கள் கண்ணனை கையும் களவுமாகப் பிடிக்கவேண்டி ஒரு தந்திரம் செய்தனர்.\nஉறிகளில் மணிகளைக் கட்டிவிட்டால் - வெண்ணெய்ச் சட்டியை அவன் உறியிலிருந்து எடுக்கும்போது, மணி ஓசை எழுப்பும் அல்லவா அப்போது திருட்டுக் கண்ணனை கையும் களவுமாகப் பிடித்துவிடலாமே\nஇந்த யோசனையை அனைத்து கோபியர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.\nஉடனே செயலிலும் இறங்கிவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உள்ள உறிகளில் மணிகளைக் கட்டி அலங்கரித்தனர். பின்னர் பரீட்சை செய்தும் பார்த்தனர். உறி சிறிது அசைந்தாலும் மணிகள் ஓசை எழுப்பின. 'இனி கவலையில்லை. திருடனைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கிவிட்டனர்.\nவழக்கம்போலவே கோபியர்களுக்குத் தெரியாமல் அவர்களில் ஒருத்தியின் வீட்டுக்குச் சென்றான் கண்ணன். வெண்ணெயைத் திருட ஆவலாக உள்ளே நுழைந்த கண்ணன், உறிகளில் மணிகள் கட்டி இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான். பகவானின் அம்சமான அவனுக்கு உறிகளில் மணிகள் கட்டப்பட்டு இருப்பதன் காரணம் புரிந்துவிட்டது. தன்னைக் கையும் களவுமாகப் பிடிக்கவே இந்த ஏற்பாடு என்பதைப் புரிந்துகொண்டான். இந்த தர்மசங்கடமான நிலையில் இருந்து தப்பிக்கவும் வேண்டும்; வேண்டுமட்டும் வெண்ணெயும் திருடித் தின்னவேண்டும் என்று நினைத்த கண்ணன் என்ன செய்வது என்று யோசித்தான். முடிவாக ஒரு வழியையும் கண்டுபிடித்தான்.\n நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். உறியிலிருந்து வெண்ணெய்ச் சட்டியை நான் எடுக்கும் போது, நீங்கள் நாக்கைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஓசை எழுப்பி என்னைக் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது. இதை நீங்கள் செய்தால், உங்கள் உதவியை நான் என்றுமே மறக்கமாட்டேன்\" என்று மணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தான் கண்ணன்.\nசாதாரண மனிதனின் வேண்டுகோளா என்ன உலகளந்த மாயவனின் வேண்டுகோள் அல்லவா.. உலகளந்த மாயவனின் வேண்டுகோள் அல்லவா.. மணிகள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, நாவை அடக்கி நிசப்தமாக இருந்து ஒத்துழைப்பதாக வாக்கும் கொடுத்து உறுதி அளித்தன.\n மெல்ல உறியிலிருந்து வெண்ணெய்ச் சட்டியை எடுத்தான். மணிகள் நிசப்தமாக இருந்தன. வெண்ணெயை எடுத்துக்கொண்டு கீழே இறங்கியும்விட்டான் கண்ணன். மணிகள் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று நிசப்தமாக இருந்ததில் அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. ஆனால், பாவம், அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.\nவெண்ணெய்ச் சட்டியில் இருந்த வெண்ணையை எடுத்து உண்ணத் துவங்கிய சமயம் எல்லா மணிகளும் ஒரே சமயத்தில் ஒலி எழுப்பின ஒலியைக் கேட்ட கோபியர்கள் ஓடோடி வந்து, கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர் ஒலியைக் கேட்ட கோபியர்கள் ஓடோடி வந்து, கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர் கண்ணன் அதிர்ச்சி அடைந்தான். \"காட்டி கொடுக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்துவிட்டு, நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டீர்களே...\" என்று தன் அழகிய கண்களை விரித்து மணிகளைப் பார்த்து பரிதாபமாகக் கேட்டான்.\n தாங்கள் சொல்லியபடி தாங்கள் உறியிலிருந்து வெண்ணெய்ச் சட்டியை எடுத்தபோது நாங்கள் ஒலி எழுப்பினோமா... இல்லையே தாங்கள் உண்ணத் துவங்கிய போதுதானே ஒலி எழுப்பினோம்... பகவானுக்கு நிவேதனம் நடைபெறும்போது நாங்கள் ஒலி எழுப்பாமல் எப்படி இருக்க முடியும் தங்களுக்கு நிவேதனம் நடக்கும்ப��து நாங்கள் ஒலிக்காமல் இருந்தால், எங்களுடைய கடமையில் இருந்து தவறியவர்கள் ஆகிவிடுவோமே\" என்றன.\nமணிகளின் விளக்கத்தைக் கேட்டு பகவான் சிரித்தான். 'ஆம்; பகவானுக்குக் கொடுத்த வாக்குறுதியைவிட பகவத் காரியமே உயர்வு' என்று மணிகள் மூலம் உணர்த்திய சிரிப்பு அது.\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-6/", "date_download": "2021-02-27T04:02:46Z", "digest": "sha1:PE5SZYTLZE7E7GSBVC4TBNB7VA72XPUL", "length": 10114, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் கொரோனா பாதிப்பு 41,000ஐ கடந்தது! | Athavan News", "raw_content": "\nநாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது- இம்ரான்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nநாட்டில் கொரோனா பாதிப்பு 41,000ஐ கடந்தது\nநாட்டில் கொரோனா பாதிப்பு 41,000ஐ கடந்தது\nநாட்டில் மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 668 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 48ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 650 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 32 ஆயிரத்து 701 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.\nஇன்னும் எட்டாயிரத்து 160 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்க��் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது- இம்ரான்\n20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றி\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nகம்பஹா மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்க\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூ\nவடக்கில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் ப\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப\nநாட்டின் சில பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அட���்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது- இம்ரான்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33446/", "date_download": "2021-02-27T04:21:08Z", "digest": "sha1:2OR63SQMVSFW3MTBV26OSLKHFQIPDA4O", "length": 10180, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹூசெய்ன் போல்ட் லண்டன் உலக சம்பியன் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார் - GTN", "raw_content": "\nஹூசெய்ன் போல்ட் லண்டன் உலக சம்பியன் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார்\nஉலகின் மிகச் சிறந்த குறூந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட், லண்டன் உலக சம்பியன் கிண்ண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார்.\n100 மீற்றர் மற்றும் 100 தர நான்கு அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் போல்ட் பங்கேற்க உள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் லண்டனில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.\nசர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக போல்ட் பங்கேற்கும் இறுதிப் போட்டி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தப் போட்டியில் வெற்றியீட்டி அந்த வெற்றிக் களிப்பில் ஓய்வு பெற்றுக் கொள்ள விரும்புவதாக 30 வயதான போல்ட் தெரிவித்துள்ளார்.\nTagsCompetition London World Champion Usain Bolt அஞ்சலோட்டம் உலக சம்பியன் கிண்ணப் போட்டி லண்டன் ஹூசெய்ன் போல்ட்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்டுநகரின் கால்பந்தாட்டத்தில் மன்னனாகத் திகழும் ரெட்ணா எனும் மா.ரெட்ணசிங்கம் – து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசமிந்த வாஸ் பதவி விலகியுள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • விளையாட்டு\nஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல மல்யுத்த வீரா் உயிாிழந்துள்ளாா்\nஸ்பெய்ன் சைக்கிளோட்டப் போட்டியில் இனி பெண்கள் கவர்ச்சிப��� பொருளாக பயன்படுத்தப்பட மாட்டார்கள்\nஎட்டு ரஸ்ய வீர வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29560-2015-11-05-03-54-10", "date_download": "2021-02-27T03:11:38Z", "digest": "sha1:OPJAIADINKDH2I4GLA7OWEOWIUOB3XXA", "length": 18306, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "கோவன் கைது - ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சியின்மை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசனநாயகத்தின் ஆன்மாவை சிதைக்கும் 'தேச துரோக குற்றச்சாட்டு'\nகோவன் கைது - சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா செயலலிதா\nஇது தேச விரோதிகளின் காலம்\nதோழர் கோவன் கைதை நியாயப்படுத்தும் பித்தலாட்டங்கள்\nசமுதாயத்திற்கு கலைஞனின் கடமையும்; கலைஞனுக்கு சமுதாயத்தின் கடமையும்\nம.க.இ.க. மாவோ இயப் பாடகர் மருதாண்டக்குறிச்சி கோவன் கைது\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nமுழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் அமைச்சர் செங்கோட்டையன்\nவேலை இல்லை சாராயம் உண்டு...\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2015\nகோவன் கைது - ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சியின்மை\nமக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக போராடி வரும் இயக்கம். மக்கள் பிரச்சனைகளுக்காக சமரசமின்றி தன்னலமற்ற தோழர்களால் அளப்பரிய ஈகங்களைச் செய்துவரும் அவ்வியக்கத்தின் கொள்கைப் பாடல்களை, தோழர் கோவன் பாடல்களை எழுதியும் இசையமைத்தும் மக்களை ஈர்க்கும்வண்ணம் பாடி புரட்சிகரப் போராட்டங்களுக்கு உந்துதல் அளிப்பவர்.\nஅண்மையில் மூடு டாஸ்மாக்கை- மக்கள் அதிகாரம் என்ற பெயரில் மதுக்கடைகளுக்கு எதிரான கடுமையான பரப்புரையையும் நடத்திவரும் தோழர் கோவன் தெருமுனைகளில் பாட்டுப்பாடி மக்களை மதுவுக்கு எதிராகத் தட்டி எழுப்பினார். இதில் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகக் கருதிக்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தோழர் கோவன் மீது காவல்துறையை ஏவி, தேசத்துரோகக் குற்றப்பிரிவு, இரு சமூகங்களிடையே கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை தமிழக மக்கள் முன்னனி வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்து அவரை பிணையில் விடுவதற்கும் மறுத்துவருவதுடன், பழைய வழக்குகளையும் தூசுதட்டி எடுத்து மேலும் சில காலம் சிறைவைக்கத் துடிக்கிறார் ஜெயலலிதா இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.\nஜெயலலிதா முதல்வராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் இருப்பதால்தான் விமர்சனத்துக்கு உள்ளாகிறார். விமர்சனங்களிலிருந்து அவர் தப்பிக்க ஒரே வழி அவர் பொதுவாழ்விலிருந்து முற்றாக விலகிக் கொள்வதுதான். ஒரு கட்சியின் தலைவராக, முதல்வராக ���ருக்கும்போது அவரது நடவடிக்கைகளில் முரண்படுகிறவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதைத் தாங்கிக்கொண்டு சீர்தூக்கிப் பார்த்து தன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதை விடுத்து, விமர்சிப்பவர்களை கைது செய்து அடக்க நினைத்தால் அது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும், தான் ஒரு ஜனநாயக விரோதி என்பதையும் அவரே ஒப்புக்கொள்வதாகத்தான் பொருளாகும்.\nஜெயலலிதாவைப் போன்ற ஓர் ஒப்பனை முகமூடியைத் தயார் செய்து அவர் பிறருக்கு மது ஊற்றிக் கொடுப்பதாக, கோவன் தெருமுனைப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார் என்பதும் கோவன் மீதான கோபத்துக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. மாத, வார நாளிதழ்களில் எத்தனையோ கோட்டோவியங்கள் (காட்டூன்கள்) வழியாக தலைவர்களை கேலிச்சித்திரம் தீட்டிக்காட்டுவது பத்திரிக்கை ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இது போலவே இணையவழி தொலைக்காட்சி ஊடகங்களில் தலைவர்களை கிராபிக்ஸ் செய்துகாட்டி அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் மரபும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் இன்னொரு வடிவம்தான் ஜெயலலிதாவின் முகமூடி ஒப்பனையுடன் கலைநிகழ்ச்சி நடத்துவதும் ஆகும். நம்முடைய பழைய பதுமைக்கூத்தும், தெருக்கூத்தும் மாட்டுத்தலை, மயில்தலையுடன் செய்யப்பட்ட ஒப்பனைக்குள் ஓர் ஆள் நின்று ஆடுவதுபோன்ற நிகழ்வுகளின் கலை வடிவங்களில் ஒன்றுதான் கோவனின் கலைநிகழ்சி ஆகும்.\nஒரு அரசியல் கருத்தை கலைவடிவில் காட்சிப்படுத்தும் முறையில் வரும் ஒப்பனை வடிவத்தையும் பாடல்வரிகளையும் சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் திரைப்படக் கலைஞர், இன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழர் கோவனை கைது செய்திருப்பது, அவரது பிரச்சாரத்தைக் கண்டு அஞ்சுவதையே காட்டுகிறது. கோவனின் கலைநிகழ்ச்சி 2016ம் ஆண்டு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருக்குமானால் தோழன் கோவனை உடனடியாக விடுதலை செய்து, மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டுவருவதே சரியானது என்பதை தமிழக மக்கள் முன்னணியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\n- அரங்க.குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_moon_in_different_houses8.html", "date_download": "2021-02-27T03:39:38Z", "digest": "sha1:QCQMLNRKLEJSOJW6S7SD7FFXLMOTFKZE", "length": 5983, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - house, சந்திரன், பரிகாரங்கள், வெவ்வேறு, milk, native, give, ஜோதிடம், கிதாப், பாவங்களில், ஏற்டுத்தும், விளைவுகள், லால், effects, water, touching, blessings, ப‌ரிகார‌ங்க‌ள், remedies, ஜோதிடப், death, mother", "raw_content": "\nசனி, பிப்ரவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n8 வது வீட்டில் சந்திரன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், house, சந்திரன், பரிகாரங்கள், வெவ்வேறு, milk, native, give, ஜோதிடம், கிதாப், பாவங்களில், ஏற்டுத்தும், விளைவுகள், லால், effects, water, touching, blessings, ப‌ரிகார‌ங்க‌ள், remedies, ஜோதிடப், death, mother\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/23/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2021-02-27T04:12:45Z", "digest": "sha1:KQBVIG47EWN3TFUOMZUPO4BSENM6GFTL", "length": 12883, "nlines": 66, "source_domain": "www.tamilfox.com", "title": "அனுமன் கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் அனைத்துக்கட்சிகளுடன் மேயர் தீவிர ஆலோசனை – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஅனுமன் கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் அனைத்துக்கட்சிகளுடன் மேயர் தீவிர ஆலோசனை\nபுதுடெல்லி: சாந்தினி சவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயில் இருந்த அதே இடத்தில் தற்காலிகமாக பக்தர்களால் அமைக்கப்பட்டுள்ள சிறிய கோயிலுக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பது குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனைகூட்டம் நடந்தது. டெல்லி சாந்தினி சவுக் பகுதியை சீரமைத்து அழகுப்படுத்தும் பணியை டெல்லி அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அங்கிருந்த நூற்றாண்டு பழைமை வாய்ந்த அனுமன் கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஜனவரியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கோயிலுக்கு தினசரி பலரும் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இதில், ஆம் ஆத்மி, பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். தற்காலிக கூடாரம் அமைத்து அனுமன் சிலையை வைத்து வழிபடுவதை வடக்கு மாநகராட்சி மேயர் ஜெய் பிரகாஷ் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் பேசிய மேயர், இந்த தற்காலிக கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்படி, நேற்றுமுன்தினம் மேயர் ஜெய் பிரகாஷ் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தற்காலிகமாக பக்தர்கள் அமைத்துள்ள அனுமன் கோயில் கூடாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது என்றும், இதற்கான முன்மொழிவை வரும் மாநகராட்சி மாமன் கூட்டத்தில் கூட்டத்தில் தாக்கல் செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதோடு, இதற்கான சட்ட முன்வடிவு தயார் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய மேயர் ஜெய் பிரகாஷ், ”அடுத்து வரவுள்ள மாமன்ற கூட்டத்தின் போது, முன்மொழிவு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான சட்ட வரைவு அறிக்கை தயார் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த மாமன்ற கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பாக, இதுபற்றி என்டிஎம்சியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றோடும் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்” எனறார். அதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர், மாநகராட்சி சபை தலைவர் யோகேஷ்வர்மா, எதிர்கட்சி தலைவரும் ஆம்ஆத்மி உறுப்பினருமான விகாஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் முகேஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்அடிப்படையில் இந்தவார இறுதியில் மாநகராட்சி கூட்டத்தில் அனுமன் கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே அனுமன் கோயில் வளாகத்தில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பது குறித்து டெல்லி ேபாலீசில் பொதுப்பணித்துறை புகார் அளித்துள்ளது.ஆம்ஆத்மி, பா.ஜ மோதல்சாந்தினி சவுக்கில் அமைக்கப்பட்ட தற்காலிக அனுமன் கோயில் தொடர்பாக பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. பொதுப்பணித்துறை இதுகுறித்து போலீசில் அளித்த புகார் தொடர்பாக இந்த மோதல் வெடித்துள்ளது. பொதுப்பணித்துறை போலீசில் புகார் கொடுக்க கவர்னர் அலுவலகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் துர்கேஷ் பதக் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும்நகைப்புக்கு உரியது என்று பா.ஜ பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் கூறுகையில்,’ துர்கேஷ்பதக் குற்றச்சாட்டு பெரும் நகைப்புக்கு உரியது மட்டுமல்லாமல் அவரது விரக்தியை காட்டுகிறது. ஆம்ஆத்மி அரசின் பொதுப்பணித்துறை போலீசுக்கு எழுதிய கடிதம் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அனுமன் கோயில் மீண்டு வருவதை ஆம்ஆத்மி விரும்பவில்லை என்பதேயே இதுகாட்டுகிறது’ என்றார்.\nமதுரை மாவட்டத்தி���் தொடரும் பெண் சிசுக் கொலை… காரணம் என்ன\nவிடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nநாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை மத்திய அரசு முடக்குவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டு\nநீரவ் மோடியை அடைப்பதற்கு தயாராகி வருகிறது மும்பை சிறைச்சாலை\nகரீபியன் தீவு நாடான ஹைத்தியில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் காவல் அதிகாரி கொலை : குற்றவாளிகள் தப்பியோட்டம்\nதொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nநீரவ் மோடியை இந்தியா கொண்டுவர சிபிஐ, அமலாக்கத் துறையினர் 40,000 ஆவணங்கள் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE/175-264331", "date_download": "2021-02-27T03:40:32Z", "digest": "sha1:U6V32LEJMBC6EJJDQS7AE5MYNWR5TJ32", "length": 9973, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கைக்கு அபாயம்’ TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கைக்கு அபாயம்’\n‘கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கைக்கு அபாயம்’\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் வீதத்தில், இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில், கொரோனா வைரஸ் பரவும் வீதமான, 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்துவிட்டதாக, மருத்துவ அதிகார��கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.\nஇந்த நேர்மறை வீதமானது, ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்தது என்றும் பின்னர், 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்து, இப்போது 5ஆம் மட்டத்தைக் கடந்து, 5.5 சதவீதத்தில் உள்ளது என்றம் இது அபாயகமான நிலையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை என்றும் குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.\nஅண்மைய தொற்றுக்கள், மேற்படி இரு கொத்தணிளுடனும் தொடர்புபட்டவை என்றும் துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.\nஎனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என்றும் இதைத் தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் இல்லையேல், பாதகத்தை சந்திக்கவேண்டி வரும் என்றும் அவர் மேலும் கூறினா்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-14264-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-02-27T03:56:46Z", "digest": "sha1:IAPTDL3FEMWCN2CQVPGJ6ST3NZNYEAAP", "length": 11623, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஇந்தியாவில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஇந்தியாவில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேபோன்று தொற்று பாதிப்பால் மேலும் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் மேலும் 11,667 பேர், குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 1,45,634 பேர், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இந்தியாவில் இதுவரை 1,10,85,173 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஇலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றி\nடெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்\nகம்பஹா மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nதமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்க\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூ\nவடக்கில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் ப\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nமேற்குவங்காளத்தில் எட்டு கட்டங்களாகவும் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் சட்டமன்றத் தேர்தல் ந\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்ப���\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2017/05/", "date_download": "2021-02-27T03:22:25Z", "digest": "sha1:MCJYVJM7UGEJVGI2H2RILWHNOQZCUSNO", "length": 5320, "nlines": 179, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nசொந்த ஊருக்கு வந்திருந்தான் தனபாலன். மிக நீண்ட காலத்துக்குப் பிறகு. யுத்தம் முடிந்து பலர் ஊர் போய் வருகிறார்களென்பது தெரிந்த பிறகு அவனெடுத்த முடிவு. ஒரு மாதத்துக்கு அங்கே தங்குகிற மாதிரித்தான் வந்துமிருந்தான். இரத்த அழுத்த நோய்க்கும், லேசான நீரிழிவு நோய்க்குமாக ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துக் குளிசைகள் கொண்டுவந்திருந்தான். மனைவி வற்புறுத்திக் கொடுத்தனுப்பிய நுளம்புகளை விரட்டுவதற்கு உடம்பிலே பூசுகிற களிம்பும் அவனிடம் இருந்தது. இவையெல்லாம் புறப்படுகிற முதல் வாரத்தில் செய்யப்பட்ட ஆயத்தங்கள். மூன்று மாதங்களுக்கு முன்னரே வீட்டுவேலைகள் சிற்றப்பாமூலம் ஊரிலே முடிக்கப்பட்டிருந்தன. யுத்த காலத்தில் சுவர்களில் விழுந்திருந்த குண்டுக் காயங்கள் பூசப்பட்டன. உடைந்த ஓடுகள் மாற்றப்பட்டன. கழன்றிருந்த ஜன்னல் கதவுகள் புதிதாகப் பொருத்தப்பட்டன. தூசி தட்டி, கழுவி குடியிருப்பதற்குத் தயாராக வீடு சகலமும் செய்யப்பட்டிருந்தன. தனபாலன் வருவதுதான் பாக்கியாக இருந்தது. அவனது சிற்றப்பா குடும்பம், தனபாலன் வருவதாகச் சொல்லும் ஒவ்வொரு புதிய திகதியிலும் ஆவலாதியாய் அலைந்துகொண்டிருந்தது. ஒருநாள் திடீரென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/13/1476297093", "date_download": "2021-02-27T04:11:27Z", "digest": "sha1:HEIKMOPQOQEF24DRW2QGF6E2OANLVKX2", "length": 5205, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கல்லூரி மாணவிகள் விபத்தில் பலி!", "raw_content": "\nவெள்ளி, 26 பிப் 2021\nகல்லூரி மாணவிகள் விபத்தில் பலி\nசென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் பலியாகினர். மேலும் மூன்று மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கிண்டி மேம்பாலம் அருகே செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளது. இன்று, கல்லூரி முடிவடைந்ததும் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகளும் வீட்டுக்குச் செல்வதற்காக ���ாலையைக் கடக்க முயன்றனர். அப்போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மாணவிகள்மீது மோதியது. மோதிய இடத்திலேயே அம் மாணவிகள் இறந்தனர். மேலும் மூன்று மாணவிகள் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் லாரி வேகமாக வந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்ததையடுத்து, லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். லாரியின் பிரேக் வேலைசெய்யாத காரணத்தால் விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தால், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் முதல் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 69,059 விபத்துகள் நடந்துள்ளன என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2015 ஆண்டில், 5,01,423 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக, ஒரு நாளைக்கு 1,374 விபத்துகள். இவ்விபத்துகளால் நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர். சராசரியாக, ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. பலியானவர்களில் 54% பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள். 77% விபத்துகளுக்கு ஓட்டுநர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டுவதே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவியாழன், 13 அக் 2016\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF,_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-02-27T04:26:00Z", "digest": "sha1:JFQKHNCLMUGLKOTJ6LBE5NX5B4XRAOD6", "length": 5119, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடிநிலை, கந்தழி, வள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளி என்பது ஒருவரின் வள்ளண்மையைக் குறித்துப் போற்றிப் பாடுவது.\nபாடாண் திணையில் கடவுளை வழிபடுதலும், பிறரைக் கடவுளாக்கி வழிபடுதலும் உண்டு.\nஅப்போது வழிபடும் கடவுளர���ன் ஏற்றம் கூறுவது கொடிநிலை.\nபகைவரை அழித்த பாங்கைக் கூறுவது கந்தழி.\nவள்ளண்மையைக் கூறுவது வள்ளி. [1]\nகொடிநிலை கந்தழி வள்ளி என்ற\nவடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2012, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-meteorological-department-has-forecast-dry-weather-in-tamil-nadu-and-puducherry-in-next-week/articleshow/80299060.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-02-27T03:36:38Z", "digest": "sha1:MWUVFRTRNDHZZJTVNH6S7WBWEFRYBATL", "length": 12391, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn rain update: தமிழ்நாட்டில் இனி ஒருவாரம் இப்படித்தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் இனி ஒருவாரம் இப்படித்தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மழை குறையத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nகுமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.\nஇதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜனவரி 17ஆம் தேதி தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nபோயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா\nஜனவரி 18 முதல் 20ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது.\nஒரு வழியா தடுப்பூசி வந்துருச்சு மக்களே: யார் யாருக்கெல்லாம் இன்று போடப்படும்\nஅதிகபட்சமாக குடவாசல் (திருவாரூர்) 5, கடலாடி (ராமநாதபுரம்) 4, மஞ்சளாறு (தஞ்சாவூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்) தலா 3, வைப்பார் (தூத்துக்குடி), சூரக்குடி (தூத்துக்குடி), கும்பகோணம், காட்டுமன்னார் கோயில் (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி ) தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nகுறிப்பு: வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா... முதல் தடுப்பூசி போடப்பட்டது இவருக்குத்தான்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மழை சென்னை வானிலை TN Weather Report tn rain update Chennai Rains\nசெய்திகள்தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\n அனிதா சம்பத் வெளியிட்ட போட்டோவை பாருங்க\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு.. எகிறி அடிக்கும் கொரோனா\nஇந்தியாதிருப்பதி: பக்தர்கள் மிஸ் பண்ணக் கூடாத அறிவிப்பு\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nஇதர விளையாட்டுகள்ஸ்லாவியா பிராகா வெற்றி: வெளியேறியது லெஸ்டர் சிட்டி\nஇந்தியாதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் ���ாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்BSNL: வெறும் ரூ.299 முதல்; ஆனால் 500GB வரை; மிரட்டும் புதிய பிளான்கள்\nதின ராசி பலன் Daily Horoscope, February 27 : இன்றைய ராசிபலன் (27 பிப்ரவரி 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/04/68984/", "date_download": "2021-02-27T03:38:33Z", "digest": "sha1:H333AYUBRIO2WCWS5SSXZZUNTBBW55DQ", "length": 55832, "nlines": 409, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்? சுகாதார பணிப்பாளர் விளக்கம் - Vanakkam London", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nஎன்னவன் | சிறுகதை | தமிழினி\nமாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...\nஇணையத்தை கலக்கு��் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட��டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nஎன்னவன் | சிறுகதை | தமிழினி\nமாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nபேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு...\nசர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nசர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...\nஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்\nவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...\nஅம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்துள்ளது\nஅம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து...\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்\nதகவல்களை மறைப்பதனால் கொரோனா பரவுவதனை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கும் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோய் அறிகுறிகள் உள்ளதாக சந்தேகம் இருப்பின் அல்லது இருமல், தடுமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியசாலைகளுக்கு செல்ல முன்னர் சுகாதா��� பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\n1999 அல்லது 1390 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்தினால் இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறு அறிவிப்பு விடுக்காமல் சிலர் வைத்தியசாலைகளில் அனுமதியாகுவதால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தாங்கள் தங்களின் உண்மையான விலாசத்திற்கு பதிலாக போலி விலாசம் வழங்குவதாலும் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகோப்பாயில் இராணுவத்தினருக்கான கொரோனா தடுப்பு நிலையம்; மக்கள் அச்சத்தில்\nNext articleஇறந்த வைத்தியரின் தியாகத்தை மறந்த தமிழ் சமூகம் -காயத்திரி\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nகொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன.\nபொது இடங்களில் சடலங்கள் ;கொரோனாவின் கோரப்பிடியில்……\nஅமெரிக்கா கனிமொழி - July 24, 2020 0\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்...\nகொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா\nசினிமா கனிமொழி - July 18, 2020 0\nபிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது....\nஇந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா: பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு\nசெய்திகள் பூங்குன்றன் - July 18, 2020 0\nபுது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா்...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nசெய்திகள் பூங்குன்றன் - February 26, 2021 0\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nஇந்தியா பூங்குன்றன் - February 26, 2021 0\nபேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு...\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஇலங்கை பூங்குன்றன் - February 26, 2021 0\nயாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை��் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...\nஇலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிகழ்ச்சி நிரல்\nஉலகம் பூங்குன்றன் - February 20, 2021 0\nஇலங்கைக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.\nவறண்ட விழித்திரை பாதிப்புடைய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசெய்திகள் பூங்குன்றன் - February 23, 2021 0\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் வறண்ட விழித்திரை மற்றும் கண்புரையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள்...\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nபிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி | பாராட்டும் ரசிகர்கள்\nசினிமா பூங்குன்றன் - February 24, 2021 0\nஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.பிக்பாஸ் ஜூலிஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர்...\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது நாசா\nஉலகம் பூங்குன்றன் - February 24, 2021 0\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய போது பதிவு செய்த வீடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை...\nஅவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற டோடிக், போலசெக்\nசெய்திகள் பூங்குன்றன் - February 21, 2021 0\nஇவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர். அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள்...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nவிரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று\nஇன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்���ைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T03:55:48Z", "digest": "sha1:NZWCKRI3KMTXGNHPUNQC7THETFVS2AAP", "length": 43776, "nlines": 406, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசரம் வேலை விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த சரம் வேலை விளக்குகள் தயாரிப்புகள்)\n80W கட்டுமான தற்காலிக சரம் வேலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த மல்டி செயல்பாட்டு கட்டுமான பணி ��ிளக்குகள் விரைவான நிலைப்படுத்தல் மற்றும் எளிதில் பெயர்வுத்திறன் ஆகியவற்றை அனுமதிக்கும் 10ft பவர் கார்ட் கொண்ட லேசான எடை. அது எந்த நிலைப்பாடு தேவை, எனவே ஆபரேட்டர் சுற்றி ஒரு பருமனான நிலைப்படுத்தும் வீட்டு இழுக்க தேவையில்லை. எங்கள் 80w தற்காலிக வேலை விளக்குகள் சரம் ஒரு எஃகு...\n100W தொழில்துறை தற்காலிக சரம் வேலை விளக்குகள் கிடங்கு\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த 100W Led String Work Lights 300W ஒளிரும் விளக்குகளை ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக வேலை விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் செருகுவாய் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸை சேமிக்க பல விளக்குகள் வரை இணைக்க அனுமதிக்கிறது. IP65 நீர்புகா (கூட கூட்டு...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்த ஹைபே 150W அலிபாபா ஐபி 65 நீர்ப்புகா....\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள் 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி . 3....\n130lm / w 200W UFO ஹை பே விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே கிடங்கு எல்இடி விளக்குகள் 1. தலைமையிலான யூஃபோ லைட்டிங் பொருத்துதல் பட்டறை, கிடங்கு, உட்புற அ���ங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்ஸ்...\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள் 1. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ உயர்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்க�� உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி க��ல்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்ப��ுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு வெள்ள விளக்குகள் , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக...\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இது கேரேஜ் கிடங்கிற்கான சோள விளக்குக்கு வழிவகுத்தது 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் தலைமையிலான 100W சோள...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள்...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்���்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nசரம் வேலை விளக்குகள் சரம் வேலை விளக்கு வால் பேக் விளக்குகள் உயர் பே கடை விளக்குகள் சூரிய வழி விளக்குகள் கிடங்கு தலை விளக்குகள் வணிக வெள்ள விளக்குகள் சூரிய தோட்ட வேலி விளக்குகள்\nசரம் வேலை விளக்குகள் சரம் வேலை விளக்கு வால் பேக் விளக்குகள் உயர் பே கடை விளக்குகள் சூரிய வழி விளக்குகள் கிடங்கு தலை விளக்குகள் வணிக வெள்ள விளக்குகள் சூரிய தோட்ட வேலி விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/jun/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3425506.html", "date_download": "2021-02-27T04:21:12Z", "digest": "sha1:OSTWMHJSXOO7PBZO24V2G35N5G6TLF2W", "length": 11091, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருடன் என சந்தேகம்:வீட்டில் பதுங்கியிருந்த நபா்: கும்பலால் அடித்துக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதிருடன் என சந்தேகம்: வீட்டில் பதுங்கியிருந்த நபா்; கும்பலால் அடித்துக் கொலை\nகிழக்கு தில்லி, பாண்டவ் நகா் பகுதியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த திருடன் என சந்தேகிக்கப்பட்டவா் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அந்த நபா் சல்மான் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.\nஇது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜஸ்மீத் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சல்மானும் மற்றொரு நபரும் பாண்டவ் நகா் பிளாக் சி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் சல்மான் ஒரு கும்பலால் பிடிக்கப்பட்டு, திருடன் என்ற சந்தேகத்தின் பேரில் அவா்களால் கொடூரமாக தாக்கப்பட்டாா், அவரது கூட்டாளி அந்த இடத்திலிருந்து தப்பித்துவிட்டாா். சல்மான் காயமடைந்த நிலையில் சாக்கடையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபின்னா், அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததும் சல்மான் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.\nஇந்தச் சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் ராஜேஷ் குமாா் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். விசாரணை நடந்து வரும் வேளையில், இந்தச் சம்பவம் தொடா்பாக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/626017-preface-to-the-constitution-an-unspoken-history.html", "date_download": "2021-02-27T03:55:32Z", "digest": "sha1:TQZU3F3NM6JQC7USA2JEVDH5FHKSPXUQ", "length": 26614, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு | Preface to the Constitution: An Unspoken History - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு\nகடந்த 2020-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களுள் ஆகாஷ் சிங் ரத்தோர் எழுதிய ‘அம்பேத்கர்’ஸ் ப்ரியாம்பில்’ பரவலான கவனத்தைப் பெற்றது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு ரகசிய வரலாறு’ என்று தனது புத்தகத்துக்குத் துணைத்தலைப்பு இட்டிருந்தார் ஆகாஷ்.\nஅரசமைப்பின் திறவுகோல் என்று வர்ணிக்கப்படுவது அதன் முகப்புரை. ஜவாஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட குறிக்கோள் தீர்மானமே அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைந்தது என்று கூறப்படுகிறது. முகப்புரை உருவாக்கத்தில் அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ், அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் குறித்து கேள்விகளை எழுப்பி விடையளித்துள்ள ஆகாஷ், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் தொடர்ந்து கலந்துகொண்ட ஒரே நபர் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.\nமே 11, 1946-ல் பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றிக்கொள்ள பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து, ஜூலை 22, 1946-ல் காங்கிரஸ் காரிய கமிட்டியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, குறிக்கோள் தீர்மானத்துக்கான வரைவை இறுதிசெய்தது. ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அந்தக் குழுவில் ஆசப் அலி, கே.எம்.முன்ஷி, என்.கோபாலசாமி அய்யங்கார், கே.டி.ஷா, ஹுமாயூன் கபீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் கழித்து டிசம்பர் 13, 1946 அன்று அரசமைப்புச் சட்ட அவையில் ஜவாஹர்லால் நேரு அத்தீர்மானத்தை முன்மொழிந்தார். டிசம்பரிலும் ஜனவரியிலும் எட்டு நாட்கள் விவாதத்துக்குப் பிறகு ஜனவரி 22, 1947 அன்று அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்தக் கோரிக்கைகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டதால் அவையில் ஒருமனதாக நிறைவேறியது.\nநேரு முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானத்தின் மீது விவாதிக்கவும் திருத்தம் கோரவும் 50 பேர் விருப்பம் தெரிவித்ததை அரசமைப்புச் சட்ட அவையின் தலைவர் ராஜேந்திர பிரசாதின் உரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. சமநலவாதியான ஜவாஹர்லால் நேரு, குறிக்கோள் தீர்மானத்தில் ‘சோஷலிஸம்’ ��ன்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. சமநலப் பொருளாதாரம் இல்லாவிட்டால் சமூக, பொருளாதார, அரசியல் சுதந்திரம் எப்படிக் கிடைக்கும் என்று அப்போது அவையில் கேள்வியெழுப்பியிருக்கிறார் அம்பேத்கர். அப்போது அவர் அவை உறுப்பினராக மட்டுமே இருந்தார். வரைவுக் குழு அப்போது அமைக்கப்படவில்லை.\nஅனைத்திந்திய பட்டியலினக் கூட்டமைப்பில் சார்பின் அரசமைப்புச் சட்ட அவையின் ஆலோசனைக் குழுவுக்குச் சமர்ப்பித்த பிரமாணங்களில் முகப்புரைக்கான வரைவு ஒன்றையும் பரிந்துரைத்தார் அம்பேத்கர். அந்த வரைவிலும்கூட ‘சோஷலிஸம்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர் பரிந்துரைத்த அரசமைப்பே சமநலச் சமுதாயத்தின் அடிப்படையில்தான் அமைந்திருந்தது. தொழிற்துறையை மட்டுமின்றி விவசாயத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார் அம்பேத்கர். அவர் பரிந்துரைத்த முகப்புரையானது ஐக்கிய இந்திய நாடுகள் என்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவரைவுக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றதாலேயே தனது விருப்பங்களை வெளிப்படுத்த முடியாமல் அம்பேத்கர் கட்டுப்படுத்தப்பட்டார் என்றொரு வாதம் இன்றும் தொடர்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை கொடுத்ததால் அரசமைப்புச் சட்டத்தின் சமநலச் சமுதாயம் குறித்த அவரது கனவைத் தள்ளிவைத்துவிட்டார் என்று எண்ணவும் இடமுண்டு. அம்பேத்கரையும் அவர் காலத்து அரசியல் நெருக்கடிகளையும் அவர் ஏற்றுக்கொண்ட பணியையும் கணக்கில் கொண்டால், அம்பேத்கரை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்.\nமே 30, 1947-ல் குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு முகப்புரைக்கான வரைவொன்றை அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ் அளித்தார். ‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற வார்த்தைகளுடன் கூடியதாக அந்த வரைவு அமைந்திருந்தது. குறிக்கோள் தீர்மானத்துக்கு முகப்புரை வடிவம் கொடுப்பது பற்றி முடிவுசெய்வதற்கு ஒரு துணைக் குழு நியமிக்கப்பட்டது. அத்துணைக் குழுவில் ஏற்கெனவே குறிக்கோள் தீர்மானத்தை முடிவுசெய்த காங்கிரஸ் குழுவில் இடம்பெற்றிருந்த கே.எம்.முன்ஷி, என்.கோபாலசாமி அய்யங்கார் இருவரும் இடம்பெற்றிருந்தார்கள். பாகிஸ்தான் பிரிவினை அறி��ிக்கப்பட்டவுடன் அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது. அரசியல் சூழலும் அமைதியிழந்தது. அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்தை உறுதிசெய்வதற்கு முன்னால் முகப்புரையைப் பற்றி முடிவுசெய்துகொள்ளலாம் என்று அது குறித்த விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.\nபிப்ரவரி 6, 1948 தேதியிட்ட வரைவுக் குழு குறிப்புகளின்படி, முகப்புரைக்கான வரைவு இறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த வரைவு நேரு முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானமும் அல்ல, பட்டியலினக் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் சமர்ப்பித்த வரைவும் அல்ல, பி.என்.ராவ் அளித்த வரைவும் அல்ல. அப்படியென்றால், அந்த வரைவை முடிவுசெய்தது வரைவுக்குழுவாக மட்டுமே இருக்க முடியும். மூன்றரை மணி நேரம் நடந்த வரைவுக் குழுக் கூட்டத்தில் வெறும் பத்து நிமிட விவாதத்திலேயே முகப்புரையின் வரைவு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. வரைவுக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் முழுமையாகப் பங்கெடுக்காத சூழலில், நிச்சயம் அந்த வரைவை எழுதியவர் அம்பேத்கர் என்றே கருத வேண்டியிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார் ஆகாஷ் சிங் ரத்தோர். சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லாத இந்தியாவைக் கனவுகாணும் வார்த்தைகள் அம்பேத்கருடையதாகவே இருக்க வேண்டும் என்பது அவரது முடிவு.\nஅரசமைப்புச் சட்ட அவைத் தலைவர் ராஜேந்திர பிரசாதிடம் அரசமைப்புச் சட்ட வரைவைச் சமர்ப்பிப்பதற்காக பிப்ரவரி 21, 1948-ல் கூடிய வரைவுக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் முகப்புரையில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன என்றாலும் அவை வார்த்தைகளை எளிமைப்படுத்தலுக்காக மட்டுமே. அம்பேத்கரால் ஆலோசனைக் குழுவிடம் அளிக்கப்பட்ட வரைவு முகப்புரையின் உள்ளடக்கம் பின்பு அவரே வரைவுக் குழுத் தலைவரான போது எளிதில் நிறைவேறிவிட்டது என்றே கொள்ள வேண்டும். 81 வார்த்தைகளில் இறுதி செய்யப்பட்ட முகப்புரையில் நீதி, தன்னுரிமை, சமத்துவம், உடன்பிறப்புரிமை, நாடு ஆகிய ஆறு சொற்கள் உரிய முக்கியத்துவத்தைப் பெறுவதற்கு அம்பேத்கரே காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார்.\nசமயச் சார்பின்மை, சமநலச் சமுதாயம் ஆகிய சொற்கள் முகப்புரையில் இடம்பெற வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட அவையிலேயே திருத்தம் கோரி தீவிரமாக வாதாடியவர் கே.டி.ஷா. அவரது மறைவுக்குப் பிறகு 1976-ல்தான் அந்தக் கோரிக்கை நிறைவேறியது. சமயச் சார்பின்மை, சமநலச் சமுதாயம், ஒருமைப்பாடு ஆகிய சொற்களைச் சேர்த்த பிறகு தற்போது முகப்புரை 85 வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது.\n‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்கும் முகப்புரையில் ஜவாஹர்லால் நேரு, பி.என்.ராவ், அம்பேத்கர், கே.டி.ஷா என்று எத்தனையோ தலைவர்கள், சட்ட அறிஞர்களின் கனவுகள் ஒன்றுகலந்திருக்கின்றன. அந்தக் கனவை மெய்யாக்குவதே இந்தியர்களாகிய நம் முதற்கடமை.\nஅரசமைப்பின் முகப்புரைPreface to the Constitutionஆகாஷ் சிங் ரத்தோர்அம்பேத்கர்’ஸ் ப்ரியாம்பில்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nகாட்டைப் பிரிந்த யானை நான்- ரமேஷ் பிரேதன் பேட்டி\nகாவிரிக் கரையில் ஏன் காமதேவனை எரிக்கிறார்கள்\n5 கேள்விகள்; 5 பதில்கள்: எழுதுவது என்பது பெண்ணுக்குப் பெரும்பாடு- இளம்பிறை பேட்டி\nபெட்ரோல் விலை உயர்வு: மறைமுக வரிகளைக் குறைக்குமா ஒன்றிய அரசு\nபி.பி.சாவந்த்: ஜனநாயகத்துக்கான நீதியின் குரல்\nகண்ணீரில் தத்தளிக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்\nநீதித் துறையை நோக்கிசில நேரிய விமர்சனங்கள்\nதமிழகத்தில் டிராக்டர், பைக் பேரணிக்கு தடை\nகருந்துளை ஆய்வுக்கு இதுவே உகந்த நேரம்- வானியற்பியலர் பரமேஸ்வரன் அஜித் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/adobe+flash+retires?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-27T03:39:24Z", "digest": "sha1:MP6NX7EUVCRYRXB4O4H7DMGILS5HSYHV", "length": 9988, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | adobe flash retires", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nதெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக திடீர் வெள்ளப்பெருக்கு வழிகாட்டுதல் சேவைகள் தொடக்கம்\nரெஜினாவின் புதிய படம் அறிவிப்பு\nஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்\nஅனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு சிஎஸ்கேவின் கடைசி வெற்றியுடன் கண்ணீருடன் விடை...\nசித்திரச்சோலை 7: பிலால் ஓட்டல் ஓவியமும் ஒரு பிரியாணிப் பொட்டலமும்\n30 வயதில் ஓய்வு அறிவித்தார் உ.பி. வீரர், யு-19 உ.கோப்பை வின்னர்: அதிர்ச்சியளித்த தன்மய்...\nபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு பெற்றார்: 2008-ல் கொல்கத்தாவுக்காக ஐபிஎல்...\nஆன்லைனில் இறுதிப் பருவத் தேர்வு: இணைய வேகம், டவுன்லோட், ஸ்கேன்; சந்தேகங்களும் விளக்கங்களும்\nஆப்கானிஸ்தானில் வெள்ளப் பெருக்கு: பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 45 பேர் பலி\nகாலப் பயணம், பல்வேறு அண்டங்கள்: 'தி ஃப்ளாஷ்' திரைப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதோனி விஷயத்தில் பிசிசிஐ தோல்வி அடைந்து விட்டது: பாக். முன்னாள் ஸ்பின்னர் சக்லைன்...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sasikala-intensive-care-unit", "date_download": "2021-02-27T04:02:16Z", "digest": "sha1:E6P5I52WUBJUNPUINII4DXKNHO3CY4M6", "length": 12268, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..! | nakkheeran", "raw_content": "\nதீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா..\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nதினசரி செய்யப்படும் உடல் பரிசோதனைபோல் நேற்று (20.01.2021) பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், காய்ச்சல் மற்றும் சிறிய அளவிலான மூச்சுத்திணறல் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு சிறையில் இருந்த சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் சிறைக்கு வந்து சசிகலாவிற்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளித்தனர். அதன் பிறகு நேரடியாக அதிகபட்ச சிகிச்சை தேவை என்பதால் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவாஜி நகர், பைரிங் ஹாஸ்பிடல் என்று சொல்லப்படுகிற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஉடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் ராபிட் (RAPID) முறையில் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஆர்.டி-பிசிஆர் (RT-PCR) முறையில் எடுக்கப்பட்ட சோதனையிலும் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nநேற்று முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் சற்று கட்டுக்குள் வந்ததால் சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் மீண்டும் முச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக நள்ளிரவு 1 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை சந்திக்கப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் - அதிமுக தலைமை ஷாக்\nசசிகலாவை சந்தித்த சீமான்.. (படங்கள்)\nஉண்மை தொண்டர்கள் என யாரை குறிப்பிடுகிறார் சசிகலா..\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33951/", "date_download": "2021-02-27T04:29:17Z", "digest": "sha1:QDCTFME2EWIYZUCBRVVMDCLMBCEHCAGG", "length": 10213, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "சமூக ஊடக வலையமைப்புக்களை நெறிப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது - GTN", "raw_content": "\nசமூக ஊடக வலையமைப்புக்களை நெறிப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது\nசமூக ஊடக வலையமைப்புக்களை நெறிப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கமும் சட்டத்துறையினரும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇணையம், முகநூல் போன்றவற்றை கட்டுப்படுத்துவது அடிப்படை உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது எனத் தெரிவித்த அவர் உலகின் பல நாடுகளில் சமூக மற்றும் சிறுவர் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பிரச்சினைகள் குறித்து இலங்கையிலும் கவனம் செலுத்தபபட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள பிரதமர் நினைத்துப் பார்க்காத புதிய புதிய பிரச்சினைகள் உருவாகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsfacebook social media websites காலம் சமூக ஊடக வலையமைப்புக்கள் நெறிப்படுத்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நா��ு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட துறை மாணவன் மீது தாக்குதல் – காவற்துறை அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்\nயாழ்ப்பாண துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை குறைத்து மதிப்பிட முடியாது – மஹிந்த ராஜபக்ஸ\nவடக்கின் சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaa4u.com/?cat=2", "date_download": "2021-02-27T03:03:26Z", "digest": "sha1:BW6MSPKUIBEJ4VPX2GWPFYO3VHKIJ6AR", "length": 22457, "nlines": 134, "source_domain": "nilaa4u.com", "title": "சிறப்பு – Nilaa4u", "raw_content": "\nCool Truth | சில்லென்ற உண்மை\nம இ காவின் உதவி திட்டத்தில் மக்கள் ஆர்வமாய் பதிவு செய்��ுக் கொண்டனர்\nசுங்கை,ஜூன் 29:டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மக்களுக்கான உதவி திட்டத்தில் சுங்கை வட்டார இந்தியர்கள் ஆர்வமாய் பதிந்துக் கொண்டதாக ம இ கா தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவர் இரவி குறிப்பிட்டார். தேசிய ம இ காவின் ஆதரவோடு தொகுதி ம இ கா ஏற்பாட்டில் சுங்கை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 280க்கும் மேற்பட்டவர்கள் உதவி திட்டத்திற்கு பதிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டார ம இ கா கிளைத்தலைவர்களின் ஒத்துழைப்பில் மிகவும் …\nசிங்கப்பூரை போல நாடாளுமன்றத்தை கலைத்துவிடவும் – வீரன்\nதைப்பிங்,ஜூன்26:சிங்கப்பூரை முன்மாதிரியாக கொண்ட நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதே விவேகம் என ம இ காவின் மத்திய செயல்குழு உறுப்பினர் எம்.வீரன் கோரிக்கை விடுத்தார். நாட்டின் இன்றைய நிலையில்லா அரசியல் போக்கினால் மக்களின் வாழ்வாதாரம் உட்பட நாட்டின் பொருளாதாரமும் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் நகர்ந்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர் நிலையான அரசாங்கத்தை தேர்வு செய்ய மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தற்போதைய சூழலில் நாட்டின் …\nசுங்கை சட்டமன்றத்தில் போட்டிப் போட பாஸ் ஆர்வம்\nசுங்கை,ஜூன்24: நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் சுங்கை சட்டமன்றத்தில் போட்டியிட பாஸ் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி,ஹராப்பான் கூட்டணியோடு பாஸ் கட்சியும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் சார்பில் பாஸ் பேரவையின் முதன்மை தலைவர்களில் ஒருவரான ஜெ.அப்பளசாமி போட்டியிட்டார். அத்தேர்தலில் பாஸ் தோல்வியுற்றிருந்தாலும் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட பாஸ் ஆர்வம் காட்டும் அதேவேளையில் நடப்பு அரசியல் சூழலில் பாக்காத்தான் ஹராப்பானை வெல்வது எளிது என்றும் அக்கட்சியினர் நம்புகின்றனர். நாட்டின் …\nவரையறுக்கப்பட்ட விதிமுறையை பொது மக்கள் கடைபிடிக்க வேண்டும்\nபுந்தோங்,ஜூன்24:கோவிட்-19 தொற்றிலிருந்து நாம் முற்றாக விடுப்பட சுகாதார இலாகாவால் வரையறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை பொது மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் நாம் அனைவரும் விழிப்புணர்வோடும் கவனமாகவும் இருத்தல் வேண்டும் என மேலும் கூறினார். நேற்று மாலை புந்தோங் மற்றும் பாஃலிம் மார்கெட்டுகளில் கொவிட்-19 தொற்றை தடுக்கும் விதமாய் அவ்விரு இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். மேலும்,மக்கள் நடமாட்டம் …\nதாமான் காயா தமிழ்ப்பள்ளிக்கு பாவலர் அ.பு.திருமாலனார் பெயரை சூட்ட கோரிக்கை\nதைப்பிங்,ஜூன்24:ஓலிரூட் தோட்ட மக்களின் அடிப்படை தேவைக்காகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் பேசியும்,எழுதியும்,போராடியும் வாழ்ந்த தமிழறிஞர் பாவலர் அ.பு.திருமாலனாரின் பெயரை தாமான் காயா தமிழ்ப்பள்ளிக்கு சூட்ட வேண்டும் என்னும் கோரிக்கையை மலேசியத் தமிழ்நெறிக் கழகம் முன் வைத்துள்ளது. ஓலிரூட் தோடத் தமிழ்ப்பள்ளி தற்போது தாமான் காயாவில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ள நிலையில் ஓலிரூட் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து அம்மண்ணை தமிழுக்குரிய மண்ணாய் உயிர்ப்பித்த பாவலர் அ.பு.திருமாலனாரின் பெயரை அப்பள்ளிக்கு சூட்டுவதே நனி சிறப்பாகும். அத்தோட்ட மக்களின் குடிநீர் …\nசெனட்டர் நியமனம் பாஸ் கட்சி மீது இந்தியர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் – டத்தோ தீபாகரன் தகவல்\nகோலாலம்பூர்,ஜூன்19:பாஸ் கட்சி அதன் முஸ்லிம் அல்லாதவர்களின் பேரவை சார்பில் ஒரு இந்தியரை செனட்டராக நியமனம் செய்திருப்பதன் வாயிலான அக்கட்சியின் மீது இந்தியர்களின் நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய உதவித் தலைவரும் ,சிலாங்கூர் மாநில பாஸ் பேரவையின் தலைவர் டத்தோ தீபாகரன் கருப்பையா நம்பிக்கை தெரிவித்தார். பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அக்கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான பாஸ் அதன் இந்திய பிரதிநிதியாக திரு.பாலசுப்பிரமணியத்திற்கு செனட்டர் பதவி வழங்கியிருப்பது அரசியல் ரீதியில் …\nசேவையிலிருந்து ஓய்ந்திட மாட்டேன் – ஆதி.சிவசுப்பிரமணியம்\nபுந்தோங்,ஜூன்19: என் மீதான விமர்சனங்கள் குறித்து எத்தகைய கவலையும் கொள்ளாமல் மக்களுக்கான எனது சேவை தொடர்ந்துக் கொண்டிருப்பதாக புந்தோங் ச��்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் உதவி நாடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் தேவைகளை சிறப்பாக செய்திட தனது சேவை மையமும் அதன் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர் த்தார். முன்னதாக பேராக் மாநில இந்திய பாடகர் இயக்கத்திற்கு வெ.1000,புந்தோங் தேசியப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு …\nபெண்களுக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம் – பறிக்காமல் இருந்தாலே போதும் மணிமாறன் பேச்சு\nபெண்களுக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம் – பறிக்காமல் இருந்தாலே போதும் மணிமாறன் பேச்சு (சிவாலெனின்) சுங்கை சிப்புட்,மார்ச்12: நம்மை நம் கண்கள் வழிநடத்துவது போல் இந்த உலகை பெண்கள் தான் வழிநடத்துகிறார்கள்.பெண்களின் பங்களிப்பும் செயல்பாடும் இல்லாமல் போனால் இந்த உலகம் இருண்டுதான் போகும் என்பதை நினைவுறுத்திய ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி செயலாளார் கி.மணிமாறன் பெண்கள் இல்லாமல் இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது என்றார். உயிருக்குள் உயிரை வைத்து உலகின் மனித …\nதாயின் கருவறை உலகிற்கு நம்மை கொடுத்தது – தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உலகத்தையே நமக்கு கொடுத்தது\nதாயின் கருவறை உலகிற்கு நம்மை கொடுத்தது – தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உலகத்தையே நமக்கு கொடுத்தது சிலிம் ரீவர்,பிப்22:ஒவ்வொரு மனிதனின் முகவரியாகவும் அவன் சார்ந்த இனத்தின் உயிராகவும் விளங்கிடும் தாய்மொழியை ஒவ்வொருவரும் போற்றி மதித்திடல் வேண்டும்.தாய்மொழி என்பது இடையில் வந்ததில்லை.அஃது தாயின் கருவறையில் உயிர்கொண்ட உன்னத மொழி.தாய்மொழி இல்லா மனிதன் தரணியில் வாழ்வதற்கு தகுதியற்றவன் ஆகிறான். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு துரோலாக் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் ஊடகவியலாளர் சிவாலெனின் இவ்வாறு கூறினார்.உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக விளங்கிடும் …\nதாய் மொழி பேசாத இனம் தரணியில் மடிந்து போகும் – சிவாலெனின்\nதாய் மொழி பேசாத இனம் தரணியில் மடிந்து போகும் – சிவாலெனின் சுங்கை,பிப்22: உலகில் எந்தவொரு இனம் அதன் தாய் மொழியை பேச மறுக்கிறது அல்லது பேச தவறுகிறது அந்த இனம் இந்த தரணியில் மடிந்து போகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.மொழி அழிந்தால் இனம் அழியும்.ஒரு இனத்தின் அடையாளமும் அதன் உயிர் வேரும் தாய் மொழிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என ஊடகவியலாளர் சிவாலெனின் நினைவுறுத்தினார். உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு சுங்கை தோட்டத் …\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nவீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்\nசிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா\nசேவையால் சிறந்து விளங்குவதால் – மக்களின் மனங்களில் சிவசுப்பிரமணியம் உயர்ந்து நிற்கிறார்\nசிலிம் ரீவர் சட்டமன்றத்தை கோருவது நமது ஒற்றுமையை பாதிக்கும் – சமூக சேவையாளர் அர்ஜூணன் வலியுறுத்து\nசிலிம் ரீவர் தொகுதியை அம்னோ விட்டுக் கொடுக்காது\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agaramamutha.blogspot.com/2009/01/", "date_download": "2021-02-27T03:19:31Z", "digest": "sha1:ZJ5OXP75FQ7OC4L6UJXD4WT4RI3HPCUO", "length": 53593, "nlines": 647, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: ஜனவரி 2009", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவ���ர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nவெள்ளி, 30 ஜனவரி, 2009\nநகரத் திடையே பூங்காக்கள் -அதில்\nசிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்\nசிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்\nவிளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்\nஅமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்\nமலிவார் அமைதிப் பறிபோகும் -சிலர்\nபிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட\nசெலவே சிலபேர் வருகின்றார் -உளம்\nபூங்கா சேரும் சிலருண்டு -உடல்\nமூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட\nஉணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்\nகுப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்\nநடையைக் கட்டல் பீடாகும் -சுருள்\nவீரிட் டழுவுது பூங்காவில் -இவ்\nசிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 7:13:00 முற்பகல்\nசெவ்வாய், 20 ஜனவரி, 2009\n\"தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்\"\nகொக்கென நின்றாற் கொத்துதற் கன்றோ\nபொக்கெனச் சிரித்துப் பொருதுதல் நன்றோ\nபிணமாய்ச் சாயும் பெருமைசிங் களர்க்கே\nஆடாதும் அசையாதும் தூண்போல் கொக்கு நிற்பது ஓடுமீன் ஓட உருமீன் வரவுக்காக அல்லவா கொக்கின் அத்தன்மையைச் சிரித்து வம்பளத்தல் மீன்களுக்கு நன்முடிவாக அமையுமா என்ன கொக்கின் அத்தன்மையைச் சிரித்து வம்பளத்தல் மீன்களுக்கு நன்முடிவாக அமையுமா என்ன இறுதியில் மீன் அழிவது உறுதியன்றோ இறுதியில் மீன் அழிவது உறுதியன்றோ எதிரியை வீழ்த்த ஏந்திய போர்க்கருவியை எதிரியின் எதிர்ப்பைக் கையாள முடியாது தோற்று எதிரியின் கைகளில் போர்க்கருவியையும் அவர்காலடியில் தன் உயிர்விட்ட உடலையும் ஒப்படைக்கின்ற பெருமை இவ்வுலகில் சிங்களர்களுக்கு மட்டுமே உண்டு.\nதற்காப் புணர்ந்து தானாய் அகல\nமுற்போய் வென்றதாய் மொழிவீர் கேள்மின்\nநெடுமயி ரெழிலின் நேரெனல் நகையே\nபொருள்:-தற்காத்துக் கொள்வதற்காகப் பின்வாங்கியோரை நேரெதிர்த்து வென்று இடங்களை மீட்டதாய்ச் சொல்லும் சிங்களரே கேளுங்கள். செயற்கையாகப் பொருத்தப் பட்ட இடுமயிரால் உண்டாகும் அழகு, இயற்கையாக நீண்டு வளர்ந்த கூந்தலின் அழகிற்கு நிகரானது என்பது சிரிப்பிற்குறிய செயலாகும்.\n(அத்தகைய தன்மையுடையதே தங்களது வெற்றியும் என்றதாம்.)\nதீட்டுங் கருவியும் தீட்டா ம��ியும்\nவாட்டுமென் றறியா வழுவுடைச் சிங்கள\nஏற்றம் எட்டுணை என்பது மிலதே\nபட்டை தீட்டப்பட்ட கூர்மையான கருவியைச் செலுத்துதலும், பகுத்தாயும் பட்டறிவில்லாக் குறையறிவைப் பயன்படுத்திச் செயலில் இறங்குவதும் இரண்டுமே ஒருசேரத் துன்பம் தருவன என்பதைக் கூடப் பட்டறியும் அறிவில்லாத சிங்களரே மூளையைப் பயன்படுத்தும் ஆற்றலில்லாதோர்க்கு வேற்று நாட்டுப்படைகள் கொடுக்கும் போர்முறையால் எள்ளளவும் முன்னேற்றம் அடைவதரிது என்பதை அறிவீராக.\nபுற்றீசல் போல்உம் புறப்பா டெனினும்\nவெற்றீசற் கியாரே வெருளுவர் விதிர்ப்பர்\nபுற்றர வஞ்சும் புயலிடி தனக்கே\nபொருள்:-புற்றீசல் படையெடுத்தால் அஞ்சி நடுங்குவர் உளரோ அத்தகையதே உமது படையெடுப்பு. பெருமழையினூடு பேரிடி வீழின் பாதுகாப்பு நிறைந்த புற்றில் வாழ்ந்தாலும் பாம்பு அஞ்சவே செய்யும். மாறாகப் பாதுகாப்பில்லாது தனித்துநிற்கும் கற்தூண் ஒருபோதும் அஞ்சாது.\nபின்னடை வென்னும், பிதற்றும், பெரிதும்\nமுன்னடை வென்னும், முனையும், முனிவுறு\nநளிவிழந் துழன்று நமனிடஞ் செலவே\nபுலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்பார். அதனையே தொடர்ந்து பிதற்றவும் செய்வார். தமக்கே முன்னடை வென்பார். மேலும் முன்னேற ஊக்கங்கொள்வார். இம் முன்னகர்வு எதற்காகவெனில் சினத்தின் மிகுதியால் பெருமரத்தையே பிடுங்கும் ஆற்றல் படைத்த மதயானையிடம் அகப்பட்டு சீரழியும் வாழைமரம் போலத் தம்படையின் செறிவிழந்து, நிலைகுலைந்து, உயிர்விட்டுக் காலனிடம் செல்வதற்காகவே இத்தனை ஆரவாரமும் செய்கிறார்.\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 6:41:00 பிற்பகல்\nபுதன், 14 ஜனவரி, 2009\n(நான் வெண்பா எழுதக்கற்றுக் கொண்ட புதிதில் எனக்கெழுந்த ஐயங்களை வெண்பாவில் வினவியதும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்கள் வெண்பாவில் விடையறுத்ததும்\nஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்\nபேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்\nநெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)\nகாகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய\nகண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்\nதோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்\nகாகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின\nஇரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனத்தார்;\nகரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை\nகாக்கைக்(கு) உணவீந்து கண்ணவிவார்; மாந்தரைப்போல்\nபூவனையச் செந்தமிழைப் போற்றிக் களிப்பதனால்\nதாய்மொழியும் வந்து தமிழில் கலப்பதனால்\nகாற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ\nஅமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை\nஅழியாத் தமிழை அகிலத்தே நாட்ட\nபுதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி\nமுறையாய்த் தமிழறியா மூடர் புதுக்கவிதைக்\nகறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்\nபட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை\nஇட்டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா\nதிட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)\nஎப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்\n கன்னற் கனிச்சொற் - சுவையரசே\nசேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 6:58:00 முற்பகல்\nவெள்ளி, 9 ஜனவரி, 2009\nஎலிகள் எதிர்த்தா இமயம் சரியும்\nவாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு\nசிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை\nஇறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்\nநூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்\nகனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்\nநஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)\nகடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்\nசெந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள\nநுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு (காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 6:37:00 முற்பகல்\nபுதன், 7 ஜனவரி, 2009\nஅருஞ்சொற்பொருள்:- தகைந்து -துணிந்து; குமிழ் -நீர்க்குமிழ்; துமி -நீரின் நுண்துளி; இழுதை -பேய்; பழுதை -பாம்பு; எடா -ஏடா என்ற விளியின் குறுகல்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 9:46:00 முற்பகல்\nவகை: அறுசீர் மண்டிலம், ஈழம்\nதிங்கள், 5 ஜனவரி, 2009\nஅகரம்.அமுதா + பாவலர் இறையரசன்\nபாவலர் எனக்கு யாத்த வெண்பா\nவேங்கையின் வால்பிடித்தல் வெண்பா எழுதலென்பார்\nபாங்குடன் அப்பாப் பயிற்றுவிக்க -ஈங்குலகில்\nவெல்லுங் கணினிவழி வென்ற அமுதாவே\nபாவலருக்காக நான் யாத்த அறுசீர் விருத்தம்\nஅலங்கலுறு நனைமலராய் அலர்மீசை நன்நெஞ்சர்,\nஅருஞ்சொற்பொருள்:-பொலம் -பொன், சிறை -சிறகு, புள்ளரசு -பருந்து, பொலிபார்வை -விலங்குகின்றபார்வை (பொலிதல் -விலங்குதல், சிறத்தல்), முறி -தளிர்; புரி -சுருள், இலஞ்சி -வாவி, அலங்கல் -பூமாலை, நனை -தேன்,\nபொரு -உவமை, அணங்கெதுகை -வருந���தெதுகை(அணங்குதல் -வருந்துதல்), நணி -அணிமையான,\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 3:32:00 பிற்பகல்\nசனி, 3 ஜனவரி, 2009\nஎதிர்வரும் 2009பிப்ரவரி 9-ம் நாளுக்குள் பிரபாகரனைப் பிடித்துவிடுவோம். -ராசபக்சே\nஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற\nமிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்\nபொருவிற்* றமிழ்மேற் பொருதும் வடவர்\nதிருவில் மொழியாய்ச் சிறியர் -பொருதிடினும்\nவெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே\nசற்றும் எலிப்படைபார்த் தஞ்சுமா -புற்றரவு\nஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்\nநாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்\nவிட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)\nவழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்\nஇழுக்குடையார் எங்கும் இருப்பர் -சழக்கடையாய்\nநொச்சி*யது போய்விடினும் நோவில்லை முல்லை*யுண்டு\nகச்சையது போயினுமென் கைகளுண்டே -அச்சமிலை\nதெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம்\nஅருஞ்சொற் பொருள்:-சுதை -மின்னல்; பூசை -பூனை; ஒள்ளொளி -மிகுந்தஒளி; குக்கல் -நாய்; பக்கல் -பகல் என்பதன் நீட்டல் விகாரம்; பொருவில் -உவமையில்லாத; எட்டுணையும் -எள் துணையும் (புணர்ச்சியான் இயன்றது); சழக்கு -தளர்ச்சி; நொச்சி -கிளிநொச்சி; முல்லை -முல்லைத்தீவு .\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 10:16:00 முற்பகல்\nவகை: ஈழம், பல்தொடை வெண்பா\nவியாழன், 1 ஜனவரி, 2009\nமுத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டிய சிறப்பு நேர்காணல்\nஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்\nமுந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்\nகள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர்\nகுடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்\nகோடியிலே நீன்றீர் கொடிபிடித்துக் கோல்*பிடித்துக்\nதேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ\nதிட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்\nஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி\n\"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்\nதமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)\nநாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்\nஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்\nதொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்\nஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்\nதிரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்\nபேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்\nகொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்\nதொண்டர்க்கே யன்றித் தொகுத்த தலைவனுக்கும்\nதீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்\nகொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்\nவாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)\nவாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்\nஇன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்\nவண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு\nவேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்\nசாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி\nபுற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்\nஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்\nமத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்\nபரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*\nஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்\nஎனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்\nநெஞ்சு நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்\nநக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்\nமந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன\nநொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; பரிசு -பண்பு; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல் -பொருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம் -திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல் -சொல்லுதல்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 12:51:00 பிற்பகல்\nகுழவியில்கல்; கோள இளமையில்கல்; கோலூன்\nகிழமையில்கல்; நூல்பல தேர்ந்து -முழுவதும்\nகல்;ஆர்த் திராப்பகல் காணா தியன்றுகல்;\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 2:47:00 முற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்���ுகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nபொருள்பல சொல்லொன் றிற்குப் பூத்தநற் றமிழே அந்தப் பொருள்பல தேக்கிப் பாக்கள் புனைகிற பாவ லர்க்குப் பொருளிலா வாழ்வை நல்கப் ...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nபந்திக் கிலைபோட்டுப் பார்த்துப் பரிமாற வந்தமர்ந் துண்ணுகிறார் வாயார –சொந்தங்கள்; அங்குரசத் தோடே அலையா ததையென்வ சங்கொடுவா ராமா நுசம்\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2008/06/", "date_download": "2021-02-27T03:17:50Z", "digest": "sha1:7DL2QKJVMC2JUX72CELAY3ZAJ6I4NNO3", "length": 40270, "nlines": 323, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nஎன் நினைவில் சுஜாதா ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை. சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது. சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவ\nஇயல் விருது 1. எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்ளூர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தெள்ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது. புலிச்சர் (Pulitzer ), புக்கர், க்ரொஸ் வேர்ட் என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(Gilles- Corbei) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக\nகொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன். புதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அ���்போது தோன்றிற்று. உலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெள\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\nஇம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள் கொழும்பிலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள். முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன, சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகொண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே 'ஓம் நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று. மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவித்துக்கொண்ட\nமண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது. யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான். இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன் ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன் என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும். எவ்வளவு இலக்கிய நண்பர்கள் என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும். எவ்வளவு இலக்கிய நண்பர்கள் எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள் தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை. பின்னர் மெல்ல வலி ச\nசென்ற மாதம் சு.சமுத்திரமவர்கள் ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தி எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஓர் இழப்பின் பாரிய தாக்கம். 'கடிதோச்சி மெல்ல எறி'கிற நண்பராக இருந்தார் அவர். அவர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடனான என் அறிமுகம் ஒரு கலகத்திலேதான் ஆரம்பித்தது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வைரவிழா நிகழ்வில் அவரது நாவல்கள் பற்றி மதிப்பிட்டு கட்டுரை வாசித்த நான் , இடதுசாரி எழுத்தாளர்களின் நூல்களை என் தேர்வில் சேர்த்துக்கொள்ளவில்லையென ஓங்கிக் குரலெடுத்தார் அவர். சேர்ப்பதும் சேர்க்காததும் என் வாசிப்புச் சார்ந்த சுதந்திரங்களென நான் வாதாட அடங்கி என் நண்பரானவர். 'தேவகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு சண்டையில் ஆரம்பித்தது' என்று எல்லோரிடமும்லொரு குழந்தைபோல் சொல்லிக்கொண்டிருந்தார். உயர்ந்த, சற்று தடித்த, உடல்ரீதியான தாக்குதலுக்கும் தயங்காதவர்போல் எப்போதும் நிமிர்ந்தே திரிந்த அவர் இப்போது இல்லை. ஓர் வீறு தமிழிலக்கையத்தில் எங்கோ அழிந்துபோனதுபோல் உணர்கிறேன். கொடிது கொடிது , மரணம் கொடிது. 000\nஎதிர்க் குரல்கள் காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன்: சாசுவத உண்மைகள்மீது தீவிரமாக எழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் ந��யாயத்துக்கு தக தம் இருத்தலை நெகிழ்வித்து/ மாற்றி வந்திருக்கின்றன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவே சாத்தியமாக இருந்திருக்கின்றன. கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா. அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்ட சமூக காலத்திலும் அவை வெவ்வேறு தளங்களிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அவ்வக் கால சமூகம் வேறு எந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டிராது. ஒரு காலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அது தன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தை மட்டுமே சொல்லும். பின்- நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப் படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின்\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த 'பாப் கார்ன்'சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்கிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது. ஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முட\n23-01-2003 இன் முன் மாலை, சென்னைப் பல்கலை மரீனா வளாகத்தில் உள்ள பவள வி��ா நினைவுக் கருத்தரங்க மண்டபத்தில் அ.மங்கையின் நெறியாள்கையில் உருவான தனி நபர் நாடகமான 'பனித் தீ' நிகழ்த்திக் காட்டப்பட்டது. மகாபரதத்திலுள்ள உப கதையொன்றின் மறுவாசிப்பே இது. மறுவாசிப்பு என்ற பதத்துக்கான அகல ஆழ்வுகளூடு இதிகாச கால பெண்ணின் கொடுமைகள் காட்சியாக்கப் பட்டதோடு , தான் அடக்கப்படும்போதும், கொடுமைகள் புரியப்பெறும்போதும் பெண்ணுள்ளிருந்து வீறிட்டுக் கிளம்பும் வெறி கோபம் ஆகிய உணர்வுகள் 'பனித் தீ'யாய் உணரவைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொருத்தமான பாத்திரம்தான் சிகண்டி. பீஷ்மரைக் கொல்வதற்காகவே பால் பேதங்கடந்து பிறந்த பிறவி. அம்புப் படுக்கையில் குரு§க்ஷத்திரப் போர்முனையில் வீழ்ந்து கிடக்கிறார் பிஷ்மர்.இந்த அம்புகள் அர்ச்சுனனுடையவைதானே என்று முணுமுணுக்கிறார். அது அறிந்து சிகண்டி ஏளனம் பொங்கச் சிரிப்பதுடன் காட்சிகள் விரிவு பெறுகின்றன. சிகண்டி பீஷ்மரைக் கொவதற்கென்றே பிறந்த ஜென்மம்.பிறவி பெண்ணாகக் காணப்பட , பால் நிலை கடந்து ஆணாக வளர்வது ஒரு வைராக்கியத்தில் நிகழ்கிறது. அஸ்திரப் பயிற்சி , வலிமை, அடங்கா வெறி\nஇதுவரை இருந்த ஈழத்தின் யுத்த நிறுத்தமும் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சம்பந்தமான பத்திரிகைப் பரபரப்புகள் ஓரளவு இங்கே - இந்தியாவில்- ஓய்ந்துவிட்டிருக்கின்றனபோல்தான் தெரிகின்றன. ஈழ அரசியலைவிட கிரிக்கெட் நல்ல வியாபாரம்தான். இந்துத்துவாவுக்கான அபரிமித ஆளும் வர்க்கத்தின் ஊக்குவிப்பு, எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்குமே ஆப்பு வைப்பதாய் அமையக் கூடுமென்ற பயம் மனிதாயத நலம்விரும்பிகள் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் பத்திரிகைகளுக்கு இரண்டாம் பட்சம்தான். முன்பெல்லாம் , 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்கிற வாதம் மேற்கொள்ளப்படும். பிறரின் சரிகளை - அதாவது பெரும்பான்மையின் சரிகளை - ஒப்புக்கொள்ள மறுக்கும் விவாதம் அது. 'தான் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள்' என்பதே இப்போது கவனமாகிற விவாதம். ஆட்சியாளர்கள் இதையே செய்கிறார்கள். அமெரிக்காவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும், இஸ்ரேலிலும் , ஏன் , ஆப்கானத்திலும் ஈராக்கிலும்கூட, ஆட்சியாளர்கள் 'தாம் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள் ' என்ற மாதிரியிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். இத�� இன\nவிசாரணை 2. இறுதிப் பகுதி இந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த்.பக்.33). இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த. (7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் அடியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கிய\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மதிப்பீடு பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை குறித்தான விசாரணை. விசாரணை 1 பகுதி 1: 1) காலம் இதழ் 15இல் வெளியான எம்.வேதசகாயகுமாரின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை' பற்றிய கட்டுரை எனக்கு 2001 மார்கழியிலேயே வாசிக்கக் கிடைத்து விட்டது. அதன் மறு வாசிப்பு சிந்தனைகளுக்கும், அவசியமான தொகுப்புகளினதும், விமர்சனக் கட்டுரைகளின் மீள் வாசிப்பு யோசனைகளுக்குமாக இத்தனை கால விரயம் அவசியமாயிற்று. இப்போது ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் ஒருங்கே வைத்துப் பார்க்கிறபோது ஒன்று துலக்கமாகத் தெரிகிறது. கிடைத்த தொகுப்புகளையும், சொல்லப்பட்ட தகவல்களையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த்மான ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய மதிப்பீட்டுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதே அது. அது ஈழத் தமிழ்ப் பரப்புக்குச் செய்யும் சகாயமாக நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. முன் முடிவுகளை நோக்கிய வாசிப்பு, ய்வுமுறைச் செலுத்துகைகள் அறிவுலகத் துரோகமாகவே கணிக்கப் படும். தான் பயிலாத கவசதாரியான துரியோதனன் யுத்த களத்தில் பட்ட அவஸ்தையும், அவமானமும் பற்றி வியாசர் அழகாக எழுதியிருப்பார்.கருத்தளவிலும் கவசதாரிகள் இருக\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும்...\nஏறக்குறைய மூன்றரை மாதங்களாகிவிட்டன மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு ஊட்டியில் நடைபெற்று. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு கட்டுரை அவசியமா என்றுகூட ஒரு யோசனை என்னிடத்தில் தோன்றியதுதான். ஆனால் காலச்சுவடு- 43 இல் வெளியான நாஞ்சில்நாடனின் கட்டுரைக்கான ஆசிரியர் குறிப்பும், வாலாக நீண்ட செய்திகளும் இன்னும் விவாதத்துக்கும் ஆய்வுக்கும் இவ் விஷயம் இடமளிப்பதைத் தெரிவிப்பதால் இக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். முதலிலேயே நான் எழுதியிருக்கவேண்டும். தவறிப்போய்விட்டது. கூட்டம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்தான் அங்கு நடைபெற்ற விசயங்கள் குறித்தான கட்டுரைகளும் கடிதங்களும் வெளிவரத் தொடங்கின என்பது ஒன்று. எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் முடிந்ததே தவிர அதுபற்றி எழுத எனக்கு அவகாசமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது இனொன்றாக என் கருத்தைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இந்த அவகாசத்தை நான் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவசியமானது. இது ஒருவகையில் ராஜநாயகத்துக்கானதுதான்.சும்மா கிடந்த சங்கை....என்று ஏதோ சொல்வார்களே, அதைச் செய்ததே ராஜநாயகம்தானே\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும...\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2018/05/", "date_download": "2021-02-27T03:32:11Z", "digest": "sha1:KO5QUPJMDZFPGZYGMP4TXM5BCZXMLXHY", "length": 8762, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nவிமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.) கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் ���ண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற்றியும் குறிப்பாக உங்களது முக்கியமான நாவல்கள்பற்றியுமே இந்நேர்காணலில் முக்கியப்படுத்த எண்ணியிருக்கிறோம். உங்களது முக்கியமான நாவல்கள்பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் முதல் நாவல்பற்றிய எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா பதில்: இந்த வித்தியாசமான ஆரம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது. பள்ளியில் வினாக்களுக்கான விடையெழுதுதல், தமிழ்ப் பாடத்தில் கட்டுரை மற்றும் சுருக்கம் எழுதுதல\nகனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்கிறது. தான் அலைவுற்ற வழிநெடுகிலும் கண்ட துன்ப துயரங்களின் வடிகாலாக அது எழுத்தையே கதியென நினைக்கிறது. பிறந்த நாட்டில் இனவழிப்பு மூர்க்கமாகச் செயற்படுத்தப்படும்போது உயிரபயம் கேட்டுவரும் அச் சமூகம், குடிபுகுந்த மண்ணில் தம் வாழ்விருப்பை உறுதிப்படுத்தும் அவசியம் நேர்கிறபோது அது தனக்கான ஒரு அரசியலையும், அதற்கான கருத்துநிலைகளையும், சமூக கட்டமைப்புக்கான வழிமுறைகளையும் எழுத்தின்மூலமே வகுத்துக்கொள்வதுதான் காலகாலமாக புலம்பெயர் சமூகங்களின் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. அது தன்னை உரசிப் பார்க்க ஒரு தளம் வேண்டியிருக்கிறது. அது எழுத்தூடகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளாக இருக்கிறது. அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் தம்மிருப்பை எழுத்தூடகமான பத்திரிகை சஞ்சிகைகளில் அது பயில்வு செய்யும்போது, பத்திரிகை சஞ்சிகைகளுக்கு சொந்த மண்ணிலிருந்த பொறுப்பையும் தேவையையும்விட மிகக்கூடுதலான பங்காற்றுவது தவிர்க்கமுடியாதது. இலங்கைத் தமிழ் மக்களின் புலப்பெயர்வு 1983இன் பின\nகனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி –...\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-104", "date_download": "2021-02-27T03:08:56Z", "digest": "sha1:3VJ3CP6QFEGZZ4DSDW7ZFO43RNZUONBK", "length": 7987, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "இறந்த ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇறந்த ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள்\nஅமெரிக்காவின் புளோரிடா நகரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமையின் வயிற்றில் ஏறக்குறைய 104 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nஇறந்த ஆமைக்கு அருகே, அதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம், தற்போது உலகம் முழுவதும் பகிரப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பலர் இதற்கு வேதனை தெரிவித்துள்ளனர். இது மிகவும் வேதனை அளித்து இருப்பதாகவும், மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nமேலும் சிலர், நம்மால் கடல்வாழ் உயிரினங்களும், மற்ற உயிரினங்களும் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகின்றன என்பதை நினைவுபடுத்துவதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் பிறகு பலரிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇறந்த ஆமையின் வயிற்றில் இருந்து பலூன்கள், பாட்டில் லேபில்கள், உடைந்த பிளாஸ்டிக் துகள்கள் போன்றவை அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற இதுவரை ஏராளமான ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறண்ட நிலத்தில் திராட்சை சாகுபடி\n← மதிப்பூட்டல் மூலம் சிறு தானியத்தில் இரண்டு மடங்கு லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-02-27T04:05:50Z", "digest": "sha1:XQB6LXZKQRXLXF67QWN2EHK2KDAYX6XC", "length": 10743, "nlines": 199, "source_domain": "kalaipoonga.net", "title": "இன்று கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்ல இ-பாஸ் எடுத்த ரஜினிகாந்த் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema இன்று கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்ல இ-பாஸ் எடுத்த ரஜினிகாந்த்\nஇன்று கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்ல இ-பாஸ் எடுத்த ரஜினிகாந்த்\nஇன்று கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்ல இ-பாஸ் எடுத்த ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் காரில் சென்றது போன்ற ஒரு படம் வெளியானது. அவர் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு தனது மகள், மருமகனுடன் சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின் அவர் சென்னை போயஸ் கார்டன் திரும்பிவிட்டார்.\nதற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திச் செல்ல இ-பாஸ் எடுப்பது அவசியம. கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால், ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும்.\nசென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியளித்தபோது, ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஒருவருடையை தனிப்பட்ட பயணம் குறித்து உடனடியாக பதில் கூற முடியாது. ஆய்வு செய்து அதன்பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.\nஇந்நிலையில் இன்று கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்துள்ளார். அவருக்கும் டிரைவர் கணபதிக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பாக செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன் செல்லும்போது எடுத்தாரா\nரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா\nPrevious articleஐக்கிய அரபு அமீரகத்தில் IPL கிரிக்கெட் தொடர் – தொடங்குவது எப்போது\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய்...\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவ���ப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச...\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை...\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய்...\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச...\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/9895", "date_download": "2021-02-27T04:33:58Z", "digest": "sha1:H7VFHQCBK4DNXL3I77A6QN2B5LMTQBAN", "length": 19574, "nlines": 51, "source_domain": "online90media.com", "title": "2021 புத்தாண்டில் அதிர்ஷ்டம் கொட்டும் நட்சத்திரங்கள் !! இதில் எது உங்களுடைய நட்சத்திரங்கள் !! – Online90Media", "raw_content": "\n2021 புத்தாண்டில் அதிர்ஷ்டம் கொட்டும் நட்சத்திரங்கள் இதில் எது உங்களுடைய நட்சத்திரங்கள் \nDecember 28, 2020 Online90Leave a Comment on 2021 புத்தாண்டில் அதிர்ஷ்டம் கொட்டும் நட்சத்திரங்கள் இதில் எது உங்களுடைய நட்சத்திரங்கள் \nஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஒருவர் தேடி செல்லும் விடயங்கள் நல்ல முறையில் கைகூட எந்த நாளில் தொடங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை அவர்களின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில் பிறக்க இருக்கும் 2021 ம் ஆண்டில் எந்த நட்சத்திரத்தை கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅஸ்வினி– அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்களில் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும். பரணி – நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிருத்திகை, மிருகசீரிசம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.\nகிருத்திகை -கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்தரட்டாதி, அஸ்வினி ஆகிய நட்சத்திர நாள்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ரோகிணி– ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், அவிட்டம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி, பரணி ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.\nமிருகசீரிஷம்– மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அஸ்வினி, கிருத்திகை ஆகிய நட்சத்திர நாள்கள் நல்ல காரியம் செய்வதற்கு உகந்தது. திருவாதிரை– திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி ஆகிய நட்சத்திர நாள்கள் அதிர்ஷ்டமாகும்.\nபுனர்பூசம்– புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல விடயங்களைச் செய்யலாம். பூசம்– பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம் அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகிய நட்சத்திர நாள்கள் சிறந்தவை.\nஆயில்யம்– ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்தரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அஸ��வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். மகம்– மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி ரோகிணி, திருவாதிரை, பூசம் ஆகிய நட்சத்திர நாள்களில் தொடரும் செயல்பாடுகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.\nபூரம்– பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாள்கள் அற்புதமானவை. உத்திரம்– உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம் ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களை செய்யலாம்.\nஅஸ்தம்– அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகிய நட்சத்திர நாள்கள் சிறப்பானவை. சித்திரை– சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.\nசுவாதி– சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம் அஸ்தம் ஆகிய நட்சத்திர நாள்கள் ஏற்றது. விசாகம்– விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை பூசம் மகம், உத்திரம், சித்திரை ஆகிய நட்சத்திர நாள்கள் வெற்றியைக் கொடுக்கும்.\nஅனுஷம்– அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கேட்டை– கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nமூலம்– மூலம் நட்சத்திரத்தில் பிறந்��வர்களுக்கு பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பூராடம்– பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஉத்திராடம்– உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும். திருவோணம்– திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nஅவிட்டம்– அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். சதயம்– சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.\nபூரட்டாதி– பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்திரட்டாதி– உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர நாள்கள் அதிர்ஷ்டமாகும்.\nரேவதி– ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.\n எ தி ர்பாராத நேரத்தில் நடந்த திரும்பம் …. வைரலாக காணொளி \nசனிப்பெயர்ச்சி 2020 … அஷ்டமசனியால் எப்படிப்பட்ட நன்மைகள் கொடுக்கபோகிறார் தெரியுமா \nகடல் ஓரத்தில் தோன்றிய அதிசய சிவலிங்கம் வைரலாகும் வீடியோ என்னு என்று தெரியுமா \nவீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது மனைவி கையால் இதை மட்டும் வாங்கிக் கொண்டு சென்றால் வருமானம் ஓஹோவென்று இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள் \n7000 ஆண்டுகளாக நந்தியின் வாயிலிருந்து வரும் தண்ணீர் உலக விஞ்ஞானிகளையே குழம்ப வைத்த அதிசயம் \nமுதன்முதலாக தன் தம்பியை கைகளில் வாங்கிய குழந்தையின் ரியாக்சனை பாருங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அன்பு \nஇணையத்தில் வைரலாகிவரும் இளம்பெண்ணின் துணிச்சலைப் பாருங்க பலரையும் ஆச்சர்யப்பட வைத்த சூப்பர் காணொளி \nஇயற்கையின் தாய் கோ ப ம டை ந்தால் இப்படி தான் ஆகும்… சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி \nபாம்பிடம் பிடிபட்ட எலியை பிளான் பண்ணி காப்பாற்றும் குரங்குகள் மனிதர்களையும் மிஞ்சிய ஒரு செயலை பாருங்க \nவாவ் என்னவொரு கியூட் ரியாக்சன் பாருங்க கண்ணாடி முன் குட்டி பையன் கொடுத்த வேற லெவல் வைரல் காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_203297/20210118122039.html", "date_download": "2021-02-27T03:47:46Z", "digest": "sha1:UATSCCF2RFLK72UDU4EAJ257SZ4MBFQ6", "length": 6097, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "மகளுடன் பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை", "raw_content": "மகளுடன் பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமகளுடன் பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை\nஎட்டயபுரத்தில் மகளுடன், பெண் காணாமல் போனது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆர்சி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி மகாராணி (36), மகள் கீர்த்தனா (9) உடன் கடந்த 15ம் தேதி தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர், எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாதல் தோல்வி: ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை\nதூத்துக்குடி மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை\nபுதிய இரட்டை ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\nசட்ட விரோதமாக மணல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்\nதூத்துக்குடியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபஸ் மீது கல்வீச்சு, வழிப்பறி : சிறுவன் உள்பட 3 பேர் கைது\nகேஸ் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208053/news/208053.html", "date_download": "2021-02-27T04:27:13Z", "digest": "sha1:4H62QSTBFATC2Y6TWC65JFV5VMM2NIZW", "length": 5593, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையதள சேவையை முடக்கி போராட்டங்களை ஒடுக்கும் அரசு!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇணையதள சேவையை முடக்கி போராட்டங்களை ஒடுக்கும் அரசு\nகடந்த மாதம் எரிபொருள் விலையை ஈரான் அரசு உயர்த்தியதற்கு எதிராக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அதில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அந்நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், ஈரானின் சில பகுதிகளில் இணைய சேவைகளை அரசு முடக்கியுள்ளது. இதனை அந்நாட்டின் இணைய கண்காணிப்பு சேவை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.\nஅதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஎரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் குறைந்தது 304 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.\nஆனால் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்��ி வெளியிட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/criminals?page=1", "date_download": "2021-02-27T04:22:35Z", "digest": "sha1:G64RNRIYYU3QCSB7HUXG3OG2I35QCVXE", "length": 4988, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | criminals", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை: குற்றவாளிகள் குறித்து தக...\n3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொட...\nபோலீசாரின் செல்போன் சிக்னலை வைத்...\nகாவல் நிலையத்தில் இருந்த 4 குற்ற...\nஉ.பி பாலியல் குற்றவாளிகள் மீது க...\nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நட...\n“துக்கத்தில் உங்களுக்கு தோள் கொட...\nபிரபல ரவுடிக்கு ஜாமீன் : சினிமா ...\nதிருச்சி: 9-ஆம் வகுப்பு மாணவி எர...\nரவுடி கும்பலுடன் நடந்த சண்டையில்...\nபுதிதாக கைதானால் சிறையில் தனி அற...\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும...\nகோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிக...\nமுன்னாள் மேயர் கொலை: கார்த்திக் ...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2009/06/", "date_download": "2021-02-27T03:26:23Z", "digest": "sha1:QDTKH6WX3C7F56NOWQ663QKN7FKAK7DR", "length": 8219, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nகுருவிக்கு ஒரு கூடு வேண்டும் : அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது. படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது. அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின்\nநவீன தமிழிலக்கியத்தில் மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல் ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலர���க்கு கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு,பால்,பெண்:தி.ஜானகிராமனின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2019/05/", "date_download": "2021-02-27T03:40:52Z", "digest": "sha1:DMXMGZJUOKVSJVHHVVSG24FAK47HKSGP", "length": 7871, "nlines": 191, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "கதா காலம்", "raw_content": "\nதுக்கத்தின் வடிவம் - கவிதை\nஎனினும் இருந்துகொண்டுதான் இருக்கிறது இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்கோ ஓர் மூலையில் வாழ்வு குறித்து . கொஞ்சம் அமைதிக்கும் கொஞ்சம் நிம்மதிக்கும் கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும் ஆசைகளின் பெருந்தவிப்பு . ஆனாலும் மீறி எழுகிறது மனவெளியில் பய நிழல்களின் கருமூட்டம் . முந்திய காலங்களில் மரணம் புதைந்திருந்த குழிகள் எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது . ஆனால் இப்போது ... அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின் மவுனமும் நிச்சலனமுமே பயங்கரம் விளைக்கின்றன . எங்கே வெடித்துச் சிதறும் எங்கே அவலம் குலைந்தெழும் என்று தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது . மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல் மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது . இப்போதெல்லாம் தூக்கம் அறுந்த இரவுகளும் ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே காலத்தின் நகர்கிறது . அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள் எதுவுமற்ற இந்தப் போரின்\nவிளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து... புனைவுசார்ந்த எழுத்துக்களில் நாவல், குறுநாவல், நெடுங்கதை, சிறுகதை ஆகிய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால பகுப்புகள் இன்று அவ்வளவு வீச்சான ப ரிசோதனையில் இல்லை. நாவல், சிறுகதை என்கிற இரண்டு கூறுகளில் இன்றைய வாசிப்பின் தளம் இவற்றை பொதுவாக உள்ளடக்கிவிடுகிறது. ஆக, ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை விமர்சிக்க வரும் இன்றைய ஒரு விமர்சகனுக்கு நிச்சயமாக இவற்றின் பகுப்புபற்றி ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இமையத்தின் படைப்புகள்பற்றிய ஒரு அறிமுக வியாசம்கூட இச் சிக்கலை எதிர்கொண்டே தீரும். பதிப்பக பகுப்புகளின் ஊடாகவன்றி தனியான ஒரு பகுப்பில் தன் பயணத்தை மேற்கொள்வது இந்தவகையில் சிரமமாகுமென்ற புரிதலுடன்தான் இவ்வாண்டு (2019) கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் இமையத்தின் படைப்புகள்பற்றி ஒரு அறிமுக வியாசத்தை இங்கு பதிவாக்க முனைகிறேன். இமையத்தின் கோவேறு கழுதைகள் ( நாவல்-1994), ஆறுமுகம் (நாவல்- 1999), மண்\nதுக்கத்தின் வடிவம் - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88?id=5%204208", "date_download": "2021-02-27T04:41:10Z", "digest": "sha1:KAEN6CHI2RQTFKBM4JPNV6TTL3AF2UTY", "length": 5085, "nlines": 120, "source_domain": "marinabooks.com", "title": "ஓமியோபதி ஆலோசனை Momeopathy Alaosanai", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎட்வர்டு கிரெய்க்: தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்)\nஓமியோபதி மருத்துவர் (செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்)\nநீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nஓமியோ - பயோ (உடனடிக் குறிப்புகள்)\nஓமியோபதி மருத்துவர் (செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/07/47", "date_download": "2021-02-27T03:27:25Z", "digest": "sha1:PUDZEAJ5PPCRK4U4PHCQFLWFZ3N2FW3G", "length": 29415, "nlines": 47, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது?", "raw_content": "\nவெள்ளி, 26 பிப் 2021\nஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது\nஎண்பதுகளின் மத்திம காலம் அது, எனக்குப் பதின் வயதின் நுழைவுக் காலம். உறவுக் குடும்பமொன்றில் அடிக்கடி சண்டை நடக்கும். அடிக்கடியென்றால், எனக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டு சண்டை இருந்தது. கணவர் பார்ப்பதற்கு புள்ளப்பூச்சி மாதிரி இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார். மனைவிக்கு வயது நாற்பதுகளில் இருந்திருக்கும். மகளுக்குத் திருமணம் நடந்து பேரக் குழந்தைகள் இருந்தன. மகன் பதின் வயதின் பாதியில் இருந்திருப்பான். ஒருநாள் மனைவி வீட்டை விட்டு வெளியேறி ஆற்றைத் தாண்டி வேறொரு கிராமத்திற்குக் குடி போய்விட்டார்.\nஅது ‘புருசன் பொண்டாட்டி சண்டை’ என்பதாகவே கேள்விப்பட்டதுண்டு. சில மாதங்கள் கழித்து மாமனார், கணவர், மகன் என்று ஆண்களின் படை ஊரிலிருந்���ு சிலரை அழைத்துக் கொண்டுவந்து, அந்தப் பெண் தங்கியிருந்த கிராமத்தில் நியாயம் கூட்டினர். நியாயம் கூட்டுதல் என்றால் பஞ்சாயத்து வைத்தல். இரவு நீண்ட நேரம் ஏதேதோ விசாரணைகள் நடந்தன. கணவரும், மாமனாரும் கெஞ்சிப் பார்த்தார்கள். அவர் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த மகன் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி உட்கார வைத்து, தூக்கத்தில் அழுதுகொண்டே சரிகின்றவனைக் காட்டியும் அவர் பரிதாபம் கொள்ளவில்லை.\nசில வாரங்கள் கடந்து, என்ன உடன்படிக்கையென்று தெரியவில்லை கணவன் வீட்டிற்கே திரும்பினார். அப்படித் திரும்பியவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் வயதொத்த பெண்களிடம் ஒரு இரவில் அழுது கொண்டே “எங்கே போனாலும் வந்து அமுத்திக்கிறான். வூடு, காடு மேடுனு இல்ல. அவனுக்கு பயந்து பயந்தே ஓட வேண்டீதா இருக்கு. தொணைக்கு எப்பவும் ஆள் வச்சுத்தான் சமாளிக்கிறேன். ஆள் இல்லீனு தெரிஞ்சா வந்து அமுத்திக்கிறான்” எனக் கூறியதன் அர்த்தம், தீவிரம் பல ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குப் புரிந்தது. இப்போது யோசித்தால்தான் தெரிகிறது, ‘அவர் அந்தப் பிரச்சனையை என்னவென்று சொல்லி ஊர் பஞ்சாயத்தில் தனக்கு நியாயம் தேடியிருக்க முடியும்\nபத்து வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் அழைத்திருந்தான். புது மாப்பிள்ளை, சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருந்தது. கலகலப்பாகப் பேசுகிறவன், அன்றைக்குத் தயங்கித் தயங்கியே பேசினான். ”என்னடா பிரச்சினை” என்றேன். ”ரெண்டு வாரம் ஆவுது மாப்ள... ஒன்னும் செல்லுபடியாகலடா... என்ன பண்றதுனே தெரியல” என்றான். மனைவியோடு உறவு சாத்தியப்படவில்லை என்பதுதான் பிரச்சனை. தொடர்ந்து பேச்சுக் கொடுக்க, சிலர் அவனை முதலிரவிலேயே அவனுடைய ஆண்மையின் ஆற்றலை முழுக்க வெளிப்படுத்திவிட வேண்டுமெனத் தவறாக உசுப்பேற்றியிருக்கிறார்கள்.\nஅதற்கேற்ப ஒவ்வொருவரும் கதைகளை அவிழ்த்துவிட்டிருக்க, அதையெல்லாம் நிஜம் என்று நினைத்தவன், அன்றைய தினத்தில் சொதப்பிவிட, அதுவே அடுத்தடுத்த நாட்களில் அவனை முடக்கிவிட, ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவன், ஒருநாள் போதையில், இன்னொரு நாள் ஏதோ மருந்தின் உதவியோடு என்று அழிச்சாட்டியம் செய்திருக்கிறான். மனைவி மிரண்டு ஒடுங்கியிருக்கிறார். இரவை அவர் வெறுக்கத் தொடங��கியிருக்கிறார். இனி தான் தாம்பத்யத்திற்கு சரி வர மாட்டோம் என்ற நிலையில்தான் என்னிடம் கொட்ட ஆரம்பித்தான்.\nநல்ல படிப்பு, நல்ல பின்புலம், அதிகாரமிக்க குடும்பம். படித்த படிப்பிற்கு நல்லதொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சாத்தியமுள்ள பெண். அவளின் பல்வேறு செயல்பாடுகளும், தேடல்களும் எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தரும். வீட்டில் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் என்ற பொறுப்பு நிறைய உண்டு. மிகப் பொருத்தமான இடத்தில் திருமணம், அழகான கணவன், பெரிய தொழில் சாம்ராஜ்யம் என அவளின் வாழ்வு பார்ப்பவர்களுக்கு அழகாகத்தான் தெரியும். அவளுடைய குதூகலத்தில், கொண்டாட்டத்தில் எனக்கு மட்டும் ஒரு செயற்கைத்தனம் தெரிந்தது.\nஅழகிய கூடு என்று நினைத்தது பிழையெனப் புரிந்தபோது உண்மையில் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் பிடிக்கும் பக்கத்து வீட்டுப் பையன் தன்மை வாய்ந்த திரைப்பட நாயகன் போலிருந்த அவளின் கணவனுக்கு பகலில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் இருந்ததை விவரித்தபோது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.\nமாதவிடாய் காலம் எனினும், எந்த மனநிலையில் இருந்தாலும், அழைத்த பொழுதெல்லாம், எந்தச் சூழலாய் இருந்தாலும் உடல் தினவிற்கு அடிபணிந்தே தீர வேண்டும். அம்மா வீட்டுக்குப் போனாலும் இரவுகளில் வந்துவிட வேண்டும். உடல் தேவை நிமித்தம் இழைக்கப்பட்ட வன்முறைகளும், சிகிச்சைகளும் குறித்துக் கேள்விப்பட்டபோது எனக்கும் நடுங்கியது.\nஅவளின் இரவுகளும் அவர்களின் அந்தரங்கப் பொழுதுகளும் ரத்தத்தில் தோய்ந்தவை என்பதை அறிந்தபோது, முப்பதாண்டுகளுக்கு முன்பு “எங்கே போனாலும் வந்து அமுத்திக்கிறான். வூடு, காடு மேடுனு இல்ல. அவனுக்கு பயந்து பயந்தே ஓட வேண்டியதா இருக்கு. தொணைக்கு எப்பவும் ஆள் வச்சுத்தான் சமாளிக்கிறேன். ஆள் இல்லீனு தெரிஞ்சா வந்து அமுத்திக்கிறான்” என்பதுதான் சுளீரென நினைவில் அறைந்தது.\nசுதாவிற்கு சந்திரனோடு திருமணமாகி, மாமியார், மைத்துனன் மற்றும் நட்புகளோடு மலைக் கிராமத்திற்கு ஜீப்பில் வரும் வழியில் ஜீப் பழுதாகி விடுகிறது. எலக்ட்ரிகல் வேலை செய்யும் புது மாப்பிள்ளை சந்திரன் ஜீப் பழுதை சரி செய்து, கறை படிந்த கைகளை புதுச் சட்டையில் துடைத்தபடி, மீண்டும் ஜீப்பில் ஏறி ஓட்டுனருக்கும் சுதாவிற்கும் இடையே அமர���ந்து இறுக்கமான முகபாவனையோடு இல்லற வாழ்க்கைப் பயணத்தையும் தொடங்குகிறான்.\nஎப்போதும் யானைகளும் காட்டுப் பன்றிகளும் மிரட்டும் அந்த மலைக்கிராமத்தில், மாமியார், மைத்துனன் வசிக்கும் ஒண்டுக் குடித்தன வீட்டில் இல்லற வாழ்க்கையைத் துவங்குகிறாள் சுதா. தம்பதிகளுக்கென்று தடுப்பாக இருக்கும் மண் சுவர் கொண்ட அறைக்குக் கதவுகூடக் கிடையாது. வெறும் திரை மட்டுமே. சந்திரன் உருவாக்கிய எப்போதும் அணையாத, அவ்வப்போது நிறம் மாறி ஒளிரும் வித்தியாசமான விளக்கு அவளை மிரட்டுகிறது. இருக்கும் ஒரே சன்னலில், ஒரு பக்கத்திற்கு பலகையே கிடையாது, மற்றொன்று மூட முடியாத நிலையில். முதல் நாளே தம்பி மற்றும் நண்பர்களோடு குடித்துவிட்டு தாமதமாகவே முதலிரவு அறைக்கு வருகிறான் சந்திரன். சுதாவை முரட்டுத் தனமாய் அணைக்க, திறந்திருக்கும் சன்னல், நீல நிறத்தில் ஒளிரும் விளக்கு ஆகியவற்றின் ஒவ்வாமையால் அவள் திணற, வெறுப்போடு கடுகடுத்தபடி விலகி, உறங்கிப் போகிறான். சுதாவிற்கு வெளிச்சத்தில் உறக்கம் வர மறுக்கிறது. சந்திரனுக்கு வெளிச்சம் இல்லாவிடில் பயம்.\nஅடுத்த நாள் இரவும் அதே இறுகிய முகத்துடன் வருகிறான். சுதாவை சக மனுஷியாகக்கூட மதிக்காதவன், அவளை மனைவியாகக் கருதுவான் என எப்படி எதிர்பார்க்க அடுத்தடுத்த நாட்களிலும் அவர்களுக்கிடையே உறவு நிலை இறுக்கமாகிறது. அம்மாவோடு சண்டை போட்டு ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறி கடையில் உறங்குகிறான். மற்றொரு நாள் படுக்கையில் அவள் முகத்தை வன்மையாகத் தன் பக்கம் இழுக்க, அவள் விளக்கு எரிவதைச் சுட்டிக் காட்ட, வெறிகொண்டு தாக்குகிறான்.\nஅவளாக முயற்சித்து அட்டையும் சாக்கும் கொண்டு சன்னலுக்கு கதவு செய்கிறாள். தொடர்ந்து எரியும் விளக்கிற்கு ஸ்விட்ச் பொருத்த முற்படுவதைக் கண்டு அடிக்கிறான். நாட்கள் கடக்க, குறித்த வேலையொன்றிலும் அழுத்தம் கூட, போதையில் அவளை நிர்பந்திக்க, அவள் மறுக்க, மிருகத்தனமாக அடித்து அவளை வன்புணர்வு செய்கிறான். திரைக்கு வெளியே அவளின் ஓலத்தைக் கேட்டவாறு ஒன்றும் செய்யவியலாமல் படுத்துக் கிடக்கிறாள் மாமியார். அண்ணி உடை மாற்றுவதைத் திரை வழியே நிழலாய் ரசிக்கும் மைத்துனன், அந்த ஓலத்தினிடையே வெளியே வந்தமர்ந்து ஆசுவாசமாய் சிகரெட் பிடிக்கிறான்.\nஅடுத்த நாள் காலை. மருமகளின் நிலை ��ுரிந்து ஒடம்பு வலிக்கு சுடு காப்பி நல்லதெனத் தருகிறார் மாமியார். நரகத்திற்குள் சிக்கிக்கொண்டதை முழுதும் உணர்ந்த சுதா, தப்பிக்க நினைத்து தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு காட்டுப் பாதையில் திசை புரியாமல் ஓடி, சந்திரனிடமே சிக்கிக்கொள்கிறாள். தாக்க வருபவனிடமிருந்து தப்பிக்க நினைக்கும்பொழுது, வழி மறித்தவாறு காட்டுப் பன்றியொன்று மிரட்டுகிறது. மிக மோசமாக அடித்துத் தரதரவென வீட்டிற்கு இழுத்து வருகிறான்.\nதாக்குதல், வன்புணர்வு என ருசி கண்ட சந்திரன் அடுத்ததொரு இரவில் நலிந்து கிடப்பவளைக் குரூரமாய் அணுகுகிறான். குறடை எடுத்து அவள் முகத்தில் தொடங்கி, உடல் முழுக்க உரசி, பாதத்தில் நிறுத்தி, அவள் புடவையை குறடினாலேயே விலக்கி, கட்டை விரலைக் குறடால் கவ்வி காலை அகட்டி... அவனுக்குத் தேவையானதை அவன் வழக்கம்போல் அடைகிறான். அதுவே அவனுக்கான தேவையாக, ருசியாக மாறிப்போகிறது.\nஅவனிடமிருந்து, அவன் படைத்திருக்கும் நகரத்திலிருந்து தப்பிக்க சுதாவிற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று தன்னை அழித்தல் மற்றொன்று தன்னை வதைப்பதை அழித்தல். தோட்டத்தைப் பன்றிகள் நாசம் செய்கிறது என்பதற்காக, பன்றிகளைத்தான் வேட்டையாடுகிறார்களே தவிர, ஒருபோதும் பன்றிகளின் கொடுமைகளுக்குப் பயந்து தோட்டத்தை அழிப்பதில்லை.\nசுதா மூங்கில் கழிகளை கத்தரித்து முனையினைக் கூர்மையாக்கி, தோட்டத்தை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட குழிவெட்டி அதற்குள் குச்சிகளை நட்டு, மேலே காகிதம் போர்த்தி, அதன்மீது பன்றிகளுக்குப் பிடித்த கிழங்குகளை தூவிக் காத்திருக்கிறாள்.\nபன்றியொன்று அதில் வீழ்ந்து மாண்டுபோகும் தினத்தில், சுதாவும் விடுதலையடைகிறாள். அவள் அறையில் தொடர்ந்து ஒளிர்ந்துகொண்டேயிருந்த விளக்கிற்கு ஒரு ஸ்விட்ச் பொருத்தி, வெளிச்சத்தை அணைத்து இருளை நிரப்பிக்கொள்கிறாள்.\nஅவ்வளவாக உரையாடப்படாத ‘இல்லற வன்புணர்வு’ கொடுமையை, மலையாளத் திரைப்படமான ‘ஓட்டமுறி வெளிச்சம்’ மிகுந்த வலியோடு வெளிச்சமிடுகிறது. அறிமுக இயக்குனர் ராகுல் ராஜி நாயர் இயக்கிய ‘ஓட்டமுறி வெளிச்சம்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் சிறந்த படத்திற்கான விருது பெற்றது குறிப்பிடத் தகுந்தது.\nகாமம் என்பது உடலின் தேவையா, மனதின் தேவையா காமத்தின் வடிகால் என்பது இசைவான கூடலா, வன்புணர்வா காமத்தின் வடிகால் என்பது இசைவான கூடலா, வன்புணர்வா காமத்தின்பால் நடக்கும் எல்லாக் கொடுமைகளையும் மறைத்தே பேசப் பழகியிருப்பதுதான் நம்முடைய பலவீனங்களில் வலுவானது. காமத்தை மறைத்துப் பேச, இழிவுபடுத்த எந்த நியாயமுமில்லை. காமம் என்பது உயிரின விருத்தியின் அடிநாதம். அதற்குள் ஒரு சுகத்தை இயற்கை புகுத்தி வைத்திருப்பது அந்த அடிநாதம் இனிதாக இசைப்பட வேண்டுமென்பதற்காகத்தானே.\nகாம உணர்வுகளைப் பகிர்ந்து கழிக்க, கொண்டாட இணக்கமான, இசைவான வழிகள் இருந்தாலும், அது இல்லற வன்புணர்வாக மாறிப்போவதன் அடிப்படை என்னவாக இருக்கும். திணிப்பாய், அடிபணியச் செய்வதாய் நிகழ்த்தப்படும் காமத்தில் ஒருபோதும் உயிர்ப்பிருப்பதில்லை. வன்புணர்வுகளில் கரைவது ஒருபோதும் காமம் அல்ல. உள்ளே சுரந்து தேங்கிக் கிடக்கும் வக்கிரத்தைக் காமத்தின் பெயரால் உடல் வழியே கரைக்கும் அக்கிரமம்.\nதனியே செயல்படுவதற்கும், குழுவாய்ச் செயல்படுவதற்கும் இடையே எப்போதும் வேறுபாடுகளுண்டு. வன்புணர்வுகளின் தருணங்களிலெல்லாம் தனி ஒரு ஆன்மா ஆட்சி செய்வதில்லை. உள்ளிருந்து வக்கிர அரக்கர்கள் குழுவாய் வெளியேறி ஒன்றிணைந்து கொக்கரிப்பார்கள். எதையும் செய் எனும் அசாத்திய தைரியம் தருவார்கள். எதுவாகவும் நீ வதைசெய் எனத் தூண்டிவிடும். அந்த ஈனத் தைரியமே, துரத்தி அழுத்தும், எப்படியாவது செல்லுபடியாக வேண்டும் எனப் போராடும், இரவு பகல் பாராது மிரட்டி அழைக்கும், பெண்ணுறுப்பில் கம்பியைப் பாய்ச்சும், குத்திக் குடலை உருவி வீசும்.\nவக்கிரங்களின் பின்னணியில் தன் பலவீனத்தை மறைக்கும், தான் என்கிற அகங்காரத்தைக் காட்டும் முனைப்பு இருக்கலாம். ஒருமுறை பழகி, அதையே தொடர்ந்து செயல்படுத்தி தன்னை பலம் மிகுந்தவராய்க் காட்டும் போலித்தனமும் உண்டு. இவர்களிடம் மிக ஆபத்தானதொரு நுண்ணிய மனச்சிதைவு மிகுந்திருக்கும். அந்தச் சிதைவு மிகும் தருணம் தவிர்த்து, ஏனைய தருணங்களிலெல்லாம் மிக அமைதியாகவும்கூட காட்சியளிக்கலாம். அப்படி அமைதியாயிருக்கும் தருணங்கள் அனைத்திற்கும் சேர்த்தே, அக்கிரமங்களின் கனம் கூடுகிறது.\nஎன்றேனும் ஒருநாள் சாம்பலாகும் அல்லது மண்ணோடு மண்ணாகும் உடல், சக உடல் மீது இத்தனை வெறிகொண்டலைந்து துன்புறுத்துமா எனும் கே��்வி உள்ளே அடங்காது எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.\n(கட்டுரையாளர் : ஈரோடு கதிர் - எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், பேச்சாளர். உறவெனும் திரைக்கதை, பெயரிடப்படாத புத்தகம், கிளையிலிருந்து வேர்வரை ஆகிய நூல்களின் ஆசிரியர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])\nஇரு முனைகளினிடையே நிகழும் பயணம்\nவாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுதல்\nவெள்ளி, 7 டிச 2018\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rpsubrabharathimanian.blogspot.com/2020/06/", "date_download": "2021-02-27T03:45:56Z", "digest": "sha1:VWOIQDOHODZ6EMBRNB66KTI64UGQBAEO", "length": 69026, "nlines": 331, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: ஜூன் 2020", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nஞாயிறு, 21 ஜூன், 2020\nதிக்கு தெரியாத உலகில் ....சுப்ரபாரதிமணியன்\nதற்காலிகப் பேரிடர் vs நீடித்தப் பெரும் பேரிடர்\nதற்காலிகப் பேரிடர் என்று கொரானாவை மதிப்பிட்டால் நீடித்த பெரும் பேரிடர் என்ற வகையில் சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில் பல விசயங்களை இந்தக் கொரானா காலத்தில் மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nஅதில் முக்கியமானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி சுரங்கங்களை தனியாருக்கு விடுவது என்பது .\nஇன்னும் சில முக்கியமானவைகளில் மீத்தேன் எடுப்பதில் உள்ள நடைமுறைகளை லகுவாக்கியது மற்றும் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 500 நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும் என்பதும் , அதில் 50 சுரங்களின் செய்லபாடுகள் உடனடி செயலுகு வருவதும் தூய்மை மின்சாரம் தத்துவத்தை பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை , சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை பல பத்தாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விடும்.\nமத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டங்களில் அபாயம் தரப்போகிறவைகளில் அருணாசல பிரதேச புலிகள் சரணாலயம், அசாமின் யானைகள் காப்பகம், கர்நாடகப்பகுதியின் புலிகள் காப்பகம், குஜராத்தின் சிங்கங்கள் சரணாலயம், பெல்காமின் பசு��ை மாறாக்காடுகள், கர்நாடகாவின் தாராவதி சரணாலயம் , தெலுங்கானாவின் யுரேனிய சுரங்கங்கள் பகுதிகள் போன்றவை முக்கியமானவை.\nகிரின்பவர்- பசுமை சக்தியை மேம்படுத்த உலக நாடுகளின் உச்சி மாநாடுகளில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதை மீறி காற்றாலை , சூரிய மின் ஒளி மூலம் மின்சாரத்திற்கு வழிகோலுவதை விட்டு விட்டு உலகநாடுகள் கைவிட்டு வரும் நிலக்கரி சுரங்கங்கள் மூலமான எரிசக்திகளுக்கு வழி வகுத்திருப்பதும் நிர்பந்திப்பதும் முறையானதல்ல... கார்ப்பரேட் நிறுவன லாப வேட்டைக்கு உதவும் நடவடிக்கைகளே இவை.\nஇத்திட்டத்தில் 30 பல்லுயிர்க் காடுகளைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது மத்திய அரசு.இந்த 30 காடுகளில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு உள்ளது இங்குள்ள மிஷ்மி சமூகத்தின் கலாச்சார நடைமுறைகள் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே வலுவானது . மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக இத்திட்டம் தரப்பட்டுள்ளது.\nஇந்த அனுமதி என்பது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனக்கொள்கைக்கு எதிரானது..\nஅசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை காப்புப் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புகல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் இருபது புலிகள் காப்புப் பகுதிகள், சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் , வனபகுதிகள் பாதிக்கப்படும்.\nஇனி மேற்குத் தொடர்ச்சி மலை பற்றி..\nஇந்தியப்பரப்பில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரப்பளவு 2லட்சம் சதுர கிலோமீட்டர். தாவர வகைகள், மீன், பறவை, பாலூட்டி வகைகளில் 30 சதவிகிதத்தைத் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிப் பாயும் 40 நதிகளுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் 30 நதிகளுக்கும் பிறப்பிடமாக விளங்குகிறது. கோதாவரி, கிருஷ்ணா, மண்டோவி, காவிரி, ஸுவாரி ஆகிய சில முக்கிய நதிகளுக்கு அதுதான் பிறப்பிடம். சுமார் 25கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலையைத்தான் நீராதாரத்துக்குச் சார்ந்துள்ளனர்.\n. 2,500 வகையான ஓரிடவாழ் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், நீர்நில வாழ்விகள் உள்ளன. இத்தகைய சூழல��யல் பெருமை வாய்ந்த மலைத்தொடரின் ஒரு பகுதி வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுதல் நல்லதல்ல.\nமலை முகடுகளில் மழை நின்ற பிறகும்கூட, நீரோடைகளாகப் பல மாதங்களுக்கு நீர் வழிந்தோடும். அதன்மூலம் வறண்ட காலங்களில் கூட நீர் இருக்கும்.\nசில மாதங்கள் முன்பு கேரளா கவிதைத் திரு விழா ஒன்றிற்கு மன்னார்காடு செல்லவேண்டியிருந்தது நண்பர்கள் பலரும் அட்டப்பாடி வழியாக செல்வது சிரமமாக இருக்கும் என்றார்கள் ஆனைகட்டி வழியாக செல்வது விருப்பமாக இருந்தது. காரணம் ஆனைகட்டியும் அதைத் தாண்டிய 100 கிலோ மீட்டர் பகுதிகளும் மரங்களால் சூழப்பட்டு இருப்பதும் நல்ல வெயிலிலும் இதமான சீதோஷ்ண நிலை கொண்டிருப்பதும் உவப்பாக இருக்கும் என நினைத்தேன்.\nஆனைகட்டியிலிருந்து கேரள எல்லை கடந்து செல்லும்போது இரண்டு முக்கிய அறிவிப்பு பலகைகள் தென்பட்டன .\n1. தமிழ்நாட்டின் மதுவகைகள் கேரள எல்லைக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று.\n2 .சைலன்ட் வேலி எனப்படும் அமைதிப்பள்ளத்தாக்கு பற்றிய விவரங்களும் அங்கு செல்வதற்கான பதிவு எண்களும் குறிப்பிட்டு இருந்த இன்னொரு பலகை.\nபகல் பத்து மணியளவிலேயே வெயில் கடுமையாக தான் இருந்தது .திருப்பூர் கோவை வெயிலைவிட அந்த வெயில் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் பேருந்தில் செல்ல செல்ல மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதிகளிலும் காடுகளும் என்று குளுமை வந்து விட்டது .\nஅட்டகட்டியைக் கடக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏற்படும் ஒருவகை மகிழ்ச்சியும் குளுமையும் அப்போது வந்துவிட்டது .அட்டகட்டி தாண்டி செல்கிறபோது ஓரிரு இடங்களில் தீ எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது .வெயில் காலங்களில் இப்படி வறண்ட பகுதிகள் தீப்பற்றி எரிவது என்பது சாதாரணம். தான் தொடர்ந்து இதுபோன்ற காடுகள் எரிவது. 2020இல் அமேசான் காடுகள் போன்றவை நம் கவனத்தில் வந்திருக்கின்றன.\nஅட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மாப்பற்றி பொதி அவர்களின் முகநூலில் இருந்து தெரிந்து கொண்டேன் அவரின் பாடலும் கேட்டேன்.\nகேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமிய தமிழ் பாடல்.அந்த பாடலுக்கும்,குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மா.\nமலையாள திரையுலகமும்,மீடியாக்களும் அவரை போற்ற���க்கொண்டு இருக்கிறது இப்போது.கேரளா அரசும் கிராமிய பாடலுக்கான விருதை கொடுத்து கௌரவித்து இருக்கிறது.\"அய்யப்பனும் கோஷியும் \" என்ற மலையாள திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ,பாடிய அவரின் சொந்த பாடல் இன்று கேரளாவின் சூப்பர் ஹிட் பாடலாக அங்கே ஒலித்துக்கொண்டு இருக்கிறது.சினிமாவை பற்றி ஏதும் தெரியாத அந்த பாமர தமிழ் குயிலின் குரல் உலகமெங்கும் ஒலிக்க என் ஆசை.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.பாடலை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களை அறியாமல் உங்கள் தலையும்,கைகளும் மனமும்...அசைந்தாடும்.பாடலின் தமிழ் உச்சரிப்பும்,வார்த்தைகளும் நமக்கு புரிய சற்று சிரமமாக இருக்கும் ஏனென்றால் நாம் நாட்டுப்புற தமிழை மறந்து பல ஆண்டுகள் ஆகிப்போனது என்கிறது விதைகள் வாசகர் வட்டம்.\nபல இடங்களில் காணப்படும் பசுமைப்பரப்பு ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது. காடுகளின் பசுமைப்பரப்பு விரிந்துள்ளது என்ற ஆய்வு கூட ஆச்சர்யப்படுத்துகிறது. காடுகளின் உள்பபகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதால் அடர்த்தியும் குறைகிறது. காட்டு மண், செத்துப்போன மரங்கள் , சருகுகளை, இலைகள் போன்றவை மொத்தமும் கரிமம்தான். காடுகளைப் பல்வேறு காரணங்களுக்காக அழிப்பது காடுகளின் பரப்பளவி சுருக்குகிறது. திடீர் தீ போன்றவையும் காடுகளை அழிக்கின்றன. தோட்டப்பயிர்களையும் பசுமைப்பரப்பாகக் கணக்கிட்டு பசுமைப்பரப்பு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் .இந்தியாவில் 2010-18 காலத்தில் 1.25 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் காடுகள் அழிந்து விட்டதாக நம்பமான ஆய்வுகள் சொல்கின்றன. இதில் தீக்கும் முக்கியப்பங்கு உள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை இதுபோல் பல்வேறு தீப்பிடிப்புச் சம்பவங்களால் அடிக்கடி செய்தித்தாளில் வந்துகொண்டே இருக்கிறது. பனிக்காலம் முடிந்து கோடை காலத்தின் முன் பருவமான இலையுதிர்காலம் தொடங்கிய மாதங்களில் இலைகள் மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கும்.அந்த இடங்களில் இதுபோன்ற தீப்பிடிப்பு என்பது சாதாரணமாகிவிட்டது .வறட்சியால் ஊசிப் புல், புதர்கள் கருகிக் கிடக்கின்றன .தேக்கு மூங்கில் உள்ளிட்ட மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருக்கின்றன .கோடையில் ஊசி போல் மர உதடுகள் காய்ந்து கிடக்கின்றன .தேக்கு மூங்கில் உள்ளிட்ட மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு காடு முழுக்க கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டுவந்திருக்கிறது. இது காட்டுப்பகுதியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் தீப்பிடித்து எரிவதற்கு பெரிதும் உதவியாகி விடுகிறது .காடுகளை ஒட்டிய பட்டாக் காடுகளில் காய்ந்த விறகு ., சருகு கிடைக்கும் போது அது சாதாரணமாய் காட்டுபகுதிக்குள் பரவுகிறது .பல சமயங்களில் பல சாமானியர்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் சமையல் செய்கிறார்கள் .சிகரெட் பிடித்து தூக்கி போடுவதாலும் தீ பற்றுகிறது. ஒருவகையில் செயற்கையாக உருவாக்கப்படும் இந்த வகை தீப்பிடித்தலைத் தடுக்க தீ தடுப்பு கோடுகள் வனத்துறையினர் அங்கங்கே திட்டமிட்டு போடுகின்றனர். குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னால் மரம் செடி கொடிகளை வெட்டி தீத்தடுப்பு கோடுகளை அமைக்கிறார்கள் .மக்களிடமும் செயற்கையாக காட்டுத்தீ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள் .பழங்குடி மக்கள் இவ்வகை தீப்பிடித்தலைப் பார்த்து பயப்படுகிறார்கள் .அவர்களுக்கு தீயணைப்புக்கான கருவிகள் எல்லாம் தரப்படுகின்றன . கையறு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமாக கவனத்துக்குரியது ஆக இருக்கிறது .\nஅங்கு தீ பரவுவது போல் புற்று நோய் பரவுதலும் சுலபமாகிவிட்டது. ஆனைகட்டி, அட்டப்படி பகுதிகளில் தென்படும் புற்று நோய் மருத்துவம் பற்றிய ஏகப்பட்ட விளம்பரம், மருத்துவமனைகள் பயம் தருகின்றன. கொங்குபகுதியில் புற்று நோய் மருத்துவ மனைகள் வெகுவாக அதிகரித்து விட்டன. இந்நிலையில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனங்களைக்கூட பகுக்கும் புதுவகைப் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலிப்பதாக பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் .தீ எரிவதைப் போல வீசியெறியப்படும் கழிவுகள் என்று எதை எரித்தாலும் அதில் வெளியாகும் ரசாயனங்கள் புற்று னோயை உருவாக்கும்.இதில் தீ தரும் ரசாயனங்கள் கூடச் சேர்ந்திருக்கலாம். இந்தப் புதிய நுண்ணுயிரியோ எளிதில் ஆவியாகும், எல்லாவகைப் பொருட்களையும் சிதைக்கும் தன்மை வாய்ந்தது.மண்ணில் இயற்கையாக்க் கலந்திருக்கும் தாவர நார்ப்பிணைப்புகளை சிதைக்கும் இயற்கையான கழிவுகளைக் கொண்டு இதைப் பகுத்துவிடலாம் என்கிறார்கள்.. இந்த நுண்ணுயிர்க்கும் மரங்களுக்கும் உள்ள இணக்கமான உறவு என்பது இந்த நுண்னுயிரி பெருக வேண்டும் என்பதற்காக மரங்கள் இதற்குக் கரிமங்களைத் தருகின்றன.. பதிலுக்கு நெட்ரஜன்., பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துகளை இது மரங்களுக்கு அளிக்கிறது என்கிற புதுச் செய்திகள் கிடைத்திருக்கின்றன.\nஇந்த மேற்கு தொடர்ச்சி மலை காடுகளை காப்பாற்றும் முயற்சிகளும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை சார்ந்த ஓசை அமைப்பு 2019இல் 3 நாள் மாநாடு ஒன்றை கோவையில் நடத்தியது .அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் சார்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டார்கள் .நானும் கலந்து கொண்டு சூழலியல் தீவிரவாதம் என்ற தலைப்பில் பேசினேன். அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்கும் இயக்கத்தினுடைய பல்வேறு செயல்பாடுகளை பற்றி கு .வி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரு கட்டுரை ஒன்றில் தெரிந்து கொண்டேன் ஆயிரத்து 1987 ல் -100 நாள் தொடர் பேரணி ஒன்றும் ஐந்துநாள் மாநாடும் கோவாவில் நடைபெற்று இருக்கிறது. நவாப்பூரில் தொடங்கி மேற்கு நோக்கியும் மற்றொன்று தெற்கிலுள்ள கன்னியாகுமரியில் தொடங்கி வடக்கு நோக்கியும் குழுக்களாக பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெரிய அளவு உற்சாகமாக செயல்பட்டிருக்கிறார்கள். பிறகு 2011 இல் மேற்கு மலைத்தொடரின் பல மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் நடைபயணம் மேற்கொண்டு ஆற்றல் நுகர்வு ,பழங்குடி மக்களுடைய பிரச்சினைகள், மனிதன் காட்டுயிர் எதிர்கொள்ளல் ,சுரங்கங்கள் ,சூழல் சுற்றுலா ,நீராதாரங்களை பேனல் அரசு செயல் திட்டங்கள் போன்ற தலைப்புகள் விவாதித்து இருக்கிறார்கள் 2017 இந்த இயக்கத்தினுடைய ஒரு விழா கொண்டாடப்பட்டு இருக்கிறது, அது முப்பதாம் ஆண்டு விழா .மற்றொரு இயக்கம் 2010 ஆரம்பிக்கப்பட்டு மேற்கு தொடர்ச்சி மலையின் சூழ்நிலை ஆய்வு செய்ய கவனம் கொண்டிருக்கிறது, 2010இல் மாதவ் காட்கில் தலைமையில் குழுவும் 2012இல் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டு அந்த அறிக்கைகள் இணைய தளத்தில் கிடைக்கின்றன ,கார்கில் குழு இந்த மலைத்தொடரின் பகுதிகள் சூழலில் காரணங்களால் பெரிதும் சீர்கெட்டு இருக்கிறது என்று சொன்னது ,ஆனால் கஸ்தூரிரங்கன் குழு அவ்வளவு பாதிப்பு இல்லை என்று சொன்னது,\nமேற்குத் தொடர்ச்சி மலையில் 50 க்கும் மேற்பட்ட ஆறுகள் உற்பத்தியாகின்றன. பச்சைபுல் வெளிகள் நீரைக்காத்து கசிந்து ஆறுகளாக வெளியோறுகின்றன. அவை வறண்��ு விடுவதால் இந்த வகைத் தீவிபத்து தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.\nஓசை அமைப்பு நடத்திய கோவை மாநாடு மாதவ் காட்கில் குழு கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் அறிக்கைகளை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தியது .காட்டுப்பகுதியில் தீ பிடிக்கிறபோது அதை அணைக்கிற முயற்சியில் பழங்குடியினர் பலவகைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். பழங்குடிகளை விட நாம் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தாக்கம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது .\nலெவிஸ்டிராஸ் போன்றவர்கள் பழங்குடிகள் மேன்மை தன்மை பற்றி பல விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார் .அமைப்பின் விதிகளின்படி இயற்கை அணிகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை பற்றி லெவிஸ்டிராஸ் பல அபிப்ராயங்களை கூறுகிறார். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மையமாக மனிதன் தன்னை நிறுவிக் கொண்ட மேற்கின் நவீனத்துவ சிந்தனை முறையும் அதனால் ஏற்பட்ட வரலாறு சூழலில் பின் விளைவுகள் குறித்த விமர்சனமும் லெவிஸ்டிராஸ்க்கு இருந்தது ..ஆனால் இயற்கை விலங்குகள் மனிதர்கள் ஆகியவற்றின் சமநிலையை பாதுகாக்க பழங்குடி சமூகங்கள் தங்கள் முழு ஆற்றலை செலுத்தினர் . பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை என்பதை கோபர்நிகசும் வாலில்லாத குரங்கு தான் மனிதர்களின் மூதாதை என்பதை டார்வினும் நனவிலியின் கருணையால் நாம் வாழ்கிறோம் என்பதை பிராய்டும் உணர்த்த இதைப்போல காட்டுமிராண்டிகள் என நம்மால் அழைக்கப்படும் பழங்குடிகளை விட நாம் உயர்ந்தவர்கள் அல்ல என்பதை லெவிஸ்டிராஸ் அவருடைய படைப்புகளில் நிறுவியிருக்கிறார் .\nபழங்குடி மக்களுக்கு காட்டுத்தீயை அணைக்கும் நவீன கருவிகள் கூட பயன்படுத்தப்பட பயிற்சிகளும் தீயணைக்கும் கருவிகள் பயன்பாடு, புகையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முகமூடிகள் மற்றும் கையுறைகள் தீப்பிடிக்காத உடைகள் உள்ளிட்டவை பயன்படுத்தும் பயிற்சிகளும் பழங்குடிகளுக்கு தரப்படுகின்றன என்பது ஒரு செய்தியாக தெரிகிறது. எப்படியாயினும் தீபரவுவது தடுக்கப்படவேண்டும் .\nமேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மத்திய அரசின் புதிய நடவடிக்கைகளால் வரும் பாதிப்புகள் புவி வெப்பமாதலுக்கும் நுண்உயிரினங்களின் அழிவுக்கும் வழிகோலும்.\nசேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்திற்கு நீதிமன்றங்��ள் தடை விதித்தது போல் இவ்வகைத்திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைத்திட்டங்களை நிராகரித்து வீடியோ கான்பிரசிங் முறையில் நிறைவேற்றப்பட அவசர ஆயத்தம் செய்ததை நீதி மன்றங்கள் சரியாகக் கண்டு கொண்டு தடை விதித்தாலே நிம்மதி பெருமூச்சு கிடைக்கும் . இந்த அனுமதி என்பது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனக்கொள்கைக்கு எதிரானது என்பதால்நீதிமன்றங்கள் முறையாகத்தலையிட்டால் முறையாகத் தடுக்கப்படும்..\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 7:01\nஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்:\nகுறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் அமைப்பின் இணைய தள சந்திப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து கொண்டு பேசினார். குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் அமைப்பினைச் சார்ந்த சுபசெல்வி, வில்வம், நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் :\nநீர் என்பது அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக அடிப்படை தேவை என்று சொல்லப்படும் சூழல் வந்துவிட்டது. உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் அளிப்பது என்றாகும். தேவை என்பது விலை கொடுத்து வாங்க வலியுறுத்துவது.\nவளர்ந்த நாடுகளில் நீர் விநியோகம் என்பது பொதுத்துறையின் கீழ் உள்ளது. ஆனால் பொதுத் துறையின் கீழ் இருந்து தனியார் துறைக்கு செல்லும் பாதைக்கு வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு வலியுறுத்துகின்றன. எனவே அவை தாம் கடன் கொடுக்கும் நாடுகளிடம் தனியார் மயமாக்கலை வற்புறுத்தி நிர்பந்திக்கின்றன.\nவிற்பனை நீரை தொடர்ந்து மக்கள் பருக விளம்பரங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சுவை கூடுவதற்கு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல பூச்சிக் கொல்லி மருந்துகளும் உள்ளன. இவை உடல் நலத்தை பாதிப்படையச் செய்பவை.\nஇவற்றை வியாபார நோக்கம் கொண்டு பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கையில் எடுத்துக் கொண்டு லாபம் சம்பாதிக்கின்றன. இது சாதாரண மக்களைச் சுரண்டவும் ஊழல் பெருகவும் வழி வகுத்து விட்டது.\nகுடிநீருக்கே இப்பிரச்னைகள் என்கிறபோது விவசாயம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. மானாவாரி விவசாயம், பாசன விவசாயம் என்று விவசாயம் நடைபெறுகிறது. இவை இன்று வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நீர்நிலைகள் பொது சொத்தாக அறிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிக முக்கியம். தூர்வாரலும், தடுப்பணைகளும் ���ீர் தேக்க பயன்படும். தொடர்ந்து மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமுல்படுத்தவும் வேண்டியுள்ளது தனியார்கள் ஆழ்குழாய்களை அமைத்தலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நீர் விளையாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட வேண்டியுள்ளது.\n\"நீர் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வியபார ரீதியாக தீர்வு என்பது பூமியை நாசப்படுத்தும். சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வு காண முடியும்\" என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பூமியின் வெப்பம் அதிகரிப்பது என்பது சமீப ஆண்டுகளில் அதிகரித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் ஆண்டு தோறும் 3 லட்சம் பேர் பூமியின் சூட்டின் காரணமாக மரணமடையக் கூடும் என்று கூறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் இது ஒன்றரை லட்சமாக இருந்தது.\nகொரானா பாதிப்பு கூட பூமியின் சூட்டின் காரணமாகத்தான். இதிலிருந்த மக்கள் தங்களைக்காப்பாற்ற சுயகட்டுப்பாட்டுடன் கூடிய மருத்துவ அறிவுரைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றார்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 7:00\nதறிநாடா : சுப்ரபாரதிமணியன் நாவல்\n1971ல் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல். நெசவாளர்கள் பற்றியநாவல்கள் தமிழில் குறைவுதான். அதில் இதுவும் ஒன்று\nஇந்த லாரியை கொஞ்சம் நகர்த்தி நிறுத்தி நிறுத்துங்கப்பா.. பாவு நீட்டணும்.\n” ஏய் யாரப்பா.. அது ரோடு . எங்களுக்கும் சொந்தம் தான் நீங்க வேற எடம் பாரப்பா “ என்ற கவுண்டரின் பதில் இடையில் பேச வந்த ரங்கசாமியின் மனைவி நாகமணி ஏதோ கூற வந்தவளை ஜாடை காட்டிப் பேசாதிரு என்றார் .ரங்கசாமி.\nஇது நாவலில் ஒரு பகுதியில் வருவது.\nஇவர்கள் பொதுவாகவே எதிப்பு சக்தியற்ற கூட்டம். கைத்தறி நெசவாளர்கள போராட்ட குணம் இல்லாதவர்கள் என்ற நிலையில் இல்லாமல் கூலியை உயர்த்திக் கொடு என்ற போராட்டம் தொடங்குகின்ற சமயம் அவர்கள் மனநிலை வெவ்வேறானது.\nநெசவாளர்களின் வாழ்க்கை என்பது தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்ற அப்பாவி மக்கள். சினிமா சீட்டாட்டம் அமாவாசை நாளைக்கு என்றால் இரவு பெருக்கான் எலி வேட்டைக்குத் கிளம்புவார்கள். ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற உலக அறிவே இல்லாத அளவில் தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்.\nஇன்றைய நிலை வேறு .\nகூலி உயர்வு போராட்டத்தை எப்படி தொடங்குவது என்று வழி தெரியாமல் தேவாங்கர் நெசவுத் தொழிலாளர் சங்கம் மூலமாக ஆட்களைத் திரட்டி போராடுகிறார்கள் மறுநாள் ஊர்வலத்திற்கு யாரும் வராமலும் கோசம் போட ஆள் இல்ல .அவங்க தடுமாறுவதும் குழப்பமான மன நிலையை அடைகிறார்கள் .அரசியல் கட்சிகளின் ஆதரவு கேட்க அவர்களும் நீங்கள் ஏற்கனவே நெசவுத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சாதி சங்கத்துடன் போராடுகிறீர்கள் எங்களோடு இணைந்து வந்தால் சேர்ந்து போராடலாம் இல்லையென்றால் ஆதரவு மட்டுமே தரமுடியும் என்று கூறிவிட குழப்பத்தோடு இருக்கிறார்கள். இந்த நிலையில் நெசவு வியாபாரிகள் இவர்களின் போராட்டத்தை கண்டு கொள்வதே இல்லை.இதில் நெசவாளர்களின் நிலையை மிக மிக எதார்த்தமாக ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் பஞ்சம் தலைவிரித்து ஆரம்பிக்கிறது கஞ்சித் தொட்டித் திறந்து வைத்து போராடி வருகிறார்கள். வெளியூர் நெசவாளர்களும் உள்ளூர் நெசவாளர்களுக்கும் வருகின்ற நெசவாளர்கள் அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்படுகிறது. பொன்னு -ரங்கசாமியின் மகன் இவன் படித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டுள்ளான். இவனுக்கு ராஜாமணி என்ற மார்க்சிய தோழன் அறிமுகமாகிறார் அவரோடு சேர்ந்து இயக்கம், இலக்கிய நாவல்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். அவனுக்கு நெசவாளர் போராட்டம் முறை பிடிப்பதில்லை .ஆனாலும் இவனால் யாருக்கும் எதுவும் சொல்ல முடியாத நிலை. மேலும் போராட்டம் தீவிரமடைகிறது . தீவைப்பு சம்பவங்கள் . போலீசார் துரத்தி ஓடும்போது நிலையும் ..அதனால் ஆண்கள் தலைமறைவாக சுற்று வரையும் நடக்கிறது .இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சுப்ர பாரதி மணியன் யதார்த்தமாக நேரில் கண்டது போல் மிக அற்புதமாக சொல்கிறார். நெசவாளர்களின் நிலை பற்றி வேறு எங்கும் இல்லாத அளவு விவரித்து எழுதி இருப்பார் . இறுதியாக போராட்டம் வெற்றி பெறுகிறது .கூலி உயர்வு தருவதாக முதலாளி கூறி வருகிறார்கள் இந்த நிலையில் சிறை சென்ற தோழர்களை விடுதலை செய்ய முயற்சிக்கிறார்கள். பெண்கள் எப்போதும் எப்போதும் போலவே சவுண்டம்மன் சாமி புண்ணியத்தில் போராட்டம் வெற்றி பெற்று விட்டது நான் பழனிக்கு மொட்டை அடிக்கப் போகிறேன் காவடி எடுத்து விட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சந��தோஷமாக இருக்கிறார்கள். போராட்டத்தின் கடுமை மறந்தவர்களாக இந்த நாவலில் வருகிற கதாபாத்திரங்கள் அனைவருமே போராட்டம் உணர்வின்றி பல சமயங்களில் உள்ளார்கள். தீவிரம் காட்டுவது இல்லை\nசீட்டாடிக் கொண்டிருப்பவர்களை ஊர்வலத்திற்கு அழைத்த போது யாரும் விருப்பமுடன் எழுந்து வருவதில்லை. ரங்கசாமி அதிலேயே மிகவும் களிப்படைகிறார் .அவரின் இரண்டு பெண்கள் கூட போராட நாங்கள் ரெடி என்று சொல்லிச் சென்றார்கள் ஓயாமல் நாடா ஓடினால் நெசவாளி வீட்டில் பாட்டுச்சத்தம். ஓடிய நாடா ஓய்வெடுத்தால் நெசவாளி வாழ்வில் கேள்விக்குறி என்பதை இந்த நாவலில் திரு சுப்ரபாரதி மணியன் அவர்கள் மிக அருமையாக நெசவாளர்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக கூறிச்சென்றது அருமை. பொதுவாக எதையாவது சான்று இரு என்ற தத்துவமும் போராட்டக் காலங்களில் எவ்வாறு நிதர்சனமாக இருந்தது என்பதை இந்த நாவல் மூலம் சொல்லாமல் சொல்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்\nஉழைப்பவர்களின் தொழிலாளர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான நாவல் அவர்களின் உணர்ச்சிகளைக்கொட்டி இருப்பதால், ( ரூ 175 . என்சிபிஎச் வெளியீடு, சென்னை )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 7:00\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிக்கு தெரியாத உலகில் ....சுப்ரபாரதிமணியன் தற்காலி...\nஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்: குறிஞ்சி மகளிர் சி...\nதறிநாடா : சுப்ரபாரதிமணியன் நாவல்மதுராந்தகன் 1971ல...\nதிருப்பூரில் தமிழறிஞர் மரணம் திருப்பூரில் தமிழறிஞர...\nகரோனா கவிதை .. -சுப்ரபாரதிமணியன் கிழமைகள் பொதுவாகி...\nமின்நூல் வெளியீடும், உலக யோகா தின விழாவும்கவிஞர் க...\nதிக்குத் தெரியாத உலகில்—சுப்ரபாரதிமணியன் கொரானா கா...\nதிக்குத் தெரியாத உலகில்—சுப்ரபாரதிமணியன் இயற்கையின...\nதிக்குத் தெரியாத உலகில்—சுப்ரபாரதிமணியன் கொரோனாநடை...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/nakshatra-nagesh-gets-engaged-to-boyfriend-raghav-photos-go-viral/articleshow/80470035.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2021-02-27T03:09:31Z", "digest": "sha1:5QOMPQPQDZRES7VV2PVDZD5KQB2RNE6I", "length": 12296, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nakshatra nagesh engagement: சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் காதலருடன் நிச்சயதார்த்தம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் காதலருடன் நிச்சயதார்த்தம்\nசன் டிவியில் பல சீரியல்களில் நடித்து உள்ள பிரபல நடிகை நக்ஷத்திராவுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.\nசீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் ராகவ் என்பவரை பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்தார்.\nஅவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்தத்\nபிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நக்ஷத்திரா நாகேஷ் சில நாட்களுக்கு முன்பு தான் தனது காதலரை இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார். அவர் வெளியிட்டு இருந்த புகைப்படமும் இணையத்தில் அதிகம் வைரலானது.\nரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு பிரபலங்களும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று நக்ஷத்திரா நாகேஷ் மற்றும் அவரது காதலர் ராகவ் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.\nபுகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் நக்ஷத்ரா வெளியிட்டிருக்கிறார். அதற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நக்ஷத்ர நன்றி தெரிவித்திருக்கிறார்.\nஅதுமட்டுமின்றி நிச்சயதார்த்த வீடியோ சிலவும் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.\nநட்சத்திரா அவரது காதலரை பள்ளியில் தான் சந்தித்திருக்கிறார். ராகவ் இவரது ஸ்கூல் சீனியராம். பள்ளி காலத்தில் இருந்து தற்போது வரை அவர்கள் இருவரும் ஒன்றாக நட்பாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கிடையே காதல் பள்ளியில் வரவில்லையாம்.\nஅது பற்றி பேசிய நக்ஷத்திரா \"எங்களுக்கு நடுவில் நட்பு மட்டும் இல்லை, அதை தாண்டி எதோ இருக்கிறது என்கிற உணர்வு மட்டும் அப்போது இருந்தது\" என்று கூறியிருக்கிறார். காதலை முதலில் ராகவ் தான் சொன்னாராம். ஆனாலும் அவர்கள் இருவருக்கும் நடுவில் அந்த உணர்வு ஏற்கனவே இருந்து கொண்டுதான் இர���ந்திருக்கிறது.\nபள்ளி காலத்தில் தொடங்கிய நட்பு காதலாக மாறி தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇளநீரில் சாராயம்.. அகிலாவிடம் வசமாக சிக்கும் கணவர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nராகவ் நிச்சயதார்த்தம் நக்ஷத்திரா நாகேஷ் Raghav nakshatra nagesh engagement\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nதின ராசி பலன் Daily Horoscope, February 27 : இன்றைய ராசிபலன் (27 பிப்ரவரி 2021)\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nபண்டிகை மாசி மகம் என்றால் என்ன : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nடெக் நியூஸ்BSNL: வெறும் ரூ.299 முதல்; ஆனால் 500GB வரை; மிரட்டும் புதிய பிளான்கள்\nஇந்தியாபெட்ரோல் விலை எப்போ குறையும் பெட்ரோலிய அமைச்சரின் பதில் இதுதான்\nசெய்திகள்ரம்யா பாண்டியனை பார்த்து விசில் அடிப்பியா.. அட்ராசிட்டி செய்யும் புகழ் குக் வித் கோமாளி டீஸர்\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nஇதர விளையாட்டுகள்ஸ்லாவியா பிராகா வெற்றி: வெளியேறியது லெஸ்டர் சிட்டி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113577/", "date_download": "2021-02-27T02:50:48Z", "digest": "sha1:NLL7FRWCHLZLW7SVFWWS2FNEJT6YXPOJ", "length": 20031, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷ்யாம்- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் க���வுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் ஷ்யாம்- கடிதம்\nஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது.\nபொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு. தனிநபர் வழிபாட்டின் ஒரு நிலை அது. எப்போதும் எவரேனும் ஒருவரை அவருக்கு எதிராக இன்னொருவரை தலைமேல் தூக்கி வைப்பார்கள். மற்றவர்களுக்கு இடமே இருக்காது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் வேறு நடிகர்களுக்கே இங்கே இடமிருக்கவில்லை. அதைப்போல எம்.எஸ்,விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் தவிர வேறு இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவே மாட்டார்கள். அதன்பின் கொஞ்சகாலம் இளையராஜா மட்டும்தான். பல இசையமைப்பாளர்கள் இங்கே வந்து கவனிக்கப்படாமல் சோர்ந்து சென்றிருக்கிறார்கள்.\nஒரே இசையமைப்பாளரின் ஒரு சிலபாடல்களை மட்டுமே கேட்பார்கள். அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். வேறு எதையும் செவிகொடுக்கவே மாட்டார்கள். வேறு பாட்டுகளில் கொஞ்சம்கூட ஆர்வமிருக்காது. இந்த மனநிலை உண்மையில் இசை சம்பந்தமானது இல்லை. இவர்கள் பாட்டே கேட்பதில்லை. வெறும் நஸ்டால்ஜியாவைத்தான் இசை என நினைத்துக்கொள்கிறார்கள்.\nநல்ல படம் அமைந்து அது வெற்றியும் பெற்றால்தான் இசையமைப்பாளர்களுக்கு வாழ்க்கை. படம் ஓடாவிட்டால் நல்ல பாட்டும்கூட குப்பைக்குள் போய்விடும். சொல்லப்போனால் இன்றைக்கு இணையம் வந்ததனால் தான் இந்தப்பாட்டு உயிருடன் இருக்கிறது. அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது இந்தப்பாட்டை சிலசமயம் விரும்பி ஒலிபரப்புவார். மிக முக்கியமான பாட்டு இது.\nஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும்.\nசலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள ச���டர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு.\nமலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.\nஷியாமை பற்றி ஒரு பேச்சைத் தொடங்கிவைத்தமைக்கு நன்றி.\nகாத்திரிப்பூ….எஸ்.ஜானகியின் குரல் அப்ப்டியே வயலின் ஓசையாக ஆகும் பாடல்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\nபாலும் தெளி தேனும் – இசைக்கோவை\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nஎழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மரு���்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/19170628/2364449/Tamil-news-Intensification-of-work-to-remove-long.vpf", "date_download": "2021-02-27T03:48:43Z", "digest": "sha1:7M6IG637YLRYSKCSMAKNDH6ADKWIMT6A", "length": 15776, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம் - ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு || Tamil news Intensification of work to remove long standing garbage in Urapakkam Panchayat Assistant Director of Panchayats Study", "raw_content": "\nசென்னை 19-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம் - ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு\nஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதை ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார்.\nகுப்பைகளை அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்த காட்சி\nஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதை ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார்.\nசெங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இட வசதி இல்���ாத காரணத்தால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அருகே உள்ள அரசு இடத்தில் கொட்டி தேக்கி வைத்திருந்தனர்.\nஇதனால் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பரவும் ஆபத்து இருந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்ற தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவுபடி ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன் தலைமையில் ஊராட்சி துப்பரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை லாரி மூலம் ஏற்றி சிங்கப்பெருமாள்கோவில் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.\nநீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. குப்பைகள் அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உடன் இருந்தார்.\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nபுதுவையில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nதடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்\nபுதுவை மாநிலத்துக்கு பிரதமர் அறிவித்த புதிய திட்டம் என்ன\nவடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம்\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்தி��்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/5-kg-gold-jewelery-stolen-chennai-lalita-jewelery", "date_download": "2021-02-27T04:34:30Z", "digest": "sha1:OM3HES3FVDNKYGTTSQHE44BQYUK4GKNA", "length": 8513, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு! | nakkheeran", "raw_content": "\nசென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு\nசென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து நகையை கொள்ளையடித்து கடை ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதில் எத்தனை பேர் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\n\"ஐயா, என் வீட்ட காணும்\" - போலீஸ் ஸ்டேஷனை அதிரவைத்த கூலித் தொழிலாளி\nபாலியல் புகார் - ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nபாலியல் புகாரில் தமிழக சிறப்பு டி.ஜி.பி. - விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது உள்துறை\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொ���ுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mnm-kamal-message-about-national-voters-day/", "date_download": "2021-02-27T02:53:23Z", "digest": "sha1:JBYPZGYFASD6OH3ABFGD6YFSG5TPC6TH", "length": 11844, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்: கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்: கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு\nசென்னை: முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாளை நம் தேசிய வாக்காளர் தினம். நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது.\nதமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். நாளைநமதே என்று அவர் பதிவிட்டுள்ளார்.\nபன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதி கமல் கேள்வி காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு: கமல்ஹாசன் அறிவிப்பு அரசியலுக்கு ஒருவர் ஏழையாக வந்து, மக்களை ஏழையாக்குவதே தவறு: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nTags: kamal twitter, kamalhaasan, makkal neithi maiam, National Voters' Day, கமல் டுவிட்டர், கமல்ஹாசன், தேசிய வாக்காளர்கள் தினம், மக்கள் நீதி மய்யம்\nPrevious திமுகவினர் வேலை கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: பொதுச்செயலாளர் துரைமுருகன்\nNext தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…\nதேர்தல் விதி மீறல் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 9,040 …\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா ப��தித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:27:58Z", "digest": "sha1:SKTGAIHY2MM6K65PX23ELSXO23R5U5O5", "length": 10253, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "தீபத் திருநாள் | Athavan News", "raw_content": "\nதேர்தல் பாதுகாப்புக்கு மத்தியப் படை வீரர்கள் 1,500 பேர் தமிழகம் வருகை\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது- சுமந்திரன்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவடக்கில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்ப��க நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nயாழ்.பல்கலையில் குழப்பம்: கார்த்திகை தீபம் ஏற்றத் தடை- கைது செய்வோம் என பொலிஸார் எச்சரிக்கை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு ... More\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஇலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி செயற்பட தீர்மானிக்கிறது ஐ.நா\nவாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32684/", "date_download": "2021-02-27T03:11:58Z", "digest": "sha1:6NNAI3PLSQYPNCXHWPT4QJ43AR4T5HMD", "length": 12984, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமாக வரவேற்பு - GTN", "raw_content": "\nடாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமாக வரவேற்பு\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனாவின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி n மைத்ரிபால சிறிசேன இன்று (13) முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nடாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை பங்களாதேஷின் ஜனாதிப���ி மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதென ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.\nஇந்த பயணத்தின் போது இருநாடுகளுக்குமிடையே விவசாயம், கல்வி, வெளிவிவகார பயிற்சிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஜனாதிபதி இன்று பங்களாதேஸிற்கு பயணம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறசேன இன்றைய தினம் பங்களாதேஸிற்கு பயணம் செய்ய உள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு அவர் இவ்வாறு பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார்.\nபங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இந்த பயணத்தினை மேற்கொள்கின்றார்.\nபங்களாதேசின் பிரதமர் ஹசீனா, சுகாதார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஇந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n1972ம் ஆண்டு முதல் இலங்கைக்கும் பங்களாதேஸிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsBangladesh travel ஜனாதிபதி டாக்கா சர்வதேச விமான நிலையம் பங்களாதேஸ் பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட துறை மாணவன் மீது தாக்குதல் – காவற்துறை அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்\nஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nதேசிய தமிழ் மொழித்தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் :\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:14:16Z", "digest": "sha1:4PEHHS32PZ4XT5GXEZGEO6QXHKZIBLMZ", "length": 6482, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "விஜயலட்சுமி பஞ்சாட்சரம் | Athavan News", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nவடக்கில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப��பு\nமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் கட்டம் கட்டமாகத் தேர்தல்\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்- திகதி அறிவிப்பு\nBirth Place : மட்­டக்­க­ளப்பு\nமட்­டக்­க­ளப்பு கோட்­ட­மு­னை­யைப் பிறப்­பிடமா­க­வும், வண்­ணார்பண்ணை நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமா­க­வும், இந்­தி­யாவை தற்­கா­ல­க­ வசிப்­பி­ட­மாகவும் கொண்ட விஜயலட்சுமி பஞ்சாட்சரம் அவர்கள் கடந்த 5 ஆம் திகதி அன்று காலமானார்.\nஅன்­னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்­சென்ற சபா­பதி பஞ்­சாட்­­சரம் அவர்களின் அன்பு மனை­வி­யும்,\nதுரையப்பா அமிர்தம் அவர்களின் பெறாமகளும், தவ­லட்­சுமி, புஸ்­ப­ராணி, பஞ்­ச­கு­மார், கணே­ச­கு­மார், சிவ­கு­மார், ராஜ­கு­மார், நந்தகுமார், செல்வகுமார் ஆகியோ­ரின் அன்­புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற சுக­வதி, விஜயானந்­தன் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், காலஞ்சென்ற மகேந்திரராஜா, ஞானகுமாரன், நவமலர், கமலாதேவி, நிமல்க்கா, இரேனா, வதனி சோபா, பிரஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஇராசரெத்தினம், காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், அருட்செல்வன், கௌசல்யா, கஜானி, ஜனார்த்தன், ஜசிந்தா, நிவேதா, லக்‌ஷ்மன், ஷாஸ்வின், அட்ரியன், அலெக்சாண்டர், அவந்திகா, ஆருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nமதுஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம் பத்தமேனி\nBirth Place : யாழ்ப்பாணம் சுண்டுக்\nBirth Place : மட்டுவில் தெற்கு, சா\nLived : மட்டுவில் தெற்கு, சா\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/tag/bigg-boss-suchi/", "date_download": "2021-02-27T04:17:18Z", "digest": "sha1:KP3TGUKVE3HXSMJBC4ZAMYVIQMP3RJJZ", "length": 18822, "nlines": 197, "source_domain": "ttncinema.com", "title": "bigg boss suchi Archives - TTN Cinema", "raw_content": "\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ‘ஸ்ருதிஹாசன்’ வாயை பிளக்கும் ரசிகர்கள்…\nசிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி\nபவானியக மிரட்டிய விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து உப்பேனாவிலும் அதிரடி வில்லனாக அதகளம் செய்திருந்தார். இரானுட படங்களுமே விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உயர்த்தியுள்ளது. ...\nஉங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்\nநடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம்(பிப்ரவரி 15) வெளியிட்ட அறிக்கையை அடுத்து உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்து பேனர் அடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி...\nஅசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு\nஓடிடி தளங்களின் ஆதிக்கம் இனி ரீமேக் படங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் ஓடிடி என்ற புதிய பரிணாமம் புயல்...\nஅது நான் இல்லை – நடிகை அனிகா\nயூடியூப்பில் வெளியான ஆபாச நடனம் என்னுடைய அல்ல என நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை...\nவெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்திப்பில், அந்த இருவர் மட்டும் பங்கேற்காதது ஏன் \nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் நால்வர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.\nசுசித்ரா வெளியேற்றப்பட்டதற்கு இது தான் காரணமா \nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில்,...\nசிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு \nசிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள...\n‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் ஹீரோ புவியரசனுக்கு திருமணம்… அதன் பிரத்யேக புகைப்படங்கள்…\nமிரட்டும் ‘டைரி’… அருள்நிதி படத்தின் முக்கிய அப்டேட்\nஅருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைரி’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் நிதானமாக வெற்றி படங்களை தருபவர் நடிகர்...\nநடிகராகக் களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்\nதற்போது திரைக்குப் பின்னாடி பணியாற்றியவர்களும் திரைக்கு முன் நடிகர்களாக மாறத் துவங்கியுள்ளனர். இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக மாறி வருகின்றனர். இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்களாக மாறி...\nநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் புதிய ட்ரைலர் அப்டேட்\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸை ஒட்டி புதிய ட்ரைலர் ஒன்று வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜே சித்ரா படத்திற்கு ஸ்பெஷல் சலுகை… மகளிர் மட்டும் என்கிறது படக்குழு…\nவிஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்க்க பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி...\nஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஆடிய ஜிவி பிரகாஷ்\nவணக்கம்டா மாப்ள படத்தின் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் நாள் முழுதும் இடைவிடாமல் ஆடிக்கொண்டே இருந்தார் என்று சக நடிகை தெரிவித்துள்ளார்.\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் பிரபலங்கள்…வைரலாகும் வீடியோ…\n‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் ஹீரோ புவியரசனுக்கு திருமணம்… அதன் பிரத்யேக புகைப்படங்கள்…\nவிஜே அர்ச்சனா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்\nவிஜே அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆரம்பித்தாலும் மக்களிடம்...\nபிக்பாஸ் அடுத்த சீசன் எப்போது … கசிந்தது முக்கிய அப்டேட்…\nபிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கப்போவது என்ற முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nகலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி மரணம்… இதற்கு காரணம் தமிழ் சினிமாவினர்தான்- பொங்கும் இயக்குனர்.\nகலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உடல்நல குறைவால் நேற்று இறந்துவிட்டார் என்கிற தகவல்… மீடியாக்களிலும் கோடம்பாக்கம் ஏரியாவிலும் எந்த சலசலப்பையும் உண்டு பண்ணிய மாதிரித் தெரியவில்லை.கடைசி காரியத்துக்கு கூட பல...\n”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...\nதவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…\nஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...\nபிரம்மாண்ட படங்கள் மட்டுமே… 100 கோடி வரை சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்\nபிரபாஸ் தான், தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கிறார். பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் யாவும் 300 கோடி, 400 கோடி என...\nஇந்தியில் குவியும் படங்கள்… மும்பையில் சொந்த வீடு வாங்கிய ரஷ்மிகா\nநடிகை ரஷ்மிகா மந்தான்னா தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தெலுங்கில் ரசிகர்களை வாரிக்குவித்த ரஷ்மிகா, தமிழில் சுல்தான் படம் மூலமாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள காத்திருக்கிறார்.\nதற்பெருமை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nநடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான 'தாணு வெட்ஸ் மானு' என்ற ரொமான்டிக் காமெடி படம் வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே...\nபிரபல நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு\nபிரபல பாலிவுட் நடிகர் மாதுர் மிட்டல் மீது பாலியல் துன்புறுத்தலின் கீழ் மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில்...\nஇவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…\nபாலிவுட் முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க நடிகை டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற ஆடுகளம்...\nபாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது\nபாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124378/", "date_download": "2021-02-27T04:35:53Z", "digest": "sha1:OU3M7BY33A626WAXK44TKTRD7TO77A45", "length": 25292, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாவனைகள் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் பாவனைகள் -கடிதங்கள்\nநமது பாவனைகள் ஒரு கூர்மையான குறிப்பு. நாம் தனிப்பட்ட முறையில் ஒரு வகையில் இருக்கிறோம். கூட்டமாக இருக்கையில் இன்னொருவகையான பாவனையை மேற்கொள்கிறோம். கூட்டமாக இருக்கும்போது தர்மம் நியாயம் என்றெல்லாம் பேசுவோம். தனியாக இருக்கும்போது ‘எது எப்படி என்றால் எனக்கென்ன” என்ற நிலைபாடுதான். இந்த பாவனைகளைத்தான் நாம் முகநூலில் காட்டிவருகிறோம். தனிப்பட்டமுறையில் எந்த வகையிலும் நேர்மையாக இல்லாதவர்கள்தான் பொதுவெளியில் ஊருக்கே பஞ்சாயத்துசொல்பவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நமது சிந்தனைகள் முழுக்கமுழுக்க சாதி, மதம், குடும்பம் சாந்ததுதான். ஆனால் அதையே நியாயமாகவும் தர்மமாகவும் பொதுவெளியில் உருவம் மாற்றிக்கொள்கிறோம்\nநீர் என்ன செய்தீர் துவங்கி நமது பாவனைகள் வரை வாசித்தேன், முன்பு எப்போதோ வாசித்த நூலொன்றிலிருந்து உள்ளே தங்கியுள்ள சொல் நினைவில் எழுந்தது ‘சராசரிகளின் துயரம்’. சராசிகளுக்கும் துயரம் உண்டு அது சார்ந்த சராசரி அறக் கொதிப்பும் உண்டு. என்ன ஒரு அழகு எனில் இந்த அறக் கொதிப்பு இவர்களிடம் உள்ளது என்பதை இவர்களே நம்பவேண்டுமெனில் இந்த சராசரிகளுக்கு இம்மாதிரி ஏதேனும் துயரங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாக சென்று துயரப்பட்டுக்கொண்டே, உபரியாக அறச்சீற்றம் கொண்டபடியே இருப்பார்கள் [நம்மூர் காமெடிகமுநிஸ்ட் எழுத்தாளர்கள் போல].\nமாறாக இந்தத் துயரம் உண்மையாகவே தீவிரமாகவே அவர்களின் மனசாட்சியை உரசும் துயரமாக இருப்பின் என்னாகும் ஒன்று அது அவர்களை தத்துவம் நோக்கி அல்லது களப்பணி நோக்கி, அல்லது தற்கொலை நோக்கி வழியன��ப்பி வைக்கும். இந்த தீவிரமின்மை கொண்ட சராசரிகளின் துயரம் சார்த்த மொண்ணை அறக் கேள்விக்குத்தான், தனக்கு மனசாட்சி உண்டு என்பதை தனது தற்கொலை கொண்டு அடிக்கோடிட்டு விடை சொல்லிவிட்டு சென்றார் கெவின் கார்டர்.\nசிறுவயதில் ஒன்பதாம் வகுப்பில் என்று நினைவு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கல்விக் கண்காட்சியில் எனது பள்ளி சார்பாக நான் வரலாறு பகுதியில் பங்கு கொண்டு மூன்றாம் பரிசை வென்றேன். [ஆம் உருளைக்கிழங்கில் எரியும் பல்புக்கே முதல் பரிசு]. அதில் நான் உருவாக்கியது புகைப்பட கண்காட்சி. முன்பு முத்தாரம் என்றொரு வார இதழ் வரும்.அதில் வாராவாரம் நடுப்பக்கம் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுப் புகைப்படம் என்ற தலைப்பில் ஒரு படம் வெளியிட்டு, அதை எடுத்தவர்,அது குறிக்கும் வரலாறு சார்ந்த சிறு குறிப்பும் இடம்பெற்றிருக்கும். அதை சேகரிப்பது எனது வழக்கங்களில் ஒன்று. அந்த சேகரத்தைக் கொண்டு அமைத்த கண்காட்சியில் அதிகம் கவனம் பெற்றது கெவின் கார்ட்டர் எடுத்த இந்த காத்திருக்கும் கழுகு புகைப்படமே.\nஅந்த ஆண்டின் கோடை விடுமுறையில் எங்கள் வகுப்பின் வரலாற்று ஆசிரியை இல்லத்துக்கு சென்றிருந்த போது,அவர் இந்த புகைப்படம் சார்ந்து கிடைத்த அத்தனை குறிப்புகளையும் வெட்டி சேர்த்துவைத்த ஆல்பம் ஒன்றைக் கண்டேன். அந்த அளவு அவர் அந்த செய்தியை பின்தொடர்ந்திருக்கிறார். அதில் நான் கண்ட குறிப்பு ஒன்றில்,கெவின் அந்த புகைப்படம் எடுக்க நேர்ந்த சூழல் குறித்து விவரிக்கிறார்,அதில் அவர் புகைப்படம் எடுத்த அந்தக் குழந்தை, அங்கிருந்து புலம்பெயரும் அதன் குடும்பத்தால், டெட் வெய்ட் கணக்கில் கைவிடப்பட்ட குழந்தை என்று சொல்லி, அப்படி அக் குழந்தையை கைவிட்டு அகலும் அதன் குடும்பத்தை, அந்த குழந்தையை குவி மையமாக கொண்டு, குடும்பத்தை பின்னணியாக அவுட் ஆப் போகசிலும் வைத்து தான் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை வெளியிட்டு இருந்தார். முந்தய படத்தின் வலிமை முன்பு இந்தப் படமோ, அதன் அறச்சிக்கலோ நிலைக்க இயலவில்லை. அது சும்மா ஜிம்மிக்ஸ், கெவின் தான் செய்தது நியாயம்தான் என முட்டுக் கொடுக்க இப்படி ஏமாற்றுகிறார் எனும் ஒரே குரல் வழியே, அந்தப் பின்புலம் கடக்கப்பட்டது.\nதனிமனித சாரம் என்ற ஒன்றில்லை. அவனுக்குள் அப்படி ஒரு கருதுகோளை அளிப்பது,அவனை சூழ இருக்கும் சமூக உறவுகளே என்பது செவ்வியல் மார்க்ஸியத்தின் அடிப்படைக் கருதுகோள்களில் ஒன்று. எனில் இந்தத் தற்கொலையை அவர்கள் என்ன சொல்வார்கள். சமூகத் தற்கொலை என்றா பாவம் கெவின். அவருக்கு மட்டும் ஊழ் சரியாக இருந்து, ஒரு சரியான குரு அமைந்திருந்தால் அவர் இருத்தலின் உச்ச பட்ச சாத்திய கர்மம் எதுவோ அதை நிகழ்த்துபவராக இருந்திருப்பார். இந்தப் புள்ளியில் வைத்தே நான் டேவிட் அட்டன்பரோவை மதிப்பிடுவேன். நண்பர் வசம் டேவிட் குறித்து பேசுகையில் சொன்னேன் அவர் ஒரு ஞானி என்று. ரமணர் தன்னை குறித்துக் கூறுகையில், தன்னை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பவற்றுக்கு ”தான் ஒரு சாட்சி மாத்திரமே” என்று சொல்வார். எந்த ஆவணப் பட இயக்குனருக்கும் புகைப்பட காரருக்கும் அந்தப் பாதை அவரது தன்னரம் எனில், அவர் கைக்கொள்ள வேண்டிய ஒரே விதி இதுவே.\nகலைஞன் எனில் அவன் நிலை முற்றிலும் வேறு, இன்னும் ஆழமானது. பட்டினி போடும் ஆண்டையும் அவனே,பட்டினி கிடக்கும் அடிமையும் அவனே, கைவிடும் தாயும், கைவிடப்படும் குழந்தையும், அதை உணவாக்கக் காத்திருக்கும் கழுகும்,அக் கழுகு கொண்ட பசியும்,இந்த அனைத்தயும் இக் கணம் சமைத்தளிக்கும் புடவி நெறி எல்லாம் அவனே. எனவேதான் அவன் கலைஞன். காலமெல்லாம் இத்தகு கலைஞன் வசமும் ஆவணப் பதிவாளன் வசமும் இந்த சராசரிகள் கொண்ட சராசரித் துயரம் கிளர்த்தும் சராசரி அறச் சீற்றக் கேள்விகள் வீசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\nகொண்ட கலை வழியே தன்னை அறிந்தவன் இவற்றைக் கடந்து செல்கிறான் . அறியாதவன் ‘படித்துப் பயன்பெறும் ‘வண்ணம் மக்கள் இலக்கியத்தைப் படைக்கப் போக வேண்டியதுதான்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29\nஅடுத்த கட்டுரைபழைய முகங்கள் -கடிதங்கள்\nபாலும் தெளி தேனும் – இசைக்கோவை\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nஎழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு- கடிதங்கள்\nதமிழகத்தில் லகுலீச பாசுபதம் - கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43\nகனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வ���கள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/51st-international-film-festival-of-india-danish-film-gets-golden-peacock-award/", "date_download": "2021-02-27T03:00:19Z", "digest": "sha1:7WZHAUKC266JT6BQYB7BUUSLB7UNKA6Y", "length": 12115, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "உலகத்திரைப்பட விழா நிறைவு : டென்மார்க் படத்துக்கு 'தங்கமயில்'... இந்தியாவுக்கு ஒரே ஒரு விருது... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாய���ன் காவியம்\nஉலகத்திரைப்பட விழா நிறைவு : டென்மார்க் படத்துக்கு ‘தங்கமயில்’… இந்தியாவுக்கு ஒரே ஒரு விருது…\nகோவாவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது.\nசினிமா வரலாற்றில், நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் இரு தளங்களில் ‘கலப்பு’ முறையில் நடந்த முதல் விழா இது வாகும். நிறைவு நாளில் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.\nசிறந்த படத்துக்கு அளிக்கப்படும் முதல் பரிசான ‘தங்கமயில்’ விருது டென்மார்க் படமான ‘இன் டு தி டார்க்னெஸ்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.\nமத்திய அரசும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்திய இந்த விழாவில், இந்தியாவுக்கு ஒரே ஒரு பரிசு மட்டும் கிடைத்துள்ளது.\n‘பிரிட்ஜ்’ என்ற அசாம் திரைப்படம், சிறந்த நடுவர், விருதை தட்டிச்சென்றது.\nநிறைவு நாளான நேற்று இந்தி நடிகை ஜீனத் அமன், கவுரவிக்கப்பட்டார்.\nஅவருக்கு கோவா முதல்-அமைச்சர் பிரமோத் சாவந்த், பொன்னாடை போர்த்தி பராட்டினார்.\nஸ்ரீதேவி மரணம்: மரண சான்றிதழ் அளிக்கப்பட்டது 17.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ப்ரீமியர்… ஐக்கிய அரபு எமிரேட்டின் கோவிட் -19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது: ஆய்வு முடிவுகள்\nPrevious தென் ஆப்பிரிக்கா : புதிய வகை கொரோனா பரவலை தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது\nNext “எனது ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது” பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கருத்து\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: 27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 1லட்சத்து 57ஆயிரத்தை நெருங்கி உள்ளது….\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 9,040 …\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்���ோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/sneezing-is-a-not-symptoms-for-corona-virus-disease", "date_download": "2021-02-27T05:06:21Z", "digest": "sha1:OQ2Q2TCT4K5N36WOUYHJLJDPYHRBM2E6", "length": 11994, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "`தும்மல் கொரோனாவின் அறிகுறியா?!' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள் | sneezing is a not symptoms for corona virus", "raw_content": "\n' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்\nநம்மைச் சுற்றி இருப்பவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அதற்கு அவர் கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதில்லை.\nதற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சொல் `கொரோனா'. காட்டுத் தீபோல் பரவிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.\nநாம் சாதாரணமாக நடந்து செல்லும்போது அருகில் செல்லும் யாரேனும் தும்மினாலும், இருமினாலும்கூட, ``அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பாரோ.. வைரஸ் நம்மையும் தொற்றிக்கொள்ளுமோ..\" என்ற சந்தேகத்துடன் கூடிய பயம் நம்மில் பெரும்பாலோனோருக்கு ஏற்பட்���ிருக்கும்.\nதொடக்கப் பள்ளி விடுமுறை; திரையரங்குகள் மூடல்- முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டிய 5 விஷயங்கள் #Corona\nநம்மைச் சுற்றி இருப்பவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அதற்கு அவர் கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதில்லை.\nசாதாரண சளி, ஃப்ளு காய்ச்சல், அலர்ஜியினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டைக் கரகரப்பு, உடம்பு வலி, வயிற்றுப்போக்கு, மூக்கொழுகுதல் தும்மல் மாதிரியான அறிகுறிகள்தான் தோன்றும்.\nஎனவே கொரோனாவின் உண்மையான அறிகுறிகள் என்ன, சாதாரண சளி, ஃப்ளு காய்ச்சல், அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஏற்படும் ஒன்று சாதாரண சளி. சாதாரண சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதாவது காய்ச்சல், தலைவலி ஏற்படும்.\nலேசான வறட்டு இருமல் ஏற்படும். இதில் மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. வயிற்றுப்போக்கும் ஏற்படுவதில்லை. சிலநேரங்களில் உடல்வலி ஏற்படலாம். இதில் தும்மல், மூக்கொழுகுதல், தொண்டைக் கரகரப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள்.\nஃப்ளூ காய்ச்சலில் காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி, தொண்டைக் கரகரப்பு, உடம்பு வலி போன்றவை பொதுவாக ஏற்படும் அறிகுறிகள்.\nஇதில் மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. தும்மலும் ஏற்படுவதில்லை. சிலவேளைகளில் மூக்கொழுகுதலும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.\nஒருவருக்கு உடலில் அலர்ஜி ஏற்படப் பலவித காரணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டிற்கு சிலருக்குத் தூசி, பூக்களின் மகரந்தம், சில உணவுப் பொருள்கள், ரசாயனங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.\nஅலர்ஜி ஏற்பட்டவர்களுக்குச் சிலநேரங்களில் காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி மற்றும் உடம்பு வலி ஏற்படலாம். மூக்கொழுகுதல், தும்மல், மூச்சுத்திணறல் அலர்ஜியினால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள். தொண்டைக் கரகரப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை பெரும்பாலும் இதில் ஏற்படுவதில்லை.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை... தவிர்க்கமுடியாத பயணங்களுக்கு ஒரு கைடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தும்மல் ஏற்படுவதில்லை. எனவே, தும்மல் கொரோனாவின் அறிகுறியல்ல. சில வேளைகளில் தலைவலி, தொண்டைக் கரகரப்பு, உடம்பு வலி போன்ற அறிகுறிகள் ஏற்ப���லாம்.\nகாய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் தாக்குதலின் முக்கிய அறிகுறிகள். இதில் மூக்கொழுகுதல், வயிற்றுப்போக்கு போன்றவை எப்போதாவது ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/14378--2", "date_download": "2021-02-27T04:25:22Z", "digest": "sha1:YRZ5PO2P5CKEJLU4Q663MDFVW7TBRYQP", "length": 18203, "nlines": 280, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 January 2012 - மாற்றுத் திறனாளிகளுக்காக மாத்தி யோசி! | handicaps vehicles", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் திருச்சி: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி\n\"நீரால் அமைந்தது என் ஊர்\nமக்கள் வெண்கலத்தில் மகாத்மா சிலை\nநல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது\n2011 : 10 பிரச்னைகள் ஒரு பார்வை\nஎன் விகடன் - மதுரை\nகண்ணு மச்சான்... பொன்னு மச்சான்\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nபெரியாறு அணையில் இரண்டாயிரம் வெள்ளிகள்\nகேம்பஸ் இந்த வாரம்: ரோஸ்மேரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆயன்குளம்\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தக வங்கி\nஎன் விகடன் - சென்னை\nஎன்.எஸ்.கே.வை கலைவாணராக மாற்றிய நூலகம்\nமாற்றுத் திறனாளிகளுக்காக மாத்தி யோசி\nகேம்பஸ் இந்த வாரம்: அரசு கவின் கலைக் கல்லூரி, பெரியமேடு\nரஹ்மான் முதல்... சிவமணி வரை\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nகேம்பஸ்: இந்த வாரம்: புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்\nஎன் விகடன் பாண்டிச்சேரி: அட்டை படம்\n\"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்\n\"குறும்படங்களில் மட்டும்தான் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது\nஎன் விகடன் - கோவை\nநான் பாடும் மௌன ராகம்...\nவெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்\n\"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, சேலம்\n2011 டாப் 10 மனிதர்கள்\n2011 டாப் 10 நம்பிக்கைகள்\n2011 டாப் 50 சம்பவங்கள்\n2011 டாப் 25 பரபரா\n2011-ல்... இவர்கள் இப்படிச் சொன்னார்கள்\nபத்து வருடங்களாகக் கட்டிய கோட்டம்\nவிகடன் மேடை - வைகோ\nவிகடன் மேடை - சகாயம் I.A.S\nகொஞ்சம் சாக்லேட்... நிறைய சாலட்\nதலையங்கம் - நிழல்கள் உணர்த்தும் நிஜம்\nஆர்யா அமலா பால் கிஸ் கிஸ் ரகசியம்\nசினிமா விமர்சனம் : ராஜபாட்டை\nஆடுகள ஆதிவாசியும் கோவில்பட்டி நீநிகாவும்\nவட்டியும் முதலும் - 21\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகாதல்ங்கிற வார்த்தையை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவேன் தெரியுமா\nஅப்ப நான் அமைச்சரா ஆகவும்கூடத் தயார்\nமாற்றுத் திறனாளிகளுக்காக மாத்தி யோசி\nமாற்றுத் திறனாளிகளுக்காக மாத்தி யோசி\n''ரெண்டு காலும் இல்லை, என்னால் எதுவும் செய்யவும் முடியாது. என்னை எப்படி மாற்றுத்திறனாளினு சொல்றே’ என்று, நண்பன் ஒருவன் போகிறபோக்கில் கேட்ட கேள்விதான் இந்த ஆட்டோ உருவாகக் காரணம்’ என்று, நண்பன் ஒருவன் போகிறபோக்கில் கேட்ட கேள்விதான் இந்த ஆட்டோ உருவாகக் காரணம்'' என்கிறார் கமலக்கண்ணன். ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக ஆட்டோ மொபைல் துறை உதவிப் பேராசிரி யராக இருக்கிறார். தன்னுடைய மாணவர்கள் உதவியுடன் இவர் வடிவமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆட்டோ, தனித்துவம் வாய்ந்தது.\n'என்னுடைய துறைத் தலைவர் சுப்ரமணியனின் யோசனையும் கல்லூரிநிர்வா கத்தின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி அமைத்து உள்ளோம். டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய‌ சக்கர நாற்காலி ஒன்றைப் பொருத்தினோம். 'ஜாய் ஸ்டிக்’ மூலம் அந்தச் சக்கர நாற்காலியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக,‌ லிஃப்ட்டையும் பொருத்தினோம். இது, பி.எம்.டி.சி. எனும் மின்சார மோட்டார் மூலம் இயங்குகிறது. அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்குதிறன் கொண்ட இந்த லிஃப்ட்டின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 40 முறை ஏறி இறங்கலாம். வழக்கமான ஆட்டோக்களில் ஆக்சிலரேட் டர் மற்றும் கிளட்ச்சை கைகளாலும் பிரேக்கைக் கால்களாலும் இயக்க வேண்டி இருக்கும். ஆனால், நாங்கள் வடிவமைத்த ஆட்டோவில் அனைத்தையுமே கைகளால் இயக்கும் வகையில் மாற்றினோம்.\nதமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர்கள் லைசென்ஸ் இல்லாமலேயே வண்டி ஓட்டுகின்றனர். அவர்களுடைய கவனத்துக்காக இந்தத் தகவலைச் சொல்கிறேன், கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க பரிந்துரை சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்பவர் தொடர்ந்து, ''இந்த ஆட்டோ வின் வடிவமைப்பு பார்க்க எளிதாகத் தெரிந்தாலும் இதை வடிவமைக்க ஒரு வருஷ���் பிடித்தது. ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கூட்டமைப்பு, இந்த ஆட்டோவைத் தயாரிக்க\n6 லட்சம் தந்து ஊக்கம்அளித்தது.\nஎங்கள் கல்லூரி அமைந்து உள்ள கேளம்பாக்கத்தில் இருந்து போரூர் வரை நெரிசல் மிகுந்த சாலையில் மாற்றுத்திறனாளி ஒருவரைவைத்து 'சோதனை ஓட்டம்’ செய்தோம். அவர் 'ஆட்டோ வில் ஏறி இறங்குற இடம் மட்டும் குறுகலா இருக்கு. மற்றபடி சூப்பரா இருக் குங்க’ என்றார். அவர் சொன்னது சரிதான். டீச லில் இயங்கும் ஆட்டோ வில் டிரைவர் ஏறி, இறங்கறதுக்கு 24 இஞ்ச் இடைவெளி உள்ளது.\nபெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டரால் இயங்கும் ஆட்டோக்களில் வெறும் 18 இஞ்ச் இடைவெளி மட்டுமே உள்ளது. ஆனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி கிடையாது என்பதால், நாங்கள் பெட்ரோல் ஆட்டோவைத் தேர்வுசெய்தோம். அரசின் இந்த முடிவை மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மட்டும் தளர்த்தி, டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதித்தால் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்'' என்கிறார் கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2021/02/blog-post_9.html", "date_download": "2021-02-27T03:50:35Z", "digest": "sha1:YLA2VUZRHFJEK7LNZLKOUTNURVVOKZQV", "length": 5287, "nlines": 83, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வெண்பா விருந்து - கவியரங்கம்", "raw_content": "\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2021\nவெண்பா விருந்து - கவியரங்கம்\nவெண்பா விருந்து - கவியரங்கம்\n( நவீன விருட்சம் நிகழ்வு - 6/2/21)\nவெண்பா விருந்து - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மழை, வெண்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nமா.அரங்கநாதன் - சி��ுகதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nஎன்றும் இளமை - கவிதை\nவெண்பா விருந்து - கவியரங்கம்\nபெய்யெனப் பெய்யும் மழை - வெண்பாக்கள்\nசொந்தப் பாதை - அந்தாதிக் கவிதை\nசொந்தப் பாதை - கவிதை\nமார்கழி காலை - திட்டமிடாப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-02-27T03:46:37Z", "digest": "sha1:6OESMHS4WKUUXAAYINFLSGLQ4EZFU6TJ", "length": 9118, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை – EET TV", "raw_content": "\nஅமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் கருப்பு இனத்தவர் மீண்டும் சுட்டுக்கொல்லப்பட்டது அங்கு வாழும் கருப்பு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் (வயது 34). ஜமைக்காவில் பிறந்த இவர் கருப்பு இனத்தவர் ஆவார். இவர் புரூக்ளின் நகரில் ‘வெல்டிங்’ வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் தன் கையில் இரும்பு குழாய் ஒன்றை வைத்திருந்தார்.\nஅந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவர் கையில் வைத்திருந்த இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து, அச்சம் அடைந்து, போலீஸ் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் 4 பேர் ஷாகித் வாஷெலை சுற்றிவளைத்தனர். இதனால் பதறிப்போன ஷாகித் வாஷெல், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.\nபின்னர் அவர் தனது கையில் இருந்த இரும்பு குழாயை போலீசாரிடம் காட்டுவதற்காக அவர்களை நோக்கி நீட்டினார். ஆனால் அவர் தங்களை சுடும் நோக்கில் துப்பாக்கியைத் தான் நீட்டுகிறார் என்று எண்ணிய போலீஸ் அதிகாரிகள் ஷாகித் வாஷெலை சரமாரியாக சுட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து 10 முறை அவரை சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த���ர்.\nஅதன் பின்னர் அவர் அருகில் சென்று பார்த்தபோது, அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல, இரும்பு குழாய் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷாகித் வாஷெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nகடந்த மாதம் 18-ந்தேதி கலிபோர்னியா மாகாணத்தில் 22 வயதான கருப்பு இனத்தவர் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்து, போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கருப்பு இனத்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு கருப்பு இனத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டது அமெரிக்காவில் வாழும் கருப்பு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ – நோயாளிகள் உயிர் தப்பினர்\nதமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் ; 10 இலட்சம் பேர் கைது -மு க ஸ்டாலின்\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nபிரேசிலில் கொரனோ உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு: பலி 2½ லட்சத்தை கடந்தது\nசிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் – 17 பேர் பலி\nநைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் – பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ – நோயாளிகள் உயிர் தப்பினர்\nதமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் ; 10 இலட்சம் பேர் கைது -மு க ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjainews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-27T03:34:51Z", "digest": "sha1:VS66GX4HB5NMKWQ5FDACR7ALUNN2URLA", "length": 10664, "nlines": 181, "source_domain": "thanjainews.com", "title": "இந்தியா | online thanjai news | online tamil news | Tamilnadu News", "raw_content": "\nதேர்தல் வந்தாச்சு ஓட்டு போட தயாரா இருங்க\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை\nவிளை நிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் தஞ்சையில் நடிகர் கமலஹாசன் பேச்சு\nஎம்ஜிஆரை பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி\nஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமி 174வது ஆராதனை விழா …\nதஞ்சாவூர் பெரியகோவிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்\nஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு.\nஇந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்\nஇந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.\nதனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி\nதையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்\nஉங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா போலியோ சொட்டு மருந்து போடுங்க\nநுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு.\nநெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்\nதஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை\nதூய தமிழ் பேச தெரியுமா ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்\nதஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம்\nதஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு\nதஞ்சையில் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nஇந்தியாவில் முதல் முறையாக ஆ��்கடலில் திருமணம்\nஇந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.\nதேர்தல் வந்தாச்சு ஓட்டு போட தயாரா இருங்க February 26, 2021\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா February 24, 2021\nதமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள் February 21, 2021\nதஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம் February 19, 2021\nதஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு February 13, 2021\nதேர்தல் வந்தாச்சு ஓட்டு போட தயாரா இருங்க\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா\nதமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்\nஅம்மா இருசக்கர வாகனத்திட்டம் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர்...\nதஞ்சை நியூஸ் - அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். தொடர்புக்கு : +919443134308 / +918056372099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rahul-about-air-india-one", "date_download": "2021-02-27T03:53:15Z", "digest": "sha1:JAKG6N75UOH7UCO6B7QPMMDV7VRXZW3T", "length": 12048, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"இவர்களைப் பற்றிய கவலை பிரதமருக்கு இல்லை\" - ராகுல் காந்தி சாடல்... | nakkheeran", "raw_content": "\n\"இவர்களைப் பற்றிய கவலை பிரதமருக்கு இல்லை\" - ராகுல் காந்தி சாடல்...\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பயணிப்பதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. அமெரிக்க அதிபரின் தனி விமானத்தில் உள்ளது போன்ற சிறப்பான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள், கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தன.\nஅலுவலகப் பணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகள், படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைப்பேசி, இணைய வ���தி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, வி.ஐ.பி.க்கள் தங்கும் அறை உள்ளிட்ட சகல வசதிகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் 8,400 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நான் டிராக்டரில் சோஃபாவில் அமர்ந்ததாக விமர்சிப்பவர்கள் பிரதமரின் சொகுசு விமானத்தைக் கண்டுகொள்ளாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, \"விமானம் வாங்குவதற்காக பிரதமர் மோடி ரூ.8,400 கோடி செலவு செய்துள்ளார். ஆனால், சியாச்சின், லடாக் எல்லையில் தேசத்தைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை விமானம் வாங்கப்பட்ட தொகையில் வாங்கியிருக்கலாம்.\nகுளிருக்கான 30 லட்சம் ஆடைகள், 60 லட்சம் ஜாக்கெட், கையுறை, 67 லட்சத்து 20 ஆயிரம் ஷூக்கள், 16 லட்சத்து 80 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விமானம் வாங்கிய தொகையில் வீரர்களுக்காக வாங்கியிருக்கலாம். பிரதமர் மோடி தன்னுடைய தோற்றத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார். ராணுவ வீரர்களைப் பற்றிய கவலை அவருக்கில்லை\" எனத் தெரிவித்துள்ளார்.\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் மக்களுக்கு நல்லாட்சி தரமுடியாது - மோடி பேச்சு\n\"அதிர்ச்சியடைந்தேன்\" - மோடி; \"காயத்தைத்தான் ஏற்படுத்துகிறது\" - ராகுல்\nஉண்மை எவ்வளவு அழகாக தன்னை வெளிக்கொண்டு வந்துள்ளது - நரேந்திர மோடி மைதானம் குறித்து ராகுல் காந்தி\nஎங்களுக்கு ஒரு மீன்தான் கிடைத்தது - மீன்பிடிப்பில் இறங்கிய ராகுல் காந்தி\n\"அசாமில் மூன்று கட்டங்களாக தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி\n\"மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாகத் தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n\"தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு\n\"வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்���து - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28843/", "date_download": "2021-02-27T04:28:56Z", "digest": "sha1:O6VLJTY4OSCDCR7DWCVIAM34CWLBK2VK", "length": 10619, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபா அன்பளிப்பு - GTN", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபா அன்பளிப்பு\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (03) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கையளித்தது.\nசீன பௌத்த சங்கத்தின் தேரர்கள் இந்த நிதி அன்பளிப்பினை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nசீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தி அடைகின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இலங்கை அனர்த்தங்களை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.\nTagsசீன பௌத்த சங்கம் அன்பளிப்பு சீரற்ற காலநிலை பாதிக்கப்பட்ட மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி\nஇலங்கை • பிரதான செய��திகள்\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட துறை மாணவன் மீது தாக்குதல் – காவற்துறை அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்\nமதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் – கிழக்கு முதலமைச்சர்\nதிருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டன:-\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33199/", "date_download": "2021-02-27T03:20:48Z", "digest": "sha1:XS3DNM2G4DXM5HVPFDWCYEVYQWZQVGZ3", "length": 12626, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - GTN", "raw_content": "\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கண்டாவளையில் இடம்பெற்றது.\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று திங்கள் கிழமை காலை இடம்பெற்றது.\nஇதில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது.\nஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குருகுலராஜா, அரியரத்தினம்,பசுபதிபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.\nகண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தாத்தன், சரவணபவான், டக்ளஸ்தேவனந்தா, எம் ஏ. சுமந்திரன், மற்றும் மாகாண சபை அமைச்சர்களில் கல்வி, சுகாதாரம், கடற்தொழில் அமைச்சர்கள் மூவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ளவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வெறுமையாகவே காணப்பட்டது.\nதொடர்ந்து இக் கூட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஜனாதிபதியின் நிலமெகவர என்ற நடமாடும் சேவையில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 2380 பேர் வருகை தந்தபோது 2308 பேர் சேவைகளை நிவர்த்தி செய்து சென்றிருக்கிறார்கள் என்று வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.\nTagsஅபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கண்டாவளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட துறை மாணவன் மீது தாக்குதல் – காவற்துறை அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்\nபுதிய சமூர்த்தி பயனாளிகள் தெரிவில் முறைகேடு – பொதுமக்கள் பிரதேச செயலகம் முன் திரண்டு போராட்டம்\nநிரந்தர அரசியல் தீர்வு எனும் இலக்கை அடையும்வரையாவது மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம்.\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/06/blog-post_24.html?showComment=1277349702988", "date_download": "2021-02-27T03:00:21Z", "digest": "sha1:PK57F4UPZTQXBOGFZSM4WNHLTHKMJI4W", "length": 15166, "nlines": 242, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சில ’புரியல’கள்", "raw_content": "\nவயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா\nதம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா\nவாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா\nஅவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா\nராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை\nராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்\nஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள் அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்\nநல்ல முதலாளிகள் யார் யார் அப்படி யாருமே கிடையாதா நல்ல முதலாளி ஆவது எப்படி\nநமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா\nமுதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே\nஎடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்\nபொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை\nபைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா\nஇத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா\nவகை அரசியல், சமூகம், பதிவு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்\nவிடுங்க பாஸ். இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு பதிலா, போய் பாலகிருஷ்ணா தியேட்டர்ல போய் நல்ல படம் பாருங்க...\nமாற்று சிந்தனை கொண்ட சிந்தனை கொண்ட மனிதா ...\nசந்தேகம் அறிவை வளர்க்கும் தலைமுடியை இழக்கும் ..\nடாஸ்மாக்கில் சரக்கு சாப்டுட்டு வந்து கலைஞர் டிவி ல செம்மொழி மாநாடு பாருங்க சரியாப் போய்டும் ..\nசார் பதில் சொல்ல மட்டுமில்ல சார் கேள்வி கேட்கவும் கூட அறிவு வேணும்.\nஉங்க கேள்விகளில் புலப்படுவது கிண்டல் மட்டுமில்ல உங்க அறியாமையும்தான்...\nஎனக்கும் தான் புரியல, அதுக்காக சோறு திங்காம இருக்க முடியுமா\nதல சுத்துதுங்க... எனக்கும் புரியல.\nவிதண்டாவாதம் மட்டுமே செய்யறவங்க கிட்ட.. இதுக்கெல்லாம் பதில் கெடைக்கும்'ன்னு நம்பறீங்க\nகடைசியா சொன்னீங்களே அந்த மாதிரியே இருந்திடலாங்க... (ய்ய்ய்ய்யப்பா.. .என்னமா கேள்வி கேக்குறாய்ங்க...)\nரமேஷ், நல்லா சொல்றீங்க யோசனை\nஎன்ன செந்தில், கேள்வி கேட்டா முடி கொட்டும்’ன்னு சொல்றீங்க\nவிஸ்வாமித்திரன், இதுக்குலாமா ரூம் போடுறது\nஅறியாமையால் கேள்வி கேட்பது சரிதானே\nவால்பையன், எல்லாத்துக்கும் காரணம் சோறுதானா\nநல்லா கேக்குராங்கையா டீடெய்லு ... உஸ்ஸ் ... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே\nதலைவரே நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில்தான். தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள என்ன வேணும்னாலும் சொல்லலாம் \"ஊருக்கு\"\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/BuyBooks.aspx?id=553", "date_download": "2021-02-27T03:29:48Z", "digest": "sha1:F4AVAMMQLBDDZY5AWCKVBHO3QPFOJVE2", "length": 2918, "nlines": 20, "source_domain": "www.viruba.com", "title": "புலம் வெளியிட்ட புத்தகங்களை வாங்குதல்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுலம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்\nபுலம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து புலம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.\nVB0002870 மாண்டோ படைப்புகள் 2009 375\nVB0002808 பாரதி பாடல்களுக்குத் தடை 2008 50\nVB0002807 கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ; ஒரிசா - கர்நாடகம் 2008 65\nஎமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக புலம் நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2020/09/blog-post_11.html", "date_download": "2021-02-27T03:54:29Z", "digest": "sha1:MFAPBLS3RTRCKGEPZSNDRM2FMU5CHAFI", "length": 50052, "nlines": 251, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "நினைவேற்றம்: மூலைக் கல்", "raw_content": "\n‘கடந்த காலப் பிரதேசங்களுக்குத் திரும்ப வரும்போது எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திக்கொள்ளவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என ‘கடல்’ நாவல் நாயகனது எண்ணமாக வரும் ஒரு சந்தர்ப்பத்தை ஆசிரியர் ஜோன் பான்வில் விவரித்திருப்பார். மனங்களும் ஞாபகங்களும் சார்ந்த சரியான கணிப்பாக, கடந்த 2018இல் நான் எனதூர் சென்று திரும்பிய பின் கிளர்ந்த ஞாபகங்களின் பொருந்திப்போதல் சம்பந்தமான இடர்ப்பாடுகளினால் உணர முடிந்திருந்தது.\nநாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அண்மையில்தான் இருந்தது நடேசபிள்ளையின் வீடு. இடையிலே சில வீடுகளும், குடிமனையற்ற ஒரு பெரிய வெறுங்காணியும். அதை பாம்புக் காணியென்று யாரும் சொல்லாவிட்டாலும், பாம்புகள் பிணைந்து முறுகி ஊர்ந்து திரியும் அயல் என்பதன் பயம்மட்டும் இருந்துகொண்டிருந்தது. அந்தக் காணிக்குள் ஒரு அழிநிலை எய்திய ஒரு கட்டுக் கிணறும், அலைந்து திரியும் கால்நடைகள் வெளியிலிருந்து நீரருந்துவதற்காக கட்டப்பட்ட உடைந்த தொட்டியும், அதற்கு கிணற்றிலிருந்து நீரிறைப்பதற்கான ஒரு செடிகள் முளைத்த, வெடிப்புகள் விழுந்ததுமான சுமார் நூற்றைம்பது அடி நீள வாய்க்காலும் இருந்திருந்தன. வேலியோரத்தில் சில பனை மரங்களையும், புல் பூண்டுகளையும் தவிர காணிகூட வெறுமைபற்றியிருந்தது.\nபல காணிகளுள் ஒன்றுக்கு மேலான குடிசைகள் அமைந்திருந்த நிலையில், அந்தக் காணிமட்டும் ஏன் யாரினதும் குடிமனையற்றதாய் வெறித்துக் கிடக்கிறதென்ற எண்ணம் என்றைக்கும் என் மனத்தில் உறைத்ததில்லை. அவ்வாறு உறைக்கிற வயதும் இல்லை. எட்டு ஒன்பது வயதில் அது சாத்தியமில்லைத்தான். வெகு காலத்திற்கு முன்பாக அந்தக் காணியில் குடியிருந்த ஒரு குடும்பம் வாடைக்காற்றுக் காலமொன்றில் பிடித்த தீயில் வீடு மொத்தமும் எரிந்தழிந்து போனதோடு ஊர்விட்டுச் சென்றதாக பேச்சுவாக்கில் யார் யாருக்கோ கூறியதைச் செவிமடுத்திருந்த ஞாபகம் இருந்தது. அதற்கடையாளமாக காணியின் நடுவில் மண் திட்டொன்று இருந்ததையும் கண்டிருந்தேன்.\nஅதற்குமேல் நினைப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்கவில்லை. அடிக்கடி நான் நடந்துசெல்லும் பாதையாக அது இல்லாதவரையில் அழுத்தமான நினைவுகளுள் அந்தக் காணியும் பதிந்துகொள்ளவில்லை.\n2018இல் நான் ஊர் சென்றிருந்தபோது அந்தக் காணியைக் கடந்துசெல்ல நேர்ந்தவேளையில் அதைக் கண்டு திகைத்துப்போனேன். அரை நூற்றாண்டு கழிந்திருந்த நிலையிலும் அந்தக் காணி அந்தப்படியே இருந்திருந்தது. அது சாதாரணமில்லை. கிராமமே மாறிப்போயிருந்தது. கிடுகு வேலிகள் மதில்களாகியிருந்தன. மண்வீடுகள் கல்வீடுகளாயிருந்தன. இன்னும் ஒரு மாடிவீடுகூட அங்கே தோன்றியிருந்தது. ஆனால் பாழ்ங் கிணற்றுக் காணிமட்டும் தன் பழைய ஸ்திதியில் எந்த மாற்றமுமின்றி, அதனாலான ஒரு சோகத்தோடும்போல், ஏன் இருந்துகொண்டிருந்தது\nஇதற்கு என் ஞாபகங்களைக் கிளறிக்கொண்டும், எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திப்போகும்படி ஞாபக தகவமைப்பைச் செய்துகொண்டும் நடேசபிள்ளையிலிருந்து இந்தக் கதையை நான் ���ுவங்கவேண்டும்.\nநடேசபிள்ளையை ஊரிலே பெரியவர்கள் அழைப்பதுபோலவே நானும் நடேசு என்றுதான் குறிப்பிட்டு வந்தேன். அதை அவதானித்திருந்த ஐயாதான் ஒருநாள் நடேசு மாமாவென அழைக்கவேண்டுமென கண்டித்துவைத்தார். நடேசுவுக்கு என்னைவிட ஓரிரு வயது குறைந்த இந்திராணியென்ற சிவப்பான அழகிய ஒரு மகள் இருந்தவகையில், அவ்வாறு அழைப்பதில் புதிதான சொந்தம் உண்டாகிவிட்டதுபோன்ற எண்ணத்துடன் இந்திராணியையும் வேறான ஒரு பார்வையில் பார்க்கத் துவவங்கிவிட்டேன். சிறுவயதின் அவ்வகையான ஆதர்ஷங்கள் பலவற்றை என் வயதுச் சிறுவர்கள் பலரிடத்தில் நான் பல முறையும் கண்டிருந்ததில் என் நினைப்பு புளகிதத்தையே என்னிடத்தில் செய்திருந்தது.\nகுடும்பத் தொடர்பு காரணமாய் எமது இரு குடும்பங்களுக்குமிடையே இருந்த நெருக்கத்தில் என்னைக் காணும்போது இந்திராணி சிந்தும் புன்சிரிப்பில் எனக்குள் சினிமாப் பாடல்கள் ஒலிக்கத் துவங்கின. நான் கனவுகளில் நடிக்க ஆரம்பித்தேன்.\nஇவ்வாறான இனிய சூழ்நிலையில் ஒருநாள் பாரிய வெடிப்பொன்று விழுந்துபோனது.\nஅதை விளக்குவதற்கு முன்பாக மூலைக் கல்பற்றி சிறிது சொல்லவேண்டும்.\nஅந்தக் கால கிராமத்தின் ஒழுங்கைகளோ மக்கி ரோடுகளோ வெட்டுவீதியாக இருந்ததில்லை. மனிதர் நடப்பதற்கான, மாடுகளை வயல்வெளிக்குச் சாய்த்துச் செல்வதற்கான தேவைகளை நிறைவேற்றுமளவான விஸ்திரணம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. அதனால் தோட்டங்களுக்கு எரு ஏற்றிக்கொண்டும், கிராமங்களில் பின்னப்பட்ட கிடுகுகளை ஏற்றிக்கொண்டும் செல்ல நேரும் சமயங்களில் சின்ன வண்டில்களைவிட பெரிய வண்டில்கள் பெரும் சிரமப்பட்டன. மக்கி ரோடிலிருந்து ஒழுங்கைக்குத் திரும்பும் சமயங்களில் அவை பெரும்பாலும் மூலை வளவு வேலிகளைப் பிய்த்தெடுத்தன. அதனால் வண்டில்கள் வேலிகளை நெருங்கிவிடாதபடி மூலைகளிலே கனமான கல்லைப் போட்டுவைக்கிற வழக்கம் உருவாகியிருந்தது. அவ்வாறு போடப்பட்ட கல்லே ‘மூலைக் கல்’ எனப்பட்டது.\nஎவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் மணல் ஒழுங்கைகளில் சைக்கிள் ஓட்டுவதற்குத் தேவைப்படும் சாமர்த்தியத்தை முற்று முழுதாக விளக்கிவிட முடியாது. அதில் செய்யப்படும் சாரதியம் மிகநுட்பமாகச் செய்யப்பட வேண்டியது. சாத்தியங்கள் அறவேயற்று சைக்கிள்களை உருட்டிக்கொண்டு செல்லவேண்டியதான சில இட��்களும் ஒழுங்கைகளில் அமைந்திருக்கும். அந்த சாத்தியமின்மைகளைச் சாத்தியமாக்கத் துணிந்து சைக்கிளை ஓட்டிச் செல்பவர்கள் மணலில் சில்லு சுழித்து விழுந்த சம்பவங்கள் ஊரிலே ஏராளம். மணலில் விழுவதால் காயமின்றித் தப்பிவிடுகிற வாய்ப்பைக்கொண்டு அம்மாதிரிச் சம்பவங்கள் மறைக்கப்பட்டுவிட்டாலும், கண்டிருந்தவர்களின் சாட்சியங்களால் தெரியவந்திருந்தது அவை அதிகமென்பது. எந்த இடத்திலும் தம் சாமர்த்தியத்தால் தப்பியவர்கள் மூலைகளில் தம் சமநிலை இழந்து காலை ஊன்றிச் சமாளிக்காமல் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் அரிது.\nசுருக்கமாக மணல் ஒழுங்கைகள் மற்றவர்களின் சாரதியத்தை தம்மிஷ்டத்தில் நடத்தின என்று சொன்னால் போதுமானது. அதுபோல அவை வண்டில்களையும் தாமே வழிநடத்துகின்றன. அதை மறந்த வண்டில்காரர் மூலைக் கல்லில் வண்டியையேற்றி பாரம் சாய்ந்து அல்லல்பட்டிருக்கிறார்கள். மணல் ஒழுங்கைகளின் தன்மை மறந்தவர்கள், அவற்றில் பாடம் படிக்காமல் தவறியதேயில்லை.\nஇவ்வாறானதுதான் நடேசுவின் கதை நிகழும் காலமாகும்.\nஊரிலே கள்ளுக் கொட்டில்கள் ஆங்காங்கே இருந்திருந்தன. உழைக்கும் மக்கள் அதிகமாகவிருந்த கிராமங்ககளில் அவை விற்பனையை மட்டுமன்றி சுகத்திற்கான தேவைகளையும் கொண்டிருந்தனதான். பனைகள் நிறைந்த என் கிராமத்தின் முக்கியமான கைத்தொழில் கள் இறக்குவது. அடுத்ததாய் பனைமரம் வெட்டுதல். அதற்கும் பின்னாலேதான் பாய் பெட்டி கடகம் முதலியன இழைக்கும் குடிசைத் தொழில்.\nஐயாவுக்குப்போலவே நடேசு மாமாவிற்கும் இருளத் தொடங்குகிற நேரத்தில் கள்ளுக் கொட்டில் போகிற பழக்கமிருந்தது. அது வெறுமனே கள் குடிப்பதற்கான இடம் மட்டுமில்லை, செய்திகள் ஊர்ப் புதினங்கள் பரிமாறும் இடமும்.\nஒரு அமாவாசை நாளில் கொட்டிலிலிருந்து சைக்கிள் ஓட்டிவந்த நடேசு மாமா ஒழுங்கையில் திரும்பும்போது எங்களது வளவு மூலைக் கல்லில் இடித்து வேலி முட்கிளவையில் விழுந்து காயம்பட்டுப் போனார். பெரிய காயம்தான். கிளுவை முள் ஓரங்குல ஆழத்துக்கு மேல் தோள்பட்டையைக் கிழித்துப் போட்டிருந்தது. உடனடியாக தம்பிராசா பரியாரி வீடு போய் மருந்து கட்டிக்கொண்டவர், விடிந்தும் விடியாத காலை நேரத்தில் எங்களது வீட்டுக்கு மனைவியோடு வந்து படலையில் நின்று கூப்பிட்டார்.\n‘குமாரு, உன்ர வளவு மூலையில கி���க்கிற மூலைக் கல்லை பிரட்டிப் போடெண்டு எத்தினையோ தரம் சொல்லியிட்டன். நீயும் கவனிக்கேல்லை ; நானும் அப்பிடியே விட்டிட்டன். இப்ப என்னடாண்டா… நேற்று ராத்திரி கல்லில இடறுப்பட்டு விழுந்து காயமும் சரியாய்ப் பட்டுப்போனன். சைக்கிளும் இனி ஓடேலாதமாதிரி முன் சில்லு றிம்மும் வோக்கும் நெளிஞ்சுபோச்சு’ என்றார் ஐயா எழுந்து வர.\nஅது கேட்ட அம்மா வந்து அக்கறையோடு அவரது காயம்பற்றி விசாரித்தாள். ஆனால் ஐயாவுக்கு அது சாதாரணமாய் இருந்திருக்கும், அத்தோடு அந்த விடிகாலைப்பொழுதில் வந்தது எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கும், அவர் அதுபற்றி வாய் திறக்கவில்லை. பின் நிதானமாய்ச் சொன்ன்னார்: ‘நடேசு, அந்தக் கல்லை நான் கொண்டுவந்து போடேல்லை. நான் இந்தக் காணியை வாங்கிக்கொண்டு வரேக்கயே அந்த மூலைக் கல்லு அதிலதான் கிடந்தது. அதுவும் பூதம் காவிவந்து போட்ட கல்லுமாதிரி அந்தளவு பெரிய பாறாங்கல்லு. வெளியில தெரியிறது சின்னதெண்டாலும், மண்ணுக்குள்ள தாண்டு கிடக்கிறது பெரிசு. என்னால அதை பிரட்டிப் போட ஏலுமெண்டு நான் நெக்கேல்ல. வேணுமெண்டா நீயே பிரட்டிப் போட்டிடு, நான் வேண்டாமெண்டு சொல்லமாட்டன்.’\n‘அது உன்ர காணியின்ர மூலைக்கல்லு இல்லையோ பின்னை’ கோபத்தோடு நடேசு மாமா கேட்டார்.\n‘வேற ஆரும் வந்து அதைக் கிண்டி வெளியில போட்டா நீ சும்மா விட்டிடுவியோ\n‘அதெப்பிடி, வேற ஆரும் வந்து கிண்டிப்போட ஏலும்\n‘அப்ப, போற வாற சனத்துக்கு இடஞ்சல் வந்துதெண்டா நீதான் அதைக் கவனிக்கவேணும்.’\nகூட நின்றிருந்த நடேசு மாமாவின் மனைவி பக்கமாய்த் திரும்பி, ‘என்ன உங்கட ஆள் இண்டைக்கு இப்பிடி ஏடகூடமாய்க் கதைக்கிறார்’ என்றவர் மறுபடி திரும்பிக்கொண்டு, ‘ஒழுங்கையில வடிவாய் சைக்கிளோடத் தெரிஞ்சிருந்தா நீ மூலைக் கல்லில போய் இடிச்சுக்கொண்டு விழுந்திருக்கமாட்டாய். உன்னைப்போல வேற ஆரும் வந்து இந்தமாதிரி என்னிட்டை குறை சொல்லேல்லையே’ என்றவர் மறுபடி திரும்பிக்கொண்டு, ‘ஒழுங்கையில வடிவாய் சைக்கிளோடத் தெரிஞ்சிருந்தா நீ மூலைக் கல்லில போய் இடிச்சுக்கொண்டு விழுந்திருக்கமாட்டாய். உன்னைப்போல வேற ஆரும் வந்து இந்தமாதிரி என்னிட்டை குறை சொல்லேல்லையே\nநடேசு மாமாவுக்கு ஏறிவிட்டது. ‘அப்ப… நீ அந்த மூலைக் கல்லை பிரட்டிப் போடமாட்டாய்…\nநடேசு மாமாவின் காட்டம் ஐயாவுக்குப��� பிடிக்கவில்லையென்று தெரிந்தது. அவரும் அதே தொனியில், ‘என்னாலதான் ஏலாதெண்டு சொல்லியிட்டனே. ஏலுமெண்டா நீ போய்ப் பண்ணு’ என்றார்.\nசற்றுநேரம் மௌனமாக நின்ற நடேசு மாமா, ‘சரி, அப்ப நான் பண்ணிக் காட்டிறன்’ என்றுவிட்டு போய்விட்டார்.\nமறுநாள் காலையே விதானை வீடு சென்று நடந்த சம்பவத்தை விளக்கி மூலைக் கல்லை அகற்றிவிடவேணுமென்று முறைப்பாடு கொடுத்துவிட்டார் நடேசு மாமா.\nவிதானையும் விதூஷகம் பிடித்த மனிசன். நடேசு மாமாவின் முறைப்பாட்டைக் கேட்டுவிட்டு, ‘அதுசரி நடேசு, உன்ர முறைப்பாடு மூலைக் கல்லிலயோ, குமாரசாமியிலயோ’ என்று சிரித்திருக்கிறார். அதற்கு என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும் நடேசு மாமாவினால்’ என்று சிரித்திருக்கிறார். அதற்கு என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும் நடேசு மாமாவினால் பின்னர் விதானையே, தான் வந்து பார்த்து என்ன செய்வதென்று முடிவெடுப்பதாகக் கூறி அனுப்பிவிட்டார்.\nஅதற்குப் பின்னால் என்ன நடந்ததென்பது என் ஞாபகத்தில் பிடிபடவில்லை. ஆனால் அது தொடர்பில் முக்கியமான விஷயங்கள் ஏறக்குறைய ஒரு வருஷத்தின் பின்னாலே நடந்தன.\nஅந்த ஒரு வருஷத்தில் இரண்டு குடும்பங்களுக்குமிடையிலான போக்கு வரத்து கதை பேச்சுகள் யாவும் அறுந்துபோயிருந்தன.\nநடேசு மாமாவிடம் அப்போது சைக்கிள் இருந்திருக்கவில்லை. வேலைக்கும் நடையில்தான் போய்வந்துகொண்டிருந்தார். நடக்கிறபோதெல்லாம் அந்த மூலைக் கல்லும், ஐயாவின் காட்டமான உத்தரமும் அவருக்கு ஞாபகம் வராமல் இருந்திருக்காது. இரண்டு பகுதியாரின் பார்வைக் கடுமையைக்கூட அந்தக் கால நீட்சி குறைந்துபோக வைக்கவில்லை.\nஅதுவொரு மாரி முன்னிராக் காலம். ஆயினும் ரோட்டில் சிறிது நடமாட்டம் இருந்தது. வெளியே போய்விட்டு வீடு வந்துகொண்டிருந்த நடேசு மாமாவை எங்கள் காணியின் மூலைக் கல் முகரியில் பாம்பு கொத்திவிட்டது. வளவு மூலையில் எழுந்த சந்தடியில் ஐயா லாந்தருடன் சென்று பார்த்தளவில் நடேசு மாமாவின் உயிரே பிரிந்திருந்தது. ஏற்கனவே அந்த இடத்துக்கு நடேசு மாமாவின் அலறலில் வந்திருந்தவர்கள்தான் மூலைக் கல்லோடு சுற்றிக்கொண்டு கிடந்த பாம்பு கடித்துவிட்டதாய்ச் சொன்னார்கள்.\nநடேசு மாமா வீட்டில் அந்தச் சம்பவத்தை எவ்வாறு உணர்ந்திருப்பார்களென்று வெறிச்சோடிப் பாய்ந்த இந்திராணியின் பார��வையிலிருந்தே நான் புரிந்துகொண்டேன். மெல்ல மெல்ல இந்திராணியின் மீதான என் சினிமாப் பாடல் கனவுகளும் மறைந்தன. நடேசு மாமாவின் மறைவு அம்மாவுக்குப் பெருந் துக்கம். ‘அந்தச் சவத்து மூலைக் கல்லைப் பிரட்டிப்போட்டிருந்தால் நடேசண்ணை செத்திருக்கமாட்டாரெல்லோ’வென்று சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சொல்லி ஐயாவைச் சலித்தெடுத்துக்கொண்டு இருந்தாள். பின்னால் அவளுக்கும் அச் சம்பவம் மறந்துபோய்விட்டது.\nபோன தடவை நான் ஊர் சென்றபோது அந்த மூலைக் கல் இருந்தவிடம் கண்ணில்படவில்லை. தார் ரோடு போடுவதற்கு வீதியை விஸ்தரிக்க நேர்ந்ததில் எல்லைகள் விரிந்து அதன் தடத்தைக்கூட காணமுடியாதிருந்தது. புரட்டிப் போட்டிருப்பார்களாவென்று தெரியவில்லை. ஏனெனில் ஐயாவின் வார்த்தையில் அது பூதம் சுமந்துவந்து போட்ட பாறாங் கல்.\nநான் அங்கிருந்து திரும்பிய பிறகு கண்ட எல்லாவற்றையும் மறந்தேன். ஆனால் காணாதிருந்த மூலைக் கல்மட்டும் நினைவில் மறையாமல் இருந்திருந்தது. அத்தோடு, அந்தக் கல்லோடு பெரும் ரகசியத்தில்போல் சுற்றிக் கிடந்து நடேசு மாமாவின் உயிர் குடித்த பாம்பும். பாம்பு நினைவாக பாம்புக் கிணறும், அதிலிருந்தே பாம்புகள் ஊற்றெடுப்பதாக மூத்தார் சடையன் சொன்ன கதையும் தொடர்ந்து நினைவுத் திரை கிழித்து வெளிவந்தன.\nஒரு பங்குனி மாதத்து பனி புகட்டியபடியிருந்த காலையில் அந்த இடத்தைக் கடந்துசெல்ல நேர்ந்த என் கண்களில் சாய்ந்திருந்த சூரியக் கதிரில் ஒழுங்கைத் தொட்டிக்கு நீரிறைக்கும் பாண் கிணற்று வாய்க்காலுக்குள் ஒரு மினுமினுப்புத் தட்டியது. பாம்போ என்ற துணுக்கம் ஏற்பட்டு ஓடுவதற்கான உந்துதல் கிளர்ந்ததாயினும், சமீபத்தில் மூத்தார் சடையன் ஒழுங்கையோரத்தில் புல் செதுக்கிக்கொண்டிருந்த தெம்பில் துணிவை வரவழைத்து நின்று கூர்ந்து கவனித்தேன். அது பாம்பல்ல, வாய்க்கால் குழிக்குள் நீளக் கிடந்த பாம்புச் செட்டை. காற்றின் மெல்லிய அசைவுக்குத் தக நெளிந்துகொண்டு கிடந்தது.\nஎனது நீடிய நிலைப்பில் கவனமாகி, ‘என்ன தம்பி பாக்கிறிர், பாம்போ’ திரும்பிப் பார்க்காமலே கேட்டார் மூத்தார் சடையன்.\nசடையனை புல்லடைந்த சாக்கோடும் உழவாரத்தோடும் வயல் கரைகளில், ஒழுங்கை ஓரங்களிலென்று மாலை நேரத்தில் எங்கெங்கும் காணமுடியம். அவரை யாரும் சடையனென்று குறி��்பிட்டதுகூட கிடையாது. சடையரென்றோ, இல்லையேல் இன்னும் குறிப்பாகச் சுட்டவேண்டின் மூத்தார் சடையரென்றோதான் அழைப்பார்கள். ஊரில் மிக வயதாளியென்ற மதிப்பும், வைரவ வாலயமுள்ளவரென்பதால் ‘வாயைக் கட்டி’விடுவாரென்ற பயமும் அதற்குக் காரணங்களாயிருந்தன.அவ்வாறு சிலபேருக்கும், சில நாய்களுக்கும் செய்திருக்கிறாரென்பது ஊர்ப் பிரசித்தம். அதனால் நானும் மரியாதையாகவே பதிலளித்தேன்: ‘பாம்பில்லை, சடையர்; பாம்புச் செட்டை.’\n உசிர்ப் பாம்பெண்டாலும் பறவாயில்லை. உந்த வளவுக்கதான் கனக்கக் கனக்கக் கிடக்கே.’\n‘பாம்பெண்டா எனக்குப் பயம். நடேசு மாமா பாம்பு கடிச்சு செத்தாப் பிறகு நான் துண்டா இந்தப் பக்கம் வாறேல்ல. உதுக்குள்ள இருந்த பாம்புதான அவரையும் வந்து கடிச்சது\n‘உதுக்குள்ள புத்துக்கூட இல்லை. பின்னை… பாம்பு எங்கயிருந்து வந்திது\n‘உதுக்குள்ள இருக்கிறதுகள் புத்துப் பாம்பில்லை, கிணத்துப் பாம்புகள்.’\n அதெல்லாம் எங்கயிருந்து வந்து கிணத்துக்குள்ள இறங்கும்\n‘வெளியிலயிருந்து வராதுகள். அதுக்குள்ளயிருந்து ஊறும்கள். வேற கிணறுகளில தண்ணி ஊறும். இந்தக் கிணத்தில தண்ணியுமூறும், பாம்பும் ஊறும்.’\nகொள்ளாயிரத்தின் அளவு எனக்குத் தெரியவில்லை. தொள்ளாயிரம் தெரியும், ஆயிரம் தெரியும், ஆனால் கொள்ளாயிரம்… அதுதான் ஆகக் கூடிய எண்ணிக்கையோ அதுதான் ஆகக் கூடிய எண்ணிக்கையோ\nஎன் நினைவைக் கலைத்துக்கொண்டு மூத்தார் சடையனின் குரல் எழுந்தது. ‘தம்பி, பாம்பு பாக்கிற ஆசையில உள்ள கிள்ள போய் கிணத்தை எட்டிப் பாத்திடாத.’\nஅந்தக் கிணற்றை நான் என்றும் எட்டிப் பார்த்ததில்லை. மூத்தார் சடையன் சொன்னபிறகு பார்க்கிற எண்ணமும் கொண்டதில்லை. பின்னால் பாம்புகள் கிணற்றில் விளைவதில்லையென்று தெரிய வந்தபோதும்கூட, மனத்துள் விழுந்து கிடந்திருந்த அந்தப் பயத்தை என்னுடைய அறிவின் எந்தக் கட்ட வளர்ச்சியிலும் புரட்டிப்போட முடிந்ததில்லை.\nபாம்புகள் அந்தக் கிணற்றுக்குள் விளைகின்றன என்ற மூத்தாரின் அபிப்பிராயம் என்னைப்போலவே பலரிடத்திலும் நீங்காததில்தான் இன்னும் அந்தக் காணியில் யாரும் குடிவரவில்லையாய் இருக்கும். யாருக்குத் தெரியும்\nஆனால் நினைவுப் புரட்டல்களில் ஒரு சிக்கலும் ஏற்படுகின்றது. பாம்புக் கிணற்றுக்கும் மூலைக் கல்லுக்கும் எவ்வகையில் தொட��்பு நிகழ்கிறது பாம்பொன்று மூலைக் கல்லோடு கிடந்து நடேசு மாமாவை வெட்டியதுதான் அந்தத் தொடர்பா பாம்பொன்று மூலைக் கல்லோடு கிடந்து நடேசு மாமாவை வெட்டியதுதான் அந்தத் தொடர்பா\nஇவ்வாறு தெளிவின்மை ஏற்படும்போது , ‘கடந்த காலப் பிரதேசசங்களுக்குத் திரும்ப வரும்போது, எல்லாவற்றோடும் பிசிறில்லாமல் பொருந்திப் போகவே ஞாபகங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன’ என்ற ‘கடல்’ வரிகளை நினைப்பதிலிருந்து என்னால் தவிர முடிவதில்லை. அது நினைவின் அறுபடும் தொடர்ச்சிக்கு ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது; நினைவின் பலஹீனங்களைப் புரிந்துகொள்ள ஒரு வழியைத் திறக்கிறது.\nஈழத்துக் கவிதை மரபு: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை ஈறாகத் தொடரும் கவிதை மரபு 1. ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொட்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான். எனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல்லியமாகவு\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பூரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்��ங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர்த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது. இவ்வுரைக்கட்டு அல்லது உரை உங்கள் மனத்தில் தமிழ் நாவல் குறித்த எதாவது சிந்தனையை அல்லது விவாதத் தளத்துக்கான கேள்விகளை எழுப்புமானால் அதையே இந்த உரைக்கட்டின் வெற்றியாக நான் பாவித்துக்கொள்வேன். அந்த நோக்கத்தோடேயே இதுவும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். அதனால்தான் பல்கலை நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுமுறைப் போக்கிலன்றி ஒரு தீவிர வாசகனின் பார்வையில் ஆய்வுமுறைகளை மறுத்தும், சில ஆய்வு முடிவுகளை மறுதலித்தும் இவ்வுரைக்கட்டு அமைய நேர்ந்திருக்கிறது. பல்கலைக் கழகங்கள்மீது எனக்குக் கோபமொன்றுமில்லை. அவ\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என்றோ, உலகத்தரம் வாய்ந்தது என்றோ சொல்லும்படிக்கு நாவலேதும் ஈழத்தில் தோன்றியதுமில்லை. இப்படிச் சொல்லுகிறபோது வாசகர்களும், நண்பர்களும் முணுமுணப்புக் காட்டுகிறார்கள். நாவலிலக்கியத்தின் வளமான வளர்ச்சிக்கான சூழ்நிலைமைகள் ஈழத்தில் நன்கமைந்திராததைக்கொண்டு இந்த முடிவுக்குத்தான் ஓர் அவதானியால் வந்துசேர முடியும். நாவல் இலக்கியத்துக்கான சூழ்நிலைமைகள் குறித்து இலக்கியவரலாறு தெளிவாகவே பேசுகிறது. அச்சு யந்திர வசதி, வாசகர்களாய் அமையக்கூடிய பரந்துபட்ட மத்தியதர வர்க்கம் போன்றவை, நாவலிலக்கியத்தின் தோற்றத்துக்குப்போலவே வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை தமிழகத்தில்போல் ஈழத்தில் வாய்க்கவில்லையென்பது பெரிய நிஜம். அதனால் சில நல்ல நாவல்கள், சுமாரான நாவல்கள், குறிப்பிடத் தகுந்த நாவல்கள் என்கிற அளவில் குறுகியதுதான் ஈழத்தின் நாவலிலக்கியப் பரப்பு. அதன் வீச்சான காலம் இனிமேல்தான் தோன்றவேண்டும். அதற்கான அறிகுறியை இவ்வியாசத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றை தோற்ற காலம், மறுமலர்ச்சிக் காலம், தேசியவாதக் காலம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/viyazhan-samaiyal/", "date_download": "2021-02-27T03:57:04Z", "digest": "sha1:FDJPAQ4WD3BRIK3Z4SHLYWZGIHDXEVA3", "length": 12516, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "குரு பகவான் வழிபாடு | How to Get Guru Bhagavan Blessings", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்று வியாழக்கிழமை குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, மதியம் என்ன சமையல் செய்யலாம்\n குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, மதியம் என்ன சமையல் செய்யலாம்\nநவகிரகங்களில் மிக முக்கியமான யோக கிரகம் என்றால், அதில் முதல் இடத்தை பெறுபவர் குரு. ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த குருபகவானின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால், எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம். அதோடு சேர்த்து, வியாழக்கிழமை அன்று, பெண்கள் அவரவர் வீட்டில் சமைக்கும் சமையலையும், குருபகவானுக்கு உகந்த பொருட்களை கொண்டு சமைத்தால் கோடி நன்மையில், ஒரு சில நன்மையையாவது நம்மால் கட்டாயம் பெற முடியும். வியாழக்கிழமை அன்று நம் வீட்டில் என்ன சமைத்தால், குருவின் ஆசீர்வாதத்தை பெற முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nநம்முடைய வீடுகளில் வியாழக்கிழமை அன்று, பச்சரிசியில் சாதம் வைப்பது மிகவும் சிறப்பானது. பருப்பு சேர்த்த சாம்பார் சமைக்கலாம். வியாழக்கிழமை கட்டாயம் உங்களுடைய உணவில் சிறிதளவு சுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். சுக்கு சேர்த்து சமைக்க முடியவில்லை என்றாலும், சிறிது சுக்கைத் தட்டிப் போட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பது கூட மிகவும் நல்லது தான்.\nகுறிப்பாக கடலைப் பருப்பு சேர்த்து, கூட்டு பொரியல் ஏதாவது ஒன்று, நம் சமையலில் கட்டாயம் இருக்க வேண்டும். குரு பகவானுக்கு உரிய கொண்டைக்கடலையை, வியாழக்கிழமை அன்று வேகவைத்து சுண்டல் செய்து நம் வீட்டு பூஜை அறையில், நைவேத்தியமாக வைத்து, பூஜை செய்து, குழந்தைகளுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது.\nதயிர் சாதம் சாப்பிடலாம். கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற கிழங்கு வகைகளை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி இதர காய்கறிகள் ஏதாவது ஒன்றை சமைக்கலாம். புடலங்காய், பீர்க்கங்காய், கேரட், பீட்ரூட் இப்படி எந்த காய்கறிகளை வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.\nமேற்குறிப்பிட்டுள்ள வற்றில் உங்களால் எதை கடைப்பிடிக்க முடியுமோ இல்லையோ முடிந்தவரை பச்சரிசி, சாதத்தையும் கொண்டைக்கடலை மட்டுமாவது வியாழக்கிழமை அன்று நம்முடைய வீட்டில் சமைப்பது மிக���ும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. சுக்கை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மறந்துவிடாதீர்கள்.\nபொதுவாகவே, குரு பகவானை வழிபட்டால், எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது சீக்கிரமே நிவர்த்தி ஆகிவிடும். மலையளவு கஷ்டத்தை கூட, ஒரு நொடியில் கடுகளவாக்க கூடிய சக்தி குரு பகவானுக்கு உண்டு. குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, முருகர் வழிபாடு மிகவும் சிறந்தது.\nதிருச்செந்தூர் முருகன் கோவில், குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால்தான் தீராத கஷ்டங்கள் என்று வரும்போது திருச்செந்தூருக்கு சென்று, கடலில் மூழ்கி முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார்கள். அப்படி தரிசனம் செய்து வந்துவிட்ட பிறகு, நம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக கட்டாயம் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nவெள்ளிக்கிழமையில் ‘ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம்’ படித்தால், நினைத்தது நினைத்தவாறே நடக்குமாம் இதோ உங்களுக்காக 108 லக்ஷ்மி அஷ்டோத்திரம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகுரு பகவான் அருள் பெற\nபூஜை அறையில் தண்ணீரை இப்படி மட்டும் செய்தால் போதும் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.\n‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு நரகத்தில் இப்படி ஒரு தண்டனையா\nஇரவில் தூங்கச் செல்லும் முன் இந்த விஷயத்தை செய்துவிட்டு படுத்தால் யானை போன்ற பலம் வரும் நோய்க்கிருமிகள் நெருங்கக் கூட செய்யாது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007874/amp?ref=entity&keyword=Puducherry%20Government%20School", "date_download": "2021-02-27T04:30:53Z", "digest": "sha1:T4L4PBU7BZGMOQVXBPF4NWJMNGGFHWRV", "length": 10021, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுமக்கள் நன்றி அரசு மானிய செலவீனம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் | Dinakaran", "raw_content": "\nபொதுமக்கள் நன்றி அரசு மானிய செலவீனம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்\nபொன்னமராவதி,ஜன.22: பொன்னமராவதி வட்டார வள மையத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி மானிய செலவீனம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 102 பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையினை எவ்வாறு செலவு செய்வது மற்றும் அதற்கான கணக்குகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் பேணும் முறை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கணக்காளர் ஆல்பர்ட் கலந்து கொண்டு கணக்குகள் பராமரித்தல், வரவு செலவு எழுதுதல், எஸ்எம்சி தீர்மானம் எழுதுதல் சார்ந்து விரிவாக விளக்கமளித்தார். அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தங்கள் திட்டக்கூறு செயல்பாடுகள் சார்ந்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு விளக்கினர்.\nமேலும் கற்போம் எழுதுவோம் மையங்கள் நடைபெறும் தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான கூட்டமும் வட்டார கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மையங்களில் கற்போர்களின் வருகையை 100 சதவீதம் உயர்த்துதல், வருகைப்பதிவை இஎம்ஐஎஸ்ல் 100 சதவீதம் தினமும் பதிவிட்டு முடித்தல், பள்ளி ஆசிரியர்களும் கற்போம் எழுதுவோம் பயிற்சி மையங்களை அவ்வப்போது பார்வையிட்டு கற்போர்களின் வருகையை கண்காணித்து அதிகரிப்பது சார்ந்தும் விளக்கப்பட்டது. பள்ளி, குறுவள, வட்டார அளவில் தன்னார்வ வள குழு அமைத்தல் சார்ந்தும் தெரிவிக்கப்பட்டது. மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-02-27T04:06:35Z", "digest": "sha1:2KWLPKKDEJXDDHC5WVSLT6CFOFKPZ6NB", "length": 6697, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "தென்-கிழக்காசிய Archives - Madras Review", "raw_content": "\nMadras November 26, 2020\tNo Comments இனப்படுகொலைஇலங்கைஈழம்தமிழீழம்தென்-கிழக்காசியபிரபாகரன்விடுதலை புலிகள்\nபிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்: இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில்…\nமேலும் பார்க்க பிரபாகரனின் சமாதான பிராந்தியம்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\nஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\n ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்���ங்கள்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nபெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/part-4/", "date_download": "2021-02-27T03:18:10Z", "digest": "sha1:X6BAIT7F6EUQRM3GYEBIVHS2HHSILDQL", "length": 7773, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "Part 4 | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (26/02/2021)\nரஜினியின் 2.0 திரைப்படம் உருவான விதம் (வீடியோ – 4)\nஇன்று காலை 11 மணிக்கு 2.0 படத்தின் மேக்கிங் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தில் உலகம் முழுவதும் 3000 கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்ற மேக்கிங் வீடியோவின் 4வது பாகம்...\nபொதுக்குழு மற்றும் மாநாடு ஒத்திவைப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு\nபள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்: 315 மாணவிகளை கடத்திய��ால் பெரும் பரபரப்பு\nசரத்குமார் தலைமையில் புதிய கூட்டணியா அப்ப சசிகலா சந்திப்பு என்ன ஆச்சு\n3வது நாளாக தொடரும் பேருந்து ஸ்டிரைக்: பொதுமக்கள் அவதி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2021)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (27/02/2021)\n1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி ஆல்பாஸா\n5 மாநில தேர்தல் தேதி குறித்த முழு தகவல்கள்\nதமிழகத்தின் தேர்தல் தேதி அறிவிப்பு: இந்த தேதியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை\nஇந்திய பங்குச்சந்தை: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/pettatrailerreleasdate/", "date_download": "2021-02-27T03:59:57Z", "digest": "sha1:67PJQ4ESC2UG2QZZGG7MGCUL5OE4R723", "length": 8099, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து ! டிரெய்லர் தேதி கசிந்தது - Team Kollywood", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து \nசூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்து உள்ள பேட்ட படத்தின் மீதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்து முடிந்துள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த ஒரு விருந்து என்றே சொல்லலாம்.\nமற்றபடி பேட்ட படத்தின் எந்த ஒரு விஷயத்தையும் அதில் லீக் செய்யவே இல்லை. முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலிஷான விஷயங்களை மட்டுமே அதில் காட்டி இருந்தார்கள். இதை அடுத்து அந்த டீசரின் முடிவில் ‘பேட்ட டிரைலர் கம்மிங் சூன்’ என போட்டு இருந்தார்கள். இந்த டிரைலர் எப்போது வரப் போகிறது என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று டிரைலர் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியாகி இருந்தது.\nஆனால் இப்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஒரு செய்தி வந்துள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி பேட்ட படத்தின் டிரைலர் வெளியாக போவதில்லை. அப்புறம் எப்போது வெளியாகும் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று பேட்ட படத்தின் டிரைலர் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் அதற்கு முதல் நாள் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.\nகண்டிப்பாக இந்த 2 நாட்களில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாகும் சூழலில் இவ்வளவு தாமதமாக ஏன் டிரைலரை வெளியிடுகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். சரி, பேட்ட படத்தின் டிரைலர் எப்போது வெளியானால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..\nPrevious விஸ்வாசம் டிரெய்லர் தேதி யை குறிப்பிட்ட இயக்குனர் சிவா\nNext 5 மணிக்கு வெளியாகும் கனா 2 நிமிட காட்சி \nவலிமையோட பறக���குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127863/", "date_download": "2021-02-27T03:10:47Z", "digest": "sha1:7XKAVMPT7NMDK36NXAKG3RHH6JBV6YCF", "length": 16746, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் கவிதை கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்\nஉரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான்\nயாருடையதோ என் வயல் என்று\nவயல்கள் இப்போதும் உண்டு என் கனவில்\n[குறிப்பிடப்படும் ஊர்கள் கேரளத்தில் நிலத்திற்கான விவசாயிகள் கிளர்ச்சி நடந்த வரலாற்றிடங்கள்]\nபல்லியின் முறிந்து விழுந்த வால்\nஏதும் நிகழ்ந்த சாடையே இல்லை.\nகண்ணீர்துளி உதிர்ந்த கவிஞன் என\nயாரோடும் எந்தவிதமான பகையும் இல்லாமல்\n‘மதிப்பீட்டுச் சரிவுத்துயரம்’ கூட இல்லாமல்\nபின்பக்கம் தன்னைவிட பெரிய நிழலுடன்\nபுதிய இரையோ துணையோ காத்து\n[கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து நக்ஸலைட்டுக்கள் பிரிந்துசென்றபோது எழுதப்பட்ட கவிதை. இன்று வெவ்வேறு தளங்களில் பொருள் அளிப்பதாக, மாறியிருக்கிறது]\nமுந்தைய கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2\nஅடுத்த கட்டுரைகாந்தி வாசித்த நூல்கள்\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nஅ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்\nதீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்\nஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3\nநிர்வாணம், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உர��யாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/10/blog-post_26.html", "date_download": "2021-02-27T04:36:53Z", "digest": "sha1:2ZY544EX3GX2IBALKQPHU22E3TD3WQPL", "length": 14508, "nlines": 106, "source_domain": "www.nmstoday.in", "title": "கலைத்துறையில் ரஜினிக்கு போட்டியாகயாக விஜய்ராஜ் - அரசியலில் விஜயகாந்த் போட்டியாக ரஜினிகாந்த் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / கலைத்துறையில் ரஜினிக்கு போட்டியாகயாக விஜய்ராஜ் - அரசியலில் விஜயகாந்த் போட்டியாக ரஜினிகாந்த்\nகலைத்துறையில் ரஜினிக்கு போட்டியாகயாக விஜய்ராஜ் - அரசியலில் விஜயகாந்த் போட்டியாக ரஜினிகாந்த்\n\"தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் அன்றைய மாஸ் நடிகா்களான ரஜினி கமல் ஆகியோா்களுக்கு இணையாக உயா்ந்தவா் விஜயகாந்த் அவா்கள். இன்று திரையுலகை விட்டு இவா் விலகி இருந்தாலும் அவரது இடத்தை இதுவரை எந்த ஒரு நடிகராலும் பிடிக்க முடியவில்லை.\nஅதே போல் தமிழ் சினிமாவை தாண்டி உலக அளவில் புகழ்பெற்றவா் சூப்பா் ஸ்டாா் ரஜினி அவா்கள். இவருடன் பல நடிக��்கள் சோ்ந்து நடித்துள்ளனா். ரஜினி-கமல், ரஜினி-சத்யராஜ், ரஜினி-பிரபு ஆகியோரது கூட்டனியில் வெளிந்த படங்கள் அனைத்தும் மெகாஹிட் படங்களே.\nரஜினிகாந்த தமிழ் சினிமாவில் அதிரடி ஆட்டம் போட்ட கொண்டிருந்தபோது, விஜயகாந்த் மதுரையில் அவருடைய அரிசி மில்லில் விரலாலேயே மூட்டையை குத்தி அரிசியின் தரம் பாா்த்து கொண்டிருந்தாா்.\nஅந்த சம்யத்தில்ததான் ரஜினிகாந்த அவா்கள் நடித்த ஆசை அறுபது நாள் என்ற படத்தின் 50-வது நாள் விழா நடந்தது. அந்த விழாவிற்கு சூப்பா் ஸ்டாரை பாதுகாப்பாக கவனித்தவா்தான் அப்போதைய விஜயராஜ்.\" - சூப்பா் ஸ்டாா் ரஜினியுடன் விஜயகாந்த் அவா்கள் சோ்ந்து நடித்த திரைப்படம்\"அவ்விழாவில் சினிமா நட்சத்திரங்களை பாா்த்த விஜயராஜை பாராட்டிய ரஜினி அவா்கள், அவரிடம் சொன்னது-நீங்க பாா்க்குறத்துக்கு என்னை மாதிரீயே இருக்கீங்க விஜி என்ற வாா்த்தைதான்.\nஅப்போது மதுரையில் விநியோகஸ்தராக இருந்த மா்சூக் என்பவா் ரஜினியை வைத்து ஒரு படம் எண்ணியிருந்தாா். ஆனால் அப்போது ரஜினி அவா்கள் பிஸியாக இருந்த காரணத்தால் அவரது கால்ஷீட் கிடைக்காத சூழ்நிலை. அப்போதுதான் அவரது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்.\nரஜினியை போல் இருக்கும் விஜயராஜை நடிக்க வைத்தால் என்ன என்பதுதான் அந்த எண்ணம். விஜயராஜூம் நடிக்க சம்மதித்தாா். ஆனால் ஒரு கட்டத்தில் துரதிஷ்டவசமாக அப்படம் கைவிடபட்டது.\nஇந்நிலையில் ஒருமுறை சென்னைக்கு சென்ற மா்சூக்கும், விஜயராஜூம் அங்கு ப்ரியா படபிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்தாா்கள். அப்போது விஜயராஜை மீண்டும் ஒருமுறை ரஜினியிடம் அறிமுகபடுத்திய மா்சூக்கிடம், அட அச்சு அசலா என்னை மாதிரியே இருக்கிறாரே எனக்கு போட்டியை உருவாக்குறீங்களா என சிரித்து கொண்டே கேட்டாராம்.\nஅச்சமயம் விஜயராஜூக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயா் என் கேள்விக்கென்ன பதில் படத்தின் ஹீரோ ரஜினி. விஜயராஜிக்கு கிடைத்த கேரக்டா் ரஜினியின் தம்பி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/04/08/ponte-albiano-magra-crollato/", "date_download": "2021-02-27T04:19:19Z", "digest": "sha1:H6QVORXG4M2KMCFXRH3VDWJGHKT3GGA3", "length": 14054, "nlines": 94, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது\nAlbiano, Magra ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.\nMassa Carra மாகாணத்தில், Aulla நகருக்கு அருகிலுள்ள Albiano Magra ஆற்றுப்பாலமும் இடிந்து விழுந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 10.20 மணிக்கு இது நடந்தது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். எந்தவித உயிரிழப்புகள் இடம்பெறவில்லை. இந்த கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களின் பயணம் குறைவாக இருந்ததனால் பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.\nTIM நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் மற்றும் Bartolini விரைவு அஞ்சல் சேவையின் ஓட்டுநர் இருவரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இடிந்து விழுந்தபோது பாலத்தைக் கடந்த இரண்டு வாகனங்களில் ஒன்றின் ஓட்டுநர் அதிஷ்ட வசமாக எந்தவித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினார். மேலும், மற்ற வாகன ஓட்டுநர் சில எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளார். இருவரும் பொது மக்களால் மீட்கப்பட்டு Pisa மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nCisa மாநில சாலையை Albiano மாகாண சாலையுடன் இணைக்கிற இந்த பாலம் மடிந்த காகித அட்டை போல் காட்சியளிக்கிறது. மற்றும் கடந்த மாதங்களில் இந்த பாலத்தில் ஏராளமான விரிசல்கள் இருப்பதாக பல வாகன ஓட்டிகளிடமிருந்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வந்திருந்தது. மேலும், நவம்பரில், மோசமான வானிலை காரணமாக பெரிய விரிசலும் ஏற்பட்டது. Anas நிறுவன பொறியியல் வல்லுநர்கள் மற்றும் Aulla நகர துணைஆளுநர் Roberto Cipriani தலையிட்டிருந்த போதும் பாலத்தின் கட்டமைப்பில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என உறுதியளித்திருந்தனர்.\nதற்போது மூன்று தீயணைய்ப்புப் படை குழுவினர் அவ்விடத்தில் செயல்பட்டு வருகின்றனர்.\n«Albianoவில் ஒரு பாலம் இடிந்து வ���ழுந்ததில் நாம் உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான விடயம். ஆபத்தான மற்றும் சரிந்து வரும் பொதுப்பணிகளால் நாங்கள் சோர்ந்து போகிறோம். நீதித்துறை மதிப்பீடுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், பொதுப்பணி எவ்வாறு செய்யப்படுகிறது என்ற தலைப்பில் ஒரு அரசியல் பார்வை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. ஒரு பாலம் இடிந்து விழுவதைப் பார்ப்பது ஒரு சமூகத்திற்கு ஒரு பெரியளவு சோகம், பயத்தை அளிக்கிறது» என்று Italia Viva மற்றும் நீதித்துறை ஆணையத்தின் உறுப்பினருமான Cosimo Ferri அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.\nPrevious இத்தாலி வாழ் தமிழீழ மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்\nNext 08.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\n“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்\n14வது நாளின் (21.02.2021) தமிழி��� அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/no-plan-to-re-impose-nationwide-lock-down-clarifies-government", "date_download": "2021-02-27T04:59:29Z", "digest": "sha1:A6W46Y5ZLCVQ5KBO4K3IIQUZSDRD5VAG", "length": 10879, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "`செப்டம்பர் 25 முதல் மீண்டும் ஊரடங்கா?’ - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு | No plan to re-impose nationwide lock down clarifies Government", "raw_content": "\n`செப்டம்பர் 25 முதல் மீண்டும் ஊரடங்கா’ - வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்த மத்திய அரசு\n`கொரோனா பரவல் அதிகரிப்பால் செப்டம்பர் 25-ம் தேதி முதல் 46 நாள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் வெளியான தகவல் வதந்தி’ என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.\nநாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து0வருகிறது. குறிப்பிட்ட சில உத்தரவுகளைத் தவிர மாநில அரசுகளும் கொரோனா தீவிரத்தைப் பொறுத்து தளர்வுகளை அறிவித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nதமிழகத்திலும் ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கியிருந்த பொதுப்போக்குவரத்து தொடங்கியிருக்கிறது. மேலும், ஒரு சில வழித்தடங்களில் ரயில் போக்குவரத்துக்கும் மாநில அரசு அனுமதியளித்திருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகிவருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்திய அளவில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 49,30,237-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,054 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 80,776-ஆக அதிகரித்துள்ளன.\nதமிழகம், புதுவையில் 120 நாள்களைக் கடந்த ஊரடங்கு எப்படி இருந்தது\nஇந்தசூழலில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக செப்டம்பர் 25-ம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளுடன் கூடிய 46 நாள்கள் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது. `இந்தத் தகவல் உண்மையில்லை; வெறும் வதந்தியே...’ என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. மத்திய அரசின் மக்கள் தொடர்புத்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேற்கூறிய தகவல் வதந்தியே என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.\nபிஐபி-யின் ட்விட்டர் பக்கத்தில், ``நாடு முழுவதும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்த தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலில் உண்மையில்லை; அது வதந்தியே. அப்படி ஒரு பரிந்துரையை தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு அளிக்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/32", "date_download": "2021-02-27T03:09:30Z", "digest": "sha1:PNVO3KCFU2XCNZWQ7ORCJ4PEHQPXKADY", "length": 11694, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 32", "raw_content": "\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல்…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nவெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக…\nதிருப்­பு­மு­னையை அடைந்­துள்ள காஷ்மீர் போராட்டம்\nசஜ்ஜாத் சஹிகாத் இந்­திய ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரில் மக்கள் மீதான கடு­மை­யான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் அரங்­கே­றி­னாலும், சுதந்­தி­ரத்­திற்­கான போராட்டம் காஷ்­மீ­ரி­களின் மத்­தியில் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இந்­தியா காஷ்­மீ­ரினை இழந்­து­விட்­டதா என்ற கேள்­விக்­கு­றி­யுடன் இத்­த­ரு­ணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர்…\nஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்���து. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.…\nதிருமலை ஷண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா\nவை. எல். எஸ். ஹமீட் இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண…\nஅண்­மையில் சர்­வ­தேச சஞ்­சி­கை­யான Time (டைம்) கடந்த ஆண்டின் கதா­நா­யகர் என ஜமால் கஷோ­க்ஜியை பெய­ரிட்­டி­ருக்­கி­றது. காரணம் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் மத்­தி­யிலும் அச்­ச­மின்றி உண்­மையை எழுதி பலி­யா­ன­தற்­கே­யாகும். இவ­ரோடு இன்னும் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களும் அச்­சஞ்­சி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஜமால் கஷோ­­க்ஜியின்…\nபோதைப் பொருள் கடத்தல், பாவனையும் கொலைகளும் தொடர்தல் நாட்டுக்கு கெடுதி\nவிடை­பெற்றுச் சென்ற 2018 ஆம் ஆண்டு இலங்­கையில் பெருந்­தொ­கை­யான போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக வர­லாறு படைத்­துள்­ளது. அதே போன்றே படு­கொ­லைகள், தற்­கொ­லைகள் பெரு­ம­ளவில் இடம்­பெற்ற ஆண்­டா­கவும் பொலிஸ் பதி­வுகள் பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. சுமார் அரை நூற்­றாண்­டுக்கு முன்னர் இலங்­கையில் திடீர் மர­ணங்கள், விபத்து மர­ணங்கள் என்­பன…\nபுத்தர் சிலைகள் உடைப்பும் வெடி பொருட்கள் மீட்பும்\nஎம்.எப்.எம்.பஸீர் அது கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர…\nஹிஜாபுடன் தற்காப்புக் கலையை போதிக்கும் கதீஜா ஸபாரி\nபெண்­க­ளு­டைய வேலைத்­த­ளங்கள் மற்றும் அவர்கள் வெளிச்­செல்லும் இடங்­களில் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. அதில் முதன்­மை­யா­ன­துதான் ஆண்­க­ளு­டைய ஆதிக்கம�� ஆகும். பெண்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக வேண்டி தற்­காப்புக் கலையை பயி­ல­வேண்டும் என்ற நோக்­கத்தில் ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த கதீஜா ஸபாரி என்ற சகோ­தரி ஒரு…\nஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அகதிகளும்\nதமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் 22.01.2019 டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் அழி­வு­க­ளை­ய­டுத்து உலகம் முழு­வ­திலும் வாழ்ந்த மக்­களால் சமா­தா­னமும் அமை­தியும் எதிர்­பார்க்­கப்­பட்ட காலத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரூஸ்­வெல்­டினால் உரு­வாக்­கப்­பட்ட சொற்­ப­தமே 'ஐக்­கிய நாடுகள் சபை' என்ற பெய­ராகும். நாம் இப்­போது…\nஎம்.எம்.ஏ.ஸமட் புதிய அரசியலமைப்பு வரைவையும், ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்திய கருத்துவாதங்களினால் தேசிய அரசியல் சதுரங்கம் சூடேறியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2021/02/blog-post_14.html", "date_download": "2021-02-27T03:54:28Z", "digest": "sha1:X7YVSMHREHW67VIPI2ARSTQ3JGU644SV", "length": 7375, "nlines": 121, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: என்றும் இளமை - கவிதை", "raw_content": "\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2021\nஎன்றும் இளமை - கவிதை\nஎன்றும் இளமை - கவிதை\nஅவள் கண்ணில் கீழ் கருவளையம் வந்தாலும்\nஅவள் கன்னத்தில் சுருக்கங்கள் வந்தாலும்\nஅவள் நாசியில் மூச்சு தடுமாறினாலும்\nஅவள் இதழோர ஈரங்கள் உலர்ந்தாலும்\nஅவள் விரல்களில் நரம்புகள் தெரிந்தாலும்\nஅவள் பாதங்களில் தளர்ச்சி தெரிந்தாலும்\nஅவள் பார்வையின் கூர்மை குறைந்தாலும்\nLabels: இளமை, கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, பிப்ரவரி 14, 2021\nவெங்கட் நாகராஜ் ஞாயிறு, பிப்ரவரி 14, 2021\nசிறப்பாக வந்திருக்கிறது கவிதை. பாராட்டுகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட��சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nஎன்றும் இளமை - கவிதை\nவெண்பா விருந்து - கவியரங்கம்\nபெய்யெனப் பெய்யும் மழை - வெண்பாக்கள்\nசொந்தப் பாதை - அந்தாதிக் கவிதை\nசொந்தப் பாதை - கவிதை\nமார்கழி காலை - திட்டமிடாப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1684", "date_download": "2021-02-27T05:01:45Z", "digest": "sha1:QW6TF4BFDF5GN2MZ3CVSSTA4KAVINOL3", "length": 7170, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1684 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1684 (MDCLXXXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2437\nஇசுலாமிய நாட்காட்டி 1095 – 1096\nசப்பானிய நாட்காட்டி Tenna 4Jōkyō 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nமார்ச் - பிரித்தானியாவில் டிசம்பரில் ஆரம்பமான கடுமையான பனிக்காலம் முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் இலண்டனில் தேம்சு ஆறு உறைந்திருந்தது. கடள் கிட்டத்தட்ட 2 மைல் தூரம் உறைந்திருந்தது. இவ்வாறான கடுமையான பனிக்காலம் வடக்கு ஐரோப்பா முழுவதும் தீவிரமாக இருந்தது.[1]\nசூலை 24 - மெக்சிகோ வளைகுடாவில் மிசிசிப்பி ஆற்றுப் பக்கமாக பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கும் முகமாக ராபர்ட் டி லா சால் பிரான்சில் இருந்து மீண்டும் புறப்பட்டார்.\nஅக்டோபர் 7 - சப்பானிய முதலமைச்சர் ஒட்டா மசத்தோசி படுகொலை செய்யப்பட்டார்.\nடிசம்பர் 10 - நியூட்டனின் கெப்லரின் இயக்க விதிகளுக்கான தீர்வுகள் எட்மண்டு ஏலியினால் அரச கழகத்தில் படிக்கப்பட்டது.\nடிசம்பர் - திபெத்து-லடாக்-முகலாயப் போர் (1679–84) முடிவுக்கு வந்தது.\nகான்டனில் தனது வணிக நிறுவனத்தை நிறுவ பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சீனாவின் அனுமதியைப் பெற்றது. ஐரோப்பாவில் தேநீர் ஒரு இறாத்தல் ஒரு சில்லிங்க்குக்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது.\nதென்னிந்தியாவில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனிப் பகுதிகள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.\nஅக்டோபர் 10 - ஆண்ட்வான் வாட்டூ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1721)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2015, 00:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-02-27T04:51:23Z", "digest": "sha1:FHUQVNNJDWMDVH46KGKN6FMSIF76NNNV", "length": 12237, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜே. கே. சிம்மன்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 இல் ஜே. கே. சிம்மன்சு\nகிரோசு பாயின்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nமிசெல் சூமாக்கர் (தி. 1996)\nஜோனதன் கிம்பிள் சிம்மன்சு (Jonathan Kimble Simmons)[1] (born சனவரி 9, 1955)[2] ஒரு அமெரிக்க தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் குரல் நடிகர் ஆவார். எச்பிஓ தொடர் ஓஸ் மற்றும் டி.என்டி. தொடர் தி குளோசர் இல் நடித்ததற்காக பெயர் பெற்றார். குங் பூ பாண்டா 3 (2016) மற்றும்சூடோபியா (2016) ஆகிய அசைவூட்டத் திரைப்படங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளார். மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படம் ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) இல் நடித்துள்ளார்.\nஆசுக்கர் விருது, கோல்டன் குளோப் விருது, மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்\n↑ \"J.K. Simmons\". TV Guide. மே 14, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 27, 2015 அன்று பார்க்கப்பட்டது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜே. கே. சிம்மன்சு\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nரொபேர்ட் டி நீரோ (1974)\nஜே. கே. சிம்மன்சு (2014)\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ம��� 2020, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vanitha-vijayakumar-gets-a-new-tattoo/articleshow/80311704.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-02-27T04:25:51Z", "digest": "sha1:KOQYD5GAWVWZ4OLI2QMFMF7VIJIDDW25", "length": 13020, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vanitha Vijayakumar: இனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா - vanitha vijayakumar gets a new tattoo | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா\nதன் கையில் இருந்த பீட்டர் பாலின் பெயர் கொண்ட டாட்டூவை அழித்துவிட்டு, இரட்டை சந்தோஷம் என்கிற அர்த்தம் கொண்ட சீன குறியீட்டு டாட்டூ குத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.\nபீட்டர் பால் டாட்டூவை அழித்த வனிதா\nபுது டாட்டூ குத்திய வனிதா\nவனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு லாக்டவுன் நேரத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. திருமணமான கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nதன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் போலீசாரிடம் தெரிவித்தார். இதை பார்த்த வனிதாவோ, லாக்டவுன் முடிந்த பிறகு ஹெலனுக்கு முறைப்படி விவாகரத்து கொடுக்கப்படும் என்றார்.\nதிருமணமான பிறகு வனிதா தன் கையில் பீட்டர் பாலின் பெயரை பச்சை குத்தினார். பீட்டரும் வனிதாவின் பெயரை பச்சை குத்தினார். அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் வனிதா. அவருக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.\nஇதையடுத்து தன் கையில் இருக்கும் பீட்டர் பாலின் பெயரை அழித்துவிட்டு அந்த இடத்தில் வேறு டாட்டூ போட்டுள்ளார் வனிதா. தான் புது டாட்டூ போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை வனிதா தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த வ��டியோவில், இனிமேல் டாட்டூ போடுவீங்களா என்று மகள் ஜோவிகா கேட்டார். அதற்கு வனிதா,\nபோடுவேன். ஆனால் தெளிவா அழிக்காத அளவுக்கு, மாத்தாத அளவுக்கு எந்த நாதாரி பெயரும் போட மாட்டேன், போடவே மாட்டேன் என்றார்.\nமுதல் முறை டாட்டூ போடும் போது எறும்பு கடிக்கிற மாதிரி இருக்கும். ஆனால் ஏற்கனவே போட்ட டாட்டூவை அழித்து மீண்டும் போடும் போது வலிக்கிறது என்று வனிதா மேலும் தெரிவித்தார்.\nசின்னக்குழந்தைக்கு காது குத்துற மாதிரி செய்றீங்க என்று மகள் கிண்டல் செய்தார். இது பிரசவம் மாதிரி. வலிக்கிறது, தாங்க முடியவில்லை என்றார் வனிதா. இது ஒரு சீன குறியீடு. இதற்கு இரட்டை சந்தோஷம் என்று அர்த்தம்.\nஎனக்கு வாழ்க்கையில் ரிலேஷன்ஷிப் சரியா ஒர்க்அவுட் ஆக மாட்டேங்குது. எந்த ரிலேஷன்ஷிப்பும். ஃபேமிலி ரிலேஷன்ஷிப் புட்டுக்குது. இந்த சீன குறியீடு டாட்டூ உறவுமுறைகளை வலுப்படுத்தி, சந்தோஷத்தை அளிக்கும். அதனால் என் வாழ்க்கை மேம்படும் என்று நம்புகிறேன் என வனிதா தெரிவித்தார்.\nதில் இருக்கானு சவால் விட்ட நெட்டிசன்ஸ்: செஞ்சு காட்டிய விஜய்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜாலியா வாரணாசியை சுற்றிப் பார்த்து, சாட் சாப்பிட்ட அஜித் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவனிதா விஜயகுமார் பீட்டர் பால் டாட்டூ Vanitha Vijayakumar Tattoo Peter Paul\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nபண்டிகை மாசி மகம் என்றால் என்ன : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nடெக் நியூஸ்BSNL: வெறும் ரூ.299 முதல்; ஆனால் 500GB வரை; மிரட்டும் புதிய பிளான்கள்\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nதமிழ்நாடுஅதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார்: புதிய கூட்டணி அமைப்பு\nவணிகச் செய்திகள்மொபைல் ஆப் மூலமாக கடன் வாங்கலாமா\nஇந்தியாஎல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அதிரடி அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/kumpidukiren-naan/", "date_download": "2021-02-27T02:50:28Z", "digest": "sha1:SFV2SDDUSAFL57K3OLWWTFFCHKFSTGOP", "length": 5810, "nlines": 179, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Kumpidukiren Naan Lyrics - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள் - Others English & Tamil Christian Songs .in", "raw_content": "\nKumpidukiren Naan - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்\nகும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்\n1.அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை\n2.நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ\n3.தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன் – நித்திய\n4.உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்\n5.ஒரே சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்\n7.குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்\n8.அருமை இரட்சகனைக் கும்பிடுகிறேன் – என\nUm Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம்\nSoornthu Poogathey - சோர்ந்து போகாதே மனமே\nKirupai Emmai Suzhnthu Kollum - கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்\nIrul Suzhntha Logaththil - இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்\nPaaduveney Vaazhvil En - பாடுவேனே வாழ்வில் என்\nYesuvukke Oppuviththen - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்\nEnthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே\nAanantha Keethangal Ennaalum - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி\nUmpaatham Panninthaen - உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nNaan Pirammiththu Nintu Paeranpin - நான் பிரம்மித்து நின்று பேரன்பின்\nUmmaalae Thaan - உம்மாலே தான் என் இயேசுவே\nAelaikku Pangaalaraam Paavikku Iratchakaraam - ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/fact-check_15.html", "date_download": "2021-02-27T04:18:50Z", "digest": "sha1:V4HTZ5MKBQL2MU47BY5KHRNHQ5I3FZHC", "length": 6871, "nlines": 91, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK: தன் தாயை தோளில் சுமந்து செல்லும் வெளி மாநில தொழிலாளி புகைபடம் உண்மையா? - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK: தன் தாயை தோளில் சுமந்து செல்லும் வெளி மாநில தொழிலாளி புகைபடம் உண்மையா\nMay 14, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தன் சொந்த ஊர் செல்லும் வெளிமாநில தொழிலாளி தன் தாயை தோளில் சுமந்து செல்லும் புகைபடம் என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nசமூக வலைதளங்களில் பலரும் அந்த புகைபடம் தற்போது நடந்தது போன்று பரப்பி வருகிறார்கள் ஆனால் அந்த புகைபடம் ரோஹிங்கா முஸ்லீம்கள் பங்களாதேஷ் செல்லும் காட்சியாகும்\nமேலும் அந்த புகைபடம் 06.09.2017 அன்று எடுக்கபட்டுள்ளது\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\n9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய செய்திக்கு பள்ளி கல்வி துறை மறுப்பு\nஇந்தோனேசியாவில் மீனவர் வலையில் சிக்கிய மனித முகம் கொண்ட சுறா மீன்\nBREAKING 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த அதிரடி: 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் -பள்ளிக் கல்வித்துறை\nBREAKING விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\n#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..\nமீனவர்களால் பிடிக்கபட்ட அபூர்வ உயிரினம் என பரவும் செய்தியின் உண்மை என்ன\n#BIG BREAKING: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24255", "date_download": "2021-02-27T03:28:44Z", "digest": "sha1:JASWTYMFY4F3NR7ARVARXEA36DXQR4N4", "length": 5994, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை மக்களுக்கு ஓர் ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து மேலும் 344 பேர் குணமடைவு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கை மக்களுக்கு ஓர் ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து மேலும் 344 பேர் குணமடைவு..\nஇலங்கை மக்களுக்கு ஓர் ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து மேலும் 344 பேர் குணமடைவு..\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 344 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,249 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 11 ஆயிரத்து 60 பேரில் 5,789 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அத்தோடு 405 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்டிட இடிபாடுகளில் சிக்கி 36 மணி நேரமாக உயிருக்குப் போராடிய 70வயது முதியவரை தமது அயராத முயற்சியால் மீட்டெடுத்த மீட்பு பணியாளர்கள்..\nNext articleநாளை அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் டிரம்பை விடவும் 10 புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்..\nஇராவணன் கல்வெட்டுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25146", "date_download": "2021-02-27T04:06:31Z", "digest": "sha1:GTC27OJF3476QTTU5JYIKST3C44KVI7W", "length": 5457, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "அதிகாலையில் திடீரென யாழ் கரையோர கிராமத்திற்குள் புகுந்த கடல்நீர்..!! பொதுமக்கள் பெரும் அசௌகரியம்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker அதி���ாலையில் திடீரென யாழ் கரையோர கிராமத்திற்குள் புகுந்த கடல்நீர்..\nஅதிகாலையில் திடீரென யாழ் கரையோர கிராமத்திற்குள் புகுந்த கடல்நீர்..\nயாழ்.கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் குடியிருப்புக்குள் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nபலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் இன்று காலையிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.\nPrevious articleதனது அபார திறமையினால் புலம்பெயர் தேசத்தில் பெரும் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி.\nNext articleஇலங்கையில் பிரபல விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்காத கொரோனா.\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்..\nஇராவணன் கல்வெட்டுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20210121-59957.html", "date_download": "2021-02-27T03:40:12Z", "digest": "sha1:7R2GGTBQU3WTE6VQHWJ6PL26HMYNPBKU", "length": 15087, "nlines": 125, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முதல் நாளிலேயே அதிரடியைத் தொடங்கிய அதிபர் பைடன், தலைப்புச் செய்திகள், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு Headlines news, World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமுதல் நாளிலேயே அதிரடியைத் தொடங்கிய அதிபர் பைடன்\nமுதல் நாளிலேயே அதிரடியைத் தொடங்கிய அதிபர் பைடன்\nகோப்புகளில் கையொப்பமிடும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ். படம்: இபிஏ\nநேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் அதிபர் ஜோ பைடன். படம்: ராய்ட்டர்ஸ்\nபதவியேற்பு நிகழ்வுக்காக மனைவி ஜில் உடன் வெள்ளை மாளிகைக்கு நேற்று வந்த அதிபர் ஜோ பைடன். படம்: ஏஎஃப்பி\nஅமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, முந்தைய அதிபர் எவரும் செய்யாத ஒன்றாக, 15 நிர்வாக ஆணைகளிலும் இரு அதிபர் குறிப்புகளிலும் கையெழுத்திட்டார் ஜோ பைடன்.\nகொவிட்-19 பரவலைத் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல், பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலும் உலக சுகாதார நிறுவனத்திலும் மீண்டும் இணைதல், குறிப்பிட்ட சில முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவதற்கான தடை நீக்கம், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நிறுத்தம், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த குடியேற்றக் கொள்கைகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அந்த நிர்வாக ஆணைகளில் முக்கியமானவை.\n“நாடு இப்போதுள்ள நிலையில், வீணாக்குவதற்கு நேரம் இல்லை. நான் கையெழுத்திட்டுள்ள சில நிர்வாக ஆணைகள், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் நமது வழிமுறையை மாற்ற உதவும். இதற்கு முன்னில்லாத வகையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வோம். இது தொடக்கம்தான்,” என்று செய்தியாளர்களிடம் அதிபர் பைடன் சொன்னார்.\nஅதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கொவிட்-19 சூழல் காரணமாக பொதுமக்கள் கலந்துகொள்ள முடியாததால், அவர்களைப் பிரதிநிதிக்கும் விதமாக அமெரிக்க கொடிகள் நேஷனல் மாலில் வைக்கப்பட்டிருந்தன. படம்: நியூயார்க் டைம்ஸ்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக அமெரிக்கா-கனடா இடையிலான கீஸ்டோன் எண்ணெய்க் குழாய் பதிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.\nஉரிய ஆவணமின்றி, நீண்டகாலமாக அமெரிக்காவில் வாழும் குடியேறிகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் விதமாக குடியேற்றச் சீர்திருத்த மசோதாவை பைடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.\nஇதற்கிடையே, பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் இணையவிருப்பதை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.\nஅதிபர் பைடன் பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகையின் மீது காணப்பட்ட வாண வேடிக்கை. படம்: ராய்ட்டர்ஸ்\nஅமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப்பும் பிரதமர் லீ சியன் லூங்கும் வாழ்த்துக் கடிதம் அனுப��பி உள்ளனர்.\n“தங்களது பல்லாண்டு கால பொதுத் துறை அனுபவம் இந்த நெருக்கடியான சூழலில் அமெரிக்காவிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் கைகொடுக்கும்,” என்று திருவாட்டி ஹலிமா கூறி இருக்கிறார்.\n“கொவிட்-19 பரவலில் இருந்து கூட்டாக மீள்வதிலும் அதற்குப் பிந்திய உலகை வடிவமைப்பதிலும் வலுவான அமெரிக்கத் தலைமைத்துவம் உறுதியான வேறுபாட்டை ஏற்படுத்தும்,” என்று பிரதமர் லீ தமது வாழ்த்து மடலில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nபைடன் கமலா ஹாரிஸ் அதிபர்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: முதல் குற்றச்சாட்டுப் பதிவு\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசொகுசுக் கப்பலில் உலக நாடுகளின் அனுபவம்\nதுவாஸ் தொழிற்சாலைக் கட்டடத்தில் தீ விபத்து; தீக்காயங்களுடன் எண்மர் மருத்துவமனையில்\nரயில் சுரங்கப் பாதையில் ஆடவர் மரணம்\nகுடும்பத்தாரைக் காப்பாற்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற பஞ்சாயத்துத் தலைவர்\nமூன்றாம் கட்டத் தளர்விலிருந்து வெளிவருவது இப்போதைக்கு இல்லை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எத��ர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/06/convert-indianrupee-to-text.html", "date_download": "2021-02-27T03:01:08Z", "digest": "sha1:3FWPHMFJOD423RO7QYJOJI3D7C2HHWBU", "length": 32808, "nlines": 362, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\nExcel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி\nஅரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள், கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர் மிகக் குறைவாகவே இருப்பார்கள். எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.\nதேவை இருக்கும்போதுதானே தேடுதல் தொடங்குகிறது நிறைய தடவை எக்செல்லில் பல்வேறு அட்டவணை���ள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஒவ்வொரு முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது.\nமைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட எழுத்துக்களாக மாற்றும் வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.\nநமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில add inகள் கிடைத்தது.\nகஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண் வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல விஷயங்களை DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார்).\nஇதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.\nDIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும்\n2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க\n3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக் செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே கொடுக்கவும்\nஇப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.\nadd in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்\nஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக A1 செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்\nஅதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்\nA2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும் தெரிவதை பார்க்கலாம்.\nA1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்\nஉதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால்\nஇதன் மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும்\nவேறுசில Add in களும் உண்டு .\n உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.\nஎச்சரிக்கை: தமிழில் இது போல செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமைந்தால் பதிவிடுவேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், எக்சல், தொழில்நுட்பம், Convert Indian Rupees to text, Excel\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nகருத்துரைகள் உட்பட தினமும் எங்கெங்கு எந்தெந்த தளம் வாசிக்கிறேன் என்பதை Ms-Excel & Ms-Word மூலம் தினப்படி தானாகவே சேமித்துக் கொள்ளும் படி (Macro) செட் செய்து வைத்துள்ளேன்... (அந்தந்த File-களை Open-செய்து வைக்க வேண்டும்...\nஅவற்றை எல்லாம் வெளியிட வேகம் விவேகம் தொடரில் முடிவாகத் தான் வரும்... வரலாம்... (எப்படி புரிய வைக்கிறது என்று தான் எனக்குப் புரியவில்லை... ஹிஹி...\nஎதற்கும் கீழ் உள்ள தளம் \"உதவுதா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\n வலைதளத்தில் பல மாய ஜாலங்கள் புரிகீர்களே\nநீங்கள் சொல்லும் தளத்தை உடனே பார்க்கிறேன். உங்கள் அளவுக்கு தொழில் நுட்ப அறிவு எனக்கில்லை. உங்கள் மேக்ரோ ரெக்கார்டிங்கை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nமேக்ரோ பற்றி எளிமையான பதிவு ஒன்றை ட்ராப்டில் வைத்திருக்கிறேன்.\nஉஷா அன்பரசு 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nதமிழ் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:28\nMANO நாஞ்சில் மனோ 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nமிகவும் பிரயோசனமுள்ள பதிவு இது, மிக்க நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:28\nமிக்க நன்றி மனோ சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:29\nதமிழில் கற்று தன் அறிவை வளர்த்து கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் ,பகிர்வுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூ��், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nஸ்ரீராம். 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 6:23\nமிக உபயோகமான பதிவு TNM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nகே.முருகபூபதி இலக்கியவட்டம் 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:44\nஇயற்கை தங்களுக்கு புதிய அறிவு வளத்தை கொடுக்கட்டும். அதன் பயன் எங்களுக்கும் இன்று போல் என்றும் கிடைக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:35\nஉங்கள் வலைப பக்கத்திற்கு வந்தேன். உங்கள் மகள் அதிக மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்துக் கருத்து தெரிவிக்க முயற்சி செய்தேன். உங்கள் கம்மென்ட் பிளாக்கர் கமெண்ட்ஸ் ஆக மாற்றினால் எளிதில் கருத்திட முடியும். கூகிள் + கமெண்ட்ஸ் செட் அப்பில் உள்ளது முடிந்தால் மாற்றவும்\nதற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளாதா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:58\nநிச்சயமாக செய்ய முடியும்.. முஹம்மட். .சாதாரணமாக காசோலின் அகலம் A4 தாளின் அகலத்திற்கு சமமாக இருக்கிறது. காசோலையை XEROX கொள்ளுங்கள் .அதில் முயற்சித்துப் பாருங்கள்\nபெயர் தேதி தொகை ஆகியவை காசோலையில் இருக்கும் தொலைவை அளந்து கொண்டு wORD இல் அதற்கேற்ப பேஜ் செட் அப் செய்து பிரிண்ட் எடுக்க முடியும்\nஒரு மாதிரியை விரிவாக இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.\nபெயரில்லா 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:11\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:50\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:53\nமிகவும் பயனுள்ள பதிவு. இதை மற்ற கரன்சிகளுக்கும் பயன்படுத்த முடியுமா மைக்ரோசாஃட் இந்த வசதியைப் பற்றி யோசிக்காதது ஆச்சர்யம். நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:52\nமற்ற கரன்சிகளுக்கு இதை பயன் படுத்த முடியாது. ஒவ்வொரு கரன்சிக்கும் ADD IN கள் இணையத்தில் கிடைக்கக் கூடும். அல்லது கொஞ்சம் முயற்சி செய்தால் எக்செல்லில் நாமே உருவாக்கிக் கொள்ளலாம்\nமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...\nஇன்னும் நிறைய உங்களிடமிருந்து கற்று கொள்ள விரும்புகிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:38\n``தங்கள��� அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nகலியபெருமாள் புதுச்சேரி 24 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nநானும் ரொம்ப நாளா எக்சல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..ஆனால் முடியவில்லை..நல்லதொரு பதிவு.\nஜோதிஜி 25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\nஎனக்கு ரொம்பவே உதவும் பதிவு இது.\nகரந்தை ஜெயக்குமார் 26 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nமிகவும் பயனுள்ள பதிவு அய்யா. நன்றி\nUnknown 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:03\nதங்கள் மூலம் தமிழ் நண்பர்களுக்கு மீண்டும் சென்றேன்..\nஇதப் பதிவு மிகுந்த பயனுள்ள பதிவு\nஒரு ஆண்டுக்கு முன் நண்பர் மதன் (ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) இத நிரலை மிகுந்த சிரமப்பட்டு எழுதினார். அவரது பள்ளியில் மாற்று சான்றிதழ் கூட கலர் பிரின்டவுட்தான். டேட்டா பர்த் இப்படி எழுதினார்.\nஅவரது சிரமம் இன்னும் எளிதாகி இருக்கும் இது தெரிந்திருந்தால்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ராஜ்யசபா தேர்தல் வாக்கு கணக்கிடு...\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்...\nவடிவேலு சொன்னது உண்மையாப் போச்சு\nகுடும்ப சிந்தனை இல்லாதவர் சுஜாதா-திருமதி சுஜாதாவின...\nகாபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nசில நேரங்களில் எதிர்���ாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaa4u.com/?p=5562", "date_download": "2021-02-27T03:30:56Z", "digest": "sha1:X76NOHUSSXPGJX6FXVN3WVSDBOCM25V5", "length": 11756, "nlines": 97, "source_domain": "nilaa4u.com", "title": "கல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்!! – Nilaa4u", "raw_content": "\nCool Truth | சில்லென்ற உண்மை\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nபுந்தோங்,ஆக06:நம்மிடம் இருக்கும் சொத்துகளை பறிக்கப்படலாம்,நமது உடமைகள் அபகரிக்கப்படலாம்.ஆனால்,நாம் கற்ற கல்வியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்ட புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் நம் சமூகத்தின் சிறந்த மாற்றத்திற்கு கல்வியே மூலதனம் என்று நினைவுறுத்தினார்.\nநாம் கல்வி கற்ற சமூகமாக மாறும் போது அஃது நம் சமூகத்தின் நிலையையும் உருமாற்றம் செய்வதோடு நமக்கான தனித்துவ அடையாளத்தையும் மெய்ப்பிப்பதாக அவர் மேலும் கூறினார்.அதேவேளையில்,நடப்பு சூழலில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனும் ஆளுமையும் அனைத்துலக ரீதியில் வெற்றிகளை குவித்து வருவது பெருமிதமாக இருப்பதாகவும் கூறினார்.\nமேலும்,தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அவர்களின் அக்கறையும் பரிவும் நனி சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் நன் சமூகத்தை நோக்கி சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்கும் பணியில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது எனவும் புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த அவர் குறிப்பிட்டார்.\nமுன்னதாக அப்பள்ளியின் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட அவர் அக்கட்டிடத்துக்கு தேவையான மேசை,நாற்காலி உட்பட தளவாடப் பொருட்களை வாங்குவதற்காக தனது பங்களிப்பாக வெ.5000ஐ மானியமாக்க வழங்கினார்.மேலும்,புந்தோங் வட்டார தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடுகளையும் அதன் தேவைகளையும் தாம் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் கூறினார்.\nமுன்னதாக சட்டமன்ற உறுப்பினராக சிவசுப்பிரமணியத்தின் சேவை அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு நிறைவாகவும் திருப்திகரமாகவும் இருப்பதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.பள்ளியின் தேவை அறிந்து முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வையும் அவர் ஏற்படுத்தி வருவதாகவும் தலைமையாசிரியர் தெரிவித்தார்.\nபேராக்கில் திடீர் வெள்ளம் – “சூப்பேர் மூன்”காரணமா\nஅம்னோ மாநாட்டில் இந்தியர்களை “கெலிங்” என்றும் வந்தேறிகள் என்றும் அழைக்காதீர்கள் என கோரிக்கை விட நஜிப்பிற்கு துணிவுண்டா\nபாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள் – டத்தோ அம்பிகா\nமைபிபிபி தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறதா\nபக்தர்களின் அர்ச்சனை வெள்ளி ரத முருகனுக்கா..\nம இ காவிற்கு 7 நாடாளுமன்றமா\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nவீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்\nசிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா\nசேவையால் சிறந்து விளங்குவதால் – மக்களின் மனங்களில் சிவசுப்பிரமணியம் உயர்ந்து நிற்கிறார்\nசிலிம் ரீவர் சட்டமன்றத்தை கோருவது நமது ஒற்றுமையை பாதிக்கும் – சமூக சேவையாளர் அர்ஜூணன் வலியுறுத்து\nசிலிம் ரீவர் தொகுதியை அம்னோ விட்டுக் கொடுக்காது\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்ச��் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nதேசிய வகை கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டிடத்திற்கு விரைவில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22931", "date_download": "2021-02-27T04:25:32Z", "digest": "sha1:NCL7GCOC4LDIMBRSDNYA66EKMCS7XPFE", "length": 33863, "nlines": 111, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 21 பெப்ருவரி 2021\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.\nவங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி\nபாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைக் கால நிகழ்ச்சிகளாக மேலும் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.\nஒரு முறை யமுனை ஆற்றில் நந்த கோபர் குளித்துக் கொண்டிருந்தார்.வருண பகவானின் ஆட்கள் அவரை பிடித்துக் கொண்டு தங்கள் தலைவன் முன் கொண்டு நிறுத்துகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை துரத்திக் கொண்டு சென்று வருண பகவானிடமிருந்து நந்தகோபரை மீட்டு வந்ததாகக் கூறப் படுகிறது.இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் யமுனையில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது நந்தகோபர் ஆற்றில் அடித்து செல்லப் பட்டிருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் பின் தொடர்ந்து சென்று அவரை காப்பாற்றி இருக்க வேண்டும்.\nஒரு முறை நந்தகோபரை பாம்பு ஒன்று விழுங்கியது.ஸ்ரீ கிருஷ்ணர் அதனுடன் போரிட்டு அதனைக் கொன்று நந்தகோபரை விடுவிக்கிறார். அந்த பாம்பு சாப விமோசனம் பெற்று தனது பழைய பண்டிதன் என்ற நிலையை அடைவதாக கதை.. இதை மிகவும் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.பாம்பினால் தீண்ட பெற்ற நந்தகோபரை ஸ்ரீ கிருஷ்ணர் விஷத்தை முறித்து காப்பாற்றினார் .அவ்வளவுதான்.\nசங்கசூடன் எனப் பெயருடைய அசுரன் ஒருவன் விராஜத்தில் வசித்த பெண்களை கவர்ந்து செல்ல நேரிட்ட சமயம் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவனை துரத்திக் கொண்டு சென்று போரிட்டு அவனைக் கொன்று பெண்களை மீட்டதாகக் கூறப் படுகிறது.\nமேலே கூறப்பட்ட கதைகள் பற்றிய குறிப்புகள் விஷ்ணு புராணத்திலோ ஹரிவம்சத்திலோ அல்லது மகாபாரதத்திலோ கூட குறிப்பிடப் படவில���லை. கேசி மற்றும் அரிஷ்டன் என்ற இரண்டு ராக்ஷசர்களை கிருஷ்ணன் கொன்றதாக இந்த மூன்று நூல்களிலும் கூறப் படுகிறது. இந்த செய்தி மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் நடத்தும் ராஜ சூய யாகத்தின் பொழுது தர்ம புத்திரரின் சபையில் சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணரை அதீத நிந்தனை செய்யும்பொழுது வருகிறது. அரிஷ்டனும் கேசியும் முறையே காளைமாடு , மற்றும் குதிரை வடிவிலான அசுரர்கள் என்று மகாபாரதம் கூறுகிறது.\nபிருந்தாவானத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை வருணிக்கும் இந்த இந்த இரண்டாம் பாகம் முடியும் தருணத்தில் நான் என்னையும் என் வாசகர்களையும் கேட்க விரும்புவது.\n“ இந்தப் பகுதியில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி நமக்கு கிடைக்கும் தகவல்கள் என்ன” கீழே குறிப்பிடப் படும் தகவல்கள் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணா சரித்திரத் தகவல்கள் ஆகும்.\nகம்சனிடம் அச்சம் கொண்ட வசுதேவர் தன மனைவி ரோஹிணி குழந்தைகளான பலதேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரை நந்தகோபரின் பாதுகாப்பில் விட்டு வைக்கிறார்.. ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் கோகுலத்தில் கழிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரும் விரும்பும் வசீகரமும் லாவண்யமும் நிரம்பிய குழந்தையாக வளர்கிறார். பிருந்தாவனத்தில் அவர் பாதுகாப்பில் உள்ள கால்நடைகள் மற்றும் விலங்குகளை இயற்கைப் பேரழிவுகளிலிருந்து சிறந்த முறையில் காப்பாற்றுகின்றார். சிறு வயது முதல் கொண்டே அவர் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகின்றார். வேண்டியவர் வேண்டியபடி உதவி புரிகிறார். இடையர்களிடமும் கோபிகளிடமும் நற்பெயர் பெற்று விளங்கினார். அவர்களுடன் சேர்ந்து கழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். தர்ம நியாயம் அவரிடம் மிக கூர்மையுடன் விளங்கியது.\nஏதோ சிறிதளவே மேலே குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றோ நியாயமான தகவல்கள் என்றோ குறிப்பிட முடியாது.ஆனால் இவற்றை விட்டு வேறு எதையும் நிஜம் எனக் கொள்ள முடியாது.\nதன் பிள்ளைப் பருவத்திலும் இளமை பருவத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் பெண் பித்தனாக இருந்தார் என்று கூறுவதற்கு உறுதியான அடிப்படை எதுவும் இல்லை.\nSeries Navigation பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. \nநீங்காத நினைவுகள் – 19\nமேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்\nமருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு\nநினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28\nஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்\nஅண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”\nடௌரி தராத கௌரி கல்யாணம் …22\nபேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.\nதாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. \nகட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்\nகோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. \n~ சீதாயணம் ~ (முழு நாடகம்)\nதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1\nபுண்ணிய விதைகள் – சிறுகதை\nகாலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் \nசஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31\nதேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’\nPrevious:பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்\nNext: தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநீங்காத நினைவுகள் – 19\nமேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்\nமருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு\nநினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28\nஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்\nஅண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”\nடௌரி தராத கௌரி கல்யாணம் …22\nபேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.\nதாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. \nகட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வா��ிகாரம்\nகோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. \n~ சீதாயணம் ~ (முழு நாடகம்)\nதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1\nபுண்ணிய விதைகள் – சிறுகதை\nகாலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் \nசஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31\nதேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-02-27T03:03:45Z", "digest": "sha1:X4X7AZBZLNH2LJYBTHPDSHM7SQ7PBDO2", "length": 29385, "nlines": 341, "source_domain": "www.akaramuthala.in", "title": "பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் - குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 April 2016 1 Comment\nசில ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்ட பெயர்ப்பலகை. மீண்டும் தமிழிலும் எழுதாமைக்குக் காரணம் அச்சமா\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல்\n– குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஅறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்(இங்கர்சால்). நூலகம் இருக்குமிடத்தின் ஒளிவிளக்கு. உலகில் வலிமையான ஆயுதம் எழுதுகோல்; அத்தகைய எழுதுகோலைப் பயன்படுத்துவோரைப் பட்டை தீட்டுவன நூலகங்களே. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள நாட்டின்மீது போர்தொடுத்தாலும் நூலகங்கள்மீது கைவைக்காதவனே சிறந்த தலைவன்.\nவைகாசி 18, 2012 / மே 31, 1981 அன்று யாழ்நூலகம் எரிக்கப்பட்டது கிடைத்தற்கரிய நூல்கள் அடங்கிய ஏறத்தாழ நூறாயிரம் நூல்கள் அழிக்கப்பட்டன. சிங்களக் காடையர்களால் நடத்தப்படும் இனப்படுகொலையின் ஒரு பகுதி. இத் துன்பத்தை நினைவுபடுத்தும் வகையில், 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, பெங்களூரு திருக்குறள் மன்றத்தின் நூலகம் சிதைக்கப்பட்டுள்ளது. வெறும் நூலகமாக மட்டுமல்லாமல் திருக்குறளின் கன்னட மொழிபெயர்ப்பு முதலான பல் வேறு நூல்களை வெளியிட்டும் வருகிறது இந்நூலகம். கடந்த வியாழன்று(சித்திரை 08, 20147 / 21.0402016 ) சூறையாடப்பட்டுள்ளது; அறைகலன்கள் தூக்கிஎறியப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன; பாதுகாக்கப்பட்டுவந்த காலமுறை இதழ்கள், ஆவணங்கள் ஏறத்தாழ 20,000 நூல்கள் தெருவில் வீசப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.\nஇதற்குக் காரணம் பலரும் கருதுவதுபோல், பொதுவான கன்னட வெறியன்று. நூலகக் கட்டடத்தின் கீழே ‘சரசுவதி சபா’ என்னும் மன்றத்தை நடத்திக் கொண்டு திருவள்ளுவர் மன்ற நூலகத்தைக் கவர்ந்துகொண்டு நிலத்தைக் கைப்பற்ற எண்ணும் பிரபு என்பவரின் பேராசையே எனத் தெரிய வந்துள்ளது.\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மதுரையில் இருந்து ‘குறள்நெறி’ என்னும் இதழ் நடத்திய 1960-65 காலக்கட்டத்தில் பல்வேறு நகர்களில் ‘குறள்நெறி மன்றங்கள்’ தொடங்கப்பட்டன. அவற்றுள் ஒன்றாகப் பெங்களூரில் குறள்நெறி ஆர்வலர் சண்முகம், முன்னெடுப்பால் 1963-64இல் தொடங்கப்பெற்ற குறள்நெறிமன்றத்தின் வளர்ச்சிநிலையே திருவள்ளுவர் மன்றம்.(இதுபோல் சிறப்பாகச் செயல்பட்டுவந்த இராசபாளையம் குறள்நெறி மன்றம், இந்தி எதிர்ப்புப்போரின்போது அரசின் அடக்குமுறைக்கு அஞ்சித் திருவள்ளுவர் நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்று இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.)\nதிருவள்ளுவர் மன்ற நூலகம் பெங்களூரில் தமிழர்கள் மிகுதியாக வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் (முதலியார்) தெருவில் 1976 ஆம் ஆண்டுமுதல் தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் முயற்சியால் இயங்கி வருகிறது. சோழரின் ஆட்சியில் இத்தமிழ்ப்பகுதி இருந்த பொழுது இதன் பெயர் பழுவூர் என்பதாகும். சோழர் படைத்தலைவன் பழுவேட்டரையர் ஆண்ட பகுதி இது.\nஅரிய நூல்கள் திரட்டுபோன்ற நூலகப்பணிகளில் திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள் பெரும் உழைப்பு உள்ளது. நூலகத்திற்கு இழைக்கப���பட்ட கேடு குறித்து தகவலறிந்து நூலகத்துக்கு விரைந்த இவர், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இக்கொடுமை குறித்து அவரும் தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமையே முறையீடு அளித்துள்ளனர்.\nபின்னர், இதன்தொடர்பில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கருநாடகத் தமிழ்-கன்னட கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மணிவண்ணன், கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் – சமூக நற்பணி அறக்கட்டளைத் தலைவர் இராமச்சந்திரன், கருநாடகத் திராவிடர் கழக தலைவர் சானகிராமன் முதலான பலரும் காவல் உயர் அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டுள்ளனர்.\nகாவல்துறை துணை ஆணையர் சதீசு குமார் விரைந்து நடவடிக்கை எடுத்துக் குற்றவாளி பிரபுவைக் கைது செய்துள்ளார். மீட்டுருவாக்தக்திற்கு முழு உதவி புரிவதாகக் கூறி உடனடிச் செயல்பாடுகளுக்காகத் தன் பங்கு ஆயிரத்து ஐந்நூறு உரூபாயைத் தாமாகவே முன்வந்து முதலில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிறரும் நன்கொடை அளித்துள்ளனர். காவல்துறையினர், மாமன்றத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் என அதிகாரிகளும் மக்கள் சார்பாளர்களும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாகக் கருதி உதவி வருகின்றனர்\nதனிப்பட்ட கயமையால் ஏற்பட்ட தீங்கினை இனப் பகையாகத்திரிக்க இடம் கொடுக்காமல் கருநாடக அரசு விரைந்து செயல்படவேண்டும். புதிய நூலகக் கட்டடம் உருவாகவும் சிநதைந்த நூல்களைச் சரி செய்யவும் புதிய நூல்கள் வாங்கவும் கருநாடக அரசும் தமிழக அரசும் மத்திய அரசும் தாராள உதவி புரியும் என எதிர்நோக்குகிறோம். தமிழகப் படைப்பாளிகளும் தங்கள் நூல்களை இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கலாம்.\nஆனால், நாம் முதலில் செய்ய வேண்டியன, அ.இ,த.ச.தலைவர் மீனாட்சி சுந்தரம் வேண்டுகோளை ஏற்றுத் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமையே; செய்தக்க அல்ல செயக்கெடும் (திருவள்ளுவர், திருக்குறள் 466)என்பதை உணர்ந்து இச்செய்தியை இன மோதலாகக் கருததும் வகையில் கருத்து தெரிவிக்காமையே ஆகும்.\nஇதழுரை அகரமுதல 130, சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24, 2016\nபடங்கள் : முத்துச்செல்வன் முகநூல்\nTopics: இதழுரை, இலக்குவனார், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Prof.Dr.S.Ilakkuvanar, அல்சூர், கன்னட வெறி, குறள்நெறி மன்றங்கள், சரசுவதி சபா, திருவள்ளுவர் மன்ற நூலகம், நல்ல பெருமாள், பழுவூர், பிரபு, பெங்களூரு\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nசெந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் –\tபேரா சிரியர் சி. இலக்குவனார்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇச்செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்து நானும் மிகவும் வேதனையடைந்தேன். பார்த்தவுடனேயே கன்னடர்களுடனான காவிரிச் சிக்கலும், யாழ் நூலக எரிப்பும்தாம் நினைவுக்கு வந்தன. “நாம் எந்த இனத்தின் மீதாவது தாக்குதல் நடத்துகிறோமா எந்த அயல்மொழி நூலகத்தையாவது சிதைக்கிறோமா எந்த அயல்மொழி நூலகத்தையாவது சிதைக்கிறோமா நம்மை மட்டும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்” என்றுதான் எண்ணத் தோன்றியது. தங்களுடைய இக்கட்டுரை பார்த்துத்தான் இது தனிமனிதப் பகை என்பதை உணர்ந்தேன். இன்னும் எத்தனை பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. மிக்க நன்றி ஐயா\n« மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். »\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nவாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் தி��ுவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\nசமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nகுவிகம் அளவளாவல் : 14.02.2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/nanum-rowdy-than/", "date_download": "2021-02-27T03:56:46Z", "digest": "sha1:S4RZTFA2ZHZBMHH7LB3IUJA4GMEWB6TP", "length": 3920, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Nanum Rowdy than Archives - Behind Frames", "raw_content": "\n10:13 PM அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\n10:04 PM யோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nஹேப்பி பர்த்டே டூ நயன்தாரா..\nலேடி சூப்பர்ஸ்டார்.. ஆம்.. அதுதான் ரசிகர்கள் நயன்தாராவுக்கு சூட்டியிருக்கும் பட்டம்.. 2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச...\nஹேப்பி பர்த்டே டூ ‘மாயா’…\n2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா...\nமீண்டும் ‘ரௌடி’யுடன் கூட்டணி அம��க்கிறார் தனுஷ்..\nதனுஷை பொறுத்தவரை அவர் ஒரு நடிகராக சிறந்த படங்களை செலக்ட் செய்வதைவிட, ஒரு தயாரிப்பாளராக வெற்றிக்கு உத்தரவாதம் தரும் கதைகளை மிகச்சரியாக...\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nஅக்மார்க் காதல் படமாக உருவாகும் ‘தள்ளிப்போகாதே’\nவயது வந்தவர்களுக்கு மட்டுமான படம் ‘பேச்சிலர்’.. \nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1366312.html", "date_download": "2021-02-27T04:32:35Z", "digest": "sha1:GNZGYRBTXUD54HR4DDGDCPDR4I46R2KM", "length": 11348, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லி வன்முறையில் பலியான போலீசார் குடும்பங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் பா.ஜ.க. எம்.பி…!!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லி வன்முறையில் பலியான போலீசார் குடும்பங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் பா.ஜ.க. எம்.பி…\nடெல்லி வன்முறையில் பலியான போலீசார் குடும்பங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் பா.ஜ.க. எம்.பி…\nடெல்லி மேற்கு தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பர்வேஷ் வர்மா. பா.ஜனதாவை சேர்ந்த இவர் சர்ச்சை கருத்துக்களை கூறி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வார். டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறியதால், தேர்தல் ஆணையம் இவரது பிரசாரத்துக்கு தடை விதித்தது. மேலும் டெல்லி வன்முறை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு ரத்தன் லால், உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா ஆகியோரின் குடும்பத்துக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 2835 பேர் பலி..\nமுன்னாள் பிரதமர் பிறந்த நாள் – மொரார்ஜிதேசாய் படத்துக்கு மோடி மலர் அஞ்சலி..\nவகுப்புத் தோழரால் கல்லூரி மாணவி கொலை- ஆந்திராவில் பதற்றம்..\nரஷ்யாவில் கொரோ���ாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது..\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’ \nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவில் மக்ககள் சந்திப்பு \n14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது..\nநாகர்கோவிலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு..\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: தந்தை-மகள் பலியானதால் சோகத்தில் மூழ்கிய…\nதாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி..\nஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை…\nவகுப்புத் தோழரால் கல்லூரி மாணவி கொலை- ஆந்திராவில் பதற்றம்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை…\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’ \nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவில் மக்ககள் சந்திப்பு \n14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில்…\nநாகர்கோவிலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை…\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: தந்தை-மகள் பலியானதால்…\nதாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை…\nஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை…\nகுறைந்த வருமானம் பெறும் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும்…\nவடக்கில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு \nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு..\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு \n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் \nவகுப்புத் தோழரால் கல்லூரி மாணவி கொலை- ஆந்திராவில் பதற்றம்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது..\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’ \nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவில் மக்ககள் சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-27T04:05:48Z", "digest": "sha1:YMKGVKPTIAAZEOZ2MGLR4LB2B2ANSRLY", "length": 2649, "nlines": 24, "source_domain": "www.mukadu.com", "title": "கைது | Mukadu", "raw_content": "\nராம் கைது ஆனதும் தானும் செய்யப்படலாம் அச்சத்தில் இருந்தார் தாயார். கண்மணியம்மா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனு���் அச்சத்தில் நகுலனும் இருந்ததாக அவரது தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா...\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று மதியம் 2 மணியளவில் பயங்கரவாத விசாரணப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியிலுள்ள அச்சகத்திலேயே...\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் கைது.\nசிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B?page=6", "date_download": "2021-02-27T03:50:56Z", "digest": "sha1:PVNEOD2A2UISZJG5XSCD42P4TYSKR3VA", "length": 3705, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரோபோ", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிகிச்சை ஆலோசனை வழங்கும் மருத்து...\nதாலாட்டு பாடி தூங்க வைக்கும் ரோப...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-02-27T03:50:35Z", "digest": "sha1:TUG5H7ERRGUFUTB6VUWQVSOEUF25FCIH", "length": 7460, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "தமிழரின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது 10இல் நிரூபணமாகும். சம்பந்தன் – EET TV", "raw_content": "\nதமிழரின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது 10இல் நிரூபணமாகும். சம்பந்தன்\n“தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேச��யக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். எதிர்வரும் 10ஆம் திகதி ‘வீடு’ சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும்.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பதவிகளில் ஏறியவர்களும், அரசியலுக்கு வந்தவர்களும் மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் கூட்டமைப்பின் தலைமையைக் கண்டபடி விமர்சித்து வருகின்றார்கள்.\nதமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சிகளில் கூட்டமைப்பின் தலைமை நிதானத்துடன் ஈடுபடுகின்றது. சரியான பாதையில்தான் கூட்டமைப்பு செல்கின்றது.\nஎனவே, எம்மை விமர்சிப்பவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் வாயடங்கிப் போவார்கள்.\nதமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். எதிர்வரும் 10ஆம் திகதி ‘வீடு’ சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும்.\nஇந்தத் தேர்தலை இந்த நாடு மாத்திரம் அல்ல, சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதை உணர்ந்து எமது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது” – என்றார்.\nஜனாதிபதி மைத்திரிக்கு எதி​ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு\nரொறொன்ரோ இரண்டாம் நிலை பாடசாலைகளிற்கு Naloxone பெட்டிகள்\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவத��்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nபிரேசிலில் கொரனோ உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு: பலி 2½ லட்சத்தை கடந்தது\nசிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் – 17 பேர் பலி\nநைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் – பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஜனாதிபதி மைத்திரிக்கு எதி​ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு\nரொறொன்ரோ இரண்டாம் நிலை பாடசாலைகளிற்கு Naloxone பெட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadhar-police-incident-tamil/", "date_download": "2021-02-27T03:38:11Z", "digest": "sha1:M2YRU2FSIBBJ2IRQGKI6A5YXXZJRZXK6", "length": 11339, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "அத்தி வரதர் செய்திகள் | Athi varadhar police incident in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அத்தி வரதர் விழா – ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். காரணம் என்ன\nஅத்தி வரதர் விழா – ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். காரணம் என்ன\nகடந்த ஒன்றேகால் மாதத்திற்கும் மேலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் வைபவம் நடைபெற்று வருகிறது. அத்தி வரதரை காண அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்து செல்கின்றனர். நாடு முழுவதிலும் இருந்து இந்த அரிய கோவிலுக்கு தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.\nஅத்தி வரதர் கோயில் வைபவத்திற்கு வருகின்ற பக்தர் கூட்டத்தை நெறிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் பணியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை ஈடுபட்டுள்ளது. மேலும் அத்தி வரதர் தரிசனத்திற்கு இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி தரிசனம் போன்ற பல வகையான தசைகள் முறைகள் ஏற்படுத்தப்பட்டு அந்த தரிசனம் வழி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அத்தி வரதர் தரிசனம் செய்ய கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஅத்தி வரதர் தரிசனம் காண வரும் இலவச தரிசன பக்தர்களில் சிலர் நெடுந்தொலைவிலிருந்து வருவதாலும், சிலர் உடல்நல குறைபாடு கொண்டவர்களாக இருப்பதாலும் மீது இரக்கம் கொண்டு சில காவல் துறையினர் கட்டண மற்றும் வி. ஐ. பி தரிசன வழியாகவே சீக்கிரம் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு அவ்வப்போது அனுமதித்து வந்தனர். அப்படி ஒரு காவல்துறை அதிகாரி சில பக்தர்களை வி.ஐ.பி தரிசன வழியாக சீக்கிரம் அத்தி வரதர் தரிசனம் செய்ய அனுமதி அளித்தார்.\nஅந்நேரத்தில் அங்கு ஆய்வுக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இதை நேரில் பார்த்த பிறகு, அந்த காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் கண்டபடி திட்டியதோடு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தினார். இந்தக் காட்சி சில நபர்களால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nஇந்த காணொளி காட்சி பலராலும் பார்க்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இருந்தபோதும் இந்த விடயம் பற்றி அறிந்த மனித உரிமை ஆணையம் பொதுமக்கள் முன்னிலையில் பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரியை திட்டியது மனித உரிமை மீறல் என்றும், அப்படி செய்த மாவட்ட ஆட்சியரின் மீது துறை ரீதியாக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை குறித்து தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் விளக்கம் அளிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளது.\nஆடி மாதத்தில் இவற்றை செய்தால் லாபங்களை பெறலாம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபூஜை அறையில் தண்ணீரை இப்படி மட்டும் செய்தால் போதும் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.\n‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு நரகத்தில் இப்படி ஒரு தண்டனையா\nஇரவில் தூங்கச் செல்லும் முன் இந்த விஷயத்தை செய்துவிட்டு படுத்தால் யானை போன்ற பலம் வரும் நோய்க்கிருமிகள் நெருங்கக் கூட செய்யாது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/234533?_reff=fb", "date_download": "2021-02-27T03:56:09Z", "digest": "sha1:FQYOI7QJYHFAEHDLTQNGNMSZ37HA622K", "length": 7510, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பொலிசாரை கொன்ற சேவல்: சேவல் சண்டையை தடுக்கச் சென்றபோது நிகழ்ந்த பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா ச��விற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசாரை கொன்ற சேவல்: சேவல் சண்டையை தடுக்கச் சென்றபோது நிகழ்ந்த பரிதாபம்\nபிலிப்பைன்சில் தடையை மீறி சேவல் சண்டை நடப்பதாக தெரியவரவே, ரெய்டுக்காக சென்றுள்ளார் பொலிசார் ஒருவர்.\nLieutenant Christian Bolok என்னும் அந்த பொலிசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட ஒரு சேவலை பிடித்ததுடன், சட்டவிரோதமாக சேவல் சண்டை நடந்ததற்கான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.\nஅப்போது அந்த சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கூர்மையான கத்தி Bolokஇன் தொடையில் குத்தியிருக்கிறது.\nதொடையிலிருந்த பிரதான இரத்தக்குழாய் ஒன்று வெட்டுப்பட, இரத்தம் பீறிட்டு வெளியேறியிருக்கிறது.\nஏராளமான இரத்தம் வெளியேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Bolok. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மூன்று பேரை கைது செய்துள்ளார்கள்.\nஇரண்டு ஜோடி கத்திகளுடன், சூதாட்டத்தில் பந்தயம் கட்டிய பணமான 550 பிலிப்பைன்ஸ் பெசோக்களும், ஏழு சண்டைச் சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rpsubrabharathimanian.blogspot.com/2011/03/", "date_download": "2021-02-27T03:21:03Z", "digest": "sha1:ZNUKS7CGA6WJ7HUR2YHDYERLF2NVUL23", "length": 71741, "nlines": 364, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: மார்ச் 2011", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nசெவ்வாய், 22 மார்ச், 2011\nஅண்டை வீடு: பயண அனுபவம்\nடாக்கா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதிக்கருகில் கவி நஜ்ரூல் இஸ்லாமின் கல்லறை தென்பட்டது. அவரின் விருப்பமாக அந்த மசூதிக்கருகில் புதைக்கப்பட்டிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் மிகவும் நேசித்த கவி நஜ்ரூல் இஸ்லாம்.\n‘வசந்தம்’ என்ற இசை நாடக நூலை தாகூர் நஜ்ரூலுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். 1923ல் அலிபூர் சிறையில் அவர் இருந்தபோது தாகூர் அந்நூலின் பிரதியைக் கொடுத்தனுப்பி யிருக்கிறார். அதன் பின் அவரைப்பற்றி அறிந்து சிறையே கொண்டாட்டமாக, தாகுரின் பிரதி வந்ததை ஒரு மாபெரும் கவி தங்களுடன் இருப்பதை நிகழ்த்தியிருக்கிறது. 1922ல் நஜ்ரூல் \" தூமேது\" என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதில் தாகூர் எழுதிய ஆங்கிலேயர் எதிர்ப்புக் கவிதையை எழுதியதற்காகவே ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.\nசிறையில் நஜ்ரூ லின் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறார். அதை எதிர்த்து நஸ்ரூல் உண்ணாவிரதமிருந்தார். உடல்நலமும் மோசமானது. நாற்பதுநாள் உண்ணாவிரதத்தை ஷில்லாங்கில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் தந்த தந்திக்குப் பின்னால் நிறுத்திக் கொண்டார்.\nசிறையிலிருந்து வெளிவந்த பின் ஓர் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். விஷக் குழல், அழிவுகீதம் என்ற இரு கவிதைநூல்களை அரசாங்கம் பறிமுதல் செய்தது. ‘கலப்பை’ என்ற பெயரில் விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒரு பத்திரிககையை நடத்தினர். அவரின் இலக்கியப் பணி இருபது ஆண்டுகளில் முடங்கிவிட்டது. இருபது கவிதைத் தொகுதிகள், பதினைந்து இசை நூல்கள், மூன்று வீதம் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள், ஜந்து கட்டுரைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.\n1942ல் ஜூ லையில் கல்கத்தா வானொலி நிலையத்தில் கவிதை வாசிப்பில் ஈடுபட்டிருந்தபோது பேச்சுத் திறன் நின்றுபோனது. அது 34 ஆண்டுகள் பின்னரும் நீடித்தது. இளம் வயதிலேயே (8ம்) தந்தையை இழந்து வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடியவர். அவரின் இரண்டு குழந்தைகள் அகால மரணமடைந்தபின. பள்ளி, மசூதி, புரோகிதம், ரொட்டிக்கடை என பணிபுரிந்திருக்கிறார். மனைவிக்கு முடக்கு நோய்.. தனிப்பட்ட வாழ்க்கையின் சோகத்தை மீறி வாய்திறந்து உரக்கச் சிர��க்கிற தன்மைகொண்டவராயிருந்தவர் பேசும் திறனில்லாத உணர்ச்சியற்ற ஜடமாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்தது. முஸ்லிமாக இருந்தாலும் இராமாயண, மகாபாரத இதிகாசங்களில் அக்கறை கொண்டு படித்து அந்த இதிகாசப் பாத்திரங்களை தனது படைப்புகளில் கொண்டு வந்தவர்.\nவிடுதலைப் போராட்டக் கட்டங்களில் அவரின் பாடங்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் தந்திருக்கின்றன. அவரின் எழுபதாம் ஆண்டு நிறைவை வங்கதேசமும், மேற்கு வங்க அரசும் கொண்டாடின. இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் ஒரு சேர பென்சன் அளித்தது இவருக்கே. வங்கதேசம் விடுதலை பெற்றபின் 1972 மே மாதம் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வங்கதேச அரசு டாக்கா அழைத்தது. மாடிவீடும், காரும், உடல்நிலையைக் கவனிக்க மருத்துவ\nவசதியும் தரப்பட்டன. 1973ம் ஆண்டு கவுரவ டாக்கா பட்டம் வழங்கப்பட்டது. அந்நாட்டின் மிக உயர்ந்த விருதான \"21ம் நாள் பதக்கம்\" 1975ம் ஆண்டில் அவருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டுதான் உயிருடன் இருந்தார்.\nஅவரது பாடல் \"சல் சல் சல்..\" வங்கதேச ராணுவ அணிவகுப்புப் பாடலாக இன்னும் உள்ளது. 3000க்கும் மேற்பட்ட அவரின் பாடல்களில் ஒன்று அது.நஸ்ரூலை தாகூர் போற்றிக் கொண்டாடினார். நஸ்ரூல் கவிதைகளின் போராட்ட உணர்வும், உணர்ச்சி வேகமும் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. விடுதலைப் போராட்டம் கவிதைகளின் அடிநாதமாக இருந்திருக்கிறது. ஆனால் தாகூர் அவரை வெகுவாகப் புகழ்ந்து மெச்சியதும் சர்ச்சைக்குள்ளானபோது போரும், வீரமுழக்கமும் கவிதைக்கு அவசியம் சுதந்திர எழுச்சிக்கு அவசியம், என்றார்.\nடாக்கா நகரின் பல இடங்களில் தாகூர் பெயர் காணப்படுகிறது. அவரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம் பற்றிய பேனர்களை நகரில் பார்த்தேன். 12 வயது முதல் எழுதத் தொடங்கிய தாகூர் இங்கிலாந்து சென்றபோது ‘கீதாஞ்சலி’ என்ற தலைப்பில் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துச் சென்றது அவருக்கு பலத்த வரவேற்பைத் தந்தது. நோபல் பரிசும் பெற்றார். 1905ம் ஆண்டு வங்கதேசப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து ‘சர்’ பட்டத்தை துறந்தார். அரசாங்கம் தயாரித்த புரட்சியாளர்கள் பட்டியலில் அவர் பெயரும், அவரின் அரசியல் போராட்ட ஆதரவு விஷயங்களில் இடம் பெற்றது. சாந்தி நிகேதனில் பள்ளி ஆரம்���ித்தபின் பணக்கஷ்டம் இருந்தது.\nநஸ்ரூலை வித்ரோஹி \" புரட்சிக்காரன்\" என்றே தாகூ ர் பல இடங்களில் குறிப்பிட்டு அழைத் திருக்கிறார். டாக்காவாசிகளுக்கு நஸ்ரூல் தாகூர் அளவு விருப்பமானவராக இருந்திருப் பதை அவரின் பாடல்கள் டாக்கா கடைகளில் ஆடியோ கேசட்டுகளாகக் கிடைப்பதன் மூலம் அறிந்தேன்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 9:37\nபுதன், 16 மார்ச், 2011\nஅண்டைவீடு: பயண அனுபவம்: இனிப்பும், கசப்பும்\nடாக்காவின் உணவில் டாக்கா கப்பாப்பும், பக்கர்கானியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்கானி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜாமூன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். \"மச்சே பாடே பெங்காலி\" என்கிறார்கள்: வங்காளதேசத்தவனை அரிசியும், மட்டனும், மீனும் வளார்த்திருக்கின்றன. பாலுக்குத் தட்டுப்பாடு. 1லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறது. எல்லாவற்றிலும் இனிப்பு கேட்கிறார்கள். \"நக்சி பித்தாஸ்\"என்று அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை வாங்கி சாப்பிட்டோம். \"இது கல்யாணத்தின்போது மணமகளுக்கு விசேஷமாக செய்து தருவது. இதை சாப்பிடுவது பாக்கியம்.\" வயதானவள் இதைச் சொல்லும்போது புதுமணப்பெண் போல முகம் சிவந்து விட்டது.\nபுஷ்டியான இளம் முஸ்லிம் பெண்களின் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். \"நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பஞ்சோனச் தேஷ். அஞ்சு விதமான உணவை சாப்பிடுகறவர்கள் தேசம்.\"\n\" பான்டா இருக்கவே இருக்கு..\"\n\" இல்லை. தண்ணீர் ஊற்றி வைத்த இரவு சாப்பாடு.\"\n\"உப்பும், மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்யும்முன், கூரம், சீரா இதையெல்லாம் கூட அமிர்தம்தா...\"\nஓர் உணவு விடுதியில் வாத்துக் கறி சாப்பிட்டோம். நாட்டுக்கோழி போல எலும்புகள் கனமாக இருந்தன. \"ஜல புஷ்பம்\" என்று வங்காளிகள் மீனைக் கொண்டாடி சாப்பிடுபவர்கள், மீன் சாப்பிடுவதற்கு என்று திருவிழாக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.\nதினமும் இரவு விருந்துக்கு ஒவ்வொரு உணவு விடுதியைத் தேடிச் செல்வது என்ற தீர்மானத்தில் கூட்ட அமைப்பாளர்கள் இருந்தார்கள். இந்திய விடுதிகளைத் தேடிச் சென்றோம். இயற்கை உணவு விடுதிக்குச் செல்லலாம் என்ற என் விருப்பம் நிறைவேறவில்லை.\nஇயற்கை உணவு சார்ந்த மிதவை விவசாயம் என்பது வங்க தேசத்தில் சமீபத்தில் பிரபல்யம��கியுள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் பெரும் மழை, புயல் வெள்ளம் காரணமாக அவற்றின் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக மிதவை விவசாயம் பயன்படுகிறது. மிதவை விவசாயத்திற்காக தண்ணீரில் மிதக்கும் மிதவைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. மூங்கில்களைக் கொண்டு மிதவைப் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. வைக்கோல், ஆகாயத்தாமரை ஆகியவற்றின் கழிவுகள் பரப்பப்படுகின்றன. அதன் மேல் விதைகளைத் தூவவும், நாற்றங்கால் நடவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்காளி, வெண்டை, கத்தரி, புடலை வகைக் காய்கறிகள், முள்ளங்கி, பூசணிக்காய், கொத்துமல்லி போன்றவையும் எளிதாக இதில் சாகுபடி செய்யலாம் என்கிறார்கள். இதைத்தவிர நிலத்துள் விளையும் உருளைக்கிழங்கு, இஞ்சி, , மஞ்சளும் பயிரிடப்படுகிறது. ஆகாயத்தாமரை கொண்டு செய்யப்படும் மிதவைப் படுக்கைகள் கடல் தண்ணீர் வெள்ளத்துடன் கலக்கும்போது சமநிலை குலைந்து விடுகிறது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் வங்க தேசம் பெரும் அளவு வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டபோது மிதவை விவசாயப் படுக்கைகள் மேல் கூடாரம் அமைத்து விவசாயிகள் தங்கி இருந்திருக்கின்றனர்.\nநல்ல நெல் ரகங்களின் வைக்கோல் மூலமாக அமைக்கப்படும் மிதவைப் படுக்கைகள் நல்ல ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றன என்கிறார்கள்.. மிதவை விவசாயத்தை இந்திய விவசாயிகள் கடைபிடிக்க தற்போது வலியுறுத்தப்படுகிறது.\nடாக்கா செல்லும்போது கல்கத்தா விமான நிலையத்திற்கு எதிர் வீதியில் ஏதாவது உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடலாம் என்று டாக்ஸியில் கிளம்பினோம்.\nபியூர்புட் என்ற நட்சத்திர விடுதி தென்பட்டது. ஹால்டிராமில் மதிய உணவைச் சாப்பிடும்போது சேவ் அலோசியஸ் ஹால்டிராம் நிறுவனம் பற்றி விரிவாய் சொன்னார்.\nஇனிப்புப் பதார்த்தங்களுக்கு மேற்கு வங்காளத்திலும் கல்கத்தாவிலும், வடநாட்டிலும் பெயர் பெற்றது அந்த நிறுவனம். ஜான்பால், ரசகுல்லா, பட்டீஸக், சந்தேஷ் ராஜ்போக், நர்கீஸி போன்றவை அந்த நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகள்.\n2005ல் அதன் உரிமையாளர் ராஜ்கோச்சரி பல மாடிக்கட்டிட கடைஒன்றை பெங்களூரில் நிறுவியபோது அந்தக் கட்டிட முகப்பில் இருந்த அகர்வால் என்பவர் 170 சதுர அடி இடத்தில் அவர் வைத்திருந்த தேனீர் கடையை ராஜ்கோச்சரி விலைக்கு கொடுக்குமாறு ��ேட்டுக் கொண்டிருக்கிறார். அகர்வால் மறுத்துவிட்டார். 60 ஆண்டுகால தன் வெற்றிப்பாதையில் அகர்வால் 15 அடி இடத்தை விட்டுக் கொடுக்காதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 4 லட்சம் ரூபாய் தருவதாகவும் கேட்டிருக்கிறார். அகர்வால் தர மறுத்துவிட்டார். அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. அகர்வால் என்று நினைத்து அப்போது தேனீர் கடையில் இருந்த அவரின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். ராஜ்கோச்சரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஐ.என்.டியூசி தலைவர் தண்டபாணி ஜாங்கிரியையும், ரசகுல்லாவையும் பெட்டியளவு வாங்கிக் கொண்டவருக்கு ராஜ்கோச்சரியின் ஆயுள் தண்டனை விதிப்பு பற்றி தெரிந்திருக்காதோ என்னமோ.\nஹால்டிராமின் அக்கடை அமைந்திருந்த வீதியின் பெயர் வங்கத்து புரட்சிக் கவி காஜி நஸ்ருல் இஸ்லாம் அவர்களின் நினைவாக அமைந்திருந்தது.\n\" காஜி நஸ்ருல் இஸ்லாம் அவென்யூ\".\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:37\nபுதன், 9 மார்ச், 2011\nதிருப்பூர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சாயப்பட்டறை பிரச்சினையை எப்படி வங்கதேசத்தினர் கையாள்கிறார்கள் என்று அறிவதில் ஆர்வமிகுந்தது. ஆனால் காசி போயும் பாவம் போகாத பாவனையில் அங்கும் சாயக்கழிவு பிரச்சினை தீவிரமாகவே இருந்தது.\nதிருப்பூர் நொய்யல் கரைகள் சாயப்பட்டறைகளின் கழிவுகளை வெளித்தள்ளும் இடமாக இருந்தது போல அங்கிருக்கும் நதிகளும் அப்படியே. நதிகளின் நாடு என்று அழைக்கப்பெறும் விதமாய் நிறைய நதிகள் உள்ள நாடு. வஙகத்தேசம். பூரிகங்கா, சித்திலக்கியா, தரக்பாலு ஆகிய மூன்று நதிகள் டாக்காவைச் சுற்றி ஓடுபவை. அவற்றின் கரையோர சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளை வெளித்தள்ளுபவையாக இருப்பவை. நகரின் வீட்டுக் கழிவுகள், 275 தோல் தொழிற்சாலைக்கழிவுகள், சணல் தயாரிப்புக் கழிவுகள் இவை சேர்ந்து டாக்கா நகரை அழுக்கு நகரமாக்கியிருக்கிறது.\nகோல்டன் பைபர்” என்று அழைக்கப்படும் சணல் தொழில் இங்குள்ள முக்கியத் தொழிலாகும். இவை தரும் புற்றுநோய், பார்க்சைன் நோய்கள் மனிதர்களை முடக்கி விடுகின்றன. சுகாதாரக் கேடுகளால் ஆர்செனிக் கழிவு நீரை சுத்தமில்லாத தாக்கிவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் நியாய சாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். 25,000 குழந்தைகள் வருடந்தோறும் இவ்வகையான வியாதிகளால் இறக்கிறார்கள். 10 லட்சம் கிணறுகள் ஆர்செனிக் கழிவால் விஷமாகியிருக்கிறது. பதினோரு பேருக்கு ஒரு குழந்தை 5 வயது அடையும்முன்பே இறந்து விடுகிறது.\nகோல்டன் பைபர்” சணல் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியா, சீனா, மியான்மர் நாடுகளில் வங்கதேசமும் முக்யமானது. வெள்ள அரிப்புக் காலங்களில் சணல் பைகள் பெரிதும் உதுவுகின்றன. பைகள், அலங்காரப் பொருட்கள், துணிகள் தயாரிப்பிற்கும் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இவற்றின் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பெருமளவில் தோல்வியடைந்துள்ளன.\nயுனிவர்சல் நூல் டையிங் தொழிற்சாலை வங்கதேசத்தின் மிகவும் முக்யமானதாகும். இது டான்கெயில் என்ற நதிகள் கரையில் அமைந்து 75 மைல்களுக்கு சாயக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஏதுவாகி விட்டன. மீன்பிடித் தொழிலையும் பாதித்திருக்கிறது.\nஆர்வோ முறையிலான கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் முறையை சில சாயத் தொழிற்சாலைகளே கைக்கொள்கின்றன. சாயத்தால் மீன்கள் உற்பத்தி அழிகிற நிலையில், மனிதன் பிறந்து அல்லலுற்று சாக விதிக்கப்பட்டது போல் மனிதர்கள் அற்பஜீவியாக வாழ்கிறார்கள்.\nபாலுக்குப் பதிலாய் ஆர்செனிக் கழிவுப்பாலைக் குழந்தைகள் சப்பிக் குடித்தபடி உயிர்துறக்கும் நதிகளின் நாட்டில் தரக்கட்டுப்பாடு பற்றின முறையான சட்டங்கள் வங்கதேச உயிர்களைக் காப்பாற்றும்.\nஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா இப்போது பிரதமர். பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமி லீக் இடதுசாரிகளையும், மதச் சார்பற்றவர்களையும் கூட்டணி கொண்டது.\nபங்களாதேஷ் தேசியக் கட்சி பிரதான கட்சி. இது இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும், சிறையும் சுலபமாக ஷேக் ஹசினா ஆட்சியில் கிடைத்து வருகிறது. சாயம் பற்றி சாதாரண சட்டங்கள் அமலாகி உள்ளன.\n30லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் ரூ52தான்(டாக்கா). வெகு குறைவு. இரண்டு மாதம் முன் 15,000 பனியன் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் நடந்த சண்டையில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்��ு. 12 வயது முதல் குழந்தைத் தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத் தலைவரைச் சந்தித்தோம். “5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பெனிகளையும் மூட வேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை” என்றார்.\nதிருப்பூரில் இப்போதைய மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், அரசின் கூட்டுக் கழிவு சுத்திகரிக்கும் நிலையங்களும் கட்டாயத் திட்டங்களும் பல சாயப்பட்டறைகளை மூட வைத்திருக்கிறது. பலவற்றை ஈரோடு மாவட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போய்விட்டது. சாயப்பட்டறைகளை நடத்த முடியாத சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆர்வோ முறைத் திட்டங்களும், சுத்திகரிப்பு நிலையங்களும் இல்லாத தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையை வங்கதேசத்தின் ஏற்றுமதியாளர்களிடம் திருப்பூர் தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை மணியாக ஒலித்தனர். இந்த எச்சரிக்கை மணி 25 ஆண்டுகளாக திருப்பூரில் ஒலித்துக் கொண்டிருந்தது கவனத்திற்குரியது.\nஉலகவங்கி தந்திருக்கும் ஒரு அறிக்கைபடி வங்கதேசத்தில் 1.5 மில்லியன் கியுபிக் மீட்டர் அளவு கழிவு நீர் 7000 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. 0.5 மில்லியன் கியூபிக் மீட்டர் பிற வகைகளில் சேரும் கழிவு நீராகும். டாக்காவின் ஓரப்பகுதியிலான பூரிகங்கா நதி பல ஆண்டுகளாக கழிவுகளின் ஓடையாகிவிட்டது. சுற்றிலும் உள்ள மக்களும், நதி ஓடும் கிராம மக்களுக்கும் நச்சுக் கழிவைப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது.\nயுனஸ்கோ 2010ம் ஆண்டை சர்வதேச ப்யோடைவர்சிட்டி ஆண்டாக அறிவித்திருக்கிறது. இரண்டு மாதங்கள் முன்பு வங்கதேச அரசு சுற்றுச்சூழல் நீதி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நல்ல விடயம்.\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் மீது 5 ஆண்டுகள் சிறையும் அல்லது 5லட்சம் டாக்கா அபராத்த் தொகை என்று விதிக்கப்பட்டிருக்கிறது அந்தச் சட்டத்தில். இதன்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதில் வழக்கைத் தொடரலாம். மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் வங்கதேசத்தில் இச்சட்டம் ஒரு பயமுறுத்தலாகவே அமைந்துள்ளது. மொபைல் நீதிமன்றங்களை மாவட்டங்களிலும், தலைமையிடமாக டாக்காவிலும் நியமித்திருக்கிறது. பங்களாத���ஷ் ரப்பர் பாலிசி 2010 என்பது நிறைவேற்றப்பட்டுள்ளது. ரப்பர் பயிரிடுதல் என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அதன் தவறான நடவடிக்கைகளும் கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாசுபடுத்துபவர்களுக்கு 5 லட்சம் டாக்கா தொகை பெரிதல்ல என்பதும் தெரிகிறது. பிரதமர் இரண்டு விடயங்களை நிராகரித்திருக்கிறார் என்பது ஆறுதலானது:\nமதாரிப்பூர் மாவட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதை அழிப்பது, எல்லையோர மாவட்டங்களில் இந்திய யானைகள் வந்து பயிர்களை நாசமாக்குவதைத் தடுக்க அவற்றைக் கொல்வது.\nஎதிர்காலத்தில் காட்டுப்பயிர் பாதுகாக்கப் படவேண்டிய அவசியம் பற்றி இந்த நிராகரிப்பு யோசிக்க வைக்கிறது. திருப்பூர் சாயப்பட்டறைகள் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி அவ்வப்போது மூடப்படும் செய்திகளை சுற்றுச்சூழல் பிரச்சாரமாக தொழிற்சங்கத் தலைவர்கள் டாக்காவில் சில தரச்சான்று தணிக்கையாளர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:35\nசெவ்வாய், 1 மார்ச், 2011\nஅண்டை வீடு; பயண அனுபவம்\nவங்கதேச அரசாங்கமே ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் என்று ’சேவ்’ அலோசியஸ் குறிப்பிட்டார். பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டாலும் வரி வசூலில் இருக்கும் சிரமங்களால் சரியாகப் பொதுவரி மூலமான வருமானம் கிடைப்பதில்லை. அரசுக்கும் சரியாக நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் வங்கதேச அரசாங்கம் வெளிநாட்டு நிதி உதவியைப் பெரும்பாலும் எதிர்பார்த்து, வாங்கி அரசாங்கம் நடக்கிறது என்றார்.\n40,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வங்கதேசத்தில் இயங்குகின்றன. வறுமையும், ஏழ்மையும் மிகுந்த நாடு என்பதால் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உலகநாடுகள் நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருந்தாலும், வங்கதேசத்திற்கு வருகிற நிதி ஆதாரங்களைப் போல இல்லை. ரஷ்யாவில் 3 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமீபமாய் இயங்குவதாய் சொல்லப்படுவதுண்டு.\nகுழந்தைத் தொழில் உழைப்பு, சுகாதாரத் திட்டங்கள், மரம் வளர்த்தல், பெண்களின் திருமணப் பாதுகாப்பு, மதுப்பழக்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், வரதட்சனைக் கொடுமைகள், தொழிலாளர் நலன்கள், முதியோர் ப��ிகள், பெண்களை ஒருங்கிணைக்கும் சுயநிதிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்காக நிதி ஆதாரங்களை வெளிநாடுகள் வழங்குகின்றன. இந்நாட்டின் மனிதர்களை \"ஹ்யுமன் போன்சாய்\" என்ற அடைமொழிகளுடன் அழைக்கிறார்கள்.\nஇஸ்லாம் அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக முன்னர் இருந்தனர். பெண்களுக்கான கல்வி, பெண்களின் முன்னேற்றம்,பெண்களை ஒருங்கிணைத்துக் கல்வி, பெண்களின் முன்னேற்றம், பெண்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்திற்கு முன் வைத்தல் போன்றவை இஸ்லாமிய விதிமுறைகளுக்கு முரணானவை என்பதால் எதிர்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவ ஆதரவும் அவர்களை எரிச்சலூட்டியிருக்கிறது.\nதற்சமயம் தன்னார்வக் குழுக்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கான ஆதரவாகவும், நிதி பெறுவதிலும், நிதி திரட்டுவதிலும் முன் நிற்கின்றன. இது அபாயகரமான போக்காகவும் கணிக்கப்படுகிறது. ரம்லான் போன்ற முஸ்லிம் பண்டிகைக் காலங்களில் ஊர்வலங்களை ஒருங்கிணைத்தல், பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கும் தன்னார்வக் குழுக்களின் நிதி உதவி பயன்படுகிறது.\nஇந்தியாவில் தன்னார்வக் குழுக்களின் நிதி ஆதாரங்கள் கல்விப் பணிக்காகப் பெரும்பாலும் செலவிடப்படும்போது, வங்கதேச தன்னார்வக் குழு நிதி ஆதாரம் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது. ஏழைகள் மலிந்த, ஜனப்பெருக்கம் அதிகம் கொண்ட நாட்டில் இயற்கை சீற்றம் மக்களை வெகுவாக அலைக்கழிக்கிறது. கடல்சார்ந்த நில அமைப்பும், வெள்ளப் பாதிப்பு விரைவில் ஏற்படும் வகையில் அது இருப்பதும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் வெள்ளத்தில் சுலபமாக முழ்கி விடுகிறது.\n1998ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அரசு தத்தளித்தபோது தன்னார்வக் குழுக்கள் அந்த நிலையை சரியாகப் பயன்படுத்திப் பணிபுரிந்தன. 10 லட்சம் பேர் அப்போது வீடிழந்தனர். 3லட்சம் பேர் இடம்பெயர வேண்டியதானது. 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரெட் கிராஸ், கிறிஸ்டியன் எய்ட், வாங்குவிஷன் போன்ற உலக தன்னார்வ அமைப்பினர் அந்த சமயத்தில் பெரும் உதவி புரிந்தனர். தெற்கு ஆசியாவில் ஒரு டாலரை ஒரு தின வருமானமாகப் பெறுபவர் குறைவு. அதிலும் வங்கதேசத்தில் அரை டாலரை ஒரு நாள் வருமானமாகப் பெறுவோர் பாதி மக்கள் தொகை உள்ளனர்.இவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அரசும் நிர்க்கதியாகி விடுகிறது. வெள்ள அபாயக் காலங்களில் தன்னார்வக் குழுக்களின் பணி மெச்சத்தக்கதாக இருக்கிறது.\nடாக்கா நகரின் வீதிகளில் தென்படும் BRAC பார்க் தன்னார்வக் குழுக்களின் அடுக்குமாடிக் கட்டிடங்களும் வணிக நிறுவனங்களும், அவர்கள் நடத்தும் வங்கிகளும் ஆச்சர்யமூட்டுகின்றன. ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் டாக்காவின் BRAC தன்னார்வக் குழு அமைப்பில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண்கள். 80% நிதி பெண்களின் சுயநிதிக் கொள்கைக்காகப் பயன்படுகிறது. பால், கோழி, துணி வகை தொழில்களுக்கு முதலீடாகியுள்ளது. 40,000 ஆரம்பப் பள்ளிகளை இவர்கள் நடத்துகிறார்கள்.\n70,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகித்து சுகாதாரப் பணி செய்கிறார்கள். 5 வருடங்களுக்கு இலவசக் கல்வி தரும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். ஒரு வகுப்பிற்கு 33 மாணவர்கள், 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற நூலகங்களும், பள்ளி நூலகங்களும் இவர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nவங்கதேச விடுதலைக்குப்பின் 1972ல் பாஸிப் ஹுசேன் ஆபிட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், உகாண்டா போன்ற நாடுகளில் பெருமளவில் கிளைகளை வைத்து இயங்குகிறது.\nவங்கதேசத்தின் வெற்றியடைந்த இன்னொரு தன்னார்வக்குழு \" கிராமின் \" என்பதாகும். முகமது யூனஸ் என்ற இந்த அமைப்பை நிறுவியவர் 2006ம் ஆண்டிற்கான் நோபல் பரிசு பெற்றபோது சிறு உதவிகளும், நுண்ணிய பொருளாதார உதவிகளும் செய்து சாதாரண மனிதர்களை மேம்படுத்துவதை உலகம் அறிய முடிந்தது. கிராமின் அமைப்பில் 80 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 40 இலட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டிக் கடைக்காரர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்த சிறு கடன் உதவித் திட்டத்தை மாற்றுக் கோணத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் யூனஸ். கிராமப்புற மக்களும் , பிச்சைக்காரர்களும் கூட இதில் பயன்பெறுமாறு திட்டங்களை வகுத்து வெற்றிகண்டிருக்கிறார்.\nமனித உரிமை விஷயங்களில் கிராமின் அக்கறை கொண்டது என்பதால் துணி உற்பத்தியில் அது எடுத்தி��ுக்கும் நடவடிக்கைகள் மலின உழைப்பு, சாயக் கழிவுக் கேடு உட்பட குறைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு புதிய திசையை வங்கதேசத்தில் காட்டியிருக்கிறது. 2009 நவம்பரில் ஜெர்மனின் நிறுவனத்தோடு இணைந்து இந்த மாற்றுத்திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.\nஓட்டோ ஜரோப்பிய, வட அமெரிக்கா, ஆசியா நாடுகளில் 123 சில்லறை விற்பனை மற்றும் பொருளாதார சேவை நிலையங்களை நடத்தி வருகிறது. கிராமின் அமைப்புகளுடன் இணைந்து ஓட்டோ அமைப்பு ஜவுளித்துறையும், சமூக நடவடிக்கை நலன்களுமாக இயங்க ஆரம்பித்திருக்கிறது. முன்னோடி தொழிற்சாலையாக டாக்காவில் அது அமைய, நிறுவனப் பணியில் இயங்குகிறது. கிராமின் ஓட்டோ அறக்கட்டளைகளுக்கு இதன் லாபம் செல்லும்.\nமுதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்கு லாபம் செல்லாது. லாபம் தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்தப் பயன்படும். லாபம் மீண்டும் தொழிற்சாலை உருவாக்கத்திற்கும், சுகாதார மற்றும் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். முறையான எரிபொருள் சக்தி, சுத்தமான குடிநீரை ஏழைகளுக்கு வழங்க வகை செய்யும்.\nமுகமது யூனஸ் ஏழை மக்கள் தர்மத்தை எதிர்பார்ப்பதில்லை. ஏழ்மைக்குத் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். இவ்வகையான தொழில் திட்டங்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்கிறார். கிராமின் ஓட்டோ ஜவுளித்துறை அனுபவங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உயர்ந்த தொழிலாளர் நலன்களுடன் உற்பத்தி செய்கிறது. ஆரம்பத்தில் 1000 பேர் கொண்ட தொழிற்சாலையை டாக்காவில் ஆரம்பித்திருக்கிறது.\nசரியான பொருளாதார தீர்வுக்கான சமூக நலன்களுடன் அது வங்கதேசத்தில் உற்பத்தியை துவக்கிச் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க இது போல் மாதிரி தொழிற்சாலைகளை நடத்த எண்ணி வருகிறது.\nமாசுபட்ட தொழிற்சாலை கருத்தமைவுக்கு எதிரான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை இது தொடங்கியிருப்பது, பின்னலாடைத் துறையில் மோசமான முன்னுதாரணமாக விளங்கும் பல தொழிற்சாலைகளுக்கு முன் மாதிரியாக விளங்க ஆரம்பித்திருக்கிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:23\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்டை வீடு: பயண அனுபவம்\nஅண்டைவீடு: பயண அனுபவம்: இனிப்பும், கசப்பும்\nஅண்டை வீடு; பயண அனுபவம்\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திர���பாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1894356", "date_download": "2021-02-27T04:45:50Z", "digest": "sha1:K2K7JM2YAK2WEOVFEWYPMVHJBJIAX45L", "length": 5034, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலைபாயுதே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலைபாயுதே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:37, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n14:29, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வெளி இணைப்புகள்: forum இற்கு இணைப்பு வேண்டாம்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:37, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nகிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் ([[மாதவன்]]) சக்தியைச் ([[ஷாலினி]]) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி]]ப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-02-27T04:45:01Z", "digest": "sha1:ISTF77YYSGYXXM7LJW4DWC7GNW2OQ7GS", "length": 8988, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தி சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தி மார்கெட் அல்லது காந்தி சந்தை என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ஒரு சந்தையாகும்.\nஇந்த சந்தையானது திருச்சிறாப்பள்ளியில் 1868 முதலே சிறிய அளவில் சந்தை செயல்பட்டுவந்துள்ளது. அடுத்துவந்த 50 ஆண்டுகளில் திருச்சி நகரின் மக்கள்தொகை பெருகியதையடுத்து, 1927ஆம் ஆண்டு இந்த சந்தை விரிவுபடுத்தப்பட்டது.\nஅப்போது நீதிக்கட்சியின் துணைத் தலைவ��ாக இருந்த ரத்தினவேல், திருச்சி நகராட்சித் தலைவராக இருந்தார். அப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வந்த காந்தியை அழைத்துவந்து விரிவுபடுத்தப்பட்ட சந்தையை 1927இல் காந்தியைக் கொண்டு திறந்து வைத்தார். காந்தி இந்தச் சந்தையைத் திறந்தது முதல் அவரது பெயரிலேயே காந்தி மார்கெட் என அழைக்கப்படத் தொடங்கியது. காந்தி சந்தையை திறந்து வைத்ததற்கான அடிக்கல் சந்தை முகப்பில் இன்றும் உள்ளது.\nகாந்தியின் மரணத்துக்குப் பிறகு மார்கெட்டின் நுழைவாயிலில் அவரது நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையை, 1953 அக்டோபர் 30 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி திறந்துவைத்தார்.[1]\nஇந்த சந்தை இருந்த இடமானது நகரின் மையப்பகுதியில் இருந்ததால் நெரிசலுக்கு உள்ளாகி வந்தது. இதனால் இந்த சந்தையை திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி என்ற இடத்தில் புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி 65 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் மத்திய வணிக வளாகம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த புதிய சந்தை வளாகத்தில், தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களில் மொத்தம் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்குகள், மின்னாக்கிகள், சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக மின் தூக்கிகள், தொழிலாளர்களுக்கு ஓய்விடம், கழிப்பிடம், உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.[2]\n↑ கார்த்தி (2019 சனவரி 12). \"ஊரின் அடையாளம்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 13 சனவரி 2019.\n↑ \"இடம் மாறும் திருச்சி காந்தி மார்கெட்... அரசை எச்சரிக்கும் வியாபாரிகள்\". கட்டுரை. ஆனந்த விகடன் (2017 செப்டம்பர் 14). பார்த்த நாள் 13 சனவரி 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/pooja-vidhanam/thai-pournami-viratham-procedure-and-thaipusam-celebration-importance-in-tamil/articleshow/80478617.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-02-27T04:01:14Z", "digest": "sha1:GQ7DSVNSMTYPNJUG5PDYSZYGD353CPR3", "length": 19080, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Thaipusa Viratham 2021: Thai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமியும், ஒரு அமாவாசையும் வருவதுண்டு. சில மாதங்களில் இரண்டு அமாவாசை கூட வருவதுண்டு.தற்போதுள்ள நவீன யுகத்தில் உடலை சீர்படுத்த உண்ணாமல் இருப்பது என்ற சில பழக்கங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நம் இந்து சமயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்களின் ஆன்மிக நம்பிக்கையோடு உடலைப் பேண விரத வழிபாடு முறைகளையும் வகுத்து வைத்துள்ளனர்.\nஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமியும், ஒரு அமாவாசையும் வருவதுண்டு. சில மாதங்களில் இரண்டு அமாவாசை கூட வருவதுண்டு.\nதற்போதுள்ள நவீன யுகத்தில் உடலை சீர்படுத்த உண்ணாமல் இருப்பது என்ற சில பழக்கங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நம் இந்து சமயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்களின் ஆன்மிக நம்பிக்கையோடு உடலைப் பேண விரத வழிபாடு முறைகளையும் வகுத்து வைத்துள்ளனர்.\nபல்வேறு விரத வழிபாடுகளைப் பின்பற்றி வரும் இந்து சமயத்தினர் ஒவ்வொரு மாதம் பெளர்ணமி, அமாவாசைகளில் விரதம் இருப்பதையும் பின்பற்றி வருகின்றனர்.\nஒவ்வொரு மாத பெளர்ணமி, அமாவாசை மிக சிறப்பான சில அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது. அதில் தை மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி திதி தினத்தன்று பெரும்பாலும் பூச நட்சத்திரம் கூடி வரக்கூடிய முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது.\nதமிழ் கடவுள் முருகனின் பிறப்பு கதை மற்றும் கார்த்திகேயன் அசைவம் சாப்பிடக் கூடியவரா, புராணம் என்ன சொல்கிறது\nபெரும்பாலும் தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் சேர்ந்து வருவது வழக்கம். இந்த நாளில் தைப்பூசம் எனும் அற்புத தினமாக கொண்டாடப்படுகிறது.\nதைப்பூச விரதம் அல்லது தை பெளர்ணமி விரதம் : தைப்பூச நாளுக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றி நிறைய திருநீறு அணிந்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டும், குறிப்பாக முருகப்பெருமானின் திரைப்படத்திற்கு மலர்கள் சூடி வழிபட வேண்டும். வீட்டில் முருகனின் சிறிய சிலை இருந்தால் அதற்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் என நம்மால் முடிந்த அபிஷேகங்களைச் செய்து வழிபடலாம்.\nதைப்பூச விரதம் அல்லது தை பெளர்ணமி விரதம் :\nதைப்பூச நாளுக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றி நிறைய திருநீறு அணிந்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டும், குறிப்பாக முருகப்பெருமானின் திரைப்படத்திற்கு மலர்கள் சூடி வழிபட வேண்டும்.\nவீட்டில் முருகனின் சிறிய சிலை இருந்தால் அதற்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் என நம்மால் முடிந்த அபிஷேகங்களைச் செய்து வழிபடலாம்.\nதைபூசம் நந்நாள் உலகம் தோன்றிய தினம்- முருகனின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதைப்பூசம் அன்று படிக்க வேண்டிய துதிகள் :\nதைப்பூசம் அன்று படிக்க வேண்டிய துதிகள் :\nகந்த கந்த சஷ்டி கவசம்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஉள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்.\nஅருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று அபிஷேகத்தை கண்டு உள்ளம் குளிர தரிசித்து வரலாம்.\nமுருகன் ஏன் சுப்ரமண்யன் என அழைக்கப்படுகிறார்... கோபித்து ஆண்டி கோலம் ஏற்றதன் பின்னனி தெரியுமா\nவேலைக்கு செல்வோர் கவனத்திற்கு :\nவேலைக்கு செல்பவர்கள் அதிகாலையிலேயே பூஜையை முடித்து முருகன் போற்றியை மனமுருக சொல்லி வணங்கி விட்டு நம் வேலையைத் தொடங்கலாம். பணியிடத்தில் எந்த வேலையாக இருந்தாலும் அதை தொடங்கும் போது ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை உச்சரித்துத் தொடங்குங்கள்.\n​விரதம் எப்படி இருக்க வேண்டும் \nவிரதம் எப்படி இருக்க வேண்டும் \nதைப்பூச விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது காலை, மதியம் இருவேளையும் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.\nமாலை வேளையில் முருகன் திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி அங்கு தரப்படும் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.\nமுருகன் ஏன் இரண்டு திருமணம் செய்துக் கொண்டார் தெரியுமா\nஉங்களால் முடியும் என்றால் காலை, மாலை வேளையில் முருகன் ஆலயத்தி���்கு சென்று வணங்கி வரலாம்.\nஅதே போல் முருகப்பெருமானுக்குக் காவடி எடுப்பது அல்லது பால் குடம் சுமப்பது போன்ற விஷயங்களில் கலந்து கொண்டு சுப்பிரமணியனின் அருள் பெறலாம்.\n​தைப்பூசம், தை பௌர்ணமி விரத பலன் :\nதைப்பூசம், தை பௌர்ணமி விரத பலன் :\nதைப்பூச விரதத்தை மேற்கொண்டு சிவ பெருமானையும், தந்தைக்கே மந்திரம் உரைத்த முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமி தினத்தில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி உண்டாகும்.\nமுருகன் ஏன் சுப்ரமண்யன் என அழைக்கப்படுகிறார்... கோபித்து ஆண்டி கோலம் ஏற்றதன் பின்னனி தெரியுமா\nசிவ ஆலயங்களுக்குச் செல்வதும், முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வர எல்லா துன்பங்களும் விலகி, தன, தானிய, செல்வ வளம் உண்டாகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவீட்டில் விளக்கேற்றுவதற்கு முன் சொல்ல வேண்டிய மந்திரம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதின ராசி பலன் Daily Horoscope, February 27 : இன்றைய ராசிபலன் (27 பிப்ரவரி 2021)\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nபண்டிகை மாசி மகம் என்றால் என்ன : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்BSNL: வெறும் ரூ.299 முதல்; ஆனால் 500GB வரை; மிரட்டும் புதிய பிளான்கள்\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nஇந்தியாதிருப்பதி: பக்தர்கள் மிஸ் பண்ணக் கூடாத அறிவிப்பு\nவணிகச் செய்திகள்பென்சன், சம்பள உயர்வு, பிஎஃப்... முக்கிய அறிவிப்பு\nஇந்தியாநாய்களை கொன்று குவிக்கும் கொடிய வைரஸ்.. இத��ன்ன புது பிரச்சினை\nதிருநெல்வேலிசமணத்திலிருந்து சைவத்திற்கு இன்று மாறிய அப்பர்: நெல்லையப்பர் கோயிலில் திருவிழா கொண்டாட்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Letter%20to", "date_download": "2021-02-27T03:35:28Z", "digest": "sha1:OE5B53MDCADBCBTTNJCSU3FQTBNNC3VM", "length": 7959, "nlines": 102, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nதமிழ்நாடு அஞ்சல்துறையில் அஞ்சலர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்திடுக... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் கடிதம்\nதில்லி எப்.எம்.கோல்டை 24 மணிநேர செய்தி அலைவரிசையாக மாற்றியதை ரத்து செய்க.... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்\nதனியார் அலைவரிசைகள் இதனுடன் போட்டிபோட முடியாமல் மிகவும் திணறின....\nகொரோனாவால் 5 மாதம் ரயில் சேவை நிறுத்தம் பயன்படுத்தப்படாத சீசன் டிக்கெட்டுகளை செல்லும் என அறிவிக்க வேண்டும்... தெற்கு ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்\nகொரோனா நெருக்கடியால் பலர் வேலை இழந்துள்ளனர்.....\nபிரதமர் மோடிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் ராம ராஜ்ஜியத்தில் பழிவாங்கல், பாகுபாடு இருக்கக் கூடாது\nராமரை விட உங்களை பெரிதாகக் காட்டுவதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்....\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்த இயலாது...\nபெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் வழங்குவதில் இது உதவிகரமாக இருக்கும்...\nவெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்திடுக\nநிர்வாகம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதைத் தடுத்து வேலைக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துகிறது...\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்க\nடாக்டர் ஜி.என்.சாய்பாபா போன்ற மிகவும் மோசமான மருத்துவ நிலைமைகளில் இருக்கக்கூடிய ஊனமுற்றவர்களும் மற்றவர்களும் முறையான மருத்துவ சிகிச்சைக் காக அனுமதிக்கப்படவில்லை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kashmir-and-himachal-pradesh-heavy-snowfalls", "date_download": "2021-02-27T04:24:33Z", "digest": "sha1:YDMSEYWQGUOFEDKOOUGQITVWHD5IOMLS", "length": 8816, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "காஷ்மீரில் பனிப்பொழிவு- சாலைகள் துண்டிப்பு! | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீரில் பனிப்பொழிவு- சாலைகள் துண்டிப்பு\nகாஷ்மீரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளிலும் பனிமூடிக் கிடப்பதால் காஷ்மீரின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கடும் பனியால் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை 6 கி.மீ தூரம் வீட்டிற்கு தூக்கிச் சென்றனர் ராணுவ வீரர்கள். அதேபோல், இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக லஹால்- ஸ்பிட்டி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.\nசுழியத்திற்கு சென்ற பனி... உறைபனியில் ஊட்டி\nதீவிர பனிப்புயல்; 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nதவறான பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய கூலித்தொழிலாளிகள்... ஏழு பேரின் உயிரைப்பறித்த கொடூர விபத்து...\n\"அசாமில் மூன்று கட்டங்களாக தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி\n\"மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாகத் தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n\"தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு\n\"வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு\" - தலைமைத் தேர்தல��� ஆணையர் சுனில் அரோரா பேட்டி\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/perarivalan-treatment-villupuram-hospital", "date_download": "2021-02-27T04:46:24Z", "digest": "sha1:GREC7ZKSWRQV2JVRUKRNZAVGMC4DITV7", "length": 10443, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பேரறிவாளனுக்கு விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை! | nakkheeran", "raw_content": "\nபேரறிவாளனுக்கு விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் 'பரோல்' வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அவர் பரோலில் சென்றார். இந்த நிலையில், அவருக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரியிருந்தார். இதனால், அவருக்கு மேலும் பரோல் நீட்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பேரறிவாளனுக்கு சிறுநீரகப் பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக, விழுப்புரத்தில் உள்ள மருத்துவர் ரவிச்சந்திரன் என்பவரிடம், சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை வேலூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.\nமேலும், சில மருத்துவப் பரிசோதனைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் இங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. பேரறிவாளன், மருத்துவமனைக்கு வந்துள்ளதை அடுத்து அவருடன் பாதுகாப்புக்கும் மருத்துவமனைப் பகுதியிலும், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை\nவீடு புகுந்து பீரோக்களை தூக்கிச் செல்லும் 'பலே' திருடர்கள்\n\"ஐயா, என் வீட்ட காணும்\" - போலீஸ் ஸ்டேஷனை அதிரவைத்த கூலித் தொழிலாளி\nதீவிர சிகிச்சைப் பிரிவில் தா.பாண்டியன் - முத்தரசன் அறிக்கை\nசவரத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; தந்தை, மகன் சிக்கினர்\nபயனளிக்காத 58 நாள் போராட்டம்... மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nபொதுமக்கள் அவதி... போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம்\nபுதுக்கோட்டையில் மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... பொதுமக்கள் தவிப்பு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnai-kaanadha-kannum-song-lyrics/", "date_download": "2021-02-27T03:30:43Z", "digest": "sha1:R6AZ2TPW5QE5XWE6JCUBJUORKJLZRZ2D", "length": 5884, "nlines": 133, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnai Kaanadha Kannum Song Lyrics - Album Song 2021", "raw_content": "\nபாடகர்கள் : தன்வி ஷா மற்றும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்\nஇசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்\nபெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஆ….\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nபெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா….\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nஇருவர் : இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி\nஇதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்\nகாதலின் முன்னே நீயும் நானும் வேறல்லா….ஹா\nபெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா….\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nபெண் : ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை\nஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை\nஇருவர் : நீ அந்த கோவில் நான் அங்கு தீபம்\nதெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேற் அல்ல….\nஇருவர் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா….\nநீ இல்லாமல் நானும் நானல்லா\nநீ இல்லாமல் நானும் நானல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/07/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-02-27T03:25:30Z", "digest": "sha1:GUCATBTVSVEN6KR4ODPT73K5ES56KEWR", "length": 4146, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நாடத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி (2016) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பா�� (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதமிழீழ மக்கள் கல்விக்கழகம் நாடத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி (2016)\n27வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு சூரிச்சில் தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நாடத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி (2016) விபரங்கள்.\n« மரண அறிவித்தல் – திரு. இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்கள்- அமரர் இராமலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T03:11:18Z", "digest": "sha1:DGFQ46EYNEIYVYPRACVCISTXLEKPTQKY", "length": 12377, "nlines": 223, "source_domain": "kalaipoonga.net", "title": "பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - Kalaipoonga", "raw_content": "\nHome Business பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nபேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nபேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பஸ் போக்குவரத்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, இன்று முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் 161 நாட்களுக்கு பின் பஸ்கள் மீண்டும் இயங்க தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்��ோது அவர் கூறியதாவது:\n* மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.\n* அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எல்லையிலுள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும்.\n* இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும்.\n* பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n* அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.\n* அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது.\n* அரசு பேருந்துகளில் பழைய மாதாந்திர பாஸ் செப்டம்பர் 15ந்தேதி வரை செல்லும்.\nபேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nPrevious articleமுத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்\nNext articleஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய்...\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச...\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை...\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய்...\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச...\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1496773", "date_download": "2021-02-27T03:10:51Z", "digest": "sha1:4ZRID5ZWXHB4T7N73ZXVNTGEDB4TJ4XS", "length": 3887, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் (தொகு)\n10:35, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n10:27, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n10:35, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n'''திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்''' (வர்த்தமானலிங்கம் கோயில்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் [[திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்|அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே]] அமைந்துள்ளது.தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம் [http://www.tnmaps.tn.nic.in/blks_info.php\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/raveena-daba-video-16-21/", "date_download": "2021-02-27T03:20:25Z", "digest": "sha1:7JACIB7KT5NAY4VB3IZ5Q5PDBIBHWUTI", "length": 9783, "nlines": 163, "source_domain": "theindiantimes.in", "title": "எனக்கு Bestie-யே இல்ல வீடியோ வெளியிட்ட மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா", "raw_content": "\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nஅண்ணே அது Six தான் – சிவகார்த்திகேயன் சூரி செல்ல சண்டை – வைரல் வீடியோ\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nஎனக்கு Bestie-யே இல்ல வீடியோ வெளியிட்ட மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா\nசீரியல் நடிகை ரவீனா ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருப்பார். இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையிலி இவர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. Watch the video below.\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. சைகோ திரில்லர் படமான இது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றதது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றலும் வசூலில் பெரும் சாதனை படைத்தது. வீடியோவ கீழே பாருங்க.\nPrevious article சதம் அடித்த அஸ்வின் – உலக லெவெலில் வைரலான குட்டி ஸ்டோரி\nNext article லோஸ்லியாவுடன் குத்தாட்டம் போடும் ஹர்பஜன் சிங் – வைரல்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nஅந்தரத்தில் பறந்த ஜாக்லின் – காலில் கடித்த ஜெல்லி மீன் | வைரல் வீடியோ\nகுழந்தையை போல பாட்டு பாடும் புலிக்குட்டி – வைரல் வீடியோ\nதாகத்தில் தவித்த பாம்பு – அசால்ட்டா தண்ணீர் எடுத்து ஊட்டிய இளைஞர் – வைரல் வீடியோ\nஅண்ணே அது Six தான் – சிவகார்த்திகேயன் சூரி செல்ல சண்டை – வைரல் வீடியோ\nமகள் பேட்மிட்டன் விளையாடுவதை பார்த்து வியந்து நிற்கும் தளபதி விஜய் – வைரல் வீடியோ\nத்தா** உன்ன ���ிடமாட்டேன் டா – மாஸ்டர் சூப்பர் காட்சி\nமைதானத்தில் வாத்தி கம்மிங் Step போட்ட Ashwin – அசத்தல் வீடியோ\nசுல்தான் படத்தின் டீஸர் | கார்த்தி ராஷ்மிகா\nமீண்டும் 4 மணி ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி – முதல் டான்ஸே வேற லெவல் வைரல்\nகர்ணன் படத்தின் அறிவிப்பு டீஸர் | தனுஷ் மாறி செல்வராஜ்\nசதம் அடித்த அஸ்வின் – உலக லெவெலில் வைரலான குட்டி ஸ்டோரி\nலோஸ்லியாவுடன் குத்தாட்டம் போடும் ஹர்பஜன் சிங் – வைரல்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:32:27Z", "digest": "sha1:75VPPKHLGT5M6NN6XEY6LH5G7NHT64IO", "length": 3969, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "எதிர்நீச்சல் | Latest எதிர்நீச்சல் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபில்லா பட நயன்தாரா வெறியனாக அட்டகத்தி தினேஷ்.. கலகலப்பாக வெளியான நானும் சிங்கிள் தான் டிரைலர்\nஅட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தினேஷுக்கு அட்டகத்தி தினேஷ் என...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாத்ரூமில் படுத்தபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நந்திதா ஸ்வேதா.. திக்குமுக்காடும் இணையதளம்\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இப்படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎதிர் நீச்சல் படத்தில் நடித்த சூசா குமாரா பால்வாடி ஸ்கூல் டிரஸ் பக்காவா இருக்கு என கலாய்க்கும் ரசிகர்கள்\nசூசா குமார் சென்னையை புர்விகமாக கொண்டவர், சினிமாடோகிரபி படிப்பை நியூயார்க் நகரில் உள்ள பில���ம் அகடமி முடித்தவர். எதிர்நீச்சல் படத்தின் மூலம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவாவுக்காக அனைத்தையும் விட்டுகொடுத்த தனுஷ்.. ஆனால் வீட்டு பூனைனு நினைச்சா காட்டு பூனையால இருக்கு\nதமிழ் சினிமாவில் அடிபட்டு மிதிபட்டு நடிகர் என்ற அந்தஸ்தைப் பெறுவது சற்று கடினம் தான். அதேபோல், சிவகார்த்திகேயன் சின்னத்திரையின் மூலம் தமிழ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714015", "date_download": "2021-02-27T03:42:46Z", "digest": "sha1:5TSNTKNGKTRQX7X4IFYBACOGHA2W2J23", "length": 22174, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவி மீது கார் ஏற்றி கொலை; மதுராந்தகத்தில் கணவர் வெறிச்செயல்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ...\nதமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை ... 1\nஇந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் 6\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 16\nஇந்தியாவில் 97.17 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணம்\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nமேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து ... 6\nராகுலின் வடக்கு - தெற்கு பேச்சு: காங்., மூத்த தலைவர்கள் ... 6\n\"தேர்தலுக்கு பிறகு அடுத்த நகர்வு குறித்து முடிவு ... 5\nபெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63% அதிகரிக்கும் 12\nமனைவி மீது கார் ஏற்றி கொலை; மதுராந்தகத்தில் கணவர் வெறிச்செயல்\nமதுராந்தகம் : குடும்ப தகராறில், மனைவியை கத்தியால் குத்தி, காரை மேலே ஏற்றி கொலை செய்த கொடூர கணவர், சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழியில் வசிப்பவர் கோகுல்குமார், 36; தனியார் மருத்துவமனை மருத்துவர். இவரது மனைவி கீர்த்தனா, 33; தனியார் நிறுவன மேலாளர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; குழந்தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுராந்தகம் : குடும்ப தகராறில், மனைவியை கத்தியால் குத்தி, காரை மேலே ஏற்றி கொலை செய்த கொடூர கணவர், சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசெங்கல்பட்டு மாவட்டம், கருங்குழியில் வசிப்பவர் கோகுல்குமார், 36; தனியார் மருத்துவமனை மருத்துவர். இவரது மனைவி கீர்த்தனா, 33; தனியார் நிறுவன மேலாளர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம�� நடந்தது; குழந்தை இல்லை.தம்பதி இடையே, இரு ஆண்டுகளாக, குடும்ப தகராறு இருந்துள்ளது. தவிர, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோகுல்குமார் பணிக்கு செல்லவில்லை.\nஇதனால், விவாகரத்து கேட்டு, மதுராந்தகம் நீதிமன்றத்தில், ஆறு மாதங்களுக்கு முன், இருவரும் வழக்கு தொடர்ந்தனர்; வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், மதுராந்தகம், ஆனந்த் நகரில் வசிக்கும், மாமனார் முஹாரி, 70, வீட்டுக்கு, நேற்று மதியம் சென்ற கோகுல்குமார், அங்கிருந்த மனைவி கீர்த்தனாவிடம் பேசியுள்ளார். அப்போதும், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த கோகுல்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கீர்த்தனாவின் கழுத்தில் குத்தினார். தடுக்க வந்த முஹாரியின் வயிறு, மார்பு பகுதியிலும், மாமியார் குமாரியின் கைகளிலும், கண்மூடித்தனமாக குத்தினார்.தொடர்ந்து, மனைவியின் முடியை பிடித்து, அவரை வெளியே இழுத்து வந்து, சாலையில் கிடத்தினார். பின், அங்கு நிறுத்திஇருந்த தன் காரை எடுத்து, கீர்த்தனாவின் மீது ஏற்றி, தப்பிச்சென்றார்.\nதகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், இறந்து கிடந்த கீர்த்தனாவின் சடலத்தை மீட்டு, முஹாரி, குமாரியை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், மாலை, 5:30 மணிக்கு கோகுல்குமார் சென்ற கார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் அருகே, கட்டுப் பாடை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், கோகுல்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nஅச்சிறுப்பாக்கம் போலீசார், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். கீர்த்தனா கொலை சம்பந்தமாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோகுல்குமாரின் அண்ணன் தினேஷ், மாமனார் முஹாரியின் பெரிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெண்ணைத் தாக்கிய 6 பேர் மீது வழக்கு\nதிருவொற்றியூர் மூதாட்டி கொலை; 'காமவெறி' கார்பென்டர் சிக்கினார்(11)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவங்கெல்லா எந்த ஊர்ல இருந்து இங்க வந்து குடியேறினவங்க\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஇவனுக்கு இந்த பெண்ணை கட்டிக்கொடுத்தது தப்பு.. பாவம் அந்த பெண்ணின் குடும்பம்\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்���ூர்\nகருங்குழி கருங்குழி கொலை வழக்கு அந்த காலத்துல ரொம்ப பெரிசா இருந்திட்டு. அந்த ஊரு ரயில் டேசனுக்கு ஒரு பொட்டி பார்சல் வந்திட்டு. அதுல ஒரு தலை இல்லாத முண்டம் சடலம் இருந்துட்டு. போலீசால கடைசி வரை துப்பு துலக்க முடியல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்ணைத் தாக்கிய 6 பேர் மீது வழக்கு\nதிருவொற்றியூர் மூதாட்டி கொலை; 'காமவெறி' கார்பென்டர் சிக்கினார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4640", "date_download": "2021-02-27T03:07:45Z", "digest": "sha1:ZDH2HJBWHFJYNQTAZDXSD3PIYNQBCMCP", "length": 6918, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தமிழ் கிராமங்களை கையளிக்க தயார் – விபரங்களை கோரும் ஹிஸ்புல்லா – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழ் கிராமங்களை கையளிக்க தயார் – விபரங்களை கோரும் ஹிஸ்புல்லா\n300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால் அவற்றை தமிழ் மக்களிடம் திருப்பி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது. என முன்னாள் கிழக்கு மாகண ஆளுநா் ஹிஷ்புல்லா கூறியிருக்கின்றாா்.\n300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவா் விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅவ்வாறு தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால் உடனடியாக அது தொடர்பில் ஆராய்ந்து இந்த கிராமங்களை நாங்கள் முடியுமான வரை தமிழ் மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழ், முஸ்லிம் தலைமைகள் மத்தியிலே இருக்கிறது.\nஅதே போன்று பல முஸ்லிம் கிராமங்கள் தமிழ் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்புக்களினாலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.\nஎனவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் இவ் அறிக்கையினை வெளியிட்டிருப்பார் என நினைக்கவில்லை. ஆகவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மதிப்பையும், மரியாதையும் முன்னிட்டு உடனடியாக இந்த 300 தமிழ் கிராமங்கள் எந்த மாவட்டத்தில் எங்குள்ள தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்கள��க மாற்றப்பட்டுள்ளது என்ற விபரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.\nஉங்கள் மீது நான் என்றும் மரியாதை வைத்துள்ளேன், உங்களின் கருத்தை நான் மதிக்கின்றேன். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் தலைமைகள் இறுதித்தீர்மானத்தினை எடுக்கவேண்டியுள்ளதால் உடனடியாக தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட விபரத்தினை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளது.\nசட்ட மாணவரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் இடை நீக்கம்\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்கிறது சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24653", "date_download": "2021-02-27T02:49:47Z", "digest": "sha1:TZJGK35EPJSNUYZFVAL6GYYE5DE76PZA", "length": 6364, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து விட்டு வீடு திரும்பியவருக்கு நடுவீதியில் ஏற்பட்ட சோகம்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து விட்டு வீடு திரும்பியவருக்கு நடுவீதியில் ஏற்பட்ட சோகம்.\nதனிமைப்படுத்தல் காலத்தை முடித்து விட்டு வீடு திரும்பியவருக்கு நடுவீதியில் ஏற்பட்ட சோகம்.\nகட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட ஒரு நபரின் உடல் வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அதிர்ச்சி சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.55 வயதானஇந்த நபர் ஹொட்டலில் பணிபுரிந்தவர். அந்த ஹொட்டலில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹொட்டல் ஊழியர், திடீரென வீதயில் உயரிழந்துள்ளார்.அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லையென்பது உறுதியானது.\nPrevious articleகொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை பெருமிதம் கொள்ளும் பரீட்சை ஆணையாளர்..\nNext articleயாழ்.கொடிகாமம் – வடமராட்சி வீதி திருத்தப் பணியில் கோரவிபத்து. வாகனச் சக்கரத்திற்குள் வீழ்ந்து பரிதாபமாகப் பலியான தொழிலாளி..\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் ச��ல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்..\nஇராவணன் கல்வெட்டுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/1000-dooses-of-covishield-vaccine-found-in-assam-in-foresen-stage/", "date_download": "2021-02-27T03:50:07Z", "digest": "sha1:HLWMIOYR5SHO674OIPSYL4QMRJZIJM77", "length": 15070, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "அசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு\nஅசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகள் பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 1,90,000 பணியாளர்களுக்கு மொத்தம் 3,80,000 டோஸ் தடுப்பூசிகள் தேவை உள்ள நிலையில் இங்கு 2,21,500 டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇவற்றில் 2,01,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஆகும். மீதமுள்ள 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இங்கு இதுவரை 5,542 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டோரில் யாருக்கும் எவ்வித எதிர் விளைவுகளும் இம்மாநிலத்தில் பதிவாகவில்லை. இந்நிலையில் இம்மாநிலத்தில் உள்ள சிர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1000 டோஸ்கள் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஆய்வு நடத்தியதில் இந்த மருந்துகள் இம்மருத்துவமனையில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கில் நடந்த தொழில்நுட்ப கோளாற்றால் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மருந்துகளை எடுத்துச் சென்ற ஊழியர்கள் கிடங்கில் இருந்து எடுத்துச் செல்லும் போதே உறைந்த நிலையில் இருந்ததால் இது குறித்து முழுமையான விசாரணை நடந்த பிறகே காரணங்கள் தெரிய வரும் எனத் தெரிவித்துள்ளனர்.\nஉறைந்த இந்த மருந்துகள் சோதனை சாலைக்கு அனுப்பப்பட்டு அதன் திறன்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் 2-8 டிகிரியில் சேமித்து வைக்க வேண்டிய நிலையில் அவை அதற்கும் குறைவான வெப்ப நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அசாம் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.\n‘’பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய்’’.. அசாம் அரசு அதிரடி அறிவிப்பு.. குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம் : அசாம் சுற்றுலாத்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு ஒரு ரூபாய்க்குச் சாப்பாடு.. அசத்தும் அசாம் ஓட்டல்காரர்…\nPrevious நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ந்தேதி ”பராக்கிரம் திவாஸ்” என கொண்டாடப்படும்\nNext வரி மோசடி: ‘ஏசு அழைக்கிறார்’ பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு, கோவை காருண்யா உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு…\nநாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nநாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு\nடெல்லி: நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற���போதுள்ள கொரோனா…\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: 27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 1லட்சத்து 57ஆயிரத்தை நெருங்கி உள்ளது….\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\nஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 9,040 …\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nமறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா.பாண்டியனின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்\nஅதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு\nநாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு\n27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…\n27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/SP?page=1", "date_download": "2021-02-27T04:46:40Z", "digest": "sha1:LSXOZZGKEEI2CWEDRW6A7LEVHPFPR2E2", "length": 4992, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | SP", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅசாம்: தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ...\nபெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும...\nதடகள வீராங்கனை ’ஹீமா’வுக்கு டி.எ...\n”குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து ச...\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்...\nதவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்ப...\n'வீட்டில்தான் அப்பா-மகள் உறவு'- ...\nந���ளை வெளியாகிறது விஜய் சேதுபதி ம...\n“அஷ்வினை தவிர எந்தவொரு சுழற்பந்த...\n“நன்றி தம்பி. நீ இல்லன்னு சின்ன ...\nமுத்தையா முரளிதரனின் சாதனையை முற...\nமத்திய அரசின் மோசமான அணுகுமுறையா...\nசென்செக்ஸ் 529 புள்ளிகள் உயர்வு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/35", "date_download": "2021-02-27T03:45:33Z", "digest": "sha1:R7TV3KGQI3JLB7BZ5IJZLQUAFF7IHWXE", "length": 11850, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 35", "raw_content": "\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல்…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nவெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக…\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வாருங்கள்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும். 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில்…\n1984 ஆம் ஆண்டு திம்­புவில் நிகழ்ந்த இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தையில் அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு மட்­டுமே பேசி­யது. ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­களை அழைக்­க­வில்லை. முன்பு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றிய அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யது காலத்தின் கோலம்தான். ஜன­நா­யக தமிழ்த்…\nஅபி­வி­ருத்­தியும் பாதிக்­கப்­படும் ஹம்­பாந்­தோட்டை மக்­களும்\nஹம்­பாந்­தோட்­டையின் வெயில் கடு­மை­யா­னது என்��பது உண்மை. நாம் ஹம்­பாந்3­தோட்­டையில் வாழும் மக்­களை சந்­திக்க சென்றோம். கடந்த காலங்­களில் அபி­வி­ருத்தி எனும் பெயரில் பல முக்­கி­ய­மான திட்­டங்கள் இந்த பிர­தே­சத்தில் நடை­முறை படுத்­தப்­பட்­டன. இன்றும் அவற்றை காண­மு­டியும். வாக­னங்கள் ஒன்று, இரண்டு செல்­லக்­கூ­டிய விசா­ல­மான பாதைகள், பல ஏக்கர்…\nசிலை உடைப்பு மாவனெல்லையின் சகவாழ்வுக்கு விழுந்த அடி\nமாவனெல்லை – ரம்­புக்­கனை வீதியில் அமைந்­துள்ள ரந்­தி­வலை மற்றும் மஹந்­தே­கம பகு­தியில் அமைந்­தி­ருந்த புத்தர் சிலை­களை சம்­மட்­டியால் தட்டி உடைத்­தமை தொடர்­பாக தொடர்ந்தும் தீவிர விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. இந்த விசா­ர­ணை­களை கேகாலை பிராந்­திய பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சாமிக பி. விக்­கி­ர­ம­சிங்க, கேகாலை பிராந்­திய குற்­றத்­த­டுப்பு பிரிவின்…\nவிமர்சனங்களை கிளப்பியுள்ள ஞான­சார தேரருடான ‘சிறை’ சந்திப்பு\nஏ.ஆர்.ஏ. பரீல் அல்­லாஹ்­வையும் இறைத்­தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளையும் புனித குர்­ஆ­னையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்­துகள் வெளி­யிட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் சிறைக்­கூண்டில் விடு­த­லைக்­கான நாட்­களை எண்ணிக் கொண்­டி­ருக்­கிறார். அவ­ருக்கு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பொது­மன்­னிப்பு…\nகண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் தொடராக புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் அப் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும்…\n14 ஆண்டுகளாகியும் கையளிக்கப்படாமல் காடு பற்றிக்கிடக்கும் வீடமைப்புத் திட்டம்\nசுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் கழிந்தும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் உள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சுனாமிப் பேரலையின் கோரத்…\nஇந்தோனேசியா: எரிமலை குமுற வந்தது சுனாமி\nஇந்தோனேஷியாவி��் புதிதாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள அனக் கிராகாடோ எரிமலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக வெடித்ததை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டுள்ளது. சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில்…\nஅமைச்சர், ராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர்களின் அதிகாரம்\nஅமைச்சர்கள் பிரதமரால் முன்மொழியப்படுகின்றவர்களைத்தான் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கு சொந்த அதிகாரம் கிடையாது. எனவே, பிரதமர் முன்மொழிகின்ற ஒருவரை நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவது அரசியலமைப்பு மீறலாகும். சரத்து 43(2). ஆனால் 30 பேரையும் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜனாதிபதி விரும்பினால் 30ஐ விடக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/danny-press-release-stills-actress-varalaxmi-bytes/", "date_download": "2021-02-27T03:54:48Z", "digest": "sha1:FRI4UH5WQI5MV2JHW7V5OQVTWASMYUGN", "length": 18938, "nlines": 87, "source_domain": "chennaivision.com", "title": "'DANNY' Press Release, Stills & Actress Varalaxmi Bytes - Chennaivision", "raw_content": "\nதஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை.\nஇந்த வழக்கை விசாரிக்கும் போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, இந்தக் கொலையைச் செய்த குற்றவாளி யார் என்பது சுவாரசியமான திரைக்கதையாக இருக்கும். இதில் வேல. ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:\nமக்கள் செல்வி நடித்துள்ள படத்தில், நாயின் பெயர் தலைப்பாக இருக்கிறதே\nநாய் என்ன நம்மை விட குறைவா. அந்த டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்\nடேனி படத்தில் பிடித்த விஷயம்\nநாய்க்குட்டியுடன் நடித்தது தான் பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.\nபடப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்துக் கொடுத்தது.\nஓடிடியில் மற்ற மொழிகளில் பல்வேறு ஜானர்களில் படங்கள் வருகிறது. ஆனால், தமிழில் நாயகிகள் சார்ந்த படங்கள் மட்டுமே வருகிறதே\nதமிழ் சினிமா எப்போதுமே கொஞ்சம் பின்னோக்கித் தான் இருக்கிறோம். முதலில் நாயகியை மையப்படுத்திய படங்களே இல்லை. அப்படின்னா என்ன என்று கேட்டார்கள். இப்போது நாயகியை மையப்படுத்திய படங்கள் வந்திருக்கிறது. ஒரு மாற்றத்துக்கு மறுத்தால் நாம் இன்னும் பின்னோக்கி சென்றுவிடுவோம். மாற்றம் வரும் போது, நாமும் அதோடு மாற பழகிக் கொள்ள வேண்டும்.\nநாயகர்கள் படங்களுக்கு ஓப்பனிங் மார்க்கெட் என்றெல்லாம் இருக்கும். நாயகிகள் படங்கள் இன்னும் அந்த மார்க்கெட் அளவுக்கு வரவில்லை. அது தவறு என்று சொல்ல முடியாது. ஹாலிவுட், பாலிவுட்டில் எல்லாம் நாயகியை மையப்படுத்திய படம் என்றெல்லாம் கிடையாது. அங்கு அனைத்துமே படம் தான். தென்னிந்திய திரையுலகும் விரைவில் அந்த நிலையை அடையும். நாயகர்களோ, நாயகிகளோ அதே உழைப்பு தான் கொடுக்கிறோம். அப்படி பிரிக்க வேண்டிய அவசியமில்லை.\nமக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று சொல்லப்படு கிறதே…\nமக்கள் செல்வி என்று கீர்த்தி சுரேஷை அழைத்து வருவதாகச் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரித்த போது, மக்கள் செல்வி என்ற பட்டத்தை யாருமே யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனது சினிமா வாழ்க்கையைத் தவிர, பல பேருக்கு உதவி மற்றும் சேவை செய்து வருவதால் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை எனக்கு பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள்.\nகொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கோடிக்கணக்கில் உதவி செய்கிறார்கள். ஆனால், நமது நாயகர்கள் அமைதியாக இருப்பது தெரிகிறதே…\nநான் சேவை செய்து கொண்டிருக்கிறேன். நாயகர்கள் உதவி செய்வது, செய்யாதது பற்றியெல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியாது. அது அவர்களுடைய விருப்பம். மற்றவர்களுடைய பணிகளுக்கு எல்லாம் கருத்துச் சொல்வது என் வேலையல்ல.\nநாயகி, வில்லி என நடிக்கிறீர்கள், சேவை செய்கிறீர்கள், பெண்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கிறீர்கள். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. மக்கள் செல்வி அரசியலில்ஈடுபடுவாரா\nஅடுத்தாண்டு எல்லாம் இல்லை. ஆனால், இன்னும் சில ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவேன். இப்போது இல்லை. அப்பாவின் கட்சி தொடங்கி யாருடைய கட்சியிலும் இணைய வாய்ப்பில்லை. இப்போதைக்கு சேவ் சக்தியில் மட்டும் இருக்கிறேன். அரசியலுக்கு உள்ளே எந்தவித பயமும் இன்றி குரல் கொடுக்கும் நபர்கள் தான் நமக்கு தேவை.\nபெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உங்கள் கட்சி இருக்குமா\nநான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. சாத்தான்குளம் விவகாரத்தில் ஒட்டுமொத்த காவல்துறையையே தப்பு சொன்னார்கள். அது தவறு. சில பேர் செய்த தவறு அது. அனைத்து ஆண்களையும் கற்பழிப்பவர்கள் என்று சொன்னால் எப்படி தவறோ, அது போல தான் ஒட்டுமொத்த காவல்துறையையும் சொல்வது. பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் துணிச்சலாகப் பேசுபவர்கள் அரசியலில் தேவை என்பதே என் கருத்து.\nதெனாவட்டான பெண், கோபமான பெண் என்ற இமேஜ் நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் உருவாகிறதே..\nவெளிநாட்டில் டூயட், நாயகனுடன் காதல் என்றெல்லாம் நடிப்பதற்கு பல பேர் இருக்கிறார்களே. நானும் அதை பண்ண வேண்டுமா. என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. கதாநாயகி என்று அழைப்பதை விட, கதையின் நாயகி என்று அழைப்பதை விரும்புபவள் நான். கதை நன்றாக இருந்தால் போதும், என் கதாபாத்திரம் சிறிதாக இருந்தால் கூட தயக்கமின்றி நடிப்பேன். நான் நாயகியா, வில்லியா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.\nசாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு நிறையப் பேர் காவல்துறையினரைத் திட்டினார்கள். சில இயக்குநர்கள் கூட காவல்துறையை மையப்படுத்தி படம் எடுத்ததிற்கு வெட்கப்படுகிறேன் என்றார்கள். உங்கள் கருத்து என்ன\n3- 4 பேர் செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த காவல்துறையைக் குற்றம் சொல்வது முட்டாள்தனமானது. ஒருவர் பாலியல் குற்றம் செய்ததிற்காக ஒட்டுமொத்த ஆண்களையே பாலியல் குற்றம் செய்தவர்கள் என்று சொல்வது போல் உள்ளது. இந்த கொரோனா காலத்தில் எத்தனையோ காவல்துறையினர் கடும் வெயிலும் பணிபுரிந்து வருகிறார்களே அவர்களுக்கு மதிப்பு கிடையாதா.\nகண்டிப்பாக ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நாங்கள் படம் பண்ணுவதே திரையில் காண்பதற்காக தான். கைதட்டல்கள், சிரிப்பு சத்தம், விசில் சத்தம் என அனைத்துமே திரையரங்கில் தான் காண முடியும். அந்த அனுபவமே அலாதியானது. ஆனால், மாற்றம் மட்டுமே உறுதி. மக்களுக்காகத் தானே படம் பண்ணுகிறோம். அந்த விதத்தில் மக்களிடம் ‘டேனி’ படத்தைக் கொண்டு சேர்க்க ZEE 5 மூலம் வெளியிடுகிறோம்.\nசம்பளக் குறைப்பு பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறைப்பீர்களா\nஇங்கு எனக்கு சம்பளமே குறைவாகத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியை டாப் ஹீரோயின்களிடம் தான் கேட்க வேண்டும்.\nகாவல்துறையினருக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன\nநாம் காவல்துறையினரைக் குறை சொல்ல முடியாது. அதற்காக ஏன் ஒரு சட்ட வரையறைக் கொண்டு வர ஏன் முடியவில்லைஎன்று எனக்கும் புரியவில்லை. பாலியல் வன்புணர்வு செய்தால் மரண தண்டனை என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதை ஏன் நடைமுறைக்குக் கொண்டு வர ஏன் முடியவில்லை என்று இங்கு யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டில் அனைத்துக்குமே சட்டங்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அதை நடைமுறைப்படுத்துவதில் தான் இங்குப் பிரச்சினை.\nஎதையும் திட்டமிடவில்லை. நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/sasikala-release-issue-pongalur-manikandan-comment", "date_download": "2021-02-27T04:16:51Z", "digest": "sha1:4DFQTMCEFTHAO6A6PSG4DFBWF3CEENST", "length": 10377, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே ப��்பாடு: பொங்கலூர் மணிகண்டன் | nakkheeran", "raw_content": "\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசிகலாவை முதல்வர் பழனிசாமி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு என்று அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறியதாவது, ''நான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்த நேரத்தில் சுவாசப் பிரச்சனை என்ற தகவலால் அச்சப்பட்ட நமக்கு மருத்துவ சிகிச்சையுடனேயே விடுதலையான அம்மையார் சசிகலாவை காண்பதில் நெகிழ்வான மகிழ்ச்சியே. அம்மையாரை வரவேற்கிறேன்.\n‘ஊழல் குற்றவாளி - அவரென்ன சுதந்திரப் போராட்ட தியாகியா’ என்று சசிகலா அம்மையாரை விமர்சன அம்புகளால் துளைப்பவர்கள், மனசாட்சியோடு நேர்மையோடு வாழும் ஊழலே செய்யாத அரசியல்வாதிகள் தமிழகத்திலேயே இல்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம். சசிகலாவை நோக்கி குற்றம் குறை காணுகிற எவரும் யோக்கியர் இல்லை என்பதே உண்மை.\nகொங்கு மண்டல மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் அளித்த அம்மையார் சசிகலாவை முதல்வர் எடப்பாடியார் சந்தித்து பரஸ்பரம் அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதே மிகப்பெரிய பண்பாடு. முதல்வருக்கும், அஇஅதிமுகவுக்கும் அது நல்லதும் கூட. பணம், பதவிக்காக துரோகமிழைப்பது நல்லதல்ல. அம்மையார் சசிகலா முழு ஓய்வெடுத்து பூரண நலம்பெற வேண்டி வாழ்த்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.\nசசிகலாவை சந்திக்கப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் - அதிமுக தலைமை ஷாக்\nசசிகலாவை சந்தித்த சீமான்.. (படங்கள்)\nஉண்மை தொண்டர்கள் என யாரை குறிப்பிடுகிறார் சசிகலா..\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\n - பொதுக்குழுவை ஒத்திவைத்த திமுக\n - இரண்டு தமிழக அதிகாரிகள் நியமனம்\nஅமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nஅதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு... இன்று பேச்சுவார்த்தை\n\"இது நல்லதான்னு தெ��ியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.grprakash.com/2007/07/blog-post_21.html", "date_download": "2021-02-27T03:39:20Z", "digest": "sha1:S3NYERPQQ5KSQ52L3BZYRB6QFAF4B5XH", "length": 8820, "nlines": 180, "source_domain": "blog.grprakash.com", "title": "My Thoughts !: கோயம்த்தூர் குசும்பு", "raw_content": "\nநம்ம சுதர்சன் கோயம்த்தூரப்பத்தி அழகா ஒரு பதிவு போட்டு நிர்மலா காலேஜ்ல இருந்து சிறுவாணித்தண்ணி வரைக்கும் அலசியிருந்தாரு. எல்லாஞ்செரிதேன், முக்கியமான ஒன்ன விட்டுட்டாரு - அதான் கோயம்த்தூர் குசும்பு. யோசிங்க. பாக்யராஜு, சத்யராஜு, கவுண்டமணி, சுதர்சன் கோவாலு, ... யப்பா, குசும்பால வளர்ந்த கோயம்த்தூர் பிரபலங்க கொஞ்சமா நஞ்சமா அந்த விட்டுப்போன மேட்டர பேசத்தான் இந்தப்பதிவு.\nஊருப்பக்கம், இந்த பெரிசுகளுக்கு இருக்குற குசும்பு இருக்குதே, தாங்க முடியாதுங்க. காலைல சின்ன வெங்காயத்த தொட்டுக்க வெச்சி பழைய கஞ்சிய மோர்ல விட்டு ஒரு கட்டு கட்டிட்டு, வெளித்திண்ணயில உக்காந்துகிட்டு போறவாறவுங்ககிட்ட பண்ணற லோலாயி இருக்கே. ஹீம்ம்ம்.\nபெரிசு : ஏ புள்ள செம்பகம். ஊருக்கு போன உம்புருசன் இன்னும் வல்லியாக்கு\n அது உங்கிட்ட கடன் கிடன் வாங்குச்சாக்கு\nபெரிசு : இல்ல புள்ள, ரொம்ப சந்தோசமா தெரியறியே, அதான் கேட்டன்\nசெண்பகம்: ம்ம்ம், சாயங்காலம் ஒரு டம்ளர் டீத்தண்ணி குடு புள்ளன்னு ஊட்டுப்பக்கம் வருவீங்க இல்ல, கோமியத்த கலந்து குடுக்கறன் பாருங்க\nகலியாண வூட்டுக்கு போனா பந்தியில உக்காந்தமா, அட்சதய போட்டமா, கிளம்புனமான்னு இருக்க மாட்டாங்க நம்ம பாட்டாளி மக்கள்:\nபாட்டாளி 1: ஏம்பா, இந்த தடவ உங்களுக்கு ஆழியாத்து தண்ணி ஒரு மட தான் வரும்போல\nபாட்டாளி 2: ஆமாப்பா. இந்த பி.ஏ.பி. காரனுக எப்பயும் இப்படித்தான். ஒழுங்கா என்னைக்கு தொறந்து விட்டுருக்கானுக\nபாட்டாளி 1: இந்த அமேரிக்காக்கார பசங்களுக்கு ஒரு லெட்டர் போடவேண்டியது தான\nபாட்டாளி 2: நம்மூரு ��ினிஸ்டருக்கு லெட்டர் போட்டா செரி. அவனுகளுக்கு எதுக்கு\nபாட்டாளி 1: இல்ல நம்ம லெட்டர் போட்டு கூப்டா, ஈராக்ல போயி சதாம் உசேன தூக்கில போட்ட மாதிரி இங்க வந்து இவனுகலயும் தூக்கில போட்டுவான் இல்ல\nபாட்டாளி 2: ஏம் பேச மாட்ட போன வருசம் மழ இல்லாம தென்ன மரமெல்லாம் காஞ்சு, உயிர் தண்ணி கூட விட மாட்டேன்னாங்களே, அப்ப நீ போட வேண்டியது தான\nபாட்டாளி 1: போட்டனப்பா. ரெண்டு மாசம் கழிச்சி, அட்ரஸ் செரியில்லைன்னு திரும்பி வந்திருச்சு\nபாட்டாளி 2: பங்காளி, உங்கொழுப்பு இருக்கே, அதுக்கே உன்னத் தூக்குல போடச்சொல்லி லெட்டர் போடனும்\nஇந்த மாதிரி லந்து பண்றவங்க எல்லாம் வயக்காட்டுப் பக்கம் தான்னு இல்லீங்க. டவுனு பக்கமுந்தான்:\nபயணி : ஏனுங்கன்னா, இந்த பஸ்ஸு ராசபாளையம் போகுமுங்களா\nகண்டக்டர் : நீ லட்ச ரூவா குடு கண்ணு, மெட்ராசுக்கே போகும்\nபயணி : ஹுக்கும். லட்ச ரூவா கையில இருந்தா நான் ஆட்டோ புடிச்சி போயிட மாட்டனாக்கு\nஇந்த மாதிரி பக்கத்தூட்டு பயலானாலும் செரி, முன்ன பின்ன தெரியாத ஆளானாலும் செரி, லொள்ளு பேசி, நக்கல் பண்ணி, வம்பு இழுக்கலீன்னா, ராத்திரிக்கு தூக்கம் வராது. அதான்னுங்க கோயம்த்தூர் குசும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/36", "date_download": "2021-02-27T03:32:41Z", "digest": "sha1:VRYIT44ADRYFTTSX4Y6ZZFO6UO4OASQL", "length": 12012, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 36", "raw_content": "\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல்…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nவெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக…\nநாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யாகும். நமது நாட்­டி­லுள்ள ஏனைய இனங்கள் தங்­க­ளது உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திப் பெற்­றுக்­கொள்ள தமக்­கென பல்­வேறு அர­சியல் கட்­சி­களை வைத்­தி­ருந்த வேளையில் நாட்டின் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த அர­சியல் மற்றும் ஏனைய…\nதற்­போது குப்பை கொட்­டு­வ­தற்­கென உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பிர­தேசம் சேரக்­குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்­ளது. இதனால் புத்­த­ளத்தை பாது­காக்கும் வேட்­கையில் புத்­தளம், வனாத்­த­வில்லு, கற்­பிட்டி மற்றும் சேரக்­குளி மக்கள் இறங்­கி­யுள்­ளனர். இந்தப் போராட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் பெண்­க­ளு­டைய பங்­க­ளிப்பும் பெரும்­ப­லத்தைச்…\nகரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டைப்…\nஇஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.\nஇஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும் குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள்,…\nஇலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை\nஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள்…\nஜனநாயகத்தை காக்கும் அறப்போராட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு\nநாச்சியாதீவு பர்வீன் இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாளாக பதியப்படும். இதற்கான காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி ��ீக்கம் செய்துவிட்டு புதிய…\nஇலக்கற்று பயணிக்கும் முஸ்லிம் கட்சிகள்\nஉலகத்தில் எந்தவொரு நாடும் எதிர் கொள்ளாததொரு அரசியல் பிரச்சினையில் இலங்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவுதான் இந்நிலைக்கு காரணமாகும். இன்று நாட்டில் அரசாங்கமொன்றில்லை. இந்த அரசியல் நெருடிக்கையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஒரு…\nமனிதனின் சுகாதார நிலை மேம்பாட்டுக்கு உடல், உள்ளம், ஆன்மிகம் ஆகிய 3 விடயங்களும் முக்கியமானவை. ஒரு மனிதன் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றபோது, அப்பாதிப்பானது பெருமளவில் அம்மனிதனை மாத்திரமே பாதிப்புக்குள்ளாக்கின்றது. ஆனால், அதே மனிதன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றபோது, அதன் தாக்கம் அம்மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உள…\nவெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்களின்போது பாதுகாப்புப் பெறுவோம்\nவயல் நிலமெல்லாம் வெள்ளக் காடு, மலை நாட்டில் தொடர் மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப் பெருக்கு 50 க்கு மேற்பட்டோர் பலி, ஜனாதிபதி இரங்கல், பிரதமர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம். இவை நாம் வருடா வருடம் இலங்கையின் ஏதோ ஓரு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது கூறும் அதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2020/07/", "date_download": "2021-02-27T03:39:02Z", "digest": "sha1:QC2EE6BVWEDF3EQVXEOB6ZMR3HSTMR5H", "length": 5628, "nlines": 92, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஜூலை 2020", "raw_content": "\nதிங்கள், 13 ஜூலை, 2020\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநேர்மறை எண்ணங்கள் - யூடியூபில்\nLabels: ஊக்கம், எண்ணம், நாகேந்திரபாரதி, நேர்மறை, பேச்சு\nவியாழன், 9 ஜூலை, 2020\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நிலம், நீர், மனிதன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநிலமும் நீரும் - கவிதை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakanthan.blogspot.com/2021/02/blog-post.html", "date_download": "2021-02-27T02:57:58Z", "digest": "sha1:A2EIG7EM3ZMID53MMO7MAX2I5AUAR4WC", "length": 24813, "nlines": 206, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "தொன்மத்தின் மீதான காமம் : இராகவன்", "raw_content": "\nதொன்மத்தின் மீதான காமம் : இராகவன்\nதேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புகள்\nதென்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல் தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’ (ஐவெநச எநவெழைn) அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ (ளுவழசல வுநடடiபெ) ‘கதை இணக்குதல்’ (ளுவழசல ஆயமiபெ) ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கே கதை சொல்லல் என்பது ஏற்கெனவேயுள்ள நமக்குத் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தலைக் குறிப்பதாகும். இந்தக் கதை சொல்லல் செயற்பாட்டிலும் தேவகாந்தன் எந்தவொரு மீறலையும் செய்திருக்கவில்லை. மாறாக கயவாகு மன்னனைப் பற்றிய குறிப்பு, சமந்தகூடம், நாகவழிபாடு, மணிபல்லவம், பூம்புகார் தமிழ்ப்பௌத்தத் துறவிகள், கடலோடிகள், மணி வியாபாரிகள், பூம்புகார் நகரம் என எல்லாவற்றையுமே மூலத் தொன்மத்துக்கு ஒத்திசைவாகவே இயன்றவரை விபரித்துச் சென்றிருக்கிறார். இது கதை சொல்லலில் வாசகனுக்கு இயல்பாவே ஒரு நம்பகத்தன்மையைத் தோற்றுவிக்கின்றது.\n‘கதை இணக்குதல்’ என்பதுதான் நமக்குத் தெரிந்திருக்கும் தொன்மத்திற்குச் சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடையில் புகுத்துவது. இதிலே அஞ்சுகன் என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனுடன் கோடன், மாதங்கி, “துறவி தர்மகீர்த்தி, சங்கமின்னாள் போன்ற துணைக்கதாபாத்திரங்களையும் இணைத்து புதுத் தொன்மம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் உரையாடல்களின் ஊடாகவும் அஞ்சுகனின் மானசீக உரையாடல் மற்றும் நினைவு கூர்தலின் ஊடாகவும் புனைவின் பெரும்பகுதி நகர்த்தப்படுகிறது. ஏற்கனவே வாசகனுக்குப் பரிச்சயமான தொன்மத்தை வலுப்படுத்தும் போக்கைத்தான் அவதானிக்க முடிகிறது. இங்கே எந்தவொரு குறுக்கீட்டையும் நிகழ்த்துவதற்குத் தேவகாந்தன் எத்தனிக்கவில்லை. தனக்கென்றொரு மொழியை வாலாயப்படுத்திக் கொண்டு சீரான கதியில் முன்னேறிச் செல்கிறார்.\nதேவகாந்தன் இயல்பாகவே நுட்பமாகக் கதை புனையும் தாடனம் கைவரப்பெற்றவர். என்பதை இதற்கு முன்னைய புதினங்கள் சான்று பகர்கின்றன. ஒரு தடங்கலற்ற இயல்பான கதையோட்டம் இவரது தனித்துவம் எனலாம். இங்கே எடுத்துக்காட்டப்படவேண்டிய இன்னொரு முக்கிய அம்சம் யாதெனில் தேவகாந்தன் எழிதில் வாசகருக்கு உணர்வுத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் தனது கதை மாந்தரை உருவாக்கக்கூடிய நுட்பத்தை கையாளக்கூடியவராக இருக்கிறார். இந்தப் புதினத்தில் அஞ்சுகன், கோடன், மாதங்கி, போன்ற கதாமாந்தர்களை இதற்கு எடுத்துக் காட்டாக்கலாம்.\n“…. வெய்யில் மேலே மேலேயென ஏறி இளவேனிலும் சூடு கொள்ளத் தொடங்கியது. பின்னாலே நின்ற ஒரு பெருநிழல் மரத்தின்கீழ் சங்கமின்னாள் சென்றமர்ந்தாள். சிறிது நேரத்தில் கோமுகித் திசையிலிருந்து வந்து துறவி சங்கமின்னாளின் அருகே அமர்ந்தார்.\n என்று வரவேற்றாள் சங்கமின்னாள். பின் அவள் நிமிர்ந்து அவரை வெறிதே பார்த்தாள். அந்த வெறிதும் ஒரு கேள்வியையே அர்த்தமாக்கியிருந்தது.\nஅஞ்சுகனை யாரும் கண்டிருக்கவில்லை. அதுபோலத் தகவலும் கொண்டிருக்கவில்லை. அவன் இல்லாமல்தான் ஆனானென இனி நாம் நம்பலாம். பௌத்தநெறி கொண்டிராதவன்; ஆனா���ும் அவன் ஒரு திறன் கொண்டிருந்தான். அவன் மிகச் சிக்கலான தத்துவ விவகாரங்களையும் மிக நுண்மையாக விளங்கிக் கொண்டான். அவன் ஒரு பாட்டு எழுதிவிட்டுப் போயிருக்கலாம் என்பதே என் துக்கம். சதா இடையில் எழுத்தாணியும் ஏட்டு நறுக்குகளும் கொண்டு அலைந்தான். அவனுள் அது பெரிய விருப்பமாய் இருந்தது. ஆகியிருப்பின் காலம் கடந்தும் ஒரு நினைவாக அப்பாட்டில் அவன் நின்றிருப்பான்..\nஅவனது நண்பர்கள்… கோடனும் மாதாங்கியும்…. அவர்களும் கடல் பொங்கியெழுந்த காலத்தில் புகாரில் இருந்திருப்பர் போல”\nஇந்தப் பகுதியை வாசித்து முடிக்கும்போது அஞ்சுகன், கோடன், மாதங்கி, ஆகியோரது இழப்பின் துயரத்தை வாசகன் உணர்வான். ஏனெனில் இந்த மூவரினது கதாபாத்திரங்களையும் தேவகாந்தன் அந்தளவிற்குச் சிறப்பாக உருவாக்கி வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம் தேவகாந்தனின் மொழிப்புனைவாகும். இவ்விதம் தொன்மங்களை முன்வைத்து எழுதப்படும் புனைவுகளில் கையாளப்படும் மொழியென்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது இயல்பானதுதான். தேவகாந்தன் இதை நன்குணர்ந்து எழுதுவது வரவேற்கத்தக்கதுதான். அவர் இந்த வகைப் புனைகதைளுக்கான மொழியில் அதீத கவனங் கொள்கிறார். குறிப்பாக தனக்கென ஒரு மொழியைப் புனைவதில் தீவிர கவனம் செலுத்துகிறார். அது சில இடங்களில் வசீகரிக்கின்றது. சிறப்பாகவுமிருக்கிறது. ஆனால் வேறு சில இடங்களில் செயற்கைத் தனமாகவும் புனைவை மீறித் துருத்திக் கொண்டிருப்பதையும் குறிப்பிடவேண்டியுள்ளது. இவ்விடங்களில் தேவகாந்தன் மொழிப்புனைவைத் தவிர்த்துக் கொள்வதைப் பற்றி மீள்பரிசீலனை செய்வது சிறப்பாக இருக்கும். என்பது எனது தாழ்மையான கருத்து. இது அவரது பலமாக இருக்கும்வரை வரவேற்புக்குரியதாக இருக்கும் . அது பலவீனமாகிவிடக்கூடாது.\nதொகுத்து நோக்கும்போது “மேகலை கதா” ஒரு சமநிலையோடு எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது. தொன்மத்தின் மீதான தேவகாந்தனின் தீராக் காமம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே என் போன்ற வாசகர்களின் பேரவா.\n\tநன்றி: சஞ்சீவி, மாசி 07இ 2021\nஈழத்துக் கவிதை மரபு: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை ஈறாகத் தொடரும் கவிதை மரபு 1. ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொட்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான். எனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல்லியமாகவு\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பூரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர்த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது. இவ்வுரைக்கட்டு அல்லது உரை உங்கள் மனத்தில் தமிழ் நாவல் குறித்த எதாவது சிந்தனையை அல்லது விவாதத் தளத்துக்கான கேள்விகளை எழுப்புமானால் அதையே இந்த உரைக்கட்டின் வெற்றியாக நான் பாவித்துக்கொள்வேன். அந்த நோக்கத்தோடேயே இதுவும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். அதனால்தான் பல்கலை நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுமுறைப் போக்கிலன்றி ஒரு தீவிர வாசகனின் பார்வையில் ஆய்வுமுறைகளை மறுத்தும், சில ஆய்வு முடிவுகளை மறுதலித்தும் இவ்வுரைக்கட்டு அமைய நேர்ந்திருக்கிறது. பல்கலைக் கழகங்கள்மீது எனக்குக் கோபமொன்றுமில்லை. அவ\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என்றோ, உலகத்தரம் வாய்ந்தது என்றோ சொல்லும்படிக்கு நாவலேதும் ஈழத்தில் தோன்றியதுமில்லை. இப்படிச் சொல்லுகிறபோது வாசகர்களும், நண்பர்களும் முணுமுணப்புக் காட்டுகிறார்கள். நாவலிலக்கியத்தின் வளமான வளர்ச்சிக்கான சூழ்நிலைமைகள் ஈழத்தில் நன்கமைந்திராததைக்கொண்டு இந்த முடிவுக்குத்தான் ஓர் அவதானியால் வந்துசேர முடியும். நாவல் இலக்கியத்துக்கான சூழ்நிலைமைகள் குறித்து இலக்கியவரலாறு தெளிவாகவே பேசுகிறது. அச்சு யந்திர வசதி, வாசகர்களாய் அமையக்கூடிய பரந்துபட்ட மத்தியதர வர்க்கம் போன்றவை, நாவலிலக்கியத்தின் தோற்றத்துக்குப்போலவே வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை தமிழகத்தில்போல் ஈழத்தில் வாய்க்கவில்லையென்பது பெரிய நிஜம். அதனால் சில நல்ல நாவல்கள், சுமாரான நாவல்கள், குறிப்பிடத் தகுந்த நாவல்கள் என்கிற அளவில் குறுகியதுதான் ஈழத்தின் நாவலிலக்கியப் பரப்பு. அதன் வீச்சான காலம் இனிமேல்தான் தோன்றவேண்டும். அதற்கான அறிகுறியை இவ்வியாசத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றை தோற்ற காலம், மறுமலர்ச்சிக் காலம், தேசியவாதக் காலம்,\nதொன்மத்தின் மீதான காமம் : இராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2021-02-27T04:15:49Z", "digest": "sha1:Q4DMXIKGQDSDEK45QP253ZJR6QOKKEXT", "length": 6294, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "மீண்டும் ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் மாயம் – EET TV", "raw_content": "\nமீண்டும் ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் மாயம்\nஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசி��ுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.\nபடகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார். விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.\nஇந்நிலையில், மற்ற 23 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி.\nஇலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jazcek) ஆற்றிய உரை\nமேலும் இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஹெல்த் கனடா ஒப்புதல்\nஒன்ராறியோவில் புதிதாக 1,138 பேருக்கு COVID-19 தொற்று, 28 பேர் உயிரிழப்பு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nவாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007722/amp?ref=entity&keyword=Merchants", "date_download": "2021-02-27T04:41:00Z", "digest": "sha1:5ZBKUJ3NDJOBMTQCCHYRWGDQ7KY33ZWJ", "length": 10096, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "செங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் | Dinakaran", "raw_content": "\nசெங்கை மாவட்டத்தில் இன்று முதல்வர் பிரசாரம் கடை, சாலையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர்கள்: வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம்\nதிருப்போரூர். ஜன.21. செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, சாலை மற்றும் கடைகளை ஆக்கிரமித்து அதிமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப் பயணம் செய்கிறார். இதையொட்டி நேற்று |பெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.\nஇதைதொடர்ந்து இன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நீதிமன்ற உத்தரவையும் மீறி ஓஎம்ஆர் சாலையில் அதிமுகவின் பல்வேறு கோஷ்டியினரும் வரவேற்பு வளைவுகள், பேனர்கள் அமைத்துள்ளனர். குறிப்பாக திருப்போரூர் கந்தசுவாமி கோயிலையும், திருக்குறளையும் மறைத்து 300 அடி நீளத்தில் பேனர் வைத்துள்ளதுள்ளனர். மதுராந்தகம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுராந்தகம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.\nஅவரை வரவேற்க அதிமுகவினர் போட்டி போட்டு மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள கடைகளை ஆக்கிரமித்து பேனர்களை அமைத்துள்ளனர். இதனால், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது என சிரமம் அடைகின்றனர். மேலும், நேற்று காலை முதலே அதிமுகவினர் பேனர்களை அமைத்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்ததுடன், நீதிமன்ற உத்தரவை அதிமுகவினர் காற்றில் பறக்க விடுகின்றனர் என கூறி வேதனை அடைந்தனர்.\nதீ விபத்தில் தாய், தந்தையை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மகள் பரிதாப சாவு\nதாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு\nமாற்றுத் திறனாளிகள் 3வது நாளாக மொட்டையடித்து, நாமம் போட்டு நூதன போராட்டம்\nகுண்டு எறியும் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவன் சாதனை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசெய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரதம்\nபெருமாள் கோயில் குளத்தில் தாமரை இலைகள் அகற்றம்\nமருதம் ஊராட்சியில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திற���்பு\nகுன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் பிரதான சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் கடும் அவதி: கடைகளை அகற்ற வலியுறுத்தல்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் குறைவான பஸ்களே இயக்கம்: வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமம்\nபல கோடி மதிப்பில் அரசு துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்\nதிமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு\nபடூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு\nகிராம பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்\nகூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு: விஏஓ வீட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\nஉள்ளாவூர் ஊராட்சியில் ஏழை மக்களின் சிரமங்களை குறைக்க புதிய சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக மறியல் போராட்டம்: நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கைது\nஅங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-02-27T05:03:28Z", "digest": "sha1:SITFX5SKT4ZKV3EB4EQMWYSP6CX5VNJZ", "length": 7156, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரான்சிய அகாதமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரான்சிய அகாதமி (Académie française (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[akademi fʁɑ̃ˈsɛz]), அல்லது பிரெஞ்சு அகாதமி, பிரான்சிய மொழியினைக் குறித்த அனைத்து விடயங்களுக்குமான முதன்மை பிரான்சிய அறிவுக் கழகமாகும். இது 1635ஆம் ஆண்டு லூயி XIII மன்னருக்கு முதன்மை அமைச்சராகவிருந்த கர்தினால் ரிசெலியுவினால் அலுவல்முறையாக நிறுவப்பட்டது.[1]1793ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சுப் புரட்சியின் போது இயங்காதிருந்த இந்த அகாதமியை 1803ஆம் ஆண்டில் நெப்போலியன் மீளமைத்தார்.[1] பிரான்சியக் கழகத்தின் ஐந்து அகாதமிகளில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும்.\n40 உறுப்பினர்கள் - லெ இம்மார்டெல்சு (அழிவற்றவர்கள்) என அறியப்படுகின்றனர்\nஅகாதமியில் லெ இம்மார்டெல்சு (அழிவற்றவர்கள்) என அறியப்படும் 40 உறுப்பினர்கள் உள்ளனர்.[2] புதிய உறுப்பினர்களை அகாதமியின் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் பதவியிலுள்ளனர்; ஆனால் தீயநடத்தைக்கா��� நீக்கப்படலாம். முதல் உலகப் போரில் வெர்தூன் வெற்றியை அடுத்து பிரான்சின் மார்ஷலாக அறிவிக்கப்பட்ட பிலிப் பெடான் 1931இல் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்; ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது விஷியிலிருந்து செயல்பட்ட செருமனியின் கைப்பாவை பிரான்சிய அரசுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து 1945இல் பதவி விலக நேரிட்டது.[3] இந்த அமைப்பு பிரான்சிய மொழி குறித்த அலுவல்முறை ஆணையகமாகச் செயல்படும் பொறுப்பு கொண்டுள்ளது; இம்மொழியின் அலுவல்முறை அகரமுதலியை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n\"The French Academy\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2015, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/50/1.htm", "date_download": "2021-02-27T04:42:59Z", "digest": "sha1:XFEDE4ZYYYWMEA6R4B2EIMS27EVKQ6YG", "length": 11850, "nlines": 52, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - பிலிப்பியர் 1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஇயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:\n2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n3 சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,\n4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,\n5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,\n6 நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n7 என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட��ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.\n8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.\n9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,\n10 தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,\n11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.\n12 சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.\n13 அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,\n14 சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.\n15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.\n16 சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.\n17 சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.\n வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.\n19 அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.\n20 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.\n21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.\n22 ஆகிலும் ��ரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.\n23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;\n24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.\n25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,\n26 உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.\n27 நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.\n28 நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.\n29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.\n30 நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-02-27T03:45:01Z", "digest": "sha1:OTGQ4RTVMFNYQAG5SQDO7SSRJKMNIJQW", "length": 9921, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா | Latest எனை நோக்கி பாயும் தோட்டா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"எனை நோக்கி பாயும் தோட்டா\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு தூதுவிட்ட கௌதம் மேனன்.. இந்த கதையில் நடிக்கத் தயாரா என கேள்வி\nகௌதம் மேனன் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் இடம் பட வாய்ப்பு கேட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடைசியாக கவுதம்...\nENPT மறுவார்த்தை பேசாதே பாடல் வீடியோ வெளியானது\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஒருவழுயாக சமீபத்தில்...\n என மேகா ஆகாஷ் கேட்க.. தனுஷ் செய்யாத சேட்டையை பாருங்க. ENPT ப்ரோமோ வீடியோ\nஎனை நோக்கி பாயும் தோட்டா – நம் கோலிவுட்டில் அதிக ரிலீஸ் தேதி மாறிய படமும் இதுவாக தான் இருக்கும். அணைத்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா முதல் விமர்சனம்.. யாருப்பா இவரு இப்படி சொல்லிட்டாரே\nஎனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளி வருகிறதோ இல்லையோ அதற்கு முன் அந்த படத்தின் விமர்சனம் வெளிவந்துள்ளது. நாகநாதன் என்பவர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nENPT படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்.. போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தார் இம்முறை தோட்டா கட்டாயம் பாயும்\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா.. அடுத்த வருடம் தான் ரிலீஸ்\nஎனை நோக்கி பாயும் தோட்டா என கௌதம் சரியான தலைப்பை வைத்துள்ளார். இவரை நோக்கித்தான் அனைத்து தோட்டாக்களும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா இன்றும் ரிலீஸ் இல்லை.. தயாரிப்பாளர் குமுறல்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவராமல் இருப்பதற்கான காரணத்தை அதன் தயாரிப்பாளர் மதன், தனுஷ் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை...\nஅக்மார்க் கெளதம் மேனன் ஸ்டைலில் – “திருடாதே திருடாதே” லிரிகள் வீடியோ வெளியானது\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’....\nபட ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புதிய ட்ரைலர்\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபல தடைகளை மீறி எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கெளதம் மேனன்\nகௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா நிறைவடைந்து தணிக்கை செய்யப்பட்டு நீண்ட காலமாக வெளியீட்டிற்காக காத்திருந்தது. அதே நேரத்தில் சியான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகௌதம் மேனனின் யோகன் அத்தியாயம் ஒன்று மீண்டும் தொடங்குகிறது.\nகௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர், இந்திய அளவில் புகழ்பெற்ற கௌதம் மேனன் தற்போது பண கஷ்டத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒருவழியா எனை நோக்கி பாயும் தோட்டா வெளி வரப்போகிறது.. ரிலீஸ் தேதி அறிவித்தனர்\nதனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘ எனை நோக்கி பாயும் தோட்டா ‘ படத்தின் ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் ரெடி.. ஒரு வழியாக முடிந்த பஞ்சாயத்து\nகௌதம் வாசுதேவ் மேனன் எப்பவோ தனுஷை வைத்து எடுத்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இப்பொழுதுதான் விமோசனம் கிடைத்துள்ளது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்\nதலையை பியித்து கொள்ளும் தனுஷ் வடசென்னை, மாரி-2 என தொடர் வெற்றிகளின் மூலம் தனுஷ் உயரே பறந்து சென்று கொண்டிருக்கிறார். நேற்று...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eyetamil.ca/news-story/1193/news", "date_download": "2021-02-27T03:26:07Z", "digest": "sha1:6KRVQDBEOOJ7QG4AUEUQQ2UTZRHJLUA2", "length": 14476, "nlines": 149, "source_domain": "www.eyetamil.ca", "title": "தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் - ''ஐதமிழ்'' சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!! - EyeTamil.ca", "raw_content": "\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் - ''ஐதமிழ்'' சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..\n'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி\" என்ற தனி சிறப்புக்குரியது தமிழ் சமூகம்,தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.\nஇந்த இனிய தைத்திருநாளில் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைத்திட ''ஐதமிழ்'' குழுமம் சார்பில் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.\nசங்க காலத்தில் அறுவடை நேரத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வி��மாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.\nதைப்பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.\nஉழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் விளங்கினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு இந்திய மதுரை மாவட்டத்தில் உண்டு. பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.\nதைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். ஈழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்கு நாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதி படைத்த பலர் புத்தாடை வாங்குவர்.\nபொங்கலன்று அதிகாலை எழுந்து நீராடி வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.\nஇந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு இப்பொழுது வரையிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2021/01/29135800/2299616/corona-affect-children-Mind.vpf", "date_download": "2021-02-27T04:27:03Z", "digest": "sha1:55HBODX5GXD7Y52M52HOPQJFC7LKVOJR", "length": 17829, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா குழந்தைகளின் மனோநிலையை எப்படி பாதித்திருக்கிறது தெரியுமா? || corona affect children Mind", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா குழந்தைகளின் மனோநிலையை எப்படி பாதித்திருக்கிறது தெரியுமா\nகொரோனாவல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.\nகொரோனா குழந்தைகளின் மனோநிலையை எப்படி பாதித்திருக்கிறது தெரியுமா\nகொரோனாவல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.\nபள்ளிகளில் குழந்தைகளுக்கு ���ல்வி மட்டும் கிடைப்பதில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.\nபள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை.\nபள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.\nமுன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த செல்போன் செயலிகள் தான் காரணம்\nஇரவு நேரங்களில் சிறுவர்களுக்கு துரித உணவுகள் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்\nகுழந்தைகளை தாக்கும் பல் நோயும்... தற்காத்துகொள்ளும் வழிமுறையும்...\nகுழந்தைகளின் திக்குவாய்க்கும் தீர்வு காணலாம்...\nகுழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுக்கலாமா\nகுழந்தைகளுக்கு காய்ச்சலால் வரும் வலிப்பு ஆபத்தா\nகுழந்தை காதைத் தடவி தடவி அழுதால் என்ன பிரச்சனை தெரியுமா\nகுழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமும்... தீர்வும்...\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/engal-dheivam-anna-song-lyrics/", "date_download": "2021-02-27T04:15:52Z", "digest": "sha1:O6DKJI4TXOQIHCGSD6HMWXRLJLFHINHJ", "length": 6649, "nlines": 141, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Engal Dheivam Anna Song Lyrics - Then Koodu Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்\nஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்ல���ோ\nஇன்று போல என்றும் நீ வாழ்கவே\nபெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ\nஎன்றும் எம்மை காக்கும் தாயல்லவோ\nஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ\nபெண் : என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ…\nஆண் : உருவம் வெவ்வேறு ஆனாலும்\nபெண் : ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும்\nஆண் : ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள்\nபெண் : எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது\nஆண் : நீ வந்த நாளை கொண்டாடும் வேளை\nபெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ\nஇன்று போல என்றும் நீ வாழ்கவே….\nஆண் : அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது\nபெண் : அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது\nஆண் : எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை\nபெண் : எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை\nஅனைவரும் : இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே\nஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ\nஇன்று போல என்றும் நீ வாழ்கவே\nபெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ\nஎன்றும் எம்மை காக்கும் தாயல்லவோ\nஅனைவரும் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ\nஇன்று போல என்றும் நீ வாழ்கவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/worker-died-while-cleaning-drainage-tank-in-kumbakonam", "date_download": "2021-02-27T04:04:13Z", "digest": "sha1:O6ZK24XENLOVXDJ4ODKAZUIKWWHBIJ2E", "length": 14721, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "`சாக்கடை தெருவில் ஓடுதுன்னு கவலைப்பட்டார்!' -கும்பகோணத்தைப் பதறவைத்த துப்புரவு தொழிலாளி மரணம் | worker died while cleaning drainage tank in kumbakonam", "raw_content": "\n`சாக்கடை தெருவில் ஓடுதுன்னு கவலைப்பட்டார்' -கும்பகோணத்தைப் பதறவைத்த துப்புரவுத் தொழிலாளி மரணம்\nஅடைப்பைச் சரி செய்வதற்காக சாலையில் படுத்துக்கொண்டே பாதாளசாக்கடைக்குள் தலையை நுழைத்திருக்கிறார் கமல் பாஷா. அப்போது, விஷவாயு தாக்கியதால் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார்.\nகும்பகோணத்தில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் பகுதியில் கடந்த பல நாள்களாக பாதாளச் சாக்கடை நிரம்பி, சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் பலவித நோய் பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். `பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ எங்கே போனது எனவும் தெரியவில்லை' என சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வந���தனர்.\nகப்பலைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி\nஇந்த நிலையில், நேற்றிரவு கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. இதை சரிசெய்வதற்காக கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அவர்களும் இயந்திர லாரியின் உதவியுடன் பாதாளச் சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.\nநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது உயிர்ப்பலியில் போய் முடியும் எனக் கடந்த மாதமே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nகுடிதாங்கி பகுதியைச் சேர்ந்த ராஜா, வீரமணி, மேலக்காவிரி தங்கையா நகரைச் சேர்ந்த கமல்பாஷா உள்ளிட்ட நான்கு பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அடைப்பை சரிசெய்யும் குழாய் அதற்குள் செல்லவில்லை. இதையடுத்து, அடைப்பைச் சரிசெய்வதற்காக சாலையில் படுத்துக்கொண்டே பாதாளச் சாக்கடைக்குள் தலையை நுழைத்திருக்கிறார் கமல் பாஷா. அப்போது, விஷவாயு வெளியேறியதால் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். இதைக் கண்ட மற்ற பணியாளர்கள், அதிர்ச்சியுடன் கமல்பாஷாவைத் தூக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவரை வெளியே எடுக்க முடியவில்லை.\nஇந்தத் தகவலை நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். ஆனால், கமல் பாஷாவை வெளியே எடுப்பதற்கு அதிகாரிகளும் எவ்வித முயற்சியையும் துரிதமாக எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅதன்பின்னர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு கமல்பாஷாவை இறந்த நிலையில் வெளியே எடுத்தனர். அவரது உடலைப் பார்த்து மற்ற பணியாளர்கள் கதறி அழுதனர். ` ரோட்டுல கழிவுநீர் ஓடுதுன்னு வேதனைப்பட்டு அடைப்பை சரிசெய்யணும்னு நினைச்சார். அவர் உயிர் இப்படிப் போகும்னு நினைக்கலையே' என அருகில் இருந்தவர்கள் கதறியழுதனர். அதன்பிறகு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.\nகமல் பா��ா மரணம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சத்யநாராயணன், `` பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பணி செய்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டுவது உயிர்ப்பலியில் போய் முடியும் எனக் கடந்த மாதமே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் அகற்றுவதில் நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கூறியிருக்கிறது. குறிப்பாக, மனிதர்கள் மேன்ஹோலில் இறங்கி வேலை செய்யக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது.\nஇதுபோன்ற பணிகளில் ஈடுபடும்போது சாக்கடைக்குள் விஷவாயு இருக்கிறதா என்று அறிந்துகொண்ட பிறகு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். ஆனால், ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனமும் நகராட்சி நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததே கமல்பாஷாவின் மரணத்துக்குக் காரணம். இனி அவரது குடும்பத்தை யார் கவனிப்பார்கள்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaqh.org/jq?id=308/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-02-27T04:18:39Z", "digest": "sha1:SREJIALCDWJMO3TL3AW3W3UCOLRTNB7V", "length": 3517, "nlines": 45, "source_domain": "jaqh.org", "title": "JAQH | ஜம்இய்யத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ்", "raw_content": "\nதாருரஹ்மத் அனாதை இல்லம் இனயம்\nதாருஸ்ஸலாம் அனாதை இல்லம் மணப்பாறை\nஅல்ஹூதா அனாதை இல்லம் திருச்சி\nஅல் மனார் குர்ஆன் மனனப்பிரிவு கோவை\nவீடியோக்கள் >> இதர அறிஞர்கள் >> அல்ஜன்னத்_இஸ்லாமிய _இலட்சிய மாத இதழ்\nஅல்ஜன்னத்_இஸ்லாமிய _இலட்சிய மாத இதழ்\nதினம் ஓர் குர்ஆன் வசனம்\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். திருக்குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 42 (சூரா பகரா)\nமறுமையில் நன்மைகளின் பலனை பெற\nதவ்ஹீதால் ஒன்றிணைவோம்_ கமாலுத்தீன் மதனி\nபெண்களின் ஆடை - கவனம் தேவை\nலவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி\nபோராட்ட களங்களில் ஆர்ப்பரிக்கும் முஸ்லிம்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-08/38368-2019-09-28-12-53-30", "date_download": "2021-02-27T04:01:11Z", "digest": "sha1:PPBVMSOFU4UWERXOVOFC3VDDAUB3E2IU", "length": 32705, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "தடைகளைத் தகர்த்து தடம் தோள் உயர்த்துவோம்! ‘குடிஅரசு’ திட்டமிட்டபடி வெளிவரும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nபெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து\n`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'\nபெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்காமல் ஒரு தீர்வு\nபெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை\nபெரியார் நூல்கள் ஏன் நாட்டுடைமையாகவில்லை\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nதமிழக முதல்வர் கலைஞருக்கு ஓர் வேண்டுகோள்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2008\nதடைகளைத் தகர்த்து தடம் தோள் உயர்த்துவோம்\nஅய்யாவின் சிந்தனைகள் - ஆயுள் செயலாளர் நிறுவனங்களின் ஆதிக்க உடைமையல்ல; அது, அடித்தள மக்களுக்கான உரிமை பெரியார் திராவிடர் கழகம் 27 குடிஅரசு தொகுப்புகளையும் - 800 பக்கங்களுக்கும் அதிகமான ‘ரிவோல்ட்’ ஆங்கில பத்திரிகையின் கட்டுரைத் தொகுப்பு நூலையும் வெளிக் கொணர இருக்கிறது.\n‘ரிவோல்ட்’ பெரியார் தொடங்கி நடத்திய ஆங்கில வார ஏடு. அப்பத்திரிகையை வெளியிட பெரியார் தேர்வு செய்த நாள் - ரஷ்யப் புரட்சி தினமான ��வம்பர் 7 இல் 1928 ஆண்டு ‘ரிவோல்ட்’டின் முதல் இதழ் வெளியானது. முதலில் ஈரோட்டிலிருந்தும், இடையே சென்னையிலிருந்தும், பிறகு மீண்டும் ஈரோட்டிலிருந்தும் வெளிவந்தது. 1930 ஆம் ஆண்டோடு இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், இந்த இரண்டாண்டு காலத்தில் அதன் சாதனை மகத்தானது.\nஇப்போது ‘குடிஅரசு’, ‘ரிவோல்ட்’ இதழ்களை மீண்டும் வெளிக் கொணருவதற்கு கி.வீரமணிகள் - எப்படி நீதிமன்றத்துக்குப் போவோம் என்று மிரட்டுகிறார்களோ, அதே போன்ற எதிர்ப்புகள் அன்றும் இருந்தன. இன்று வீரமணி, அன்று பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத்துறை. அவ்வளவுதான் வேறுபாடு.\nபெரியார் ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழைத் தொடங்குவதாக அறிவித்த பிறகும், 7 மாதம் வரை இதழைத் தொடங்க முடியவில்லை. காரணம், அன்றைய நீதிமன்றத்தில் நீதிபதி ‘ரிவோல்ட்டை’ பதிவு செய்ய மறுத்தார். ரிவோல்ட் பத்திரிகையின் வெளியீட்டாளரான அன்னை நாகம்மையார், நீதிபதியிடம் நேரில் சென்று விசாரித்தபோது, ரகசிய போலீசார் விசாரணைக்குப் பிறகுதான் பதிவு செய்யப்படும் என்று நிறுத்தி அறிவித்துவிட்டார்.\nதொடர்ந்து அன்றைய ரகசிய போலீசார் ‘ரிவோல்ட்’ பத்திரிகை பற்றிய ரகசிய விசாரணைகளில் இறங்கினர். பின்னர் ரகசிய போலீஸ்துறை அதிகாரி, கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெளியீட்டாளரான அன்னை நாகம்மையார் விளக்க அறிக்கை ஒன்றை எழுதிக் கொடுத்தார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\n“ரிவோல்ட் என்ற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக, அரசியல் ஆனாலும் சரி, மத இயலில் ஆனாலும் சரி, அதிகார இயலில் ஆனாலும் சரி, முதலாளி இயலில் ஆனாலும் சரி, ஆண் இயலில் ஆனாலும் சரி, மற்ற எவைகளினாலும் சரி, அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும், அதன் இன்பமும், எல்லோருக்கும் பொது என்பதும், மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம்.”\nஇப்படி அதிகார இயல் கட்டுப்பாடுகளை தகர்க்க வந்ததுதான் ‘ரிவோல்ட்’. இன்று மீண்டும் அதை மக்களிடம் கொண்டு செல்லும் போதும், வீரமணியார்களின் ‘அதிகாரத்துவம்’ மிரட்டுகிறது. ‘கட���டுப்பாடுகள்’ என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறது. நீதிமன்றம் போய் பெரியார் கொள்கைப் பரப்பலை தடுப்போம் என்று வீரம் பேசுகிறது. ‘ரிவோல்ட்’டும் ‘குடிஅரசு’ம் அன்று சந்தித்த தடைகளை 2008லும் சந்திக்கிறது. ஆனாலும், மிரட்டல்களை, உருட்டல்களை தூள்தூளாக்கி ‘ரிவோல்ட்’ மக்களிடம் வரு வதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திட முடியாது.\n‘ரிவோல்ட்’ பத்திரிகையின் முதல் இதழை ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் வெளியிட்டார். விழாவில் வரவேற்புரையாற்றிய தந்தை பெரியார் இவ்வாறு குறிப்பிட்டார்: “முக்கியமாக நமக்கு எதிரிகள் பார்ப்பனர்கள் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அவர்கள் கூடுமானவரை எதிர்த்துப் பார்த்தார்கள். பின்னர் தங்கள் பித்தலாட்டக் காரியம் இங்கே செல்லாது என்று கண்டு அவர்களே இவ்வியக்கம் அவசியம் வேண்டியதுதான் என்று வெளியளவிலாவது சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், நமக்கு எதிரிகள் நமக்குள்ளாகவே இருக்கிறார்கள். - ‘குடிஅரசு’ (11.11.28) இந்த செய்திகளைப் பதிவு செய்திருக்கிறது.\n‘நமக்கு எதிரிகள் நமக்குள்ளாகவே இருக்கிறார்கள்’ என்று பெரியார் அன்று சொன்னது, இன்றும் உண்மையாகவே இருக்கிறது. வரலாறு படைத்த ‘ரிவோல்ட்’டில் பெரியார், குத்தூசி குருசாமி, இராமநாதன், நாகர்கோயில் வழக்கறிஞர் பி.சிதம்பரம்பிள்ளை, செல்வி ஞானம், வழக்குரைஞர் இலட்சுமிநாதன், ஜி.சுமதிபாய், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, செல்வி இந்திராணி, ஆர்.கே.சண்முகம், வழக்குரைஞர் கே.எம்.பாலசுப்பிரமணியம் என்று ஒரு எழுத்தாளர் பட்டாளமே கருத்துகளை எழுதிக் குவித்தது.\nகுத்தூசி குருசாமி இதிகாசங்களைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொடர் இந்தியா முழுவதையுமே கலக்கியது. அதைப் படித்த பிறகுதான், “காந்தியாரே, நான் சொல்லும் ராமன் வேறு; ராமாயண ராமன் வேறு” என்று தன்னிலை விளக்கம் தந்து, ராமாயண ராமனின் பக்தியிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டார். இன்னும் ஒரு படி மேலே சென்று பார்ப்பனர்களைக்கூட, பெரியார் அன்று ‘ரிவோல்ட்’டில் எழுத அனுமதித்தார்.\n‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைகள் திருமணக் கொடுமைச் சட்டத்தை அப்போது அரசு தடை செய்தது. தடைச் சட்டம் வந்த பிறகும்கூட, அதை செயல்படுத்த விடாமல் தடுக்கும் முயற்சிகளில் பார்ப்பனர்கள் இறங்கினர். பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை ��ரிவோல்ட்’ தொடர்ந்து அம்பலப்படுத்தியது. எம்.கே. ஆச்சாரியார் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் சிம்லாவில் இருந்து கொண்டு, இது தொடர்பாக தமிழகப் பார்ப்பனர்களுக்கு எழுதிய கடிதத்தை ‘ரிவோல்ட்’ அம்பலப்படுத்தியது. ‘ரிவோல்ட்’ ஆங்கில பத்திரிகை இந்தியா முழுதும் பொய்யுரைப்பதற்கு தடையாக இருப்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், திருச்சியில் கூடி, தங்களுக்கும் ஒரு ஆங்கில நாளிதழ் தொடங்க திட்டமிட்டனர்.\n‘ரிவோல்ட்’ - இப்படி எல்லாம் பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது என்பதுதான் வரலாறு. அந்த வரலாறுகளையும், அதன், கருத்தாழமிக்க கட்டுரைகளையும், ‘குடிஅரசு’ - வெளியிட்ட பெரியாரின் புரட்சிகர எழுத்துகளையும், தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையில் தான் பெரியார் திராவிடர் கழகம், இப்போது தன்னை ஒப்படைத்துக் கொண்டு, களமிறங்கியுள்ளது.\nபெரியாரின் சொத்துகளை தம்வசமாக்கிக் கொண்டு, பெரியாரை தங்களுக்கான ‘காப்புரிமையாக’ பறைசாற்றிக் கொள்ளும் வீரமணியார்கள், இந்த அரிய கருத்துக் கருவூலங்களை எப்போதோ வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த வரலாற்றுக் கடமைகளை ஆற்றாமல், “கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகளை” ஆயிரம் ஆயிரமாய் அச்சடித்துக் கொண்டு, கூவிக் கூவி விற்றார்களே தவிர, ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக்கொணரவில்லை. இப்போது தாமும் செய்யாமல், பிறரையும் செய்ய விடாது தடுக்கும் நோக்கத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை தடுக்கலாம் என்று துடிக்கிறார்கள்.\n‘பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது’ என்று அடிக்கடி கூறுவார், கி. வீரமணி. இப்போது, அதே சொற்றொடருக்கு அவரே சான்றாக நிற்கிறார். இப்போதுதான் அந்த சொற்றொடர் உயிர் துடிப்பு மிக்க அர்த்தம் பெற்றிருக்கிறது. இன உணர்வுள்ள தமிழர்களின் சிந்தனைக்கு - பெரியார் திராவிடர் கழகம் இந்த நியாயங்களை முன் வைக்கிறது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை கழகத்தின் கொள்கையாளர்கள் பல மாதங்கள் உழைத்து, தொகுத்து திரட்டி அதன் கையெழுத்துப் பிரதிகளை 1983 ஆம் ஆண்டிலேயே திரு.கி.வீரமணி அவர்களிடம் நேரில் வழங்கிய பிறகும், 2008 ஆம் ஆண்டு வரை அந்தத் தொகுப்புகள் அச்சு ஏறாமல் போனது ஏன்\n“வாழ்வியல் சிந்தனை”களுக்கு தரப்பட்ட முக்கியத்து���ம், பெரியார் சிந்தனைகளுக்கு மறுக்கப்பட்டது ஏன்\n“பெரியார் திராவிடர் கழகம்” தொடங்கிய பிறகு தான், 2003 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியே கொண்டு வந்தது. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு இரண்டாம் தொகுப்பை இரு தொகுதிகளாக வெளியிட்டது. இப்போது 1925 முதல் 1938 வரை ‘குடிஅரசு’ பத்திரிகையில் வெளிவந்த பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் ‘ரிவோல்ட்’ ஏட்டின் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளிக் கொணர பெரும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. எந்த பொருளாதார பின்புலமும் இல்லாமல், தொண்டர்களின் கொள்கை வலிமையில் மட்டுமே இயங்கி வரும் அமைப்பு. கொள்கைப் பற்றுக் காரணமாகவே இந்தக் கடமையில் இறங்கியிருக்கிறது.\nஇத்தனை ஆண்டுகாலமாக, பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிடாமல், பெரியாரியலுக்கு துரோகமிழைத்தவர்கள், இப்போது ‘பெரியார் திராவிடர் கழக’த்தை மிரட்டி, இந்தக் கடமையை செய்யவிடாது துடிப்பதும், நீதிமன்றம் போவோம் என்று மிரட்டுவதும் நியாயம் தானா என்ற கேள்வியை இனமானத் தமிழர்களின் மனசாட்சிக்கு சமர்ப்பிக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறோம். எத்தனை தடைகள் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்தாலும், பெரியார் திராவிடர் கழகத்தின் இப்பெரும் பணியைத் தடுத்து நிறுத்த முடியாது; முடியவே முடியாது.\nதடைகளைத் தகர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தடம் தோள் உயர்த்தும்; சட்டங்களின் பொந்துகளுக்குள் மறைந்து கொண்டு பெரியார் சிந்தனைகளை முடக்கத் துடிப்போரின் முகத்திரையை கிழித்துக் காட்டும்; அடக்குமுறைகள் எதுவரினும் அரிமாவாக எழுந்து நின்று, ‘குடிஅரசு’ தொகுதிகளை மக்கள் கரங்களில் கொண்டு போய் சேர்க்கும் திட்டமிட்டபடி செப்டம்பர் 17 இல் ‘குடிஅரசு’ தொகுதிகள் - தமிழின உணர்வாளர்களின் கரங்களில் போர் வாளாக மிளிரும்\nபார்ப்பன அதிகாரக் கட்டுகளை தகர்க்தெறிந்த ‘ரிவோல்ட்’, ‘குடிஅரசு’ மக்களிடம் வந்ததுபோல், மீண்டும் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே தடைகளை சந்தித்து - மிரட்டல்களைத் தகர்த்து வெளிவரப் போகிறது. இதுவும்கூட ஒரு பெருமை தான். அன்று ‘ரிவோல்ட்’ எழுதிய வரிகளையே பதிலாக முன்வைக்கிறோம்.\n“எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக்காட்டுகிறது. இனியும் நாங்கள் தயங்கி நிற்க துணிய மாட்டோம். நாங்கள் எங்கள் கொடியை உயர்த்திவிட்டோம். அந்தக் கரங்களை கீழே இறக்க மாட்டோம். எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு, புழுதிக்குள் புதையுண்டாலொழிய எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும். இனி சமரசம் என்ற பேச்சே இல்லை. எங்களின் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தே தீரும்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaa4u.com/?p=4873", "date_download": "2021-02-27T03:51:38Z", "digest": "sha1:DIHHKDXSTHG2EBGRYCIL2Q3DMQRSVNSK", "length": 17540, "nlines": 101, "source_domain": "nilaa4u.com", "title": "தனித்துவ சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாய் ஜெ.தினகரன் விளங்குகிறார் – Nilaa4u", "raw_content": "\nCool Truth | சில்லென்ற உண்மை\nதனித்துவ சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாய் ஜெ.தினகரன் விளங்குகிறார்\nதனித்துவ சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாய் ஜெ.தினகரன் விளங்குகிறார்\nபினாங்கு – கடந்த 2008ஆம் ஆண்டில் பினாங்கில் தனது அரசியல் அடையாளத்தை தொலைத்து விட்ட ம இ கா தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் மக்கள் மத்தியில் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான நம்பிக்கையை பெற்று வருவதை நன்கு உணர முடிகிறது.பினாங்கு வாழ் இந்தியர்களின் நம்பிக்கை மீண்டும் ம இ கா பக்கம் திரும்பிக்கொண்டிருப்பதை மறுத்திட முடியாது என்றும் அரசியல் வட்டத்தில் முனுமுனுக்கப்படுகிறது.\nமீண்டும் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையும் ஆதரவும் ம இ கா மீது திரும்பிட ஜெ.தினகரன் எனும் ம இ காவின் துருப்புச் சீட்டு பெரும் காரணியமாய் விளங்குகிறது.தனது நன் சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் நடப்பியல் சூழலில் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாகவும் பொக்கிசமாகவும் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான ஜெ.தினகரன் விளங்குகிறார்.\nபினாங்கு வாழ் இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு துணிந்துக் குரல் கொடு��்பதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவும் கொடுத்து வரும் தினகரன் பினாங்கில் இந்தியர்கள் மத்தியில் செல்வாக்கும் நம்பிக்கையும் பெற்ற அரசியல் ஆளுமையாய் வளர்ந்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பினாங்கு மாநில ம இ காவின் தனித்துவ அடையாளமாய் விளங்கிடும் தினகரன் நாட்டின் 14வது பொது தேர்தலில் நடப்பு அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருப்பார் என்றும் கருதப்படுகிறது.\nகுறிப்பாக நடப்பு அரசாங்கத்தில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் செயல்பாடுகளை துணிந்து விமர்சனம் செய்வதோடு புறக்கணிக்கப்படும் இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் துணிந்து குரல் கொடுப்பதோடு விவேகமான போராட்டத்தையும் முன்னெடுக்கும் தினகரன் ஜசெக கட்சியின் இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கும் பெரும் மருட்டலாக விளங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபினாங்கு மாநிலத்தில் ம இ கா என்றால் அஃது தினகரன் தான் எனும் நிலைக்கு அவரது செயல்பாடும் ஆற்றலும் மக்கள் மத்தியில் நன்கு ஆழப்பதிவாகி விட்டது.இந்திய சமுதாயத்திற்கு துணிந்து குரல் கொடுக்கும் அரசியல் அடையாளமாய் பினாங்கு வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆழமரமாய் வளர்ந்துக் கொண்டிருக்கும் தினகரன் நடப்பு அரசாங்கத்திற்கும் மாநில ஹராப்பான் கூட்டணியினருக்கும் பெரும் சவாலாக இருக்கிறார் என்பதை கண்கூடாய் காண முடிகிறது.\nபினாங்கு மாநிலத்தில் நாட்டின் 14வது பொது தேர்தலில் தினகரனின் ஆற்றலாலும் அவரது விவேகமான செயல்பாட்டாலும் ம இ கா மீண்டும் இழந்த தொகுதிகளில் சிலவற்றை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அஃது ஜசெகவினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது.பினாங்கில் இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு விளையாட்டுத்துறையிலும் தனித்துவ கவனம் செலுத்திடும் தினகரன் இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல் திட்டங்களோடு தொடர்ந்து அவர் களமிறங்கி வருகிறார்.\nநாட்டின் 14வது பொது தேர்தல் ம இ காவின் குறிப்பாக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தின் தலைமையிலான முதல் தேர்தல் எனும் ரீதியில் கடந்த இரு பொது தேர்தல்களில் இழந்த தொகுதிகளை மீட்பதில் பெரு��் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பினாங்கு மாநிலத்தில் இழந்த தொகுதிகளை மீட்க தினகரன் எனும் மந்திரக்கோள் தேர்தல் களத்து போர் வீரனாய் செயல்படுவார் என்பது ம இ காவினர் மத்தியில் முனுமுனுக்கப்படும் தாரக மந்திரமாய் உள்ளது.அவரது ஒவ்வொரு செயல்பாடும் முன்நகர்வும் பினாங்கு வாழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பையும் மதிப்பையும் பெற்றுள்ளதை மறுத்திட முடியாது.\nகட்சியின் தேசிய தலைவர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் மற்றும் சாமானிய மக்கள் வரை பெரும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கும் தினகரன் நாட்டின் 14வது பொது தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அம்மாநிலத்தில் மீண்டும் ம இ காவின் செல்வாக்கை வானுய செய்வார் என்பது பினாங்கு மாநில ம இ காவினரின் பெரும் நம்பிக்கையாக இருக்கும் வேளையில் தினகரனால் இந்திய சமுதாயம் சிறந்த இலக்கை அடையும் எனவும் பினாங்கு வாழ் இந்தியர்களும் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் 14வது பொது தேர்தலில் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறும் சீனர்களின் ஆதரவு நிலைத்திருக்கும்.\nதங்காப் எம்ஓ1 பேரணியில் கலந்துக் கொண்ட மாணவர்களை தண்டிக்ககூடாது\n500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள்\nமரியா சின்னின் ஆட்கொணர்வு மனு செவ்வாக்கிழமை விசாரனைக்கு வருகிறது.\nபேராக் மாநிலத்தில் இந்திய கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் சரிவா\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nவீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்\nசிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா\nசேவையால் சிறந்து விளங்குவதால் – மக்களின் மனங்களில் சிவசுப்பிரமணியம் உயர்ந்து நிற்கிறார்\nசிலிம் ரீவர் சட்டமன்றத்தை கோருவது நமது ஒற்றுமையை பாதிக்கும் – சமூக சேவையாளர் அர்ஜூணன் வலியுறுத்து\nசிலிம் ரீவர் தொகுதியை அம்னோ விட்டுக் கொடுக்காது\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nகல்வி மட்டுமே சமூக மாற்றத்திற்கான மூலதனம் – அரசினர் தமிழ்ப்பள்ளி சிவசுப்பிரமணியம் வெ.5000 மானியம் வழங்கினார்\nபாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து\nமின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்\nகற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்\nம இ காவின் பலத்தை நிரூபிக்க இந்தியர்களின் வாக்குகள் அவசியம் – டத்தோ இளங்கோ\nமந்திரி பெசார் சிறப்பு ஆலோசகர் – புந்தோங் சிவசுப்பிரமணியமே சிறந்த தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/04/", "date_download": "2021-02-27T03:41:15Z", "digest": "sha1:ORQRGV67AXPXNSKRONBHGRGPMMSKEJYX", "length": 14299, "nlines": 95, "source_domain": "plotenews.com", "title": "2016 October 04 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை மற்றும் தென்கொரியாவுக்��ிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்-\nஇலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகுறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.\nஇலங்கையர்களை நாடு கடத்துவது உசிதமானது அல்ல-சி.வி.விக்னேஸ்வரன்-\nசுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கையர்களை திருப்பி அனுப்புவது, இப்போதைக்கு உசிதமானது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோனிற்றா சோமறுகா, தமது விஜயத்துக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,\nதேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-பாதுகாப்புச் செயலாளர்-\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இடம்பெறுகின்ற பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு ஒத்துழைப்புககளை கோரும் பட்சத்தில் அது குறித்து சிந்திக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை ஊடான பயங்கரவாத ஊடுறுவல்கள் குறித்து இந்தியா ஏற்னவே எச்சரித்திருந்த நிலையில், காஷ்மீர் எல்லை பகுதியில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. அந்தவகையில் இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், Read more\nவிமான போக்குவரத்து பணியாளர்கள் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கை-\nவிமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.\nதங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமானப் பயணங்களுக்கு தடையேற்படலாம் என விமான போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்��த்தின் செயலாளர் சஜுன ஹதராகம குறிப்பிட்டார். Read more\nமிஹின் லங்கா விமான சேவைகளை சிறீலங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்பு-\nமிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் சிறீலங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் சிறீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.\nதற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இனி சிறீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரணைமடுகுள நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு-\nகிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரவு பகலாக இரணைமடுக் குளத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய கனகராசா கோபிநாத் என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more\nஅமெரிக்க தூதரகத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்-\nஇலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்க தூதரகம் வழங்கும் சேவைகள், செய்திகள் உள்ளிட்ட தகவல்களை இந்த புதிய இணையத்தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். டம.ரளநஅடியளளல.பழஎ என்ற இணைய முகவரியில் புதிய இணையத்தளத்தை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் பகுதிக்கு சிங்கள கிராமசேவகர் நியமிக்கப்படுவதாக விசனம்-\nவவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கி���ாமசேவகர் எனவும், அவர் தற்போது அங்கிருந்து மாற்றலாகி தமிழ் கிராமமான ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F?page=1", "date_download": "2021-02-27T03:41:03Z", "digest": "sha1:Z5MMQLW4CB7K33ULBOBHR5LEUU6FY3GG", "length": 5037, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாவட்ட", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி...\n''கார் டயர் பஞ்சர்.. அதான் மாத்த...\nதமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வ...\nமதுரை மாவட்டத்தில் தொடரும் பெண் ...\nடெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய...\nசட்டென்று மாறுது வானிலை.. தமிழகத...\nஇளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 ...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமை...\nதமிழக சட்டமன்ற தேர்தல்: மாவட்ட த...\nஇந்தியா முழுவதும் 63 மாவட்டங்களி...\nதிருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ...\nரயில்வே பட்ஜெட்: தென் மாவட்ட மக்...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:05:08Z", "digest": "sha1:PBZH74CWFP7LH75F3S3DHWGYTJW572XB", "length": 7600, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "வல்லிபுர ஆழ்வார் ஆலயம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: வல்லிபுர ஆழ்வார் ஆலயம்\nயாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்\n.. யாழ்ப்பாணம் இந்து சமயம் சிறப்புற்றிருக்கும் பிற பிரதேசங்களை விடவும், இன்னும் இலங்கையின் பிற பகுதிகளை விடவும் சிறப்பான, தனித்துவமான பல பண்புகளை, நம்பிக்கைகளைக் கொண்டதாகவுள்ளது…ஸ்ரீலஸ்ரீ ஆறுமு��நாவலர் போன்ற பெரியவர்களும் அவர் வழி வந்தவர்களும் எவருக்கும் விட்டுக் கொடுக்காத வீரசைவ செந்நெறியை இங்கே வளர்த்திருக்கிறார்கள்..\nகம்பன் கண்ட சிவராம தரிசனம்\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\nகான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்\nநில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்\nதஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nநரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-27T04:59:22Z", "digest": "sha1:Y3K5JZ7DFNIQLWYHEPYSADAO3HLE4C6S", "length": 5729, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வசீம் பாரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வசீம் பாரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவசீம் பாரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்ரான் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஹீர் அப்பாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் காதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇஜாஸ் பதாஹ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்சூர் அக்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதஸ்ஸர் நசார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசீம் ராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாகீர் நக்காஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்ராஸ் நவாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:1983 உலகக் கோப்பை துடுப்பாட்டம், பாக்கித்தான் அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14514", "date_download": "2021-02-27T04:46:40Z", "digest": "sha1:U5RYUX2GCCQTGVAVD6TK2SCNYYRXZEH3", "length": 7451, "nlines": 143, "source_domain": "www.arusuvai.com", "title": "1 வயது குழந்தைக்கு சளி இருமல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1 வயது குழந்தைக்கு சளி இருமல்\nஎன்னை மறந்தே போயிருப்பீர்கள். குழந்தைக்காகவே என் முழுநேரத்தையும் செலவிடுவதால் என்னால் கணினிபக்கமே வர முடிவதில்லை. என் பெண்ணிற்கு சளி இருமல் உள்ளது. அண்டிபயாட்டிக் கொடுத்தும், டானிக் கொடுத்தும் கேட்ட பாடில்லை.\nகணவருக்கும் இதே பிரச்சனை. இப்பொழுது எனக்கும் தொற்றிவிட்டது. தாய்ப்பால் கொடுப்பதால் டாக்டர் எனக்கு மைல்டான ஆண்டிபயாட்டிக் கொடுத்தார்கள்.குணமாக நாளாகும் என்று வேறு கூறுகிறார்கள். தெரிந்த கைவைத்தியம் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன்.எனக்கு உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை தயவுசெய்து கூறுங்களேன்.. அவள் இருமுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. உடன் பதில் எனக்கு உதவியாக இருக்கும்..\nகற்போரவல்லி இலையய் பிழிந்து சாறுயெடுது தேன் (அ) சர்கரை கூட்டி வடி கட்டவும் 4மிலி கொடுத்தால் பலன் கிடைகும்\nகுழந்தைக்கு பால் தருவதில் பிரச்சனை\n2 மாத குழந்தை தூங்க மாட்டக்குது.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jan/23/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-14545-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3548928.html", "date_download": "2021-02-27T03:10:59Z", "digest": "sha1:I5RY72PNARLH4AFGDTFDDMDXPGSKJ4QX", "length": 9805, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா: நாடு முழுவதும் மேலும் 14,545 பேருக்கு பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\n���களிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nகரோனா: நாடு முழுவதும் மேலும் 14,545 பேருக்கு பாதிப்பு\nநாடு முழுவதும் மேலும் 14,545 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nவெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,545 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,25,428-ஆக அதிகரித்துள்ளது.\nகரோனா தொற்றில் இருந்து மேலும் 18,002 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,02,83,708-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.78 சதவீதமாகும்.\nகரோனா தொற்றுக்கு மேலும் 163 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,032-ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.\nநாடு முழுவதும் 1,88,688 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nபுதிதாக ஏற்பட்ட 163 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 52 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 21 பேரும், பஞ்சாபில் 15 பேரும், சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 9 பேரும், தில்லியில் 8 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மரு���்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/mar/11/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3111768.html", "date_download": "2021-02-27T04:25:59Z", "digest": "sha1:ZC7I2NYOP7TPNSMR4SQXXMNR32WTQPOI", "length": 12350, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வழக்குகளை காரணம் காட்டாமல் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின் பேட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nவழக்குகளை காரணம் காட்டாமல் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின் பேட்டி\nசென்னை: நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டாமல் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய இடைத்தேர்தல்களையும் மற்ற 18 தொகுதி இடைதேர்தல்களுடன் நடத்த வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டது.\nகூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை இன்று அறிவிக்கப்படவுள்ளது. அது போல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணலும் முடிவடைந்துவிட்டது.\nஇந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தப்படும். ஊராட்சி சபை மூலம் ஏற்கனவே திமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.\nதமிழகத்தில் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படாது என்று அறிவித்தார். இந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளது. தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தள்ளி வைத்ததில் உள்நோக்கம் உள்ளது என குற்றம்சாட்டிய ஸ்டாலின், 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம். வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை; இதில் உள்நோக்கம் உள்ளது.\n3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என் ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135945", "date_download": "2021-02-27T04:17:53Z", "digest": "sha1:WWHITD4KKBSHNSGUABMJH23I7VBVJR22", "length": 7929, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "53 வயதில் தனது மெய்க்காப்பாளரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகமிஷன் வாங்கிக்கொண்டு தனியார் பேருந்தில் செல்லச் சொல்வதாக அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது புகார்\nகோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும்...\nசட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தாமாக ...\nநைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை துப்பாக்கி...\n19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்....\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் வாக்குப்பதிவு..\n53 வயதில் தனது மெய்க்காப்பாளரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்\nபுகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை Pamela Anderson தனது மெய்க்காப்பாளர் Dan Hayhurst ஐ 5- வதாக ரகசிய திருமணம் முடித்து, புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.\nபுகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை Pamela Anderson தனது மெய்க்காப்பாளர் Dan Hayhurst ஐ 5- வதாக ரகசிய திருமணம் முடித்து, புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.\n53 வயதான Pamela Anderson ஏற்கனவே, 4 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார்.\nகடந்த 25 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்த அவர், தற்போது, தனது மெய்க்காப்பாளரின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார்.\nஇவர்களது ரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nமியான்மரில் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரி பிரார்த்தனை\nஅண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு\nஎல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்- சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பேச்சு\nவிமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி\nபப்புவா நியு கினியா நாட்டின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே காலமானார்\nபாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைத்திருக்க FATF அமைப்பு முடிவு\nசீனாவில் முற்றிலும் வறுமை ஒழிக்கப்பட்டதாக அதிபர் ஜின்பிங் பேச்சு\nஅமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான தேர்வு முறையில் மாற்றம்..\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக டிரக் டிரைவர்கள் போராட்டம்.. சர்வதேச அளவில் கண்டெய்னர் தட்டுப்பாடு\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிகள்..\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n’மதுரைல எத்தனை தலையை உருட்டியிருக்கோம் தெரியுமா\nபெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி பொசுக்குன்னு வாபஸ்..\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136836", "date_download": "2021-02-27T03:07:29Z", "digest": "sha1:CMTKJVMDPPQ2T5FP7TUBXKPUB57N4MUR", "length": 8364, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "புதிய கொரோனா பரவலை எதிர்கொள்ளும் சக்தி கொண்டது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: மருத்துவ ஆய்வாளர்களின் தரவுகளில் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 2 நாட்கள் நடைபெறாது என சுகாதாரத்துறை விளக்கம்\nநைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை துப்பாக்கி...\n19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்....\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் வாக்குப்பதிவு..\nசர்வதேச வர்த்தக விமான சேவைக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nநீரவ் மோடியை அடைப்பதற்கு தயாராகி வருகிறது மும்பை சிறைச்சாலை\nபுதிய கொரோனா பரவலை எதிர்கொள்ளும் சக்தி கொண்டது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: மருத்துவ ஆய்வாளர்களின் தரவுகளில் தகவல்\nபுதிய கொரோனா பரவலை எதிர்கொள்ளும் சக்தி கொண்டது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: மருத்துவ ஆய்வாளர்களின் தரவுகளில் தகவல்\nபிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசை எதிர்கொள்ளும் சக்தி ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபுதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஅதேநேரம் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி முழுவீச்சில் செயல்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமியான்மரில் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரி பிரார்த்தனை\nஅண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு\nஎல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்- சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பேச்சு\nவிமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி\nபப்புவா நியு கினியா நாட்டின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே காலமானார்\nபாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைத்திருக்க FATF அமைப்பு முடிவு\nசீனாவில் முற்றிலும் வறுமை ஒழிக்கப்பட்டதாக அதிபர் ஜின்பிங் பேச்சு\nஅமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான தேர்வு முறையில் மாற்றம்..\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக டிரக் டிரைவர்கள் போராட்டம்.. சர்வதேச அளவில் கண்டெய்னர் தட்டுப்பாடு\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிகள்..\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n’மதுரைல எத்தனை தலையை உருட்டியிருக்கோம் தெரியுமா\nபெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி பொசுக்குன்னு வாபஸ்..\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138618", "date_download": "2021-02-27T03:53:00Z", "digest": "sha1:XCNW3HHJG5YKX2ZQXDFSUIAVD57AEC6J", "length": 7979, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "நாடு முழுவதும் இதுவரை 1.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகமிஷன் வாங்கிக்கொண்டு தனியார் பேருந்தில் செல்லச் சொல்வதாக அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது புகார்\nகோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும்...\nநைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை துப்பாக்கி...\n19 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்....\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் வாக்குப்பதிவு..\nசர்வதேச வர்த்தக விமான சேவைக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nநாடு முழுவதும் இதுவரை 1.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சகம்\nநாடு முழுவதும் இதுவரை 1.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார அமைச்��கம்\nஇதுவரை ஒருகோடியே ஏழு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று முழுவீச்சில் பரவிக் கொண்டிருக்கிறது. கேரளா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.\nகடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாதிப்புகள் குறைந்த நிலையில் மீண்டும் இம்மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிகள்..\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n’மதுரைல எத்தனை தலையை உருட்டியிருக்கோம் தெரியுமா\nபெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி பொசுக்குன்னு வாபஸ்..\nமாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/rakul-preet-singh/", "date_download": "2021-02-27T03:39:16Z", "digest": "sha1:DMVVMEQ3EQLWDVBPGLD2LACWX35GZPBM", "length": 5129, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "Rakul Preet Singh, Rakul Preet Singh next movie, Rakul Preet picture", "raw_content": "\nசூர்யாவின் என். ஜி. கே பட நடிகைக்கு கொரோனா. இதோ அவரே வெளியிட்ட பரபரப்பு...\nகுட்டையான டிரவுசர் அணிந்து கொண்டு யோகா என்ற பெய��ில் கவர்ச்சியில் இணையதளத்தை அலறவிட்ட ரகுல்...\nபிரபல நடிகைக்கு காதல் பரிசாக வீட்டை எழுதி கொடுத்த இளம் நடிகர்.. இது வசதிக்கா..\nகடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி டூ பீஸில் படுத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்.\nமாலத்தீவில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை ராகுல் பிரீத் சிங்.\nசுஷாந்த் தற்கொலை விவகாரத்தினால் மாட்டிய நடிகை ரகுல் பிரித் சிங்.\nமுன்னழகை கைவைத்து மறைத்து போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்தி சிங்.\nநீர் சொட்ட சொட்ட நீச்சலுடையில் வரும் ரகுல் பிரீத் சிங்.\nபீட்டாவுக்கு சோக்கா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங். ஆனால் ஆடையை தான் தேட...\nஇதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி உள்ளாடை இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20210222-61724.html", "date_download": "2021-02-27T04:38:53Z", "digest": "sha1:QKSWLPFKM6VY5NZSUB735CW22NULFDNH", "length": 13425, "nlines": 120, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சகாயம்: தமிழகத்தைக் காக்க அரசியலுக்கு வருகிறேன், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசகாயம்: தமிழகத்தைக் காக்க அரசியலுக்கு வருகிறேன்\nசகாயம்: தமிழகத்தைக் காக்க அரசியலுக்கு வருகிறேன்\nசகாயம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். படம்: ஊடகம்\nஅரசியலில் ஈடுபட்டால் தனது நேர்மைக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி அரசியலுக்கு வருவதை தவிர்த்ததாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரம் இருந்தால்தான் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசென்னையில் நேற்று ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதமிழகம் தற்போது ஊழலில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்த சகாயம், தமிழகத்தை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை நோக்கி அனைவரும் செல்ல வேண்டும் என்றார்.\n“அரசுப் பணியில் 29 ஆண்டுகள் நீடித்தபோது நேர்மையாக பணியாற்றி உள்ளேன். ஆனால் அவமானங்களும் பணிமாறுதல்களும்தான் எனது நேர்மைக்கு கிடைத்த பரிசுகள்.\n“மதுரை ஆட்ச��யராகப் பணியாற்றியபோது கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால், பணிமாறுதல் செய்யப்பட்டு அதிகாரமற்ற பணிக்கு மாற்றப்பட்டேன்.\n“அங்கு ஏழு ஆண்டுகள் செயலற்று இருந்தேன். இதை எல்லாம் இதற்கு மேல் தாங்கமுடியாது என்று எண்ணி விருப்ப ஓய்வு பெற்றேன்,” என்றார் சகாயம்.\nரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் தாம் அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அவதூறுகள் பரப்பப்பட்டன என்றும் உண்மையில் அந்த நடிகர்களுடன் தாம் தொலைபேசியில் கூட பேசியது இல்லை என்றும் சகாயம் தெரிவித்தார்.\nகாமராஜர், கக்கன், அண்ணா ஆகிய தலைவர்கள் போல நேர்மையாகவும் எளிமையாகவும் இருந்தால் சாதி, மத வேறுபாடுகளை உடைத்தெறியும் லட்சியவாதியாக இருந்தால், அரசியல் களம் காணலாம் என்று குறிப்பிட்ட அவர், புதிய சமுதாயம் அமைத்திட மக்கள் புறப்பட்டால், அதற்கு தாம் வலதுகரமாக இருந்து துணை நிற்கத் தயார் என்றார்.\nவேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nசகாயம் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nசகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nராணுவ வீரர் பயிற்சிக்குப் பிறகு மரணம்\nமகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் இருந்து வருவோர் தமிழகத்தில் கட்டாயத் தனிமை\nகு��ைந்த வெப்ப நிலையில் ஃபைசர் தடுப்பூசி மருந்து\nதுவாஸ் தீச்சம்பவம்: மூவர் மரணம், ஐவர் கவலைக்கிடம்\nமியன்மார் பணிப்பெண்ணைத் தாக்கிய குடும்ப மாதுக்கு விரைவில் தண்டனை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிருது வென்ற மகிழ்ச்சியைத் தமது பெற்றோருடன் பகிர்ந்துகொண்ட சஹானா தேவி. எதிர்காலத்தில் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் பங்காற்ற அவர் விரும்புகிறார்.படம்: தமிழ் முரசு\nபெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா\nஅன்பையும் அறிவையும் வளர்க்கும் ஆசிரியர்கள்\nசமூக மாற்றத்துக்கு காற்பந்தாட்டம்: துகிலனின் புது வழி\nகொவிட்-19 நெருக்கடியால் ‘கிச்சன்குமார்ஸ்’ உணவக வியாபாரத்துக்காக தொழில்நுட்பத் தீர்வுகளை நாடி வருகின்றனர் (வலமிருந்து) மனோஜ் குமார், ரிஷிகுமார், டிலிப் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபடம்: அப்சராஸ் ஆர்ட்ஸ், செய்தி: சந்தோஷ்\nபரதக் கலையில் வரலாறு படைத்த சீன நங்கை மெய் ஃபெய்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-02-27T03:07:27Z", "digest": "sha1:CIA35VIJ2XXFRYSLABBAFYCXGZ3SVDJT", "length": 9007, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டணி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்..\nசினிமா • பிரதான செய்திகள்\nமணிரத்னம் படத்தில் அசத்தும் விஜய் சேதுபதி…\nமணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பினை மஹிந்த ஏற்றுக்கொள்ளத் தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பு மனு பட்டியல் பிரச்சினைகள் உக்கிரம்\nவேட்பு மனு பட்டியல் தொடர்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மன் அதிபர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅஞ்சலா மோர்கல் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வது குறித்து கவனம்\nகூட்டணியின் உடன்பாடில்லாமல் அரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாதென கபீர் ஹஷீம் உறுதி – மனோ கணேசன்\nதமிழ் முற்போக்கு கூட்டணியுடனான பேச்சுகள் முடிவுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமோசூல் நகரில் நுழைந்தது இராக் அரசு படை\nமோசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு...\nபோர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை February 26, 2021\nகொரோனா தொற்றினால் உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி February 26, 2021\nதா.பாண்டியன் காலமானார். February 26, 2021\nநிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து தெரியுமா\nசஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_221/20200215115026.html", "date_download": "2021-02-27T03:23:21Z", "digest": "sha1:INLWRPF2JZ2UY4NDGV7GDAOD6O2XCKN3", "length": 4052, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்", "raw_content": "விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nசனி 27, பிப்ரவரி 2021\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nசனி 15, பிப்ரவரி 2020\nமாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/40209-2020-05-19-03-51-35?tmpl=component&print=1", "date_download": "2021-02-27T03:35:22Z", "digest": "sha1:OZ5IWGUDQRJZ7C2DX2HLYPK5WJG5X5IK", "length": 4279, "nlines": 13, "source_domain": "keetru.com", "title": "வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 19 மே 2020\nவட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா\nவடஆற்காடு ஜில்லா போர்டின் 27-3-29 ஆம் தேதி மீட்டிங்கில் ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100-க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது. அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத் தக்கதாகும்.\nவடஆற்காடு ஜில்லாபோர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மா���த்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப்பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவராய் இருந்ததின் உண்மையை வெளிப்படுத்தி விட்டார் போலும், இதிலிருந்து திரு. நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.\nநிற்க, வட ஆற்காடு ஜில்லா போர்டை மற்ற ஜில்லா போர்டு பின்பற்றுமா என்று அறிய ஆசையுடையவர்களாய் இருக்கின்றோம்.\n(குடி அரசு - வேண்டுகோள் - 31.03.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634862/amp?ref=entity&keyword=Merchants", "date_download": "2021-02-27T04:46:15Z", "digest": "sha1:YFFR2LSHXEHRIVQDS2QC33SRERQR2OXQ", "length": 16118, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "எட்டு மாதங்களுக்கு பின் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nஎட்டு மாதங்களுக்கு பின் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி\nஊட்டி: கொரோனா பாதிப்பால் முடங்கி போன மலைகளின் அரசியான ஊட்டி எட்டு மாதங்களுக்கு பின் மீண்டு வருகிறது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வது வழக்கம். நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமே சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளது. இங்குள்ள காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்துமே சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளன. சாதாரண தொழிலாளி முதல் முதலாளிகள் வரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளனர். மேலும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், வனத்துறை கட்டுப்பாட்ட��ல் உள்ள சுற்றுலா தலங்கள் மூலம் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிைடத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நீலகிரி வருவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஅதேபோல்், அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால், கடந்த 8 மாதங்களாக பிழைப்புக் கூட வழியில்லாமல் பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல், மாவட்டத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டது. துவக்கத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது. இதனால், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துச் சென்றனர். தற்போது இ பாஸில் தளர்வு அளிக்கப்பட்டு, இ என்ட்ரி மட்டும் செய்தால் போதுமானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். அதன்பின், கூட்டம் குறையாமல் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.\nவிடுமுறை நாட்களில் மீண்டும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூ பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கம் போல் உள்ளது. கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. அனைத்து சாலைகளிலும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு காணப்படுகிறது. பூங்கா சாலையில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் திறக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல், மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருவதால், லாட்ஜ் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் 8 மாதங்களுக்கு பின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவைகள் சுற்றுலா பயணிகள் செல்ல இதுவரை திறக்கப்படவில்லை. முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி லக்டி டாப் போன்ற சூழல் சுற்றுலா துவக்கப்பட்டால், மேலும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது. இதன்மூலம் அரசு துறைகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என்பதே தற்போது ஊட்டி மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததாலும், இ பாஸ் முறை அமலில் இருந்ததாலும் சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை இருந்தது. அதேபோல், உள்ளூர் மக்களும் வெளியூர் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுநர்கள், டேக்சி ஓட்டுநர்கள் போன்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பலர் வாகனங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி செல்ல ஆரம்பித்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளதாலும், வெளியூர் செல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும் சுற்றுலா கார்கள் மற்றும் டேக்சிகள் ஓடத்துவங்கியுள்ளன. இதனால், அவர்களது வாழ்வாதாரமும் 8 மாதங்களுக்கு பின் பிரகாசம் அடைந்துள்ளது.\nபுதுக்கோட்டை தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்.: வாகன ஆய்வாளர் நேரில் ஆய்வு\nபுதுச்சேரியில் மதுக்கடை செயல்படும் நேரம் குறைப்பு.: கலால்துறை ஆணையர் உத்தரவு\nபுதுக்கோட்டை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nதமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது பற்றி அரசாணை வெளியீடு\nகச்சத்தீவில் சீனாவின் காற்றாலை - தமிழக மீனவர்கள் அச்சம்\nதனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்\n3ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று பேச்சுவார்த்தை\nஉசிலம்பட்டியில் தா.பாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைப்பு\nதொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆ���ிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/alvijay?ref=right-bar-cineulagam", "date_download": "2021-02-27T03:56:48Z", "digest": "sha1:XGPWC5UQGSHTF6K3NS476V3ZCTF5Q6PE", "length": 7806, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director A.L.Vijay, Latest News, Photos, Videos on Director A.L.Vijay | Director - Cineulagam", "raw_content": "\nதுளி கூட மேக்கப் இல்லாமல் ஒன்றாக புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி- இதோ பாருங்க\nரோஜா சீரியலில் நுழையும் புதிய நடிகர்கள்- யாரெல்லாம் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nஓடிடியில் அதிகம் விலைக்கு போன தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தில் யாருடைய படம் தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nகுட்டி ஸ்டோரி ஸ்பெஷல் Celebrity ஷோ..\nவிஜய்யை சந்தித்த தல அஜித்.. கூடிய விரைவில் அமையும் கூட்டணி\nதளபதி விஜய்யுடன் தல அஜித்தின் மகன் ஆத்விக்.. சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படத்தை பாருங்க\nவிஜய்யின் மாஸ் பட ஃபஸ்ட் லுக்கையே அஜித் தான் முதலில் பார்த்தாராம்- இயக்குனரே வெளியிட்ட தகவல், எந்த படம் தெரியுமா\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படுதோல்வி.. வெளியான ஷாக்கிங் தகவல்..\nரோபோ ஷங்கர், ராஜா ராணி ஹீரோ என பல பிரபலங்களின் மாஸ்டர் விமர்சனம்\nஅச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே மாறிய பிரபல நடிகர் முக்கிய நாளில் வெளியான புகைப்படங்கள்\nஜ��யலலிதாவாக மாறிய நடிகை கங்கனா ரனாவத், தலைவி திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்..\nகுட்டி ஸ்டோரி எங்க வரைக்கும் ஒர்க்கவுட் ஆகிருக்கு பாத்தீங்களா ஒன்று சேரும் முக்கிய பிரபலங்கள்\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nமுதன் முறையாக பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nதலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் இவரா..\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அந்த ஒரு சம்பவம்\nதலைவி படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்து, அதிகாரப்பூர்வமான தகவல்\nவிஜய்-அமலா பால் விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்\nதலைவியை தூக்கி நிறுத்திய தலைவர், யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்\n2019 ல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் கல்யாண கொண்டாட்டம் ஒரு பார்வை\nதலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/52/1.htm", "date_download": "2021-02-27T04:35:00Z", "digest": "sha1:MXRI4MKWLWVUQJ37DQTY3ICQO54HYSG7", "length": 5789, "nlines": 32, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 1 தெசலோனிக்கேயர் 1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nபவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n2 தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தருடைய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,\n3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,\n4 எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.\n5 எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்���, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.\n6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,\n7 இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.\n8 எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.\n9 ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,\n10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:48:41Z", "digest": "sha1:ZGPA6GSRQQJ56L4JRFN75R4DIJYCHIE3", "length": 3490, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "எம்.ஜி.ஆர் | Latest எம்.ஜி.ஆர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் தேசிய விருது மூலம் அங்கீகாரம் பெற்ற நடிகர்கள் யாருலாம் தெரியுமா\nஇந்திய அளவில் ஒரு நடிகனுக்கு அடையாளமாக சினிமாவில் இருப்பது விருதுகள் மட்டுமே. அந்த வகையில் தேசிய விருது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது....\nஎம் ஜி ஆர் கெட் அப்பில் அரவிந்த் சாமி.. லைக்ஸ் குவிக்குது தலைவி பட போட்டோ\nஏ எல் விஜய் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎம் ஜி ஆர் ரோலுக்கு ரெடியான அரவிந்த் சாமி.. லைக்ஸ் குவிக்குது போட்டோ\nகிரீடம், மதராசப்பட்டினம் ,தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை இயக்கியவர் ஏ எல் விஜய். இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் D 40க்கு – எம்.ஜி.ஆர் பட தலைப்பா \nதனுஷ் நடிக்கும் பல படங்களில், முக்கியமான பிரம்மாண்ட ப்ரொஜெக்ட் தான் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம். எ வை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417514", "date_download": "2021-02-27T04:41:49Z", "digest": "sha1:HZ5VOTKB5B2JZUGUZKZCXYANIQB27KQK", "length": 21977, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி கொடுத்த பணம்; 2 பேர் மல்லுக்கட்டு| Dinamalar", "raw_content": "\nதொகுதி பங்கீடு: அதிமுக - பாஜ பேச்சுவார்த்தை\n\"நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே. இந்தப் ... 1\nபா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா ... 5\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு 3\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 5\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nமோடி கொடுத்த பணம்; 2 பேர் மல்லுக்கட்டு\nபோபால்: ம.பி.,யில் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் மாதந்தோறும் மர்மமான முறையில் பணம் கூடிவந்ததால், கறுப்பு பணத்தை மீட்டு பிரதமர் மோடி வழங்கியதாக கருதி ஏமாற்றமடைந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலம் பின்த் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் ஸ்டேட் வங்கியில் ரூரை கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங் என்பவரும், ரோனி கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோபால்: ம.பி.,யில் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் மாதந்தோறும் மர்மமான முறையில் பணம் கூடிவந்ததால், கறுப்பு பணத்தை மீட்டு பிரதமர் மோடி வழங்கியதாக கருதி ஏமாற்றமடைந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.\nமத்திய பிரதேசம் மாநிலம் பின்த் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் ஸ்டேட் வங்கியில் ரூரை கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங் என்பவரும், ரோனி கிராமத்தை சேர்ந்த ஹூகும் சிங் (இருவரது பெயரும் ஒன்றே) என்பவரும் ஒரே நாளில் கணக்கு தொடங்கினர்.\nஅவர்களுக்கு வங்கி மேனேஜர் ராஜேஸ் சொன்கர், வங்கி பாஸ்புக்கை வழங்கியுள்ளார். அதன்பின், ரூரை கிராமத்தை ச��ர்ந்த ஹூகும் சிங், ஹரியானாவிற்கு வேலைக்கு சென்று, அந்த வங்கி கணக்கில் பணம் போட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரின் கணக்கில் ரூ. 1.40 லட்சமாக இருந்த பணம் திடீரென ரூ.35,400 ஆக குறைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.\nசொந்த ஊருக்கு திரும்பிய ஹூகும், வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அப்போது தான் வங்கி கணக்கில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, ஒரே நாளில் ஒரே பேரை கொண்ட இருவருக்கும் (ரூரை கிராமத்தை சேர்ந்தவருக்கும்) வங்கி மேனேஜர் ஒரே அக்கவுண்ட் நம்பரை கொடுத்ததும், பணத்தை மற்றொரு ஹூகும் சிங் எடுத்ததும் தெரியவந்தது.\nஇதனால், மற்றொரு ஹூகும் சிங்கை அழைத்த மேனேஜர், அவரிடம் தவறை தெரியப்படுத்தி, எடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார் அவர்.\nஇது குறித்து ரூரையை சேர்ந்த ஹூகும் கூறுகையில், மாதந்தோறும் என் வங்கிக் கணக்கில் பணம் ஏறிவந்தது. கடந்த 6 மாதத்தில் ரூ. 89,000 அதிகரித்தது. பிரதமர் மோடி தான் கறுப்பு பணத்தை மீட்டு வங்கி கணக்கில் போட்டுள்ளார் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தேவைப்பட்டதால், அதை எடுத்து செலவழித்தேன். அந்த மகிழ்ச்சி நீடிக்காமல், மேனேஜர் பணம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் என்னிடம் பணம் இல்லை, என்றார். அந்த பணத்திற்கு இருவரும் மல்லுக்கட்டி வருவதால், தவறை ஒப்புக்கொண்ட வங்கி அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவங்கத்தை பதம் பார்த்த ‛பிங்க்' பந்து: 106 ரன்னில் சுருண்டது(1)\nகொடிகம்பமே இல்லை; ராஜேஸ்வரி விபத்தில் தமிழக அரசு விளக்கம்(29)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nமோடிஜி மீது அநியாயத்திற்கு இவ்வளவு நம்பிக்கை வைத்து அனுபவித்து விட்டார்,மச்சம் எங்கோ இருக்கு. வேறுவழி எவ்வளவோ கார்போரேட்டிற்கு தள்ளுபடி ஆகிவிட்டது, அது எப்படி வராமல் போனதோ, அதுபோல் இதுவும் என்று வெளியில் தெரியாமல் வங்கி பொறுப்பு ஏற்று கொள்ளவேண்டும்.\nஅடுத்தவன் பணம் போடுவான் அதை எடுத்து ஜாலியாக செலவழிக்கலாம் என்று ஒரு கோஷ்டி அலைகிறது... இன்னும் அந்த 15 லட்சம் கோஷ்டி கூட அது போலத்தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வ���ண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவங்கத்தை பதம் பார்த்த ‛பிங்க்' பந்து: 106 ரன்னில் சுருண்டது\nகொடிகம்பமே இல்லை; ராஜேஸ்வரி விபத்தில் தமிழக அரசு விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/20085900/2374551/Tamil-News-DMK-Viruppa-Manu-2700-application-distribution.vpf", "date_download": "2021-02-27T04:39:57Z", "digest": "sha1:R5MGCBG2FLKWPI7EKTAO7BGJVQCTKJDZ", "length": 14904, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தி.மு.க. வேட்பாளர்கள் விருப்ப மனு- 3 நாட்களில் 2,700 விண்ணப்பங்கள் வினியோகம் || Tamil News DMK Viruppa Manu 2700 application distribution", "raw_content": "\nசென்னை 20-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதி.மு.க. வேட்பாளர்கள் விருப்ப மனு- 3 நாட்களில் 2,700 விண்ணப்பங்கள் வினியோகம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய 3 நாட்களில் 2,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய 3 நாட்களில் 2,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதற்கு வருகிற 24-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தொடங்கிய முதல்நாளில் 1100-க்கும் மேற்பட்ட மனுக்களும், 18-ந் தேதி அன்று 1,200-க்கும் மேற்பட்ட மனுக்களும் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று விருப்ப மனு வினியோகம் நடைபெற்றது.\nஇதில் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனு வாங்கினர். அந்த வகையில் 3 நாட்களில் 2,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) 4-வது நாளாக விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\n��மிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nதிருச்சி-புதுக்கோட்டை தனியார் பஸ்களில் 3 மடங்கு கட்டண உயர்வு\nஜனாதிபதி ஆட்சி அமலான நிலையில் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்\nகும்பகோணம், திருவையாறில் மாசிமகப்பெருவிழா தீர்த்தவாரி-தெப்போற்சவம்\nநன்னிலத்தில் குடும்பத்தகராறில் 4 வயது மகனை தீவைத்து எரிக்க முயன்ற தந்தை கைது\nதமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்\nஅமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- துரைமுருகன்\nஅ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தி.மு.க. 2-வது ஊழல் பட்டியல்\nதி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சேருமா\nதி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்கியது- அறிவாலயத்தில் ஏராளமானோர் குவிந்தனர்\nஉதயசூரியன் வடிவில் 6 ஆயிரம் இளைஞர்கள் அணிவகுப்பு- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25746", "date_download": "2021-02-27T04:30:27Z", "digest": "sha1:CAMWDKLV6YJODIXEKM3FNLBJWHOJZRQD", "length": 6573, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "கோப்பாயிலுள்ள அரச அலுவலகமொன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட காவலாளி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கோப்பாயிலுள்ள அரச அலுவலகமொன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட காவலாளி..\nகோப்பாயிலுள்ள அரச அலுவலகமொன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட காவலாளி..\nயாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nயாழ் கோப்பாய் பூதர்மடம் சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல திறக்கப்படவில்லை. அலுவலக பணியாளர்கள் அனைவரும் வீதியிலேயே காத்திருந்தனர். இரவு நேரக் காவலாளி வழக்கம் போல அதிகாலையிலேயே கதவை திறந்து, காலையில் கடமையை கையளிப்பது வழக்கம்.இன்று அவரை காணவில்லையென்றதும், கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.\nபொலிசார் நடத்திய சோதனையில், பூட்டப்பட்ட அலுவலகத்தின் உள்ளே காவலாளி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சி.ரகுநாதன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleகொழும்பு மாநகரில் வாகனக் காட்சியறைக்குள் அதிவேகமாகப் புகுந்த கார். உடைந்து நொருங்கிய வாகனங்கள். வசமாக மாட்டிய இளம் யுவதி.\nNext articleதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் சாதனை படைத்த வவுனியா மாணவி.\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nயாழ்.தென்னிந்திய விமான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்..\nஇராவணன் கல்வெட்டுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/04/28/28042020-bollettino-protezione-civile/", "date_download": "2021-02-27T03:20:10Z", "digest": "sha1:L7EGSJXF2AVYKNAI2W5YLPP3DPB3UZBM", "length": 12930, "nlines": 126, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "28.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n28.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 201,505.\nநேற்றிலிருந்து 2,091 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.0%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 27,359 (நேற்றிலிருந்து 382 +1.4%).\nகுணமாகியவர்களின் தொகை: 68,941 (நேற்றிலிருந்து 2,317 +3.5%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 105,205 (நேற்றிலிருந்து -608 -0.6%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nVeneto 17,708 (நேற்றிலிருந்து +129 நேற்று 17,579)\nToscana 9,231 (நேற்றிலிருந்து +52 நேற்று 9,179)\nLiguria 7,772 (நேற்றிலிருந்து +130 நேற்று 7,642)\nLazio 6,467 (நேற்றிலிருந்து +75 நேற்று 6,392)\nMarche 6,175 (நேற்றிலிருந்து +48 நேற்று 6,127)\nCampania 4,380 (நேற்றிலிருந்து +31 நேற்று 4,349)\nPuglia 3,980 (நேற்றிலிருந்து +22 நேற்று 3,958)\nSicilia 3,120 (நேற்றிலிருந்து +35 நேற்று 3,085)\nAbruzzo 2,899 (நேற்றிலிருந்து +25 நேற்று 2,874)\nUmbria 1,379 (நேற்றிலிருந்து +9 நேற்று 1,370)\nSardegna 1,285 (நேற்றிலிருந்து +2 நேற்று 1,283)\nCalabria 1,097 (நேற்றிலிருந்து +1 நேற்று 1,096)\nBasilicata 366 (நேற்றிலிருந்து +0 நேற்று 366)\nMolise 297 (நேற்றிலிருந்து +1 நேற்று 296)\nPrevious ஜேர்மனியில் தொற்றுநோய் இனப் பெருக்க எண் R0 1 ஆக உயர்வு\nNext Genova, Morandi பாலத்தின் மறு மலர்ச்சி\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்ப��்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\n“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்\n14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35696/vignesh-sivan-song-for-siva", "date_download": "2021-02-27T04:14:29Z", "digest": "sha1:OPUORZRLTA4OWHNIBXULUGVUIYKRTOW3", "length": 6251, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஏற்கெனவே தான் இயக்கிய ‘போடா போடி’ மற்றும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ தனுஷின் ‘மாரி’ படம் உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார் இயக்குனர் விக்‌னேஷ் சிவன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்திற்காக அனிருத் இசையில் விக்‌னேஷ் சிவன் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்திருப்பதால் விக்னேஷ் சிவனும் வெற்றிப்பட பாடலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்திற்காகவும் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணி��ாற்றிய விக்‌னேஷ் சிவன், அனிருத்துடன் ‘வணக்கம் சென்னை’, ‘மாரி’, ‘நானும் ரௌடிதான்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என தொடர்ந்து பயணித்து வருகிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசத்யராஜின் ‘நைட் ஷோ’ பெயர் மாறியது\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅஜித்தின் ‘வலிமை’யில் ரஜினி பட ஹீரோயின்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nஅஜித்தின் ‘வலிமை’ எப்போது ரிலீஸ் தெரியுமா\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nஅஜித்தின் ‘வலிமை’யில் இணந்த நடிகர்/இயக்குனர்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nபரியேறும் பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/100884-", "date_download": "2021-02-27T05:01:03Z", "digest": "sha1:IKGO66QT6VJOZMEEYRMZ5ZC6V5KNNMZT", "length": 9590, "nlines": 268, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 December 2014 - கேபிள் கலாட்டா! | cable kalatta, rakshan, nisha", "raw_content": "\nநெயில் டேப்... ஹாட் ஹிட்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\n32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல\nஎன் டைரி - 342\n“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்\nபள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை\n30 வகை பத்திய சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nகுழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா\nமழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nநெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்\nஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்\n5 அம்ச குழந்தைகள் பாதுகாப்பு\nகேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி \n' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் \nஅரிவாளுக்கு பயப்படாத பொண்ணுரிமோட் ரீட்டா, படம்: எம்.உசேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_moon_in_different_houses12.html", "date_download": "2021-02-27T03:57:09Z", "digest": "sha1:YB5KV6VSTJTNPKNMLZKBUP6PLYCPUJSP", "length": 6039, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - பரிகாரங்கள், சந்திரன், ஜோதிடம், வெவ்வேறு, லால், கிதாப், பாவங்களில், ஏற்டுத்தும், விளைவுகள், gold, remain, milk, maternal, religious, ஜோதிடப், remedies, ப‌ரிகார‌ங்க‌ள், வீட்டில், education", "raw_content": "\nசனி, பிப்ரவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n12 வது வீட்டில் சந்திரன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், பரிகாரங்கள், சந்திரன், ஜோதிடம், வெவ்வேறு, லால், கிதாப், பாவங்களில், ஏற்டுத்தும், விளைவுகள், gold, remain, milk, maternal, religious, ஜோதிடப், remedies, ப‌ரிகார‌ங்க‌ள், வீட்டில், education\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/39", "date_download": "2021-02-27T04:04:15Z", "digest": "sha1:JXOGLSB3RSMR7SPKCUH3P54GAOSOXVP4", "length": 5924, "nlines": 63, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 39", "raw_content": "\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல்…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nவெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக…\nஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும், திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­���ாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி­வ­குக்கும். அந்­த­வ­கையில், கல்வி கற்கும் வய­தெல்­லை­யைக்­கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும் இக்­கல்­வியை கற்­றுக்­கொள்­வதும், கற்­றுக்­கொள்ள வழி ஏற்­ப­டுத்­தப்­படுவதும் அவ­சி­ய­மாகும். அந்த…\nஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்\nஒக்­டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்­வ­தேச தினம், உலக தினம் என்­ப­ன­வற்­றிற்குப் பஞ்சம் இருக்­காது. விஷேட தினம், மகிழ்ச்­சி­யான தினம் எனத் தினந்­தோறும் மாதம் முடியும் வரை விழாக்­களும், கொண்­டாட்­டங்­களும் களை கட்டும். சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசி­ரியர் தினம், தபால் தினம் எனத் தொடங்கி உலக நகர தினத்தில் முடி­வுறும். சிறப்­பான தினங்­களை…\nஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்\nவித்யார்த்தி - 'ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’ 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்” 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்” ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன் ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன் ‘கொலை செய்­யப்­பட்­ட­வரின் உடம்பு ஏன் இன்னும்…\n2018 ஒக்­டோபர் 26 வெள்­ளிக்­கி­ழமை மாலை, இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எதிர்­பா­ராத பல சம்­ப­வங்கள் அரங்­கே­றின. கிட்­டத்­தட்ட அவை ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தா­க­வி­ருந்­தன. இந்த திட்­டங்கள் அனைத்­தையும் நிறை­வேற்­றி­யது வேறு யாரு­மல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே. கடந்த ஒரு வார கால­மாக மிகவும் இர­க­சி­ய­மான முறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/05/29/%E0%AE%95%E0%AE%BE%C2%B7%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-02-27T03:48:27Z", "digest": "sha1:A3L65S5AXHKW5EQUIW5KISDNLLN4D5OZ", "length": 15192, "nlines": 207, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கா·ப்காவின் நாய்க்குட்டிக்கு விடுதலை | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடி��ரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← “காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா\nமொழிவது சுகம் ஜூன் 6 -2015 →\nPosted on 29 மே 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nகடந்த சில மாதங்களாக என் கைவசமிருந்த நாய்க்குட்டியை கீழிறக்கிவிட்டிருக்கிறேன்.கள்ளர்களைக்கண்டால் குரைக்கவும், நல்லவர்களிடம் நெருங்கவும் தெரிந்த நாய்.\nகாலச்சுவடு எம். எஸ் ‘விரும்பிப் படிக்கக்கூடியதாக இருந்தது’ என்றார். நண்பர் க. பஞ்சாங்கமும், பா. ரவிக்குமாரும் முழுமையாகப் பாராட்டியவர்கள். இருவருமே திறனாய்வாளர்கள்; க.பஞ்சாங்கத்தை அறிவேன் எனவே அவர் பாராட்டுதல் போலியானதல்ல. பா. இரவிகுமாரின் முகமும் உண்மை முகம். எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.\nதமிழ்நாட்டில், தமிழர்களிடத்தில் அடையாளம் பெற சில சித்து வேலைகள் தெரிந்திருக்கவேண்டும். இனம், சாதி தமிழரிடத்தில் எல்லா மட்டாங்களிலும் எதிரொலிப்பதைபோலவே எழுத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் தகுதி இதன் அடிப்படையில்தான் எடைபோடப்படுகிறது.\nஐரோப்பாவில் வசிக்கிறேன், இந்தியத் தமிழனாக இருக்கிறேன், கடைவைத்திருக்கிறேன் காலச்சுவடுக்கு வேண்டிவனாக இருக்கிறேன் இவைகளெல்லாம் என்னை நிராகரிக்க வைக்கப்படும் தகுதிகள். தங்களைப்பற்றி எழுதுவேன் என எதிர்பார்த்து தங்கள் புத்தகங்களை அனுப்பிவைத்து ஏமாறுகிற படைப்பாளிகளுக்கும் ‘நான் நிராகரிக்கப்படவேண்டியவன்’. பிற காரணங்களும் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட விருப்பமில்லை. எனது எழுத்தை மட்டுமே பார்த்து ஏற்றுகொண்டவர்கள் பட்டியல் நம்பிக்கை தருகிறது, தொடர்ந்து இயங்க வைக்கிறது. திருவாளர்கள் பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், கி. அ. சச்சிதானந்தன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தமிழவன், பாவண்ணன், நறுமுகை இராதாகிருஷ்ணன், பா.இரவிக்குமார் அறிமுகமற்ற இளம்தலைமுறையினர் எனப் பலர் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த படைப்புலகம் அல்ல இது, நாமிருப்பது கணினி உலகம். திறமையுள்ள எழுத்தாளனை காலமும் கணினியும் கவனித்துக்கொள்ளூம். எந்தக் குழுவும், சூதும் கவ்வ முடியாதது, வெந்தணலால் வேகாது, அசூயை வெள்ளங்கள் அடித்துக்கொண்டுபோகா.\nபிரபஞ்சனும், பழ அதியமானும் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமற்போனது குறை. பிரபஞ்சன் வராதது ஏமாற்றத்தைத் தரவில்லை, எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர்கள் வந்திருந்தால் பா. இரவிகுமார், நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்ற்வர்களின் பேச்சு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. நண்பர் க;பஞ்சாங்கமும் வழக்கம்போல நூலை முழுமையாகப் படித்துவிட்டு பாராட்டினார்; மனதிற்கு நிறைவாக இருந்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் இந்திரனுக்கும் நன்றி சொல்லவேண்டும்.\nநண்பர் நாயகர், சீனு தமிழ்மணி, பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சி பொறுப்பினை ஏற்று செம்மையாக நடத்த உதவினார்கள். அண்மைக் காலத்தில் நல்ல நண்பர்களை, மனிதர்களை அடையாளப்படுத்த எழுத்து உதவியிருக்கிறது. திருவாளர்கள் பெஞ்சமின் லெபோ, நந்திவர்மன், தமிழ்ச் சங்க செயலர் பால சுப்பிரமணியம், திருமதி பூங்குழலி பெருமாள் அனவருக்கும் நன்றிகளை இச்சமயத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பசுபதி ஐயாவுக்கும் நன்றி.\n← “காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா\nமொழிவது சுகம் ஜூன் 6 -2015 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorukaai.com/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T03:23:14Z", "digest": "sha1:KFZ5SVYWBYIPLGNV3ZMIFZDK4T2ZYAAI", "length": 2634, "nlines": 33, "source_domain": "oorukaai.com", "title": "கொத்துக்குண்டுகள் Archives - OORUKAAI", "raw_content": "\nCOVID-19 சூழ்நிலை அறிக்கை - இலங்கை\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை\nஇறுதிப்போர், கல்லாறு, கொத்துக்குண்டுகள், சுண்டிக்குளம், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், முள்ளிவாய்க்கால்\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nநான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்கு சாதாரணம். ஆனால் காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்ககூடாது. அந்த வலியை தாங்கமுடியாது. ஏற்கனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட Read More\nஇலங்கையிலிருந்து மக்களின் குரலாய் சுயாதீனமாய் செயற்படும் எண்ணிம தளம் இதுவாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துசுதந்திரம், பால்நிலை சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை ஆழமாகப் பேசுதல் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T04:22:40Z", "digest": "sha1:DC2SNQA32NBDIFOHFQHSAQJPZY5DF753", "length": 13562, "nlines": 140, "source_domain": "seithupaarungal.com", "title": "ஆசிரியர்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசிறப்பு கட்டுரைகள், பெண், பெண் எழுத்தாளர், பெண்ணியம்\nகவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்\nஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nஎழுத்தாளர் சுகிர்தராணி திரைப்படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஆசிரியர்களை இவ்வாறு மோசமாக சித்தரிப்பது அதுவும் நகைச்சுவைக்காக என்னும் மனநிலை எவ்வாறு வாய்க்கிறது என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் தமிழாசிரியர்களும் ஆசிரியைகளும் இயல்புக்கு மாறானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். பேராசிரியர்கள் என்றால் சிடுமூஞ்சிகளாகவும், கரும்பலகையில் கணக்குப் போடத் தெரியாமல் விழிபிதுங்கி அசடுவழிபவர்களாகவும், முழுக்கால்சட்டை அணிந்தவர்கள் எனில் ஜிப் போட மறந்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். தமிழாசிரியர்கள் என்றால் அப்பாத்திரங்களில் நடிக்கவைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களே. அர்த்தமற்ற பேச்சுகள், கெக்கே பிக்கே சிரிப்பு, அசட்டுத்தனமான… Continue reading கவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஆசிரியர்கள், உடைக் கட்டுப்பாடு, கவிஞர் சுகிர்தராணி, சினிமா, சினிமாக்களில் பெண் சித்தரிப்பு, மாணவர்கள்2 பின்னூட்டங்கள்\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஒக்ரோபர் 10, 2014 ஒக்ரோபர் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு ஏழு சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும் ஏழு சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த உயர்வின் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர்… Continue reading தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nகுறிச்சொல்லிடப்பட்டது அகவிலைப்படி, அங்கன்வாடி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம், சத்துணவு ஊழியர்கள், தமிழ்நாடு, முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nகுழந்தைகளின் தேவையை புரிந்து கொள்வோம்\nபிப்ரவரி 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 58 ரஞ்சனி நாராயணன் ‘பொய் சொல்லக்கூடாது பாப்பா -என்றும் புறம்சொல்லலாகாது பாப்பா’ என்று பாரதி சொன்னாலும், இந்தப்பாட்டை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தாலும் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக பொய் சொல்லுகிறார்கள்; புறம் சொல்லுகிறார்கள். பெற்றோர்களால் என்ன செய்ய முடியும் நிறைய செய்ய முடியும். நான் உனக்கு இருக்கிறேன், கவலைப்படாதே என்ற நம்பிக்கையை குழந்தைகளின் மனதில் முதலில் விதைக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவை பெற்றோர்களின் முழு கவனம். அதைப்பெற இயலாதபோது, தங்களின் தேவைகளை பெற்றோர்கள்… Continue reading குழந்தைகளின் தேவையை புரிந்து கொள்வோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஆசிரியர்கள், குழந்தை வளர்ப்பு, கூட்டுக் குடும்பங்கள், செல்வ களஞ்சியமே, தாத்தா பாட்டிகள், பாரதி, மிந்தமிழ், வானொலி4 பின்னூட்டங்கள்\nகுழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nபிறந்த குழந்தையை எப்படி தூக்குவது\nஜனவரி 20, 2013 ஜனவரி 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே பகுதி 2 நேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார். ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார். சிற���து நேரத்தில் சுடச்சுட தேநீர் வந்தது. துறவி தேநீர் ஜாடியை எடுத்து அதிலிருந்த… Continue reading பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது\nகுறிச்சொல்லிடப்பட்டது அரவணைப்பு, ஆசிரியர்கள், இளம்பெண், எப்படி தூக்குவது, கல்லூரி, குழந்தை வளர்ப்பு, சுகி சிவம், ஜென் கதை, ஜென் துறவி, திருமண வாழ்க்கை, தேநீர், நடிகை ரம்பா, பள்ளிக்கூடம், புது கைப்பை, புது டிரெஸ், புது ஸ்லிப்பர்ஸ், ஷாப்பிங்31 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2:%E0%AE%A4_%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2021-02-27T04:52:12Z", "digest": "sha1:434VAGHUCZHYKB5MC3IWSQC6LGOPSVDI", "length": 4959, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே\nடெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே (Terminator 2: Judgment Day) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், லிண்டா ஹாமில்டன் போன்ற பலர் நடித்துள்ளனர்.\nடெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே\n$100,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nடெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nடெர்மினேட்டர் என்ற புதுவகை தானியங்கி மனிதர்கள் உலகில் பிரவேசித்து நன்மைகளை வளர்ப்பதற்காக ஒன்றும் நல்லவர்களை அழிப்பதற்காக இன்னொன்றுமாய் பூமியில் தோன்றுகின்றன. அதில் நல்லவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் இயங்கும் தானியங்கி (அர்னோல்ட் ஸ்வார்சனேக்கர்) தீய தானியங்கியிடமிருந்து எவ்வாறு நல்லவர்களை காப்பாற்றுகின்றது என்பதே திரைக்கதை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ��ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-02-27T03:35:44Z", "digest": "sha1:JAV5CYIQK6OR2IJDZ5IQHF5H2776MJW5", "length": 6571, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பாலி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபாலி (Bali) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.\nதானா லொட் கோயில், பாலி\nஅடைபெயர்(கள்): அமைதியின் தீவு, உலகின் காலை, கடவுள்களின் தீவு, இந்து சமயத்தின் தீவு, அன்பின் தீவு[1]\nகுறிக்கோளுரை: Bali Dwipa Jaya (காவி)\nஇந்தோனேசியாவில் பாலியின் அமைவிடம் (பச்சையில் காட்டப்பட்டுள்ளது)\nஐ மேட் மங்கு பஸ்திக்கா (சனநாயகக் கட்சி)\nபாலியர் (90%), சாவகர் (7%), பாலியாகா (1%), மதுரா (1%)[2]\nஇந்து (83.5%), முசுலிம் (13.4%), கிறித்தவர் (2.5%), பௌத்தம் (0.5%)[3]\nஇந்தோனேசியம் (அதிகாரபூர்வம்), பாலி, ஆங்கிலம்\nபாலி மக்கள், சாவக மக்கள், சசாக்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2020, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-27T05:03:12Z", "digest": "sha1:2DR7OLGJMNLGQKX4ETMUBGWXZQDHNDMU", "length": 22752, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேர் எல் பகாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nமேல் எகிப்தில் தேர் எல் பகாயின் அமைவிடம்\nஅரசி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயில்\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் ��ல்லறைக் கோயில்\nமூன்றாம் தூத்மோஸ் நிறுவிய கோயில்\nபண்பாட்டுக் களம்: (i), (iii), (vi)\nதேர் எல் பகாரி (Deir el-Bahari or Dayr al-Bahri) (அரபு மொழி: الدير البحري எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் எகிப்தியக் கடவுள்களின் கோயில்கள் கொண்ட இடமாகும். இது தீபை-அல்-உக்சுர் நகரத்திற்கு வெகு அருகில் உள்ளது. கிமு 15 முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு நிறுவப்பட்ட கல்லறைக் கோயில்களை கிபி 1894– 1896-ஆண்டுகளின் அகழ்வாய்வில் கண்டுபிடித்தனர்.[1]\nதேர் எல் பகாரியில் பதினொன்றாம் வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் மற்றும் எகிப்திய அரசி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயில்கள் உள்ளது. மேலும் இங்கு பதினெட்டாம் வம்ச பார்வோன்களான மூன்றாம் தூத்மோஸ் மற்றும் முதலாம் அமென்கோதேப் ஆகியோர் எகிப்தியக் கடவுள்களுக்கு பெரிய அளவில் நிறுவிய கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளது.[2]\n1979-இல் தேர் எல் பகாரியின் பண்டைய கட்டிடத் தொகுதிகளை யுனேஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n3 தேர் எல் பகாரியின் படக்காட்சிகள்\nமேல் எகிப்தில் நைல் நதி பாயும் தீபை நகரத்திற்கு வெளியே அமைந்த மலைக்குன்றுகளில் தேர் எல் பகாரி தொல்லியல் களம் உள்ளது.\n1997-இல் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களால், தேர் எல் பகாரியில் உள்ள இராணி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயிலை பார்வையிட்டுக் கொண்டிருந்த 62 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3]\nதேர் எல் பகாரி தொல்லியல் களத்தின் வரைபடம்\nஇராணி ஆட்செப்சுட்டுவின் பெயர் பொறித்த செப்புப் பாத்திரம்\nபதினெட்டாம் வம்ச காலத்தவர்களின் ஜாடி\nதேர் எல் பகாரியின் படக்காட்சிகள்[தொகு]\nமறுசீரமைப்புக்கு முன் ஆட்செப்சுட்டுவின் கோயில்\nதேர் எல் பகாரியில் ஆட்செப்சுட்டு (இடது), மூன்றாம் தூத்மோஸ் (நடுவில்) மற்றும் இரண்டாம் மெண்டுகொதேப் (வலது) கல்லறைக் கோயில்கள்[4]\nமுற்றுப் பெறாத தூண்களைக் கொண்டக் கட்டிடம், தேர் எல் பகாரி[5]\nபண்டு போரில் இராணி ஆட்செப்சுட்டுவின் படைவீரர்களின் சித்திரம்\nஅழகிய வண்ணப் பாறைச் சித்திரங்கள்\nசென் என் மூத்தின் கல்லறை, நீளம் 97.36 மீ, ஆழம் 41.93 மீ\nதீபை-கோயில்கள் - தேர் எல் பகாரி\nசெனுமூத் நி���ுவிய ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயில்\nதேர் எல் பகாரியில் தொல்லியல் களம்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Dayr al-Baḥrī\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஎகிப்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஎகிப்தில் உள்ள தொல்லியல் களங்கள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/feb/11/goal-to-vaccinate-5000-people-daily-in-chennai-commissioner-prakash-3560828.html", "date_download": "2021-02-27T04:15:41Z", "digest": "sha1:HD5LFJVUWN4MHAMS4IMB5THQBGF7KTCL", "length": 11938, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் தினமும் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: ஆணையா் கோ.பிரகாஷ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் தினமும் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: ஆணையா் கோ.பிரகாஷ்\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)\nசென்னை: சென்னையில் நாளொன்றுக்கு 5,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.\nசென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பூங்காவில் மியாவாக்கி அடா் வனக் காடுகள் உருவா��்கும் பணியை ஆணையா் கோ.பிரகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி முழுவதும் ஆயிரம் இடங்களில் அடா் வனக்காடுகள் உருவாக்க மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்லுயிா் பெருக இது வாய்ப்பாக அமையும். தற்போது 32-ஆவது இடமாக தலைமைச் செயலகம் பூங்காவில் மியாவாக்கி அடா் வனக் காடு உருவாக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் சுகாதாரப்பணியாளா்கள், முன்களப்பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 26,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஅதனால் சென்னையில் கரோனா தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளா்களுக்கு மட்டும் தனியாக 2 அல்லது 3 மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் யாரும் பயப்பட வேண்டாம்.\nகரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தனி நபா் விருப்பத்தை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் அம்மா சிறு மருத்துவமனைகளில் பணியாற்ற 200 மருத்துவா்கள், 200 செவிலியா்கள், 200 மருத்துவ பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் மருத்துவ பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டு வருகிறது என்றாா்.\nஆய்வின்போது தலைமைப் பொறியாளா் (பூங்கா) காளிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார��ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author_name=admin", "date_download": "2021-02-27T03:30:59Z", "digest": "sha1:7U3P3ZCMMKEHXYH5HQJINEZU7GO7HVUW", "length": 30207, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "admin | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 21 பெப்ருவரி 2021\nலதா ராமச்சந்திரன் எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம் புலம்பல் விடுத்து புன்னகை தவழ புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை எங்கே இக்கணத்தில் இன்பம் எங்கே துன்பத்தில் யாரை மட்டும் சார்ந்ததுன் வாழ்க்கை உன்னை யாரின் அன்பு உனை நிரப்பும் உன்னை யாரின் அன்பு உனை நிரப்பும் யாரின் அன்பு என்றுமே பொய்க்காது யாரின் அன்பு என்றுமே பொய்க்காது உன் மீதிருக்கும் உனதன்பு உன் மதிப்பு யாருக்குத் தெரிந்தால் […]\nவடக்கிருந்த காதல் – முதல் பாகம்\nஅழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல் நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடித் துதி மனமே; பரனைக் கொண் டாடித் துதி தினமே காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு இருந்த அந்தத் திருச்சபைப் பாடலை, தேவாலயத்துக்குள், ஓரத்தில் இருந்த இசைக்குழு, மனமுருகிப் பாடியது. திருச்சபையை வழிநடத்தும் தலைமை ஆயராகிய நானும் மனமுருகிப் பாடிக்கொண்டே, வந்திருந்த கூட்டத்தைக் கவனித்தேன். கூட்டத்தில் இருந்த எல்லோரும், இசைக்குழு பாடியதற்கு […]\nகுணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் வருமானத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வது நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வழக்கம். அடிப்படைத் தேவைக்குள் வீடும் அடங்கியது ஒரு அசாதாரணம். வாழ்நாளுக்குள் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி […]\nரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு\n. ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து பாடி மேடையேற்றியும் வருகிறார். இன்றைய சிக்கலான வாழ்வியல் நிலையில் தொடர்ந்து கவிஞராக வாழ்ந்து இயங்குதல் அரிது .தூண்டிலைப் போட்டுவிட்டு ஐம்புலன்களின் கவனத்தைக் குவிமையப்படுத்தி தூண்டிலின் அசைவுக்காகக் காத்திருப்பவர் போல் […]\nஒரு கதை ஒரு கருத்து மா. அரங்கநாதனின் பூசலார்\nஅழகியசிங்கர் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை. நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது. பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும். ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும். முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. […]\nசோம. அழகு சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் […]\nமஹ்மூது நெய்னா . எஸ் – கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி…. ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, […]\nபநியான் எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும் ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன் வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன செய்வார் எ��்படிப் பார்த்தாலும் அவர் பூகோள வாத்தியார்தானே எப்படிப் பார்த்தாலும் அவர் பூகோள வாத்தியார்தானே .அவர் போட்ட நாலைந்து கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான் பிரச்சினையே. அதுவும் அவர் ஓய்வு பெற்ற காலகட்டத்தில் . தன் பையன்கள் இரண்டு பேருக்கும் அடலேறு , ஆடலழகன் என்று பெயர் வைத்திருந்தார். தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பது பற்றின் வெளிப்பாடு […]\nகுணா (எ) குணசேகரன் இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் ஏறி பரதவர் மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புல் ஓப்பும் எமக்கு நலன் எவனோ புலவு நாறுதும், செல நின்றீமோ புலவு நாறுதும், செல நின்றீமோ பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மோடு புரைவதே அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்தே தடகளம் […]\nபெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள்\nநாகேந்திர பாரதி ————————————————————————– ( நவீன விருட்சம் நிகழ்வில் ‘பெய்யெனப் பெய்யும் மழை ‘ என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் ) குறள் வெண்பா ————————— தொய்விலா எண்ணம் துணையெனக் கொண்டிடில் பெய்யெனப் பெய்யும் மழை சிந்தியல் வெண்பா ——————————– துய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய் எய்வது என்றே இருந்திடில் எப்படிப் பெய்யெனப் பெய்யும் மழை இன்னிசை வெண்பா —————————— எய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம் செய்தியைக் கேட்டுச் […]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=41649", "date_download": "2021-02-27T03:40:50Z", "digest": "sha1:IDAVS27JX57GGM4WFLVGZOH26WH6SX2N", "length": 65373, "nlines": 163, "source_domain": "puthu.thinnai.com", "title": "முழைஞ்சில் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 21 பெப்ருவரி 2021\nசாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. ந��லு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப், ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு ஸ்தாபன ஹாப்காம்ஸ், ஒரு நர்சரி, மங்களூர் பட்டர் நடத்தும் ஸ்நாக் பார், ஒரு டெய்லரிங் ஷாப், இரண்டு மருந்துக் கடைகள், மினி பல்பொருள் அங்காடி ஒன்று, டாக்டர் லலிதா என்று பெயர்ப் பலகை தொங்கிய விஷ்வாஸ் கிளினிக், மேலே கணினி நிலையம், கீழே ஜெராக்ஸ் கடை, ஒரு மட்டன் இறைச்சி ஸ்டால் என்று பரவிக் கிடந்தன.\nசாமண்ணா குடியிருந்த ஸ்டோரில் மொத்தம் பதினாலு குடும்பங்கள் இருந்தன. கொஞ்சம் சௌகரியத்தை முன்னிட்டுக் கட்டப்\nபட்டிருந்தால் ஏழு அல்லது எட்டுக் குடும்பங்கள்தான் அங்கு குடியிருந்திருக்க முடியும். சாமண்ணாவும் அவனது பெற்றோரும் இருந்த வீடு என்கிற முன்னூறு அடிக் கூட்டை அவர்கள் தந்து கொண்டிருந்த வாடகைக்கு வசதியான வீடு என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.\nசாமண்ணாவின் வீட்டுக்கு வலது புறம் இருந்த ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப் , நர்சரி, மருந்துக்கடைகளைத் தாண்டி மற்றொரு கட்டிடம் இருந்தது. அங்கு இருந்தவர்கள் சௌகரியமாக வாழ்ந்தார்கள் என்று வெளியே இருந்து பார்க்கும் போதே தெரிந்து விடுகிற மாதிரி அந்தக் கட்டிடத்தின் கீழ்ப்புறம் இரண்டு வீடுகளும் அவற்றிற்கு மேலே இரண்டு வீடுகளும் மட்டுமே இருந்தன. யாரோ ஒருவரோ அல்லது இருவரோ வசதியானவர்கள் என்று தெரிவிப்பது போல இரண்டு கார்கள் அந்தக் கட்டிட வாசலில் நின்றன. சாமண்ணா போகும் போதும் வரும் போதும் சில ஆண்களையும் பெண்களையும் பார்த்தான். அவர்களின் நிறைவான உடம்புகளுக்கு நேர் எதிராக மிகவும் குட்டையான உடைகளை அணிந்தவர்களாக இருந்தார்கள். பள்ளத்தில் இருப்பவன் மேட்டுக்குப் போக ஆசைப்படுகிறான். மேட்டில் இருப்பவனுக்கோ\nபள்ளத்தில் இருப்பவனைப் போல பாவனை செய்வதில் ஈடுபாடு இருக்கிறது.\nஅன்று காலை அவனும் அவனது அப்பாவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சாமண்ணாவின் அம்மா ” உன் பிரெண்டு லெப்டன், பொண்டாட்டியை விட்டுட்டு ஓடிப் போயிட்டானாமே” என்றாள்.\nசாமண்ணா திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தான்.\n“ஆமா. நாம வெளியூருக்கு கிளம்பின ரெண்டாவது நாள்ல ஆச்சாம். இன்னிக்கி காலையிலே அடுத்த வீட்டுகார அம்மா சொன்னாங்க, அவங்க வீட்டுலே வேலை பார்க்கிற வேலைக்காரி சொன்னான்னு.”\n அந்த பில்ட���ங்லே ஒண்ணு நடந்தா கால் கை முளைச்சு அரைமணிக்குள்ளே இந்தக் காம்பவுண்டுக்குள்ளே வந்திருமே\n“ஆமா. ஆனாக்க நாமதான் டெல்லி டூர் போயிட்டு நேத்தி ராத்திரிதானே வந்தோம் \nசாமண்ணா காப்பியை உறிஞ்சிக் குடித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான். அந்த ‘லெப்டன்’ என்பவன் உண்மையில் இடதுகைக்காரன் அல்ல. ஒரு தடவை அவன் தெருவில் நடந்து வந்த போது அவன் மேல் குடிபோதையில் எதிரே வந்த ரிக் ஷாக்காரன் வண்டியை ஏற்றி விட்டான். அப்போது இரவு மணி எட்டு இருக்கும். வழக்கம் போலத் தெருவிளக்குகளில் பாதிக்கும் மேலானவை\nஎரியாமல் செத்துக் கிடந்தன. அடிபட்டவன் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த பின்னும் கிட்டத்தட்ட பத்து நாள் வரை இடது\nகையை உடம்புக்குச் சற்றுத் தள்ளி ஏதோ வெளிப் பாகம் போல வைத்து நடமாடினான். சற்றுக் காலம் கழித்து அவன் கை இயல்பான நிலைக்கு வந்து விட்டது.ஆனால் இங்கே இருப்பவர்கள் வாயில் என்னவோ அவன் லெப்டனாகி விட்டான்.\nரிக் ஷாவில் அடிபட்டுக் கொண்ட அன்று அந்த மனிதனுக்குச் சற்றுப் பின்னால் சாமண்ணா நடந்து வந்து கொண்டிருந்தான். ரிக் ஷா இடித்துக் கீழே விழுந்த அந்த மனிதன் வலி பொறுக்க முடியாமல் “ஐயோ ” என்று சத்தம் எழுப்பியதைக் கேட்டு சாமண்ணா அவனருகில் ஓடி வந்தான். சாமண்ணா குனிந்து அவன் கையைப் பார்த்தான். கீறல்களினால் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “ஐயோ, கையைத் தூக்க முடியலையே ” என்று சத்தம் எழுப்பியதைக் கேட்டு சாமண்ணா அவனருகில் ஓடி வந்தான். சாமண்ணா குனிந்து அவன் கையைப் பார்த்தான். கீறல்களினால் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “ஐயோ, கையைத் தூக்க முடியலையே ” என்று அவன் கத்தினான். சாமண்ணா ரிக் ஷாக்காரனைத் திட்டி விட்டுத் தன்னருகே வரச்\nசொன்னான். இருவரும் சேர்ந்து அடிபட்டவனை ரிக் ஷா வில் ஏற்றிக் கொண்டு விஷ்வாஸ் கிளினிக் போனார்கள். டாக்டரின் சிகிச்சை முடிந்ததும் அதே ரிக் ஷாவில் அடிபட்டவனின் வீடு வரை சென்று கொண்டு விட்டு வந்தான் சாமண்ணா. போகிற வழியில் அந்த மனிதன் தன் பெயர் சலபதி என்று சொன்னான். வீட்டுக்குள் போனதும் அவர்களைப் பார்த்து அவனது மனைவி பதறி விட்டாள். சாமண்ணா அவளிடம் சீரியஸாக எதுவும் இல்லை என்றும் டாக்டர் சலபதியை இரண்டு வாரம் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னான். அவள் சாமண்ணாவுக்கு நன்றி கூற�� விட்டு அவன் ஒன்றும் சாப்பிடாமல் போகக் கூடாது என்று குளிர்ந்த பாதாம் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.\nசாமண்ணா நாலைந்து நாள்கள் கழித்து சலபதியின் வீட்டுக்குச் சென்றான்.\nஅவனைப் பார்த்ததும் சலபதி “வா, வா” என்றான்.\nஹாலில் சலபதி ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இரு கால்களையும் ஒரு ஸ்டூலின் மீது வைத்திருந்தான். அவன் ஒரு கையில் பெட்ஸி என்று அடிக்கிற சிவப்பில் அட்டை போட்ட புத்தகம் இருந்தது. அன்று இரவில் பார்த்ததை விட இப்போது காலை வெளிச்சத்தில் பார்க்கையில் அவன் சுமாரான தோற்றத்தில் இருப்பது போல் சாமண்ணாவுக்குப் பட்டது. படுத்திருக்கும் போது குட்டையானவன் போல இருந்தான். முப்பது முப்பத்தி ஐந்து வயதிருக்குமா அவனுக்கு\nசாய்வு நாற்காலிக்கு அருகில் சில புத்தகங்கள் தாறுமாறாகத் தரையில் கிடந்தன. சற்றுத் தொலைவில் இருந்த சோபா ஒன்றின் மீது ஒரு சட்டையும் கால்சராயும் கும்மியிருந்தன. மற்றொரு சோபாவில் அன்றைய தினசரி பிரித்துப் போடப்பட்டுக் கிடந்தது. ஒரு மூலையில் இரண்டு சிகரெட் துண்டுகள் தென்பட்டன. ஹாலில் சிகரெட்டின் மணம் புகைந்து கிடந்தது.\n“நீங்க எப்படி இருக்கீங்கன்னு பாக்கத்தான் வந்தேன்” என்றான் சாமண்ணா.\n“பரவாயிலே. நல்ல வேளை, நீ அன்னிக்கி வந்தே. அந்த இருட்டிலே அடிபட்டுக் கிடக்கேன். பாத்துகிட்டே நாலஞ்சு பேர் போறான். அந்த ரிக் ஷாக்காரனும் நீ வராட்டா ஓடிருப்பான். இந்த இடம் கொஞ்சம் தட்டுக் கெட்ட ஏரியாதான். நான் இங்க குடிவரப்போ மனுஷங்களை விடக் கடையெல்லாம் ஜாஸ்தி இருக்கும் போதே நினைச்சேன்” என்றான் அவன்.\n” என்று கேட்டான் சாமண்ணா.\n“பரவாயில்லே. நாளைக்கி ஆபீசுக்குப் போகலாமான்னு பாக்கறேன்” என்றான் சலபதி.\n“ஐயோ, டாக்டர் ரெண்டு வாரம் ரெஸ்டுன்னு சொன்னாங்களே.”\n“டாக்டரை விட ஆபீஸ் பெரிய பாஸ் ஆச்சே” என்றான் சலபதி. பிறகு உள்ளே திரும்பி “முனியம்மா, சாமண்ணாவுக்குக் காப்பி கொண்டா” என்றான்.\nஐந்து நிமிஷம் கழித்து சலபதியின் மனைவி காப்பி எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் இருவருக்கும் கொடுத்தாள். இவள் பெயர் முனியம்மாவா நம்ப முடியாதவன் போல் அவன் சலபதியையும் அவன் மனைவியையும் பார்த்தான்.\nஅவன் குழப்பத்தைப் புரிந்து கொண்டவள் போல “என் பேரு மினி. அதைத்தான் அந்த லட்சணத்திலே கூப்புடுறாரு” என்றாள் சலபதியின் மனைவி.\n ரொம்ப நல்லா இருக்கில்ல இந்தப் பேரு” என்று வாய் விட்டுச் சிரித்தான் சலபதி.\nசாமண்ணாவுக்கு சிரிப்பு வரவில்லை. ஆனால் மேலுக்குச் சிரித்து வைத்தான். மினி சாமண்ணாவை நன்றியுடன் நோக்கினாள். அவள் பார்க்கும்படியாக இருந்தாள். சற்று நீளமான முகம் மட்டும் கொஞ்சம் குறுகியிருந்தால் மிகவும் அழகாக இருப்பாள் என்று சாமண்ணா நினைத்தான். சலபதியை விடச் சற்றுப் பெரியவள் போலக் காணப்பட்டாள்.\nசாமண்ணா சலபதியிடம் “நீங்க பிரைவேட்லே வேலை பாக்குறீங்களா\n“பிரைவேட்லேதான் சாகக் கிடந்தாக் கூட ஆபீசுக்கு வந்து செத்துப் போடாம்பாங்க. கவெர்மென்டிலேன்னா ஜாலியா லீவு போடலாமே. கேக்க யாரு இருக்காங்க\n“சபாஷ், நல்லா சொன்னே” என்று சிரித்தாள் அங்கேயே நின்றிருந்த மினி.\nசலபதி மனைவியை முறைத்துப் பார்த்தான்.\n“நீயே சொல்லுப்பா. இந்தக் கையை வச்சுக்கிட்டு அசைக்க முடியாம கெடக்காரு. குளிக்கிறது, பேப்பர் படிக்க எடுத்துக் கொடுக்கறது, டைனிங் டேபிள்லே இருக்கறதை சாப்பிடறதுக்கு எடுத்துப் போடறதுன்னு எல்லாத்துக்கும் நான் வேண்டியிருக்கு. ஆபீஸ்லே ஒரு ஃபைலை\nநகர்த்தணும்னாக் கூட ஒரு ஆள் வேணும். இல்லியா” என்று சாமண்ணாவிடம் மினி சொன்னாள்.\n“சரி, அப்ப நீயே என்னை ஆபீசுக்குக் கூட்டிகிட்டுப் போ ” என்றான் சலபதி\n“ஆமா. அது ஒண்ணுதான் பாக்கி” என்று மினி உள்ளே சென்றாள்.\n“உனக்கு எவ்வளவு வருஷ சர்வீசு கவர்மெண்டுல” என்று சலபதி சாமண்ணாவிடம் கேட்டான்.\nஅவன் கேலியைப் புரிந்து கொண்டு சாமண்ணா புன்னகை செய்தான்.\n“நீ சொல்லுறது தப்புன்னு சொல்ல மாட்டேன். எல்லாரும் சேர்ந்து அப்படிக் கெடுத்து வச்சுட்டாங்க . ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா சின்ன இடம்னா ஒரே ஒரு ஆளு, பெரிய ஆபீஸ்னா மொத்தமே நாலஞ்சு பேருதான் கவர்மென்டிலே உழைச்சுக் கொட்டணும். மத்த எல்லாருக்கும் சேத்து வேலை பாத்துகிட்டு இருக்கணும். இந்த ஒரு ஆளோ , இல்ல இந்த நாலஞ்சு பேரோ இல்லாட்டா கவர்மெண்ட்டே ஆணி கழண்ட சக்கரந்தான். இது எனக்கு மேலே இருக்கற ஆபீஸருக்குத் தெரியும், என் டிபார்ட்மெண்டு செகரட்டரிக்குத் தெரியும், என் மினிஸ்டருக்குத் தெரியும். ஆனா யாரும் இது பத்தி மூச்சு விட மாட்டாங்க” என்றான்.\nசாமண்ணா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். தற்பெருமையை எவ்வளவு அழகாக வார்த்தைப் பந்தல்களால் கெட்டிக்காரத்\nதனமாக ���றைத்துத் தோள் தட்டுகிறான் அதே சமயம் மனைவியை மூன்றாம் மனிதன் முன் தலை குப்புறக் கவிழ்ப்பதில் அவன் அடையும் ஆனந்தம் அதே சமயம் மனைவியை மூன்றாம் மனிதன் முன் தலை குப்புறக் கவிழ்ப்பதில் அவன் அடையும் ஆனந்தம்\nஅதற்கடுத்த ஒரு மாதத்தில் அவன் சலபதியின் வீட்டுக்கு மூன்று நான்கு முறைகள் போய் வந்தான். அவன் சென்ற சமயம் எல்லாம் சலபதி வீட்டில் இருந்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் ஏதோ பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவன் வந்ததும் “வா, வா, உட்காரு, என்ன அருமையா பாட்டுக்கு ஸ்டெப்ஸ் போடறா பாரு” என்று மகிழ்ந்து கொண்டிருந்தான். அந்த ஸ்டெப்ஸ் போட்டுக் கொண்டிருந்தவளின் இடுப்பு முக்கால் திரையை மறைத்துக் கொண்டிருந்தது. அதை மீறி இவன் எப்படிப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் பாராட்டுகிறான் என்று சாமண்ணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇன்னொரு நாள் ஒரு ஆங்கிலச் சேனலில் மோதியைத் திட்டிக் கொண்டு இருந்தார்கள். சலபதி உன்னிப்பாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வசவு அதிகமாகும் போது அவன் கைதட்டி ரசித்தான். அவனருகில் மௌனமாக உட்கார்ந்திருந்த சாமண்ணாவைப் பார்த்து “நீ மோடி ஆளா” என்றுகேட்டான். சாமண்ணா அவனுக்குப் பதில் சொல்லவில்லை. “முனியம்மாவும் பெரிய மோடி சப்போர்ட்டர்” என்றான். அவள் அப்போது அங்கு இல்லை. அவள் அவன் டிவி பார்க்கும் சம்யங்களிலில் எல்லாம் ஹாலுக்கு வந்ததில்லை என்று சாமண்ணா கவனித்திருந்தான்.\nமற்றொரு நாள் இரவு எட்டு மணி வாக்கில் சாமண்ணா சலபதியைப் பார்க்கப் போனான். கதவைத் திறந்த மினி அவனைப் பார்த்துப் புன்னகை செய்தபடி “வா, வா” என்றாள்\n“பாத்ரூம்லே இருக்காரு. குளிச்சு முடிச்சாச்சு. வந்துருவாரு” என்றாள்.\nஅவன் டீபாய்க்கு அருகில் இருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவன் பார்வை டீபாயில் மேல் விழுந்தது. தடித்த புத்தகம். எடுத்துப்\nபார்த்தான். ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ . மார்கரெட் அட்வுடையது . பிளாசம் புக்சில் அவன் வாடகைக்கு எடுத்துப் படித்திருக்கிறான்.\nஅவன் மினியைப் பார்த்து “இது எப்படி இங்கே வந்திச்சு\n” என்று ஆச்சரியம் வழியும் குரலில் கேட்டான்.\n” என்று அவள் கேட்டாள்.\nசாமண்ணா “இல்லே, முதல் நாள் வந்தப்போ அவரு ஹெரால்டு ராபின்சைக் கையிலே வச்சிருந்தாரே. அதிலேந்து இத���க்குன்னா, பெரிய ஹை ஜம்ப் ஆச்சேன்னு…” என்று தயங்கியபடி சொன்னான்.\nமினி அவனை உற்றுப் பார்த்தாள்.\n“சாரி, ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…\nஅவள் புன்னகை செய்தாள். “இந்த வீட்டிலே படிக்கிறது அவர் ஒருத்தர்தானா என்ன\nஅவளது பதில் அவனை உற்சாகப்படுத்திற்று. “லவ்லி” என்றான். “இது ஆளைப் புரட்டிப் போடற புஸ்தகம், இல்லியா” என்றான். “இது ஆளைப் புரட்டிப் போடற புஸ்தகம், இல்லியா\n“நானும் ஒரு ஆஃரெட்தான்” என்றாள் மினி.\nஅவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.\nஅவள் அவன் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன் என்று கிச்சன் பக்கம் சென்றாள். அவன் கையில் வைத்திருந்த புத்தகத்தைப் புரட்டினான். அப்போது குளித்து விட்டு வெளியே வந்தான் சலபதி. சாமண்ணாவின் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து விட்டு “உனக்கும் இந்த மாதிரிக் கிறுக்குப் புஸ்தகம்லாம் பிடிக்குமா” என்று கேட்டுக் கொண்டே அருகிலிருந்த அறைக்குச் சென்றான்.\nஉடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் “இன்னிக்கி உனக்கு டின்னர் இங்கேதான்” என்றான்.\n“எதுக்கு எனக்கு இந்தத் தண்டனை” என்று சிரித்தான் சாமண்ணா..\n“தினமும் நான் ஒருத்தனே கஷ்டப்படுறது சரியா\nகிச்சனில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மினி “சரி, அப்ப நாம மூணு பேரும் வெளியே போய் சாப்பிட்டு விட்டு வரலாம்” என்றாள்.\nசலபதி “அப்ப பூரிக்குப் பண்ணி வச்சிருக்கிற மசாலா, பெசஞ்சு வச்சிருக்கிற மாவு எல்லாம் என்ன ஆகுறது\nமினி வெளியே வந்து சலபதியைப் பார்த்துச் சிரித்தாள். ‘உனக்கு எதற்கு இந்த வீண் பேச்சு எல்லாம்’ என்று அந்த சிரிப்பு கேட்டது போல சாமண்ணா உணர்ந்தான்.\nஅன்று அவர்கள் வீட்டில்தான் அவன் சாப்பிட்டான். மினி நன்றாகச் சமைத்திருந்தாள். “பூரி கிழங்கு சூப்பர்” என்று அவன் மினியிடம் சொன்னான்.\nஅவள் “அடிச்சு விடாதே. வெளியிலே போய் சாப்பிட்டிருக்கலாம்” என்று சிரித்தாள்.\nசலபதி சாமண்ணாவைப் பார்த்து “உப்பு குறைச்சலா இல்லே\nமினி அவன் தட்டில் ஒரு ஸ்பூன் உப்பைப் போட்டாள்.\nசாமண்ணா மறுத்தும் அவள் பூரிகளை அவன் தட்டில் போட்டுக் கொண்டிருந்தாள். “இன்னும் ஒரு தடவை போட வந்தா நான் தட்டையும் தூக்கிகிட்டு எங்க வீட்டுக்குப் போயிருவேன்” என்றான் சாமண்ணா. பிறகு “அம்மாடி, எழுந்திருக்க முடியாது போல இருக்கே\n“சும்மா எதுக்கு ஸீன் போடறே\nசாமண்ணா கை கழு��க் கிளம்பும் போது சலபதியும் எழுந்தான். சாமண்ணா சலபதி சாப்பிட்ட தட்டைப் பார்த்தான். மினி போட்டு விட்டுப் போன உப்பு அப்படியே அவன் தட்டில் இருந்தது.\nசாமண்ணா ஒன்பதரை மணிக்கு வீட்டை விட்டு கிளையன்ட் ஆபீசுக்குக் கிளம்பினான். அடுத்த ஒரு வாரம் அங்குதான் ஆடிட் வேலை.\nபோகிற வழியில் மினியைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று நடந்தான். மினியின் வீட்டு அழைப்பு மணியை அடித்த போது சில நிமிஷங்களுக்குப் பதிலில்லை. அப்போது காலை ஒன்பதைரை இருக்கும். ஒரு வேளை அவள் வெளியே சென்றிருக்கிறாளோ மறுமுறை மணியைக் குத்த அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. அங்கிருந்து கிளம்பலாம் என்று அவன் நினைத்த போது கதவு திறந்தது. மினி எதிர்ப்பட்டாள். சற்றுக் கலைந்தாற் போலிருந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள். உடையை, தலை மயிரை, நெற்றியைச் சீர் செய்து கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவனைப் பார்த்து அவள் புன்னகை செய்யவில்லை.ஆனால் லேசாகத் திறந்த கதவை முழுவதுமாகத் திறந்து விட்டு வீட்டுக்குள் திரும்பினாள். அவன் அவளைப்\nஅவனை சோபாவில் உட்காரச்சொல்லிவிட்டு எப்போது வந்தாலும் அவன் விரும்பிக் குடிக்கும் பிளாக் டீ குடிக்கிறானா என்று கேட்டாள். வேண்டாம் என்றான். அவனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள்.\n“எப்ப எல்லாரும் டில்லிலேந்து திரும்பி வந்தீங்க\n“நேத்தி ராத்திரி” என்றான். “இன்னிக்கிக் காலையிலே பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்கன்னு எங்கம்மா சொன்னாங்க.”\nஅவள் மௌனமாக இருந்தாள். வீடும் மௌனத்தை அனுஷ்டித்தது போல இருந்தது. சுவர்க்கோழியின் விடாத ஓசை மட்டும் அந்த நிசப்தத்தில் மிகத் தெளிவாகக் கேட்டது.\n“மூணு வாரமா எனக்குக் கேக்கற ஒரே சத்தம் இதுதான்” என்றாள் அவள். “அது தேடித் தெடிக் கூப்பிடறதுனாலே வர்ற சத்தம் இது. என்னைப் போல அதுவும் தேடாம இருந்தா இந்த சத்தமும் இங்கே இருக்காது.”\n“ஏன், யாரும் இங்கே வரலையா\n அப்பிடி யார் வரதுக்கு இருக்காங்க\n“ஜாதி விட்டுக் கலியாணம்னு ரெண்டு தரப்பு மனுஷங்களும் அப்பவே வெட்டிக்கிட்டு போயிட்டாங்க . அவங்களா இப்ப வரப் போறாங்க\nஅப்பிடியே வந்தாலும் அவங்களால் என்ன செய்ய முடியும் ஓடிப் போனவனை கூப்பிட்டு இங்க கொண்டு வந்து கட்டி வைப்பாங்களா ஓடி��் போனவனை கூப்பிட்டு இங்க கொண்டு வந்து கட்டி வைப்பாங்களா அது எப்படி நிலைக்கும் ஒரு தடவ ஓடின காலு அப்புறமும் ஓட்டத்திலேயேதானே கண்ணை வச்சிருக்கும் அப்படி எதுவும் செய்ய முடியாதவங்க நீ கண்டிப்புல வச்சிருக்கணும்னு பார்வையாலேயே வச்சுத் துப்புவாங்க. எது பண்ணினாலும், எப்பிடிப் பண்ணினாலும் ஊசி ஏறுறது என்னவோ என்னோட நகக் கண்ணுலதானே அப்படி எதுவும் செய்ய முடியாதவங்க நீ கண்டிப்புல வச்சிருக்கணும்னு பார்வையாலேயே வச்சுத் துப்புவாங்க. எது பண்ணினாலும், எப்பிடிப் பண்ணினாலும் ஊசி ஏறுறது என்னவோ என்னோட நகக் கண்ணுலதானே\n“ரொம்பக் களைப்பா இருக்கீங்களே. ஒரு மாசத்துக்கு மின்னே பாத்தா உடம்பான்னு ஒட்டிக் கிடக்கே” என்றான்.\n“ரெண்டு வாரமா இங்க உள்ளுக்குள்ளேதானே கெடக்கேன்” என்றாள் மினி.”வெளியே எங்கையும் போகணும்னே இருக்கலே'”\nஅவன் திடுக்கிட்டு “அப்ப சமையலு, சாப்பாடு, காய்கறி, சாமானு எல்லாம்\n“நின்னு போச்சு. முதல் பத்து நா கையிலே இருந்த கறிகாய், சாமான்களை வச்சு ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப நாலஞ்சு நாளாச்சு. என்னவோ சாப்பாட்டுலேயே லயிக்கலே. பசியே போயிடுச்சு. ஓடிப் போனவன் செத்துப் போயிருந்தாக் கூட மனசிலே இவ்வளவு துக்கம் இருக்காது. அவன் கூட இருந்த போதும் ஏதோ குகையில் இருக்கற மாதிரிதான் இருந்திச்சு. சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் வெளியே வச்சுப் பூட்டிட்டு உள்ளே இருந்த மாதிரி. இப்போ இது வேறே மாதிரி. கட்டு இல்லே. ஆனா வெளியிலே போக தயக்கமாயிருக்கு. இப்பிடி மனுசாளைப் பாக்கறது பேசறது எல்லாம் நின்னு தனியா இருக்கறப்போதான் இல்லாததையும் பொல்லாததையும் நினைக்க வச்சு மனசைப் போட்டு உழட்டுது. இந்த மூணு வாரத்திலே நான் பாக்கற முதல் முகம் உன்னோடதுதான். நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கலே. ஆனா மனசிலே எங்கியோ ஒரு மூலையிலே நீ வருவேன்னும் தோணிச்சு. என்ன நீ எனக்கு ரெண்டு மாசமா பழக்கத்திலே இருந்திருப்பியா\nஅவன் தலையசைத்தான் ஆமென்பது போல.\n“தினமும் இன்னிக்கி செத்துப் போயிடணும்னு நினைப்பேன். ஆனா தைரியம் இல்லையே. உண்மையிலேயே வாழறதுக்கு இல்லே, சாகறத்துக்குதான் ரொம்பத் தைரியம் வேணும். ஆனா அது இப்ப கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். இன்னிக்கி வந்திருக்கே நீ. என்னைப் பாத்திட்டே. யார் கண்டாங்க நாளைக்கோ இன்னும் ரெண்டு நாள் கழிச்சோ வந்திருந்தா நீ என் பொணத்தைப் பார்க்க வந்தவங்கள்லே ஒருத்தனா இருந்திருப்பியோ என்னவோ நாளைக்கோ இன்னும் ரெண்டு நாள் கழிச்சோ வந்திருந்தா நீ என் பொணத்தைப் பார்க்க வந்தவங்கள்லே ஒருத்தனா இருந்திருப்பியோ என்னவோ\n“இப்பிடியெல்லாம் பேசாதீங்க. தான் செஞ்சது சரின்னு அந்தாளை நினைக்க வைக்காதீங்க” என்றான் சாமண்ணா கடுமையான குரலில்.\nஅவள் அவனை உற்றுப் பார்த்தாள். லேசான அதிர்ச்சி அவள் முகத்தில் தென்பட்டது. பிறகு “ஓ, அப்படியும் இதைப் பார்க்கலாமோ\nசாமண்ணா அவளை நோக்கினான். மிகுந்த வேகத்துடன் வீசும் காற்றில் நடுங்கி ஆடும் செடியைப் போலத் தோன்றினாள்.\n“இதோ பாருங்க, யாரும் யாரையும் காப்பாத்த முடியாது. நம்மளை நாமளேதான் காப்பாத்திக்கணும் அல்லது அழிச்சிக்கிடணும்.\nயாரைத்தான் யார்தான் காபந்து பண்ணிகிட்டே இருக்க முடியும் அதுவும் இருபத்தி நாலு மணி நேரமும் அதுவும் இருபத்தி நாலு மணி நேரமும் எதுக்காக சாப்பிடாம இருக்கணும்” என்று கேட்டபடி தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையிலிருந்த டிபன் பாக்ஸை எடுத்தான். “இது லஞ்சுக்குன்னு நான் வீட்லேர்ந்து எடுத்திட்டுப் போறது. முதல்லே இதைச் சாப்பிடுங்க” என்றான்.\nஅவள் அதட்டல் போடும் வாத்தியருக்குப் பயந்து பணியும் மாணவியைப் போல அதைக் கையில் வாங்கிக் கொண்டாள். சாமண்ணா டைனிங் டேபிள் மீதிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து டீபாயில் வைத்தான். அவள் லஞ்ச் பாக்ஸைத் திறந்து அதிலிருந்த சாதத்தை எடுத்துச் சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை மௌனம் அவர்களை அடை காத்தது. அவள் சாப்பிட்டு முடித்து விட்டு உள்ளே போய்க் கையைக் கழுவிக் கொண்டு வந்தாள் . அவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு அவனது வலது கையை எடுத்துத் தன் இரு கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். அவன் விடுவித்துக் கொள்ள முயலவில்லை. மூன்று கைகளும் சில்லென்றிருந்தன. உயிர் இல்லாத போது இருக்கும் ஜில்லிப்பு.\nமினி அவனிடம் “பிளாக் டீ குடிக்கிறாயா\nஅவள் அவனைப் பார்த்துக் “கொஞ்ச நேரம் இங்கேயே இரேன். பேசிக்கிட்டு இருக்கலாம்” என்றாள்.\nசாமண்ணா “இல்லே, நான் கிளம்பணும்” என்று எழுந்தான்.\nஅவள் முகம் விழுந்து விட்டது.\nSeries Navigation அம்மாவுக்கு ஓய்வுகளவு\nவளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை\nஒரு கதை ஒரு க���ுத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்\nஒரு சிறுகதை … சில க்ஷணங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nவளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை\nஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்\nஒரு சிறுகதை … சில க்ஷணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2021-02-27T03:31:55Z", "digest": "sha1:Q6KVHLFA3URKSJGKSZTAMG2XQI55I5GI", "length": 9696, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்\n”இந்தியாவின் வலிமை, வளம், சகோதரத்துவம் மற்றும் யாரையும் தவிர்க் காமல், அனைவருக்கும் நீதி வழங்கும் மகோன்னத அடையாளசின்னமாக, ராமர் கோவில் விளங்கும்,’\nராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா, இந்தியர்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்வு பூர்வமான தினம்ஆகும். இதற்கான பணி, என் தலைமையில், 1990ல், சோமநாத் முதல், அயோத்திவரை நடைபெற்ற ரத யாத்திரையில் துவங்கியது. ஏராளமானோரின் விருப்பம், சக்தியை ஒருங்கிணைக்க ரதயாத்திரை உதவியது. ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்.\nஇந்திய கலாசாரம், நாகரீகம், பாரம் பரியத்தில், ராமர் மிக உன்னத இடத்தை பிடித்துள்ளார். கருணை, கண்ணியத்தின் அடையாளமாக, சாந்தசொரூபியாக காட்சி தருகிறார். இந்தியர்கள் அனைவரும், ராமரின் நற்பண்புகளை பின்பற்றி, அவர்வழி நடக்க, இந்தகோவில் உத்வேகம் அளிக்கும் என, நம்புகிறேன். ராமஜென்ம பூமியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை. அது, என் நெஞ்சின் நீண்டகால கனவு. இக்கனவு, தற்போது நிறைவேறியுள்ளதை கண்டு மகிழ்கிறேன்.\nராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு உள்நா��்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் விலை மதிப்பற்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர். ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், தலைவர்களுக்கும், ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இந்நன்னாளில், என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.\nராமர்கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் வழங்கிய தெளிவான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இது, இந்தியர்கள் இடையிலான பிணைப்பை பலகாலத்திற்கு வலுப்படுத்தும். ராமரின் அருள், இந்தியாவிற்கும், இந்தியமக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.\nபா.ஜ., மூத்த தலைவர் , எல்.கே.அத்வானி\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா: அயோத்தி உச்ச கட்ட…\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் - பிரதமர் மோடி\nபல தசாப்த எதிர்பார்பு நிறைவேறியது இன்று\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/06/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T03:56:31Z", "digest": "sha1:YLRMFOPWIRXIP5STSKETU3FYD3UQCOEE", "length": 10045, "nlines": 75, "source_domain": "eettv.com", "title": "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமை செயல் அதிகா���ி ராம்நாத் தெரிவித்தார். – EET TV", "raw_content": "\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்தார்.\nவேதாந்தா நிர்வாகத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கு நிருபர்கள் அவரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரம் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்கள்.\nஅதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடியில் தற்போது போராட்ட அனல் வீசி வருகிறது. அந்த அனல் ஓய்ந்த பிறகு நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம். அந்த பகுதி மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் எங்களை பற்றி தவறான செய்திகள் தரப்படுகின்றன. தமிழக அரசு எங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த உண்மைகளை விரைவில் மக்களிடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். எங்கள் நிறுவனம் எப்போதும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கும்.\nஎங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் எங்கள் ஆலையில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு அமிலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பதுதான். உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் எதையும் நாங்கள் காற்றில் கலக்க விடுவது இல்லை. தூத்துக்குடி பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு அமிலம் மிகவும் அதிகமாக உள்ளது.\nஎங்கள் ஆலையில் கழிவாக வெளியேறும் கந்தக அமிலத்தை நாங்கள் வணிக ரீதியாக மாற்றி அதை நாங்கள் விலைக்கு விற்கிறோம். அதை நாங்கள் காற்றில் கலக்க விடுவது இல்லை. அதனை விற்று காசாக்குகிறோம்.\nஆனால் கந்தக அமிலத்தை அதிகமாக வெளியிடும் அனல் மின்நிலையங்கள் அதனை வர்த்தக ரீதியாக விற்பது இல்லை. காற்றில் கலக்க விடுகின்றன. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை காட்டிலும் அதிகமான சுற்றுச்சூழல் மாசு இந்த அனல் மின்நிலையங்களால்தான் ஏற்படுகின்றது.\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவினால் புற்றுநோய் ஏற்படும் என்பது தவறான செய்தி ஆகும்.\nஎங்கள் ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து மறு உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறோம்.\nஎங்களுக்கு எதிராக மிகவும் தவறான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் இதில் பாதிக���கப்பட்டு உள்ளார்கள். சமூக விரோதிகளும், வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் சில தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து நாட்டில் கலகம் விளைவிக்கிறார்கள்.\nஎங்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரங்களை முறியடித்து பிரச்சினையை சட்டரீதியாக அணுகி, ஸ்டெர்லைட் ஆலையை ஒருசில மாதங்களில் மீண்டும் திறப்போம்.\nஇவ்வாறு தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறினார். அப்போது ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர்.\n3 துணை வட்டாட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு ஐகோர்ட்டு கண்டனம்\nபிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் கதறல் \nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nபிரேசிலில் கொரனோ உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு: பலி 2½ லட்சத்தை கடந்தது\nசிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் – 17 பேர் பலி\nநைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் – பயங்கரவாதிகள் அட்டூழியம்\n3 துணை வட்டாட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு ஐகோர்ட்டு கண்டனம்\nபிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் கதறல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2021-02-27T03:53:03Z", "digest": "sha1:GS4KNY4PFCPK4BYAQLYA6GQASVIPP7MN", "length": 11188, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது:\nதென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது நார்க்கழிவுகள் கிடைக்கின்றன.\nஇதிலுள்ள மூலப்பொருட்களால் தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது. நார்க்கழிவில் உள்ள தழைச்சத்து விகிதத்தை குறைக்க, லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைக்க, தென்னை நார்க்கழிவு மக்க வைக்கப்படுகிறது.\nநன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்த்தால், மண் சத்துக்களை கிரகித்து சிதைவடையும். அதனால் நிலத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயிர் பாதிப்படையும்.\nதென்னை நார்க்கழிவு மட்கும் உரம் தயாரிக்க, நாரற்ற தென்னை நார்க்கழிவுகளை சேகரிக்க வேண்டும். ஏனெனில் இந்த நார்கள் மற்ற கழிவுகளையும் மக்குவதில் இருந்து தாமதப்படுத்தும். எனவே மட்குவதற்கு முன் நார்களை பிரித்து எடுக்க வேண்டும். மட்கும் உரம் தயாரிக்க தென்னை மரங்களுக்கு இடையிலோ அல்லது ஏதேனும் ஒரு மர நிழலையோ தேர்வு செய்ய வேண்டும்.\nதரை நன்கு சமப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உரக்குவியலை தரை மட்டத்திற்கு மேலே அமைக்க வேண்டும். நார்க்கழிவை மட்க வைக்க 60 சதவிகிதம் ஈரப்பதம் அவசியம். அதே சமயம் கழிவில் இருக்கும் தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றிவிட வேண்டும்.\nபொதுவாக கழிவுகள் 60 நாட்களில் மக்கி உரமாகி விடும். இதன்படி கழிவுகளின் கொள்ளளவு குறைந்து அதன் உயரம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கும். மக்கிய கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி அதன் துகள்கள் சிறியதாக மாறி இருக்கும். மக்கிய உரத்தில் இருந்து மண் வாசனை வரும்.\nமக்கிய உரத்தை சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். மக்கிய உரத்தில் உள்ள சூட்டை தணிக்க குவியலை கலைத்து, நிலத்தில் நன்றாக பரப்ப வேண்டும். இவ்வாறு உரத்தை காற்று உள்ள நிழலான இடத்தில் குவியலாக இட்டு பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும்.\nதென்னை நார்க்கழிவு அதன் எடையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான நீரை ஈர்த்து வைத்து கொள்ளும் திறன் கொண்���து. எனவே மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற பயிர்ச்சத்துக்கள் உள்ளன.\nஎனவே இது ஒரு செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றுகிறது. மண் வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் தென்னை மட்கும் நார்க்கழிவை வாங்கி அதிகளவு நிலத்தில் இடுவது கடினம். எனவே விவசாயிகள் சொந்தமாக தயாரித்து வயலில் இட்டு, அதிக விளைச்சல் பெறலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/630136/amp?ref=entity&keyword=semi-final", "date_download": "2021-02-27T04:43:12Z", "digest": "sha1:56P3JNZAU4FPRDWIC5626OEWJA6KY7MB", "length": 7400, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "டி20 ஐபிஎல் 2020 குவாலிபயர் 2; சன்ரைசஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி | Dinakaran", "raw_content": "\nடி20 ஐபிஎல் 2020 குவாலிபயர் 2; சன்ரைசஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி\nஅபுதாபி: சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nவிஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்\nஅகமதாபாத் நாடகத்துக்கு டெல்லியில் ரிகர்சல்\nபிரித்வி ஷா இரட்டைச் சதம்\n3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nடி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்��ெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.\nஅகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\n3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஇந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி..\n3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்\nவிஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்\nஇந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 களுக்கு அட்டமிழந்தது இங்கிலாந்து அணி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/ummai-paadada-naatkalum/", "date_download": "2021-02-27T03:57:23Z", "digest": "sha1:ZQV2EN32YEZPJW2ZPOX2Y3U35UVY225A", "length": 4658, "nlines": 169, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ummai Paadada Naatkalum Lyrics - உம்மை பாடாத நாட்களும் இல்லையே - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nUmmai Paadada Naatkalum - உம்மை பாடாத நாட்களும் இல்லையே\nஉம்மை பாடாத நாட்களும் இல்லையே\nஉம்மை தேடாத நாட்களும் இல்லையே\nஉம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்\nஉமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்\nநம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை\nவெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்\nபொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை\nபொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்\nநம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை\nஎன் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்\nநம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை\nUm Kirubai Enaku Pothum - உம் கிருபை எனக்கு போதும்\nOru Kuraivillaamal Kaathuvandheerae - ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே\nEn Idhayam Sollum - என் இதயம் சொல்லும்\nAatharam Neer Than - ஆதாரம் நீர்தானய்யா\nManamirangum Devane - மனமிரங்கும் தேவனே\nNambikaiyudaiya Siraigale - நம்பிக்கையுடைய சிறைகளே\nKarthar Nallavare Avar - கர்த்தர் ��ல்லவரே அவர் கிருபை\nOruvaraai Athisayam - ஒருவராய் அதிசயம் செய்பவரே\nEn Vazhkaiyai - என் வாழ்க்கையை உமக்காகவே\nUm Siththam Niraivera - உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்\nDaevanalae Kudada - தேவனாலே கூடாத காரியம்\nDevakumara Devakumara - தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க\nUm Azhagaana Kangal - உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_435.html", "date_download": "2021-02-27T03:40:05Z", "digest": "sha1:TL5CNPTG7EPLXU6AH5CMWK53IYOAKTZC", "length": 6976, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "கல்விக்கட்டணம் குறைப்பா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!", "raw_content": "\n தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு\n தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nதற்போதைய சூழலில் கல்வி கட்டணத்தை குறைக்க இயலாது என, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய நகரங்களைச் சேர்ந்த முன்னனி தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளை திறந்தால் நோய் பரவல் கைமீறி சென்றுவிடும் என்றும், பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்வது கடினம் என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.\nநாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி பெறக்கூடிய நிலை உள்ளதால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது. சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைப்பது, வீடுகளில் இருந்தவாறே பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.\n80 சதவீத மாணவர்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு செல்வதால் தற்போதைய நிலையில் கல்விக் கட்டணத்தை குறைப்பது சாத்தியமில்லை என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/05/24/24052020-bollettino-protezione-civile/", "date_download": "2021-02-27T04:36:09Z", "digest": "sha1:YU2S7KW5BTDAR7INCAOICWIXVRX4YNHS", "length": 13008, "nlines": 126, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "24.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n24.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 229,858.\nநேற்றிலிருந்து 531 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.2%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 32,785 (நேற்றிலிருந்து 50 +0.2%).\nகுணமாகியவர்களின் தொகை: 140,479 (நேற்றிலிருந்து 1,639 +1.2%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 56,594 (நேற்றிலிருந்து -1,158 -2.0%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte30,180 (நேற்றிலிருந்து +43 நேற்று 30,137)\nVeneto19,086 (நேற்றிலிருந்து +17 நேற்று 19,069)\nToscana10,062 (நேற்றிலிருந்து +15 நேற்று 10,047)\nLiguria9,480 (நேற்றிலிருந்து +53 நேற்று 9,427)\nLazio7,627 (நேற்றிலிருந்து +20 நேற்று 7,607)\nMarche6,714 (நேற்றிலிருந்து +13 நேற்று 6,701)\nCampania4,749 (நேற்றிலிருந்து +5 நேற்று 4,744)\nPuglia4,458 (நேற்றிலிருந்து +10 நேற்று 4,448)\nP.A. Trento4,404 (நேற்றிலிருந்து +9 நேற்று 4,395)\nSicilia3,423 (நேற்றிலிருந்து +2 நேற்று 3,421)\nAbruzzo3,226 (நேற்றிலிருந்து +5 நேற்று 3,221)\nP.A. Bolzano2,593 (நேற்றிலிருந்து +3 நேற்று 2,590)\nUmbria1,430 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,430)\nSardegna1,356 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,356)\nCalabria1,157 (நேற்றிலிருந்து +0 நேற்று 1,157)\nMolise432 (நேற்றிலிருந்து +1 நேற்று 431)\nBasilicata399 (நேற்றிலிருந்து +1 நேற்று 398)\nPrevious 23.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext அனைத்து மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளையும் ஒப்பிடும் பொது இணையப் பதிவகம்\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n5ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 17ம் (24.02.2021) நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.\n15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்\n“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்\n14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2021/02/kadavule-kadavule.html", "date_download": "2021-02-27T04:27:05Z", "digest": "sha1:DJSVWSIKIQZ6YPHLNX7SP375UU3NGGZA", "length": 8299, "nlines": 166, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Kadavule Kadavule Song Lyrics in Tamil – கடவுளே கடவுளே", "raw_content": "\nகடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன் உன்னாலே\nகனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே\nஅர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ\nபூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்\nஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய\nயார் வந்து அடித்தாலும�� ஜோராய் தலை ஆட்டும்\nபொய் இல்லை மெய் தானம்மா\nதட்சனைத் தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா\nகடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன் உன்னாலே\nகனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே\nகண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே\nதோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே\nஇந்த புது உயிரே நீ தந்ததாய்\nஎன் புலன் ஐந்தும் நன்றி சொல்லுத\nஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்\nஉன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்\nஉன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே\nகடவுளே.. கடவுளே.. மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே\nகனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே\nஓ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...\nமண்ணை முதல் முறை பார்த்திட தாயின் கருவறை சொன்னது\nஎன்னை முதல் முறை பார்த்திட உந்தன் கரு விழி சொன்னது\nமலை உயரத்திலே நதி தோன்றுமே அது சேரும் இடம் கடல் ஆகுமே\nஇது உயிரும் உயிரும் பேசும் மொழி\nஇதை விடவும் சிறந்தது எந்த மொழி\nஎன் உயிரை உன் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன்\nகடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே\nகனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே\nஅர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ\nபூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்\nஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய\nயார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்\nநான் இன்று காண்பதெல்லாம்.. பொய் இல்லை மெய் தானம்மா..\nதட்சணை தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா..\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/9-arrested-for-selling-baby-illegally-in-mumbai", "date_download": "2021-02-27T04:07:13Z", "digest": "sha1:Y7TH2HKHHODGU4HJOUUHNPVKRLKUT566", "length": 13116, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "மும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை! - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது | 9 arrested for selling baby illegally in Mumbai", "raw_content": "\nமும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது\nஇந்தக் கும்பல் ஏழு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்களில் ஆறு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது வழக்கம். முறைப்படி குழந்த���களைத் தத்தெடுக்க வேண்டுமானால் அதற்கு அதிகப்படியான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால், சிலர் குழந்தைகளைச் சட்டவிரோதாக தத்தெடுத்துவிடுகின்றனர். இதற்காகவே சில ஏஜென்ட்டுகளும் வேலை செய்துவருகின்றனர்.\nபொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு, அந்தக் குழந்தைகளைத் தத்துக் கொடுத்துவிடலாம் என்றும், இதன் மூலம் பணமும் கிடைக்கும் என்றும் குழந்தையின் தாயிடம் பேசி சம்மதிக்க வைத்துவிடுகின்றனர். இதற்காக, மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்கள் ஏஜென்ட்டுகளாகப் பணியாற்றுகின்றனர்.\nசமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் சட்டவிரோதமாக குழந்தை ஒன்று விற்பனை செய்யப்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் யோகேஷ் சவானுக்குத் தகவல் கிடைத்தது. உடனே அவரும் மணீஷா பவாரும் இது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் குழந்தையை விற்பனை செய்த பெண் ருக்‌ஷர் ஷேக் என்று தெரியவந்தது. இந்தப் பெண் தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளைச் சட்டவிரோதமாக ரூபாலி வர்மா என்ற பெண் மூலம் ஒரு பெண் குழந்தையை 60 ஆயிரம் ரூபாய்க்கும், ஆண் குழந்தையை 1.50 லட்சத்துக்கும் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து ஷேக், ஜோகில்கர், ரூபாலி வர்மா ஆகிய மூன்று பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையில் ஜோகில்கர் தனது ஒரு குழந்தையை ரூ.1.50 லட்சத்துக்கு புனே தம்பதிக்கும், மற்றோர் ஆண் குழந்தையை தாராவியிலுள்ள தம்பதிக்கு ரூ.60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்திருந்தார். உடனே, குழந்தையின் தாயை அழைத்துக்கொண்டு தாராவிக்குச் சென்ற போலீஸார் குழந்தையை மீட்டனர். குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய ஆர்த்தி சிங், நிஷா அஹிரே, ஹீனாகான், ஜீதாஞ்சலி கெய்க்வாட், சஞ்சம் பதம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆர்த்தி, லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றுகிறார். ரூபாலி வர்மா, ஹீனா கான், நிஷா ஆகியோர் ஏஜென்ட்டாகப் பணியாற்றியிருப்பதோடு வாடகைத்தாய் மையத்திலும் பணியாற்றியிருக்கிறார்கள். வாடகைத்தாய் கேட்டு வரும் தம்பதிகளைக் குறிவைத்து இவர்கள் தங்களது வேலையைக் காட்டியிருக்கிறார்கள்...\nஇந்தக் கும்பல் ஏழ��� குழந்தைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்களில் ஆறு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகப்படியான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படும் போலீஸார் இதற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் போனை பறிமுதல் செய்து அவர்களின் வாட்ஸ்அப் பதிவுகளையும், போன் கால் விவரங்களையும் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த மோசடியில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஒர்லியில் கிளினிக் நடத்திவரும் டாக்டர் தனஞ்சே என்பவரும் குழந்தை விற்பனை தொடர்பாக பிடிபட்டிருக்கிறார். இவர் குழந்தை விற்பனைக்காக கமிஷனாக 30 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார். மொத்தம் கைது செய்யப்பட்டிருக்கும் ஒன்பது பேரில் ஏழு பேர் பெண்கள். ``மும்பையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்று சட்டவிரோத குழந்தை விற்பனை பிடிபடுவது, இது மூன்றாவது முறை’’ என்று போலீஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/17827-2011-12-19-10-19-36?tmpl=component&print=1", "date_download": "2021-02-27T04:24:17Z", "digest": "sha1:EDIJ6HWI2K3QFIFORVU6UVBCU7EBY7AO", "length": 2488, "nlines": 19, "source_domain": "keetru.com", "title": "கூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை", "raw_content": "\nரா.ரமேஷ், V.T.பத்மநாதன் & வீ.புகழேந்தி\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2011\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nகூடங்குளம் அணுமின் திட்டம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் தமிழ்நாடு, கேரள மக்களின் வாழ்விற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும்\nசுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு\nஅணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்\nபுத்தகத்தினைப் படிக்க இங்கே அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவ��ற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/08/", "date_download": "2021-02-27T04:02:39Z", "digest": "sha1:4JTG5O7Y4DLHVXW5WFRAJNR3HD2ZOFOT", "length": 11431, "nlines": 156, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஆகஸ்ட் 2015", "raw_content": "\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2015\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கரப்பான், கராத்தே, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nசனி, 29 ஆகஸ்ட், 2015\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கவிஞன், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, மேனேஜர்\nவியாழன், 27 ஆகஸ்ட், 2015\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nLabels: காதல், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதன், 26 ஆகஸ்ட், 2015\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கண்ணீர், நகைச்சுவை, பேச்சு\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2015\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, நீச்சல், பேச்சு\nசனி, 8 ஆகஸ்ட், 2015\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nLabels: குடி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கலர், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 7 ஆகஸ்ட், 2015\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nLabels: திருக்குறள், திருவள்ளுவர், பேச்சு\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, மாலை\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nLabels: நகைச்சுவை, நடை, நாகேந்திரபாரதி, பேச்சு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வ�� - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marcellomusto.org/book-list/item/375-moolathanam-ezhudhapatta-kathai-marxin-arasiyal-porulatharath-thiranaivu-uruvakkamum-kattamaippum", "date_download": "2021-02-27T04:12:01Z", "digest": "sha1:6OFHO573CJTGJ4YQ4SG6QXMUFIF4QTTR", "length": 3349, "nlines": 134, "source_domain": "marcellomusto.org", "title": "’மூலதனம் எழுதப்பட்ட கதை - மார்க்சின் ‘அரசியல் பொருளாதாரத் திறனாய்வு’ உருவாக்கமும் கட்டமைப்பும்’", "raw_content": "\n’மூலதனம் எழுதப்பட்ட கதை - மார்க்சின் ‘அரசியல் பொருளாதாரத் திறனாய்வு’ உருவாக்கமும் கட்டமைப்பும்’, Chennai: Thamizh Books, 2018 (48 pages).\n1843 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆய்வுகளை 1857 ஆம் ஆண்டில் தொகுத்து எழுத ஆரம்பித்த மார்க்ஸ் 1963 வரை 23 குறிப்பேடுகளை நிரப்பியிருந்தார். பின் 1963 ஆம் ஆண்டு முதல் 1967 வரை மிகுந்த துயரங்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் தனது குறிப்பேடுகளிலிருந்து சாரமெடுத்து மூலதனம் நூலின் மூன்று தொகுப்புகளையும் எழுதி முடித்தார். பின் முதல் தொகுதியை முழுமையாய்ச் செப்பனிட்டு அச்சுக்கு அனுப்பினார்…\n’மூலதனம்’ வெளிவந்து 150 ஆண்டுகள் முடியும் தருவாயில் ‘மூலதனம்’ நூல் எழுதப்பட்ட கதையை, இதுவரை அதிகம் தெரியாத பல விவரங்களுடன் நெஞ்சைப் பறிக்கும் விதத்தில் எழுதியுள்ளார் மார்ஷலோ முஸ்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mayasphotoblog.blogspot.com/2007/07/", "date_download": "2021-02-27T03:24:18Z", "digest": "sha1:JOJUVJ7ZRTHO3QY2CZLR4G5KVTTF2EHZ", "length": 7964, "nlines": 79, "source_domain": "mayasphotoblog.blogspot.com", "title": "Maya's photoblog: July 2007", "raw_content": "\nநல்லூரடியான் வாசல் . . .\nபதினாறு முதல் இருபதுகளின் விளிம்பு வரை நல்லூரடியான் வாசல் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், அரட்டையும் , காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளை ,புதுப்பிக்க, இதில அந்த நல்லூரான் கோயில்படங்களை\nபார்வைக்கு வைத்தது மாயா நேரம் 7 பின்னூட்டம்(கள்)\nஇது கொழும்பில் . . . . வெள்ளவத்தை நீண்ட புகையிரதப்பாதை\nஇன்றைய தினங்களில் . . . . இப்பாதையூடே நடந்து அப்படியே . .கடற்கரைப்பிள்ளையார் கோவில் வரை போய் வருவதில் ஏதோ சுகம் . . .\nபார்வைக்கு வைத்தது மாயா நேரம் 0 பின்னூட்டம்(கள்)\nஇது கடந்த சித்திரை மாதம் நான் யாழ்ப்பாணம் போன போது எடுத்தவை . . .\nஆஸ்பத்திரி வீதி தான் . . .\nஎப்படி இருந்த இடம் இப்படியாயிற்று :-(\nபார்வைக்கு வைத்தது மாயா நேரம் 0 பின்னூட்டம்(கள்)\nநான் எத்தனை புகைப்படம் எடுத்திருதாலும் நெடுந்தீவு சென்ற போது எடுத்த எம் தாயகத்திற்கேயுரித்தான பனைமரத்தை கொண்ட புகைப்படமே எனது முதல் தெரிவு\" பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா \n\"இது ஒற்றைப்பனைமரம் தனியே நின்றாலும் எத்தனை கம்பீரம் நம் தமிழனைப்போல \nஅடுத்தது எனது சொந்த ஊரான அளவெட்டியில் உள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகே இருந்த செவ்விளநீர் மரம் இவை யாவும் சென்ற வருடம் ஆனி மாதம் படமாக்கப்பட்டவை (ஆவணியுடன் யாழ்ப்பாணத்திற்குரிய சகலபாதைகளும் மூடப்பட்டதை நீங்கள் அறிவீங்க தானே \nபார்வைக்கு வைத்தது மாயா நேரம் 0 பின்னூட்டம்(கள்)\nஎந்த விடையத்தையும் தொடங்கும் போதும் இறைவனுக்கு வணக்கம் சொல்வது முறைதானே . . . அதற்கமைய முதலில் எனது சொந்த ஊரான அளவெட்டி கும்பளாவளை பிள்ளையாருக்கு ஒரு வணக்கம்\nஅடுத்து தவளக்கிரி முத்துமாரி ஆம்மனுக்கு ஒரு வணக்கம்\nஅடுத்து 1990 களின் (அளவையூரிலிருந்து யாழ் வந்தபின் ) இடப்பெயர்வுகளின் பின்னர் இருந்து கொழும்பு வரும்வரை எனக்கு சகலமுமாய் (நல்லது கெட்டது )இருந்த நல்லைக்கந்தனுக்கு இன்னோர் வணக்கம்\nபார்வைக்கு வைத்தது மாயா நேரம் 7 பின்னூட்டம்(கள்)\nநல்லூரடியான் வாசல் . . .\n\" Mays's PhotoBlog \" க்கு இப்பதான் முதல் முறையா வரீங்களா\nஅனேகமா, சில வலைப்பதிவுகளில் இருக்கிற சுட்டிகள் மூலமாகவோ, அல்லது கூகிள் , யாஹூ மாதிரி ஏதாச்சும் தேடியந்திரங்களில் எதையாச்சும் தேடும் போது, தடுக்கி இங்கே வந்து விழுந்திருக்கலாம். எதுவா இருந்தால���ம், வணக்கம்.\nஇது எனது புகைப்படத்தொகுப்புகளுக்கான வலைப்பூ maya's photoblog இதை ஆரம்பித்தமைக்கு பெரிதாய் கதை ஒன்றுமில்லை சிலவேளைகளில் தரக்குறைவாயிருக்கும் அதற்கு எனனை மன்னிப்பீர்களாக \nஇலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே... தோழியே\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்\nபுதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/day14-promo1/", "date_download": "2021-02-27T03:16:08Z", "digest": "sha1:D7XGE3SXCWCQEIVF2PXYSBI323DVWDFA", "length": 8843, "nlines": 156, "source_domain": "theindiantimes.in", "title": "வில்லன்னு நெனச்ச கடைசில ஹீரோவா மாறிட்டாரு", "raw_content": "\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nஅண்ணே அது Six தான் – சிவகார்த்திகேயன் சூரி செல்ல சண்டை – வைரல் வீடியோ\nVJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ\nவில்லன்னு நெனச்ச கடைசில ஹீரோவா மாறிட்டாரு\nபிக் பாஸ் தமிழ் நாள் 14 ப்ரோமோ 1. பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதித்து பஞ்சகாயது செய்து வைப்பார் மேலு இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளரை வெளியேற்றுவர் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 14 ப்ரோமோ 1 வீடியோ இதோ .\nPrevious article ஷிவானி கூட பாலாஜி போட்ட குத்தாட்டம் – பார்த்து கடுப்பான கேப்ரியலா\nNext article நீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் கண்டித்த கமல்\nமக்கள் தீர்ப்பு – வெற்றியாளர் யார்..\n – CLUE குடுத்த கமல்\nபிக் பாஸ் தமிழ் – வெற்றியாளரை அறிவிக்கும் நாள்\nகமல் சொன்ன அந்த Twist இது தானா..\nஉங்க முகத்த இப்படி பக்கவே புடிக்கல – ஆறுதல் சொன்ன கமல்\nமிகப்பெரிய Twist – கமல் சொல்வது என்ன..\nபாலா மாமா கியூட்டா இருக்க – பாலா ரசிகைகளின் அட்டகாசங்கள்\nபாலாஜியின் அப்பா இழப்புக்கு ஆறுதல் சொன்ன ஆரி சனம்\nTask-க்குனா Tough குடுப்பேன் நட்பு���ா அன்ப குடுப்பேன் – ஆரி அசத்தல் வீடியோ\nநா மட்டும் தான் ஜெயிக்கணும்னு நினைக்கல – ஆரி\nபிக் பாஸ் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய போட்டியாளர்கள் – Promo வீடியோ\nதளபதி பாடலுடன் புல்லெட் பைக்கில் என்ட்ரி கொடுத்த ஆரி – மாஸ் வீடியோ\nத்தா** உன்ன விடமாட்டேன் டா – மாஸ்டர் சூப்பர் காட்சி\nமைதானத்தில் வாத்தி கம்மிங் Step போட்ட Ashwin – அசத்தல் வீடியோ\nசுல்தான் படத்தின் டீஸர் | கார்த்தி ராஷ்மிகா\nமீண்டும் 4 மணி ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி – முதல் டான்ஸே வேற லெவல் வைரல்\nகர்ணன் படத்தின் அறிவிப்பு டீஸர் | தனுஷ் மாறி செல்வராஜ்\nஷிவானி கூட பாலாஜி போட்ட குத்தாட்டம் – பார்த்து கடுப்பான கேப்ரியலா\nநீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் கண்டித்த கமல்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\nVJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ\nகவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த உலகின் புத்திசாலி பூனை – வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வீடியோ\nதிருவிழாவில் தேவதை போல நடனமாடும் இளம்பெண் – டான்ஸ் வீடியோ\nஎனக்கு இந்த படமே வேண்டாம் – 300 கோடி படத்தை தூக்கி எறிந்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/08/blog-post_25.html", "date_download": "2021-02-27T04:23:54Z", "digest": "sha1:NE2MTUJNQZKFFO267OKQ6B56CGTTK5IF", "length": 12356, "nlines": 103, "source_domain": "www.nmstoday.in", "title": "ஓசூர் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே பெண் தற்க்கொலை, - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ஓசூர் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே பெண் தற்க்கொலை,\nஓசூர் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே பெண் தற்க்கொலை,\nஓசூர் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே பெண் தற்க்கொலை, சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொடியாளம் கிராமம் வெங்கடரமனப்பா மகன் சிவா(30) வசந்தா (19) என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக பெற்றோர்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்டது\nவீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டின் அறையில் புடவையில் தூக்கிட்டுக் கொண்டதாக வசந்தாவின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது, வசந்தா தூக்கில் இருந்ததைக்கண்ட வசந்தாவின் கனவர் சிவா விஷம் அருந்தி தற்க்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ,இந்நிலையில் வசந்தாவின் பெற்றோர்கள் தங்களுடைய மகள் மிகவும் மன உறுதிக்கொண்டவள் தற்கொலை செய்திருக்கவில்லை, சிவாவின் பெற்றோர்களால் கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்து பாகலூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.\nவசந்தா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது பெற்றோர்கள் அதை மறைத்து எங்கள் மகனுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். வசந்தா எப்பொழுதும் சோகத்தோடே காணப்பட்டு வந்ததாகவும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வசந்தா தற்க்கொலை செய்துக் கொண்டிருப்பதற்க்கும் எங்கள் குடும்பத்திற்க்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என கூறினார் ஓசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ், ஓசூர் மருத்துவமனையிலிருந்த வசந்தாவின் உடலை பார்வையிட்டு இருதரப்பினரிடமும் விசாரனை மேற்க்கொண்டு வருகிறார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பா���்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.xyz/blogger-series/how-to-choose-perfect-custom-domain-in-tamil.html/", "date_download": "2021-02-27T03:58:52Z", "digest": "sha1:REYPFWNTOT73QN4MK2VKKUPFBHH4CHOF", "length": 9555, "nlines": 61, "source_domain": "www.tamilbloggers.xyz", "title": "How To Choose Perfect Custom Domain In Tamil - Tamil Bloggers", "raw_content": "\nCustom Domain என்பது உங்களது கூகுள் பிளாக்கர் அல்லது வேர்ட்பிரஸ் இணையதளத்திற்கு நீங்கள் விரும்பும் பெயரில் டொமைன் வாங்கி இணைப்பதாகும். இந்த டொமைன் பல்வேறு இணையதளங்களில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். பொதுவாக பிளாக்கரில் நீங்கள் உருவாக்கும் இணைய தளத்தின் முகவரி கூகுளின் பிளாக்ஸ்பாட் முகவரியுடன் இணைந்து வரும். இதில் உங்கள் இணையதளத்தின் முகவரி���ை இணையும் பொழுது அதனை URL என்று கூறுவார்கள்.\nஇந்த இணைய தளத்தின் முகவரி என்பது உங்கள் இணையதளத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அது பலர் தேடும் Keyword ஆகவும் அமைகிறது. மற்றும் உங்கள் இணையதளம் விசிட் செய்யும் அனைவருக்கும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் இந்த கஸ்டம் டொமைன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகஸ்டம் டொமைன் வாங்கும் முன்பு பலரது மனதிலும் தோன்றுவது எந்த பெயரில் டொமைன் வாங்குவது என்கிற கேள்வியாகும். உங்களது இணையதளத்தில் எவ்வாறான தலைப்புகளில் போஸ்ட் போடுகிறீர்கள் என்பதைப் பொருத்தும் கஸ்டம் டொமைன் வாங்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் Adsense பற்றி எழுதுகிறீர்கள் என்றால் உங்களது இணையதளத்தின் முகவரி Adsense பெயரில் தொடங்குவது சிறந்ததாகும்.\nஉங்களின் முகவரி பார்க்கும்பொழுது பலருக்கும் புரியும் வகையில் நீங்கள் என்ன தலைப்பில் உங்களது போஸ்ட் உருவாக்கி இருப்பீர்கள் என்று சுலபமாக புரிந்து கொள்வார்கள். அதுமட்டுமல்லாது இணைய தளத்தின் முகவரி ஒரு SEO Keyword ஆகவும் செயல்படுகிறது. கூகுளில் ஒரு Keyword – ஐ எவ்வளவு நபர்கள் தேடுகிறார்கள் என்பதற்கு ஒரு மதிப்பு கொடுக்கப்படுகிறது. அவ்வாறான மதிப்புடைய கீவேர்ட்-ல் உங்கள் இணையதளம் இருக்கும் பட்சத்தில் அது SEO இணையதளமாக மாற்றப்படுகிறது.\nஒரு SEO Keyword மதிப்பு உங்கள் கூகுள் பிரவுசரில் தேடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு Keyword Surfer என்கிற Tool உதவி செய்கிறது. இந்த டூலை உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுள் வெப் ஸ்டோரில் நீங்கள் இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த Keyword Surfer பயன்படுத்தி ஒரு கீவேர்ட் நீங்கள் தேடும் பொழுது அதன் மதிப்பும் மற்றும் அதற்கு இணையான பல Keywords உங்களுக்கு பரிசீலிக்கப்பட்டு காண்பிக்கப்படும்.\nகூகுளின் Keyword Planner-ல் உங்களது கஸ்டம் டொமைன் பெயரின் மதிப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். Keyword Planner என்பது ஒரு Keyword- இன் மிக சரியான மதிப்பை மக்கள் பயன்படுத்தும் அடிப்படையில் கொடுப்பதாகும். இதில் நீங்கள் தேடும் Keyword – இன் மதிப்பு 10000 மேல் உள்ள கீவேர்ட் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.\nஇவ்வாறாக நீங்கள் தேடும் பல Keywords மதிப்பு தனித்தனியே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் அதிக மதிப்புள்ள அனைத்து keywords-���் காப்பி செய்து ஒரு நோட்பேடில் சேவ் செய்து கொள்ளவும். அந்த keywords-ல் உள்ள காலியிடங்களை ( Empty Space ) நீக்கிய பின்பு Name Cheap இந்த இணையதளத்தில் BeastMode கிளிக் செய்து நோட்பேடில் இருக்கும் அனைத்து Keywords காபி செய்து Name Cheap இணையதளத்தில் Paste செய்யவும்.\nஇப்பொழுது நீங்கள் தேர்வு செய்த Keyword-ல் எத்தனை கஸ்டம் டொமைன் வாங்கும் நிலையில் உள்ளது பற்றிய விவரங்கள் மற்றும் அதன் பணமதிப்பு காண்பிக்கப்படும். இதில் உங்களுக்கு பிடித்த கஸ்டம் டொமைன் நீங்கள் வாங்கிக் கொள்ள இயலும். சரியான கஸ்டம் டொமைன் தேர்வு செய்த பிறகு அதனை நீங்கள் விரும்பும் இணையதளத்திலும் வாங்கிக் கொள்ள இயலும். ஒரு கஷ்டம் டொமைன் வாங்கும் நிலையில் இவ்வாறான பரிசோதனைக்கு பிறகு வாங்குவது மிக சிறந்ததாகும். ஒருமுறை உங்கள் கஸ்டம் டொமைன் வாங்கிவிட்டால் அதனை மாற்றவோ அல்லது Exchange செய்து கொள்ளவும் முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/527-chandiranai-thotadhu-yaar-tamil-songs-lyrics", "date_download": "2021-02-27T04:34:09Z", "digest": "sha1:KFODKZOMY3NW7HBWUAFNPGPNEADA2GSS", "length": 5634, "nlines": 113, "source_domain": "www.tamilpaa.com", "title": "Chandiranai Thotadhu Yaar songs lyrics from Ratchagan tamil movie", "raw_content": "\nசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா\nசத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ..\nபூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்\nபூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்\nபூவே உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்\nதலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்\nதலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்\nதீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்\nபுயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்\nகருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்\nதாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே\nஎன்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்\nமீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை\nகாதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை\nசொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை\nமுத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை\nதொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை\nKaiyil Mithakum (கையில் மிதக்கும் கனவா)\nSoniya Soniya (சோனியா சோனியா)\nNenje Nenje (நெஞ்சே நெஞ்சே)\nPogum Vazhi Ellam (போகும் வழி எல்லாம்)\nLucky Lucky (லக்கி லக்கி)\nKaathu Vaakula Rendu Kadhal (காத்துவாக்குல ரெண்டு காதல்)\nKalathil Santhippom (களத்தில் சந்திப்போம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2021/01/saarah-saarah.html", "date_download": "2021-02-27T03:49:01Z", "digest": "sha1:DXZNRSX6Y5HI2YZJB7KWUMISRFNQBWRU", "length": 7475, "nlines": 167, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Saarah Saarah Song Lyrics in Tamil – சாரா சாரா", "raw_content": "\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்\nபறபறப்பற மேல பற பறபறப்பா தாவிப்பற\nபறவசமா கூவிப்பற சாரா சாரா…\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஹக்\nஹேய் லட்சியத்த வெல்லும்வர நம்பிக்கத்தான் நமக்கு எற\nதலையில் மோதி வானம் பெற சாரா சாரா\nசூடான வேர்வைக்கு பூமியில ஈடாக சொல்லிட ஏதும்மில்ல\nசாரா சாரா சாரா சாரா\nவெற்றி வருது சாரா சாரா\nசாரா சாரா சாரா சாரா வேகம் ஏத்து சாரா சாரா\nபற பற பற பற மேல பற மேலபற\nசாரா சாரா சாரா சாரா\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்\nஓஹோ ஓஹோ ஓஹோ… ஹோ ஹோ ஹோ ஹோ\nஓஹோ ஓஹோ ஓஹோ… ஹோ ஹோ ஹோ ஹோ\nமுள்ளாக நீளும் உன் மூக்கழகு பார்த்தாலே ஆசை வரும்\nவெள்ளாவி போலுள்ள மேலழகு உள்@ற போதை தரும்…\nமின்சார சொட்டாகக் கண்ணு ரெண்டு\nமெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு\nஉன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும்\nசாரா சாரா சாரா சாரா வெற்றி வருது சாரா சாரா\nசாரா சாரா சாரா சாரா வேகம் ஏத்து சாரா சாரா\nநில்லாமக்கொல்லாம வேல செஞ்சா சொல்லாம வெற்றி வரும்\nமுல்லோடும் கல்லோடும் போராடித்தான் வெல்லாம வீடுவரும்\nநீதானே அக்கால அஞ்சல் துற வானம் தான் எப்போதும் உந்தன் தர\nஉன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக சாரா நீ மேல பற\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்\nஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/30-jun-2019", "date_download": "2021-02-27T05:03:07Z", "digest": "sha1:L4TCTGWHB7G5ICKIKPKGRSORWFN33D5H", "length": 12343, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 30-June-2019", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட���டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2013/06/200.html?showComment=1374345190651", "date_download": "2021-02-27T04:21:08Z", "digest": "sha1:E34VTMB6CZ4IIIJFWWHZFCIWI42JDXNV", "length": 27413, "nlines": 472, "source_domain": "www.99likes.in", "title": "200 பயனுள்ள இணையதள முகவரிகள்.எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்", "raw_content": "\n200 பயனுள்ள இணையதள முகவரிகள்.எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்\nஇந்த உங்களுக்குப் தளங்கள்பயனுள்ளதாக இருக்கிறதா\nபதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\n7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n8) விமான பயண சீட்டு\n9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n10) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n14) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nகல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nமென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nஅரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nவிவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\nதிண்டுக்கல் தனபாலன் 26 June 2013 at 19:09\nதங்களின் கருத்துக்கும் நன்றி..திண்டுக்கல் தனபாலன் ஐயா\nஅருமை அருமை நல்ல பதிவு\nதங்களின் கருத்துக்கும் நன்றி. ..\nஇதுவரை கண்டிறாத கேள்விபடாத பதிவிறக்கம்,மென்பொருள் ஆகியவை அருமை அருமை நன்றி.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFolder icon -ஐ மாற்றுவது எப்படி\n200 பயனுள்ள இணையதள முகவரிகள்.எட்டி பார்க்க மறந்துவ...\nஅனைத்து வகையான Driver-களையும் டவுன்லோட் செய்ய சிற...\nFacebook-ல் தமிழில் டைப் செய்வதற்கு ஒரு அருமையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86596/Congress-vs-Congress-On-Bihar-Debacle--Ashok-Gehlot-Attacks-Kapil-Sibal", "date_download": "2021-02-27T04:03:37Z", "digest": "sha1:CKQRX2PVU2ORYJEFAXUTXCDYLAR7ZE4V", "length": 10558, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீகார் படுதோல்வியால் சலசலக்கும் காங்., வார்த்தை போர் புரியும் கபில்சிபல் - அசோக் கெலாட்! | Congress vs Congress On Bihar Debacle: Ashok Gehlot Attacks Kapil Sibal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபீகார் படுதோல்வியால் சலசலக்கும் காங்., வார்த்தை போர் புரியும் கபில்சிபல் - அசோக் கெலாட்\nபீகார் தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் கட்சித் தலைமை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பகிரங்கமாக விமர்சித்திருப்பதற்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\n\"ஊடகங்களில் நமது உட்கட்சி பிரச்சினையை பற்றி கபில் சிபல் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, இது நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது\" என்று அசோக் கெலாட் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். \"எங்கள் சித்தாந்தம், திட்டங்கள், கொள்கைகள் மற்றும் கட்சித் தலைமையின் மீதான உறுதியான நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாங்கள் வலுவுடன் மீண்டுவந்தோம். மேலும் 2004 ஆம் ஆண்டில் சோனியாவின் திறமையான தலைமையின் கீழ் யுபிஏ அரசாங்கத்தை அமைத்தோம், இப்போதும்கூட நாங்கள் வெல்வோம் \" என அவர் கூறியுள்ளார்\nமுன்னதாக கபில் சிபல் பீகார் தேர்தல் குறித்து பேசும்போது “அமைப்பு ரீதியாக எப்படி செயல்படுவது, எந்த வடிவத்தில் ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் விரும்பும் நபர்களை தேர்தலில் நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்ற பல நிலைகளில் நாம் பல விஷயங்களைச் செய்ய வேண்டும்\"என்று கூறினார்\" பீகார் படுதோல்வியையும் காங்கிரஸ் வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டுவிட்டதுபோலவே நினைக்கிறேன். காங்கிரஸின் சுயபரிசோதனைக்கான நேரம் முடிந்துவிட்டது. காங்கிரஸின் தொடர் தோல்விக்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியும், காங்கிரஸ் தைரியமாக அவற்றை அங்கீகரிக்க தயாராக இருக்க வேண்டும்\" எனவும் தெரிவித்திருந்தார்.\nஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு முழுமையான மோதலை ஏற்படுத்திய \"கருத்து வேறுபாட்டுக் கடிதத்தின்\" பின்னால் இருந்த 23 காங்கிரஸ் தலைவர்களில் கபில் சிபல் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபணம் கேட்டு மிரட்டல்: பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைந்த 3பேர் கைது\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன\n''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது எதிர்பார்ப்பு என்ன': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் கேட்டு மிரட்டல்: பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைந்த 3பேர் கைது\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-27T03:40:57Z", "digest": "sha1:JEODIXXKUU2ETRV2DX3LG5MLEDC3Y7C2", "length": 4732, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "பஸில் இன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் |", "raw_content": "\nபஸில் இன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்\nமுன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மீண்டும் இன்றைய தினமும் விசாரணை நடத்;தியுள்ளனர்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற விசாரணை அதிகாரிகள் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1மணி வரை மூன்று மணித்;தியாலங்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.\nகடந்த 22ம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்சியாகவே இன்று வி��ாரணை நடத்தப்பட்டுள்ளன.\nதிவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள நிலையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayams.forumta.net/t2334-topic", "date_download": "2021-02-27T04:09:19Z", "digest": "sha1:EYIV3LKRDTTZ6QAJ3SVX5YHHKHZAWAB6", "length": 36323, "nlines": 181, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "\"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒ���ு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\n\"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\n\"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n\"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\nபிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nஇது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.\nகுரு பரிகா�� தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.\nகுழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.\nஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் \"ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் \"திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.\n ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.\nகுருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.\nதிருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்\nகுருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;\nகுரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை\nதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''\nஎன்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nமுருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் \"திருப்படையூர்' எனப்பட்ட தலம் \"திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.\nஎல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.\nபிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.\nநரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.\nபிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.\nஎலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் \"பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.\nபதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி ���டைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.\nவேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.\nபிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.\nபிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், \"\"ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.\nபூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.\nஎன்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.\nபிரம்மன் இத்தலத்தில் சி��னை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nRe: \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\nRe: \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\nRe: \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorukaai.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-27T03:51:23Z", "digest": "sha1:M4DMJBFEFZW3DD3BFOWGBPPZV5CYC4ZQ", "length": 5660, "nlines": 41, "source_domain": "oorukaai.com", "title": "முல்லைத்தீவு Archives - OORUKAAI", "raw_content": "\nCOVID-19 சூழ்நிலை அறிக்கை - இலங்கை\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணி��்கை\n1984, இதயபூமி, எல்லைக்கிராமங்கள், கிழக்கு, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, திருகோணமலை, தென்னன்மரன்வடிய, தென்னன்மரபுஅடி, தென்னமரவடி, நில அபகரிப்பு, படுகொலை, மணலாறு, முல்லைத்தீவு, வடக்கு, வடக்கு கிழக்கு இணைப்பு, வெலிஓயா\nதென்னன்மரபுஅடி “தென்னம்மரன்வடிய” வாக மாறிய கதை | ஜெரா\n(இந்தக் கட்டுரையை படிக்க முன்னர், கட்டுரையின் முகப்புப் படமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கூகுள் வரைபடத்தை ஒருமுறை கூர்ந்து அவதானியுங்கள். தூயதமிழ் கிராமம் ஒன்றின் பெயர் சிங்களத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது தென்னமரவடி சிங்களத்தில் தென்னமரன்வடிய என மாற்றப்பட்டிருக்கிறது) இலங்கையின் கடந்த நாட்கள் மிக பரபரப்பானவை. Read More\nஇனப்பிரச்சினை, கடன், கடன்கொலை, கடன்தொல்லை, தமிழர்கள், தற்கொலை, நுண்கடன், மாற்றம், முல்லைத்தீவு, வடக்கு, வடக்கு கிழக்கு\nகடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி\n2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் Read More\nஅக்கா, இறுதிப்போர், ஈழநாதம், சகிலா, படுகாயம், புலிகளின் குரல், மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nபோர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் Read More\nஇலங்கையிலிருந்து மக்களின் குரலாய் சுயாதீனமாய் செயற்படும் எண்ணிம தளம் இதுவாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துசுதந்திரம், பால்நிலை சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை ஆழமாகப் பேசுதல் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/12/1.htm", "date_download": "2021-02-27T03:11:30Z", "digest": "sha1:5W4KCZWSEFFK3FCJO6ILSLNPWDOF4AP5", "length": 10291, "nlines": 40, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 2 இராஜாக்கள் 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.\n2 அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.\n3 கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்\n4 இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.\n5 அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.\n6 அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.\n7 அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப் பட்டவன் என்று கேட்டான்.\n8 அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;\n9 அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.\n10 அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.\n11 மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.\n12 எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.\n13 திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.\n14 இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.\n15 அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்,\n16 அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களைஅனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.\n17 எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n18 அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T02:53:25Z", "digest": "sha1:NDQBJCTLIATMIJU7DPHH4J64EMPCJ625", "length": 4723, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "தவறான தகவல்களைக் கொடுத்தாரா? விமலின் மனைவி கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை! |", "raw_content": "\n விமலின் மனைவி கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை\nமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச, பொய்யான தகவல்களை வழங்கி பெற்றுக்கொண்ட சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகடவுச்சீட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nமுன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனை 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசப்படுவதாகவும் அவர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8846", "date_download": "2021-02-27T04:30:54Z", "digest": "sha1:EMC5UHMY524XTJEOSEJUIFDIVD3LHE4S", "length": 23801, "nlines": 82, "source_domain": "www.vidivelli.lk", "title": "பகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே!", "raw_content": "\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே\nபொது­வாக கல்வி நிலை­யங்­களில் சிரேஷ்ட மாண­வர்­களால் புது­முக மாண­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக அல்­லது உள ரீதி­யாக அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்­வதே பகி­டி­வ­தை­யாகும்.\nமேற்­கத்­தேய நாடு­களில் ஆரம்­ப­மான பகி­டி­வ­தையே இந்­தி­யாவின் ஊடாக இலங்­கைக்கு வந்­தது. இது பிரித்­தா­னிய அரசு இர��­ணு­வத்­துடன் இணைந்து கொள்ளும் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட Royal Admission Gang என்ற வாச­கத்தின் முதல் எழுத்­துக்­க­ளான “RAG ” (ராக்) தான் காலப்­போக்கில் பகி­டி­வ­தை­யாக மாறி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.\nஇலங்­கையில் பகி­டி­வ­தைக்கு எதி­ராக சட்­டங்கள் இருந்த போதும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் மிக மோச­மான முறையில் உடல், உள,பாலியல் ரீதி­யா­கவும் இவை தொடர்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. அரச சார்­பற்ற அமைப்­பான கியுறின் நிறு­வு­னர்­களில் ஒரு­வ­ரான ‘அருசு அகர்வாள் ‘ பகி­டி­வ­தையால் மிக மோச­மான தாக்­கத்­திற்கு உள்­ளா­கிய நாடாக இலங்­கையை குறிப்­பி­டு­கின்றார்.\nகல்வி நிறு­வ­னங்­களில் இடம் பெறும் பகி­டி­வ­தை­களை ஒழிப்­ப­தெற்­கென்றே இலங்­கையில் 1998ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறு­வ­னங்­களில் பகி­டி­வ­தை­யையும் வேறு வகை­யான வன்­செ­யல்­க­ளையும் தடை செய்தல் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 946 ஆம் இலக்க சுற்­ற­றிக்­கையின் சரத்­தின்­படி பகி­டி­வ­தையில் ஈடு­படும் மாண­வர்­க­ளுக்­கான தண்­ட­னைகள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.\nபகி­டி­வ­தையில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களின் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைக் கூட ரத்துச் செய்ய முடியும். இவ்­வாறு அனு­மதி ரத்துச் செய்­யப்­ப­டுவோர் அவர்­களின் வாழ் நாளில் எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் படிப்பைத் தொடர முடி­யாது.\n1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறு­வ­னங்­களில் பகி­டி­வ­தை­யையும் வேறு வகை­யான வன் செயல்­க­ளையும் தடை செய்தல் சட்­டத்­தின்­படி பகி­டி­வ­தையில் ஈடு­ப­டு­வோ­ருக்கு 10 ஆண்­டுகள் வரையில் சிறைத் தண்­டனை விதிக்க முடியும். மேலும் பகி­டி­வ­தை­யினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இழப்­பீடு பெற்றுக் கொடுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் இந்தச் சட்­டத்தில் உள்­ளன.\nஇலஞ்சம் இன்றி, ஊழல் இன்றி க.பொ.த.உயர்­தர பரீட்­சையின் பெறு­பே­றுக்கு ஏற்ப வெட்­டுப்­புள்­ளியின் அடிப்­ப­டையில் மாண­வர்­களை உள்­ளீர்க்கும் ஓர் அரச உயர் கல்வி நிறு­வனம் தான் இலங்கை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாகும்.\nபல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உள்­வாங்­கப்­படும் மாண­வர்கள் ஏழை,-­ப­ணக்­காரன், படித்­த­வன்,-­ பா­மரன், நகர்­பு­றம்-­,கி­ராமப் புறம், செல்­வாக்­குள்­ள­வன்-­,செல்­வாக்­கற்­றவன் என்ற எந்த பாகு­பாடும் இன்­றியே அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார���கள்.\nஎனவே சகல மாண­வர்­களும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் சமத்­து­வத்­து­டனும் பழக வேண்டும், எவரும் தனித்து ஒதுங்கி இருக்கக் கூடாது என்­ப­தற்­கா­கவும், மாண­வர்கள் நாட்டின் எண் திசை­யி­லி­ருந்தும் பல்­வே­று­பட்ட மத, சமூக, கலா­சார வாழ்­வியல் நிலை­க­ளி­லி­ருந்தும் வரு­வ­தனால் இவர்கள் தம்மை ஒரு­வ­ருக்­கொ­ருவர் அறி­முகம் செய்து கொள்ள ஒரு நிகழ்­வா­கவும், ஆரம்ப காலங்­களில் பகி­டி­வதை அமைந்­தி­ருந்­தது.\nபல வண்ணக் கன­வு­க­ளு­டனும் கற்­ப­னை­க­ளு­டனும் எதிர்­பார்ப்­போடும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு காலடி எடுத்து வைக்கும் மாண­வர்­களின் இன்­றைய நிலையோ மிகவும் பரி­தா­ப­மா­கவும் பயங்­க­ர­மா­க­வு­மே­யுள்­ளன. மாண­வர்கள் தமதும், தமது பெற்­றோ­ரி­னதும் இலட்­சியக் கன­வு­களை எப்­ப­டி­யா­வது நிறை­வேற்­றவும் பல்­க­லையும் கற்று பட்டம் ஒன்றை பெற வேண்டும் எனும் ஆவ­லிலும் தான் பெரும்­பா­லா­ன­வர்கள் உள் நுழை­கி­றார்கள். இதிலும் பெரும்­பா­லா­ன­வர்கள் ஏழை­க­ளா­கவும் கிராமப் புறத்தைச் சேர்ந்­த­வர்­க­ளா­க­வுமே இருப்­பார்கள். எந்தப் பெற்­றோரும் தம் பிள்­ளை­களை பட்­ட­தா­ரி­க­ளா­கவும் நற் பிர­ஜை­க­ளா­கவும் உரு­வாக்க ஆசைப்­ப­டு­வது நியா­யமே.\nபெற்றோர் தம் பிள்­ளை­களை 5 வயதில் பாட­சா­லையில் சேர்த்­தது முதல் க.பொ.த. உயர் தரம் படிக்கும் வரை உட­லாலும் பொரு­ளாலும் எவ்­வ­ளவோ தியாகம் செய்­கி­றார்கள். அதிலும் இன்று நாடு இருக்கும் நிலை­மையில் முஸ்லிம் பெற்றோர் தம் பிள்­ளை­களை பாட­சா­லைக்கோ அல்­லது தனியார் வகுப்­பிற்கோ அனுப்­பி­விட்டு பிள்­ளைகள் வீடு வந்து சேரும் வரை வழிமேல் விழி வைத்துக் காத்­தி­ருப்­பார்கள். உள­வியல் ரீதி­யாக மன உளைச்­ச­லுக்கும் ஆளா­கு­கி­றார்கள்.\nஇதில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வெனில், முன்­மா­தி­ரி­யாக இருக்க வேண்­டிய எமது இஸ்­லா­மிய மாண­வர்­களும் அல்­லவா பகி­டி­வ­தையில் முன்­ன­ணியில் இருக்­கி­றார்கள். இவர்கள் தாமும் பகி­டி­வ­தையை பெற்றோம் பட்டோம் என்­ப­தற்­காக தமது புது­முக மாண­வர்­க­ளையும் பழி வாங்­கு­வது முற்­றிலும் பிழை­யாகும்.\nசகோ­த­ரத்­து­வமும் மனி­தா­பி­மா­னமும் மிக்க எவரும் அடுத்­த­வனின் கல்­விக்கு தடை­யாக இருப்­ப­தில்லை. முஸ்­லிம்­களில் பல்­க­லை­க­ழ­கத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கையோ மிக சொற்பம். அதிலும் பகி­டி­வ­தைக்குப் பயந்து உயர் கல்­வியை இடை நடுவில் விட்டுப் போகி­ற­வர்­களின் எண்­ணிக்­கையோ அதிகம்.\nமுஸ்லிம் ஒரு­வ­ருக்கு மற்­றொ­ரு­வரின் இரத்தம், பொருள், தன்­மானம் ஆகிய மூன்று விட­யங்­களும் ஹரா­மாகும். முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது வாழ்­வியல் ஒழுக்­கங்­களால் அடுத்த சமூ­கங்­களுக்கு முன்­மா­தி­ரி­யாக திகழ வேண்டும் என்­பது இஸ்­லாத்தின் எதிர் பார்ப்­பாகும். தனி நபர், குடும்பம், சமூக மற்றும் தேசிய வாழ்வில் கல்வி, கலை, கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம் என சகல துறை­க­ளிலும் முன்­மா­தி­ரி­யாகத் திகழ வேண்டும் என்­பது முஸ்­லிம்­களின் கட­மை­யாகும்.\nமேலைத்­தேய பல்­க­லைக்­க­ழக கலா­சா­ரங்­களை ஒரு முஸ்­லிமால் பின்­பற்ற முடி­யாது. விஷே­ட­மாக முஸ்­லிம்கள் உயர் கல்­வியில் பின்­ன­டை­வ­தற்­கான கார­ணங்­களில் இந்த பகி­டி­வ­தையும் ஒன்­றாகும். ஒரு மாண­வ­ருக்குக் கொடுக்கும் பகி­டி­வ­தையைத் தாங்க முடி­யாமல் அவர் கல்­வியை இடை நடுவில் விட்டுப் போவா­ரா­யி­ருந்தால், அதனால் ஒரு சமூ­கமே பின்­ன­டை­கின்­றது என்­பதை பகி­டி­வதை கொடுக்கும் சிரேஷ்ட மாண­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் பெரும்­பா­லான முஸ்லிம் பெற்­றோர்கள் தம் பெண் மக்­களை பல்­க­லைக்­கழம் செல்ல அனு­ம­திப்­ப­தில்லை என்­பதை மாண­வி­யரும் தமது பள்ளிப் பரு­வத்­தி­லேயே தெரிந்­தி­ருப்­ப­தனால் அவர்­களும் படிப்பில் ஏனோ தானோ என்­றுதான் இருப்­பார்கள். இதனால் அவர்கள், அர்­க­ளது சந்­த­தி­யி­ன­ருக்கு முன்­மா­தி­ரி­யான தாயாக, வழி­காட்­டி­யாக இருக்க வேண்­டிய சந்­தர்ப்­பங்­களை இழக்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­றார்கள். இதனால் எமது எதிர்­கால சமூகம் கல்­வியில் பின் தங்­கி­ய­வர்­க­ளா­கவே இருப்­பார்கள். தமது குடும்­பத்தில் ஒரு சிறு பிரச்­சினை வந்தால் கூட தனித்து நின்று முகம் கொடுக்­கவோ முடி­வெ­டுக்­கவோ முடி­யா­த­வர்­க­ளா­கி­றார்கள். ஒரு பெண் கற்­பது ஒரு சமூகம் கற்­ப­தற்கு சம­னாகும்.\nஇலங்­கையில் வரு­டாந்தம் சுமார் 3 இலட்சம் மாண­வர்கள் க.பொ.த.உயர் தரம் பரீட்சை எழு­து­கி­றார்கள். அதில் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் பல்­க­லைக்­க­ழகம் செல்­லக்­கூ­டிய அடிப்­படை தகு­தியைப் பெற்­றாலும் சுமார் 25% ஆன மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே அரசு அனு­மதி கிடைக்­கி­றது. ஏனைய 75% உம் அரசின் வளப் பற்­றாக்­குறை கார­ண­மா­கவே நிரா­க­ரிக்கப் படு­கி­றார்கள்.\nஇதிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனு­மதி பெறும் மாண­வர்­களில் 20% ஆன­வர்கள் தமது படிப்பை இடை­ந­டுவில் கை விடு­வ­தா­கவும் , அவர்­களில் 10%-12%ஆன­வர்கள் பகி­டி­வ­தையை சகிக்க முடி­யாமல் வீடு­க­ளுக்குத் திரும்­பி­யுள்­ளனர் எனவும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வருடம் நிகழ்­வொன்றில் ஆற்­றிய உரையில் கூறி­யி­ருந்தார்.\nவசதி வாய்ப்­புள்ள பெற்றோர் தம் பிள்­ளை­களை வெளி நாடு­க­ளுக்கு அனுப்­பியோ அல்­லது அதே பட்­டத்தை தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலோ இலட்­சங்­களைக் கொட்டி, பெற்று தம் பிள்­ளை­களின் பெய­ருடன் சேர்த்துக் கொள்­வார்கள். வச­தி­யற்­ற­வர்கள் என்ன செய்­வார்கள்\nபல்­க­லைக்­க­ழ­கங்­களில் பகி­டி­வ­தையை இல்­லா­தொ­ழிக்கும் நோக்­குடன் உயர் கல்வியமைச்சு கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது. இதனூடாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிர்வாகிகளை உயர் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nபல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கைகளுக்காகவும் வீண் விளையாட்டுக்களுக்காகவும் பருவகால கோளாறுகளுக்காகவும் அமைக்கப்பட்ட வளாகம் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே குறிப்பாக எமது முஸ்லிம் இளைஞர், யுவதிகள் தாம் பொது மக்களின் வரிப்பணத்தின் மூலமே உயர் கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து படித்து பட்டம் பெற்று அப்பாவி பெற்றோரின் நாமத்தைப் பாதுகாத்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் நற் பிரஜைகளாக மாறவேண்டும்.-Vidivelli\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல்\nஇம்ரான் கானை சந்திக்க வாய்ப்பு தருமாறு முஸ்லிம் தரப்பு கோரிக்கை February 16, 2021\nபலஸ்தீன மக்கள் கொவிட் தடுப்பூசியை பெறும் உரிமையைக் கூட இஸ்ரேல் மறுக்கிறது February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யார���க்கு நன்றி சொல்வது\nஅமைப்புகளை தடை செய்யும் விவகாரம் : அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னரே பட்டியல் தயாராகும் February 16, 2021\nஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது\nசுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள்\nசுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான…\nFACT CHECK: முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2021/", "date_download": "2021-02-27T04:38:32Z", "digest": "sha1:KOZNASEEBA3KWK65AF2JDHGTVVHQW7SO", "length": 72936, "nlines": 471, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 2021", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2021\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\n(நவீன விருட்சம் நிகழ்வு - 19/2/2021)\nசைவ சிந்தாந்தத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட திரு அரங்கநாதன் அவர்களின் ‘ஓர் இரங்கற் கூட்டம்’ என்ற சிறுகதையை நான் படித்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nவாழ்வின் சொல்ல முடியாத பக்கங்களை சொல்ல முயலும் தத்துவ நோக்கமும் , சமகால வாழ்வின் நிகழ்வுகளை நையாண்டி செய்யும் நகைச்சுவையும் கலந்து இருக்கும் சிறுகதைகளை இவர் படைத்துள்ளார் என்று ஒரு குறிப்பில் படித்தேன். இந்த சிறுகதையும் சம கால வாழ்வை நையாண்டி செய்யும் ஒரு அருமையான சிறுகதை. கதையின் முக்கிய கதாபாத்திரமான ' முத்துக்கருப்பன் ' ஒரு சிற்றிதழ் ஆசிரியன். இலக்கியவாதி. அவரது கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கு பெரும்பாலான கதைகளில் முத்துக்கருப்பன் என்றே பெயரிடும் வழக்கம் இருந்துள்ளது.. அவர் கருப்பசாமி போன்ற பழந் தமிழர் கடவுளரிடம் ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்த பெயர் மேல் அவருக்கு ஒரு பிரியம் இருந்திருக்கலாம்.\nமுத்துக்கருப்பன் ' ஒரு சிற்றிதழ் ஆசிரியன். இலக்கியவாதி. ஆசிரியரே முன்றில் என்ற சிறுபத்திரிகை நடத்தியதும் அனைவரும் அறிந்ததே. இப்போது கதைக்குள் வருவோம்.\nமுத்துக்கருப்பன் மறைவுக்கு ஒரு இரங்கற் கூட்டம் திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மொத்தம் வந்திருப்பவர்கள் பத்தே பேர் தான். அந்த பத்து பேர்களில் மூன்று பேரின் பெயர்களை சொல்லி அதில் இருவர் ஜமுக்காளம் நாற்காலி போன்றவற்றை ஒழுங்கு படுத்தும் விவரங்களை விவரிக்கும் போது நமக்கே அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். நடுவில் ஒரு நையாண்டியும் வருகிறது.\nஅந்தப் பத்து பேரில் ஒருவர் ‘கீழ் வீட்டில் இருந்து வந்த குழந்தையும்’ என்று குறிப்பிடும் போது நிலைமை நமக்கு புரிகிறது. பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களே மொத்தம் பதினான்கே பேர் தானே. அதுவும் நமது கதாபாத்திரம் முத்துக்கறுப்பன் 'தன்னைப் பற்றி எழுதி விடக் கூடாது என்பதற்காகவே அவன் வம்புக்கே போகாதவர் பலர் . அவன் இலக்கியத்தில் யாரை விட்டு வைத்தான் ' என்று முக்கிய பேச்சாளர் ஜெயச்சந்திரன் சொல்லும்போது நமக்கு புரிகிறது.\nஅடுத்து அவன் கதையை ஜெயச்சந்திரன் மூலமாக நமக்கு சொல்கிறார். முத்துக்கருப்பன் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் என்றும் அவனுக்கு ஆரம்ப காலத்தில் அவர் வேலை வாங்கி கொடுத்ததையும் அவன் திருமணத்திற்கு பின் அதை விட்டு விட்டதையும் சிறு பத்திரிகை ஆரம்பித்ததையும் , அவன் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் , அவனுக்கு கவிதை ஆர்வம் இருந்ததையும் ,ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதையும் ' சொல்லிக் கொண்டு போகிறார்.\nஇந்த இடத்தில் முத்துக்கறுப்பனை பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கும் ஜெயச்சந்திரனின் குணத்தையும் நமக்கு ஒரு அருமையான யுக்தி மூலம் உணர்த்துகிறார்.\nஜெயச்சந்திரன் பேச்சுக்கு இடைஇடையே அடைப்புக் குறிக்குள் தனது குறிப்பையும் சொல்கிறார் ஆசிரியர்.\nஜெயச்சந்திரன் ,’முத்துக்கருப்பனும் நானும் பேசிக் கொள்ளாத நாட்களே கிடையாது. அடுத்து அடைப்புக்கு குறிக்குள் ஆசிரியர். 'பொய். கடந்த மூன்று மாதங்களாக பேச்சு வார்த்தையே கிடையாது \"\nஜெயச்சந்திரன் 'அவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான் என்னால் காப்பாற்ற முடிந்தது’. அடைப்புக்குறிக்குள் ஆசிரியர் 'இது பொய்’.\nஜெயச்சந்திரன் ‘ஒரு முறை கவிதைக்கு முடிவு உண்டா என்று அவன் கேட்டதும் ' நிச்சயம் உண்டு , அது தான் மௌனம் ' என்று நான் கூறினேன்’. மகிழ்ச்சியில் துள்ளினான் ‘. அடைப்புக்குறிக்குள் ஆசிரியர் 'இந்த வாக்கியத்தை சொன்னதே முத்துக்கருப்பன் தான்' .\nஇப்படி கதை விடும் ஜெயச்சந்திரனைப் பற்றி நமக்கு உணர்த்தி விடுகிறார். அடைப்புக்குறிக்குள் உண்மை சொல்லுவது . அருமையான சிறுகதை யுக்தி.\nஅடுத்து ஜெயச்சந்திரன் தொடர்ந்து பேசுகிறார். 'அவன் ஆரம்பித்த சிறு பத்திரிகை இதழ் இரண்டே இதழ்கள் தான் வந்தன . மூன்றாவதை விடுவதற்குள் போய் விட்டான். இதில் எனக்கு ஒரு இலக்கிய நஷ்டம் . அந்த இதழில் தான் எனது புதிய கவிதை தொகுப்புக்கு விமரிசன கட்டுரை போடுவதாக சொல்லியிருந்தான். உங்களுக்கு தெரியும். அவன் எனது கவிதை தொகுப்பை பற்றி சொன்னால் அதன் மதிப்பே தனி ' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது\nவந்திருந்த பத்துப் பேரில் ஒருவரான ' காய்கறிப் பை இலக்கிய வாதி’ ஒருவர் எழுந்தார். ' காய்கறி வாங்கிவிட்டு அப்படியே இந்த இரங்கற் கூட்டத்திற்கும் வந்திருக்கிறார் அந்த இலக்கியவாதி. சமகால வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டும் வேதனை கலந்த கிண்டல் அல்லவா இது.\nஅந்த காய்கறிப் பை இலக்கியவாதி சொல்கிறார். ‘அந்த மூன்றாவது இதழ் இன்றுதான் எனக்கு வந்தது. அதை வெளியிட்டு விட்டுத்தான் செத்துப் போயிருக்கான். இதில் உங்கள் கவிதை புத்தகம் பற்றிய விமரிசனம் வந்துள்ளது ‘ என்று அதை வாசிக்கிறார்.\nமுத்துக்கருப்பன் எழுதியுள்ளது . 'இந்த ஜெயச்சந்திரனுக்கு ஒரு எழவும் தெரியாது .இலக்கியவாதிகளுடன் நெருங்கிப் பழகுவதால் தனக்கு அது தோன்றி விடும் அல்லது சமாளித்துக் கொள்ளலாம் என்று நம்புகிற நப்பாசை ஆசாமி ' என்று அவர்படித்துக் கொண்டிருக்கும் போதே ' சண்டாள பாவி' என்று சொல்லிக்கொண்டே ஜெயச்சந்திரன் கையை அசைக்க மேசை மேல் இருந்த சோடாப் புட்டி பறந்து சன்னலில் மோதி கண்ணாடிச் சில்லுகள் தெருவில் விழுந்தன.\nஇதோடு முடியவில்லை கதை. அடுத்த வரி. ‘அப்போது பிள்ளையார் சதுர்த்தி காலமாகையால் திருவல்லிக் கேணியின் அந்தத் தெருவில் யாரும் வாராது வீட்டுக் கதவுகளை தாளிட்டு உள்ளே பத்திரமாக இருந்து கொண்டனர்.’ என்று முடிக்கிறார். சமகால திருவல்லிகேணி பிள்ளையார் சதுர்த்தி மதப் பிரச்சினைகளையும் கோடி காட்டி முடிக்கிறார். இந்த இடத்தில் அவர் வைதீகத்திற்கு எதிரான சைவ சித்தாந்த நோக்கம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்படி ஐந்தே பக்கங்களில், சமுதாய நிகழ்வு, தனி மனித தம்பட்டம், மற்றவரை ஏளனம் செய்யும் இலக்கிய செருக்கு, கவிதை வெறியில் குடும்பத்தை கை விடுதல் என்று மிகவும் கனமான கருத்துகளையும் கிண்டல் கலந்து\n' இரங்கல் கூட்டத்தில் வந்து அமர்ந்திருக்கும் குழந்தை, காய்கறி வாங்கிவிட்டு இரங்கற் கூட்டத்திற்கு வந்திருக்கும் இலக்கிய வாதி '\nஎன்று வாழ��ப்பழத்தில் மருந்து கலந்து கொடுப்பது போலவும்,\nவாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவும்\nஅவரைப் பற்றி நான் படித்த மற்றுமொரு குறிப்பையும் சொல்லி இந்த உரையை முடிக்கிறேன். அவரது 'பறளியாற்று மாந்தர்' நவீனம், சாஹித்ய அகாதெமியின் பரிசுக்கு இறுதி சுற்றுக்கு சென்றிருந்தபோது அந்த குழுவில் இருந்த ஒருவர் சொன்னாராம். ' இந்த கதை பரிசுக்கு மிகவும் தகுதியான து. ' என்று. மற்றொருவர் சொன்னாராம் ' இவர் பெயரை நான் கேள்விப் பட்டதே இல்லையே' என்று. இவ்வாறு மா.அரங்கநாதன் கதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் தமிழவன் குறிப்பிடுகிறார்.\nஅப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன் கட்டுரைகள் , கதைகள், மொழி பெயர்ப்பு என்று தன் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்தி வாழ்ந்த அந்த எளிமையான ஆனால் வலிமையான அந்த இலக்கிய ஆளுமை மா. அரங்கநாதன் அவர்களை வணங்கி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.\nநன்றி. வணக்கம் .-------நாகேந்திர பாரதி\nLabels: அரங்கநாதன், சிறுகதை, நாகேந்திரபாரதி, மதிப்புரை\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\n(நவீன விருட்சம் நிகழ்வு - 19/2/2021)\nமா. அரங்கநாதன் - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 22, 2021 கருத்துகள் இல்லை:\nLabels: அரங்கநாதன், சிறுகதை, நாகேந்திரபாரதி, மதிப்புரை\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\n(நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 )\nஐம்பூத வாழ்க்கை - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 22, 2021 கருத்துகள் இல்லை:\nLabels: ஐம்பூதம், கவிதை, நாகேந்திரபாரதி, வாழ்க்கை\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\n(சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நிகழ்வு - 20/2/2021)\nநட்சத்திர வாழ்வு - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 22, 2021 கருத்துகள் இல்லை:\nLabels: நட்சத்திரம், நாகேந்திரபாரதி, பேச்சு, வாழ்க்கை\nவியாழன், 18 பிப்ரவரி, 2021\nநவீன விருட்சம் நிகழ்வு - 13/2/21\nLabels: இளமை, கவிதை, காதல், நாகேந்திரபாரதி, முதுமை\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2021\nஎன்றும் இளமை - கவிதை\nஎன்றும் இளமை - கவிதை\nஅவள் கண்ணில் கீழ் கருவளையம் வந்தாலும்\nஅவள் கன்னத்தில் சுருக்கங்கள் வந்தாலும்\nஅவள் நாசியில் மூச்சு தடுமாறினாலும்\nஅவள் இதழோர ஈரங்கள் உலர்ந்தாலும்\nஅவள் விரல்களில் நரம்புகள் தெரிந்தாலும்\nஅவள் பாதங்க���ில் தளர்ச்சி தெரிந்தாலும்\nஅவள் பார்வையின் கூர்மை குறைந்தாலும்\nLabels: இளமை, கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2021\nவெண்பா விருந்து - கவியரங்கம்\nவெண்பா விருந்து - கவியரங்கம்\n( நவீன விருட்சம் நிகழ்வு - 6/2/21)\nவெண்பா விருந்து - யூடியூபில்\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், பிப்ரவரி 09, 2021 கருத்துகள் இல்லை:\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மழை, வெண்பா\nதிங்கள், 8 பிப்ரவரி, 2021\nபெய்யெனப் பெய்யும் மழை - வெண்பாக்கள்\nபெய்யெனப் பெய்யும் மழை - வெண்பாக்கள்\n( நவீன விருட்சம் நிகழ்வில் 'பெய்யெனப் பெய்யும் மழை ' என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் )\nதொய்விலா எண்ணம் துணையெனக் கொண்டிடில்\nதுய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய்\nஎய்வது என்றே இருந்திடில் எப்படிப்\nஎய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம்\nசெய்தியைக் கேட்டுச் 'சிடுக்'கெனப் பாய்தல்போல்\nமெய்யதிர் மின்னல் இடியிடம் சொல்லிட\nஒரு விகற்ப நேரிசை வெண்பா\nபொய்யெனப் போனதும் மெய்யென மாறலாம்\nமெய்யென மீண்டதும் மாறிடலாம் - செய்வதில்\nமெய்யதன் மேன்மை மிளிர்ந்திடும் காலத்தில்\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nவலியும் வருத்தமும் வாட்டிடும் கோலம்\nஅழியும் நிமிடத்தின் ஆழம் -கழிகின்ற\nமெய்யதன் உண்மை மினுக்கிடும் கண்ணீரில்\nகொய்த மலருக்குக் கூந்தல் செடியாக\nசெய்த நிலவொன்று சேர்ந்த முகமாக\nபொய்கைத் தகதகப்பைப் பூண்ட உடலாக\nசெய்கைச் சிறப்பெல்லாம் செந்தமிழ்ச் சொல்லாக\nநெய்யாகத் தேனாக நெஞ்சாக நின்றவளே\nபொய்யாகிப் போனதனால் பூத்திட்ட கண்ணீரும்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மழை, வெண்பா\nஞாயிறு, 7 பிப்ரவரி, 2021\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி, மழை\nசனி, 6 பிப்ரவரி, 2021\nசொந்தப் பாதை - அந்தாதிக் கவிதை\nசொந்தப் பாதை - அந்தாதிக் கவிதை\n(நவீன விருட்சம் நிகழ்வு - 30/01/21)\nசொந்தப் பாதை - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாதை\nபுதன், 3 பிப்ரவரி, 2021\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை\nஒரு பாதையில் வந்த இடம்\nஎன் பாதையின் சொந்த இடம்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாதை\nதிங்கள், 1 பிப்ரவரி, 2021\nமார்கழி காலை - திட்டமிடாப் பேச்சு\nமார்கழி காலை - திட்டமிடாப் பேச்சு\n(தமிழூற்று நிகழ்வு - 10/1/21)\nமார்கழி காலை - யூடியூபில்\nLabels: நாகேந்திரபாரதி, பேச்சு, மார்கழி\nவெள்ளி, 29 ஜனவரி, 2021\nஎழுத்தாளர் சூடாமணி - சிறுகதை அனுபவம்\nஎழ���த்தாளர் சூடாமணி - சிறுகதை அனுபவம்\n(நவீன விருட்சம் நிகழ்வில் வாசித்தது - 22/1/21)\nஉளவியல் எழுத்தாளர் என்று பாராட்டப் பட்ட ஆர். சூடாமணி அவர்களின் ' அன்னையின் முகத்துப் புன்னகை' கதையை படித்து அனுபவித்த விதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇதுவும் ஒரு உளவியல் கதைதான். பதினெட்டு வயதிலே கணவனை இழந்து, அடுத்த சில மாதங்களிலே பிறந்த மகனை வளர்த்து ,அவனது நாற்பத்திரண்டு வயதிலும் அவன் தன்னை விட்டு பிரிந்து விடக் க கூடாது என்று, அவனுக்கு திருமணம் நடத்தி வைக்க விரும்பாத, ஒரு அம்மாவுக்கும், அவளை புரிந்து கொண்டு தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி அம்மாவுக்காக வாழும் ஒரு மகனுக்கும், இடையே நடக்கின்ற உரையாடல்களில் அந்த இருவரின் உளவியல் கூறுகளை வெளிப்படுத்தும் சூடாமணி அவர்களின் எழுத்து திறமை நம்மை வியக்க வைக்கிறது.\nஅம்மா காயத்ரி.இப்போது வயது அறுபது. மகன் மணி .இப்போது வயது நாற்பத்தியிரண்டு\nஅவனுக்கு திருமணம் தள்ளிப் போகும் போதெல்லாம் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் மேலுக்கு வருத்தத்தோடு பேசும் அம்மா. அதை புரிந்து கொண்டு அவளை சமாதானம் செய்யும் மகன். இறுதியில் வரும் ஒரு எதிர்பாராத திருப்பம். நடு நடுவே வரும் வர்ணணைகள் என்று ஒரு திரைப் படம் பார்க்கும் உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறார்.\nஅதில் ஒரு சில உரையாடல்களையும், வருணனைகளையும், அந்த திருப்பத்தையும் இந்த ஐந்து நிமிடங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் சில உவமைகள் .\nஅம்மா காயத்ரி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கிறாள்.அருகில் ஊதுபத்தி எரிகிறது .\nஒற்றைக் கனகாம்பரப் பூ ஒளிர்ந்து நிற்பதுபோல் ஊதுவத்தியின் கொழுந்துப் புள்ளி ஒளிர்ந்தது. ஒற்றைக் கனகாம்பரப் பூ ஒளிர்ந்து நிற்பதுபோல் ஊதுவத்தியின் கொழுந்துப் புள்ளி ஒளிர்ந்தது என்ன ஒரு அழகான உவமை.\nஅடுத்து மகன் கல்யாணம் ஆகி தன்னை கைவிட்டு விடுவானோ என்ற எண்ணத்தில் கேட்கிறாள்.\n'நீ ஒருத்திக்கு புருஷனாயிடுவே . ஆனா எனக்கும் பிள்ளைதான். இல்லையா ' என்ற கேள்வி பிரித்த பேனாக்கத்தி போல் படக்கென்று நீளும். பிரித்த பேனாக்கத்தி போல் படக்கென்று நீளும். என்ன ஒரு கூர்மையான உவமை\nஅடுத்து உளவியல் கூறுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் உரையாடல்கள்\nபதினெட்டு வயதிலே கணவனை இழந்து -அந்த அழகிய இள மங்கை ���யற்கைக்குப் புறம்பாக கட்டாய மூளித்தனத்தில் சிறைப்படுத்தப்பட்டு அப்படித் தன் குழந்தையை பார்த்தவாறு உட்கார்ந் திருந்தபோது சிறிது சிறிதாக ஒரு தீவீர பகையில் அவள் நெஞ்சில் பந்தம் பிணைத்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.--- தன் குழந்தையை பார்த்தவாறு உட்கார்ந் திருந்தபோது சிறிது சிறிதாக ஒரு தீவீர பகையில் அவள் நெஞ்சில் பந்தம் பிணைத்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.\nஎன்ன ஒரு நுணுக்கமான உளவியல் ஆராய்ச்சி\nமணிக்கு இருபத்துநான்கு வயதாகிய போது அவன் தாத்தா ஒரு பெண்ணை அவனுக்கு நிச்சயித்தார்.\nமகனைப் பார்க்கும் அவள் பார்வையில் கலக்கமும் ஒருவித வெறியும் தென்பட்டன.\nதிருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு தாத்தா இறந்ததும் அதை காரணம் சொல்லி அந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறாள் .\nஅடுத்து மணிக்கு இருபத்தேழு வயதில் மறுபடி திருமணம் நிச்சயம் ஆகிறது. இன்னும் சில நாட்கள் தான் என்று பழைய திருமண நிச்சயத்தின் போது எண்ணியதுபோல் நாட்களை எண்ணுகிறாள். அமைதியற்ற பார்வையோடும். இரவு நேர விழிப்போடும்.\nஅந்தப் பெண்ணும் ஒரு விபத்தில் இறந்து போக அந்த திருமணமும் நின்று போகிறது.\nஇளமையிலே தனியாகப் போன ஓன்று இன்னொன்றை இணையாகக் காணப் பொறாமல் கொண்ட தவிப்பு விலகி விட்ட ஆறுதலா .\nஇளமையிலே தனியாகப் போன ஓன்று இன்னொன்றை இணையாகக் காணப் பொறாமல் கொண்ட தவிப்பு விலகி விட்ட ஆறுதலா .\nஉள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் உணர்வை எடுத்துக் காட்டும் எழுத்து அல்லவா இது.\nஅடுத்து வந்த சம்பந்தங்களை கை கழுவுவதில் தாயின் பொறுப்பு அதிகமா அல்லது மகனின் பொறுப்பு அதிகமா\nஎன்று சொல்ல முடியாது .\nஅவள் அடித்தளத்து உருப்புரியாத உணர்ச்சியில் பாதி செய்தாள் .அவன் அதை புரிந்து கொண்ட முழுமையில் மீதியை செய்தான்.\nஅவள் அடித்தளத்து உருப்புரியாத உணர்ச்சியில் பாதி செய்தாள் .அவன் அதை புரிந்து கொண்ட முழுமையில் மீதியை செய்தான்\nஉனக்கு பலி கொடுத்து சாந்தப் படுத்த எனக்கு ஒரு வாழ்க்கை தானே இருக்கிறது ' என்று அன்பில் உருகிக் கதற வேண்டும் போல் இருக்கும் மணிக்கு.\nதாயின் உணர்வு போல் மகனின் உணர்வும் வெளிப்படும் இடம் அல்லவா இது. அருமை\nசில சமயம் ' நான் பொல்லாதவளாடா ' என்று கேட்பாள். அவன் ' நீ ரொம்ப நல்லவள் ' என்று சொல்வான்.\nஅத்தனைக்கும் மேலாக இறுதியி��் ஆசிரி யர் தரும் திகைப்பான திருப்பம்.\nஅவர்கள் வீட்டு வேலை செய்ய ஒரு வயதான சமையல்காரர் இருக்கிறார். காலை முதல் இரவு வரை அவருக்கு அங்கேதான் வேலை . அவருக்கு இரவு நேரம் கண் பார்வை சரியாக தெரியாததால் தினசரி இரவு அவரை பக்கத்தில் இருக்கும் அவர் வீடு வரை சென்று விட்டு வருவது மணியின் வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு அவரை அவரது வீட்டில் விட்டு வருவான் மணி.\nஅன்று காலை சமையல்காரர் வர நேரமாகிறது. பேரப்பையன் கீழே விழுந்து அடிபட்டுட் டான் என்று சொல்கிறார். அதற்குள் அவருடன் கூட வந்த அவளின் மகள் வழி மூன்று வயது பேர பையன் உள்ளே வருகிறான்.\nவேலை நேரத்தில் குழந்தையை அழைத்து வரக் கூடாது என்பது மணியின் உத்தரவு. கோபப்படுகிறான். அவர் சமாதானப் படுத்த அம்மா அந்தக் குழந்தையைப் பார்த்து 'முன்னேயே பார்த்த குழந்தையாட்டம் இருக்கே அசப்பில் ' என்றபடி வாழைப்பழம் எடுத்தபடி அருகே வர சொல்கிறாள்.. மணி அந்தப் பழத்தை வாங்கிக்கொண்டு அவளுக்கு முதுகை காண்பித்தபடி பையனை மறைத்துகொண்டு குழந்தையிடம் பழத்தை நீட்டுகிறான்.\nகுழந்தை இடக்கையால் பழத்தை வாங்குகிறது.\nசமையல்காரர் ரங்கநாதன் பேரனுடன் அந்த இடத்தை விட்டு விரைந்து செல்கிறார்.\nகதையில் முன்பே பல இடங்களில் மணிக்கு இடக்கைப் பழக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருப்பதாலும் , குழந்தை இடக்கையால் பழத்தை வாங்குவதாலும் அவன் குழந்தையை தாயிடம் இருந்து மறைப்பதாலும், சமையல்காரர் வேகமாக விரைவதாலும் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. உளவியல் கூறுபாடுகளின் இன்னொரு இயற்கையான பரிமாணம் தானே இது. திகைக்க வைக்கும் அதே சமயம் மணியின் நிலைமை புரிந்த நமக்கு ஒரு ஆறுதலும் அளிக்கும் உளவியல் திருப்பம் அல்லவா இது. சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல்வாசகனுக்கு கோடி காட்டி விடுவதும் சிறுகதையில் ஒரு யுக்தி தானே. அதை திறமையாக செய்கிறார் சூடாமணி அவர்கள்.\nதொடர்கிறது கதை. . குழந்தையை மறந்துவிட்டு , தாய் மகனிடம் கேட்கிறாள் ' கல்யாணம் பண்ணிக்கலையேன்னு உனக்கு நிஜமா குறையா இல்லையா ' . மகன் சொல்கிறான் 'எனக்கு அப்படியெல்லாம் குறையே கிடையாதம்மா'. படிக்கும் நமக்கும் புரிகிறது. படிக்கும் நமக்கும் புரிகிறது.\nஅதைக் கேட்டு அவள் பார்வையில் தீபங்கள் சுடர்ந்தன. அதுவே அவன் இன்பம். அவன் லட்சியம் . என்று ‘ .அன்னையின் முகத்துப் புன்னகை' கதை முடிகிறது.\nஅழகிய உவமைகள் , உளவியல் சார்ந்த உரையாடல்கள் , திடீர்த் திருப்பம் என்று ஒரு அருமையான திரைப்படம் பார்த்த திருப்தியை இந்தக் கதையைப் படித்தபோது அடைந்தேன். உளவியல் ஆசிரியர் சூடாமணி அவர்களின் எழுத்துத் திறமையை வணங்கி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் . நன்றி. வணக்கம்\nLabels: அனுபவம், சிறுகதை, சூடாமணி, நாகேந்திரபாரதி\nவியாழன், 28 ஜனவரி, 2021\nசூரிய உதயம் - கவிதை வாசிப்பு\nசூரிய உதயம் - கவிதை வாசிப்பு\n(நவீன விருட்சம் நிகழ்வு - 23/1/21)\nசூரிய உதயம் - யூடியூபில்\nLabels: இயற்கை, கவிதை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 26 ஜனவரி, 2021\nசூடாமணி - சிறுகதை அனுபவம்\nசூடாமணி - சிறுகதை அனுபவம்\n(நவீன விருட்சம் நிகழ்வு - 22/1/21)\nLabels: சிறுகதை, சூடாமணி, நாகேந்திரபாரதி, பேச்சு\nஞாயிறு, 24 ஜனவரி, 2021\nபனைமரத் திடையே பகலவன் தோன்ற\nபார்த்த நிலவுப் பெண் பயம் கொள்ள\nதனிமை கண்டு தவித்த அப்பெண்\nதுடியுடை மேகம் துணையென மறைய\nதினைகதிர் கொய்ய நின்றிடும் உழவர்\nதினவுதோள் பொங்கி ஆர்த்திடும் வேளை\nகணைதொடு கயல்விழி மாதர்கள் கூடி\nவளைகரம் ஒலிக்க வாவியில் ஆடி\nஇணையிலாப் பொருளை மனதிலே ஏற்ற\nஎழுகதிர் கண்டு போற்றினர் ஆன்றோர்\n(1970 இல் பள்ளி ஆண்டு மலருக்காக எழுதிய கவிதை )\nLabels: இயற்கை, கவிதை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 22 ஜனவரி, 2021\nவிரல்களின் விழா - கவிதை வாசிப்பு\nவிரல்களின் விழா - கவிதை வாசிப்பு\n(நவீன விருட்சம் நிகழ்வு - 16/1/21)\nவிரல்களின் விழா - யூடியூபில்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, விரல்கள்\nபுதன், 13 ஜனவரி, 2021\nஹைக்கூ - கவிதை வாசிப்பு\nஹைக்கூ - கவிதை வாசிப்பு\nஅழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வாசிப்பு, ஹைக்கூ\nஞாயிறு, 10 ஜனவரி, 2021\nஅழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' நிகழ்வில் வாசித்த கவிதைகள்\nஅந்த சிற்றூரில் இருந்து வரும்\nவரும் வீரனை வரவேற்று நிற்பது\nLabels: குறுங்கவிதை, நாகேந்திரபாரதி, ஹைக்கூ\nசெவ்வாய், 5 ஜனவரி, 2021\nமுள்ளும் மலரும் - திட்டமிடாப் பேச்சு\nமுள்ளும் மலரும் - திட்டமிடாப் பேச்சு\nமுள்ளும் மலரும் - யூடியூபில்\nLabels: நாகேந்திரபாரதி, பேச்சு, மலர், முள்\nதிங்கள், 4 ஜனவரி, 2021\nகு. அழகிரி சாமி-சிறுகதை அனுபவம்\nகு. அழகிரி சாமியின் சிறுகதை - பாலம்மாள் கதை - சிறுகதை அனுபவம் -நாகேந்திரபாரதி\nகுடும்பக் கதை மன்னர் கு.அழகிரிசாமி அவர்களின் ' பாலம்மாள் கதை' என்ற சிறுகதையைப் படித்த அனுபவத்தை இங்கே அழகியசிங்கரின் 'நவீன விருட்சம் ' நிகழ்வில் பகிர்ந்து கொள்கிறேன் .\nமுதலில் ஒரு சின்னஞ் சிறிய கதைச் சுருக்கம்.\nஇது பாலம்மாள் என்ற ஒரு ஏழைப் பெண்ணின் கம்மல் கனவைப் பற்றிய கதை. புடவையும் பொன் நகையும் தானே பெண்களுக்குப் பிடித்த பொருட்கள். அந்த ஏழைப்பெண்ணின் குடும்பமே கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம். தாய், தந்தை, தங்கை தங்கம்மாள், தம்பி செல்லத்துரை என்று அளவான குடும்பம். வாக்கப்பட்டுப் போன தாய் மாமன் மாடசாமியும் கூலி வேலை செய்பவன்தான். அவள் கல்யாணத்திற்கு இரவல் வாங்கிப் போட்டிருந்த சிவப்புக் கம்மலையும் ஓரிரு நாளில் திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிறது.\nமழை பொய்த்து விட்டால் கூலி வேலையும் கிடைக்காமல் அவர்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் தங்கை தங்கம்மாளுக்கும் திருமண வயது வந்து விட அவளை பாலம்மாள் கணவனுக்கே பாலம்மாள் சம்மதத்துடன் திருமணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால் பாலம்மாள் கணவன் மாடசாமி தங்கம்மாளுக்கு வேறு ஒரு வசதியான இடத்தில் மணம் முடிக்க ஏற்பாடு செய்து வைக்கிறான். அந்த ஏழாயிரம் பண்ணை மாப்பிள்ளை விதவை மாமியாரையும் மைத்துனனையும் தங்கள் வீட்டுக்கே அழைத்துச் சென்று விடுகிறான். நடுவில் மிகப் பெரிய பஞ்சம் வந்து பாலம்மாளும் மாடசாமியும் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களையும் தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று சில நாட்கள் கழித்து அவர்கள் தங்கள் ஊருக்கு திரும்பும்போது தங்கம்மாள் தன் அக்காவிற்கு மூட்டை நெல்லும், கம்பும் கொடுத்து ஒரு ஜோடி புஷ்பராகக் கம்மலும் போட்டு அனுப்புகிறாள்.\nசில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் வறுமை. அந்த கம்மலை அடகு வைத்து காலம் ஓடுகிறது. பாலம்மாளுக்கும் தங்கம்மாளுக்கும் குழந்தைகள் பிறந்த பின் தங்கம்மாள் குழந்தையைப் பார்க்க அவர்கள் அங்கு போகும் போது அக்கா கம்மலை அடகு வைத்தது தெரிய வர முதலில் கோபித்துக்கொண்டு பிறகு அதைத் திருப்ப பணம் கொடுத்து அனுப்புகிறாள் . திரும்பி வந்தபின் பாலம்மாள் பையனுக்கு விபத்து ஏற்பட ஆஸ்பத்திரி செலவுக்கு மறுபடியும் கம்மல் அடகுக் கடை போகிறது. தொடர்ந்து மூன்று மாதம் கூட பாலம்மாளால் அந்த கம்மலை காதில் போட்டுக் கொள்ள முடியவில்���ை.\nஒரு முறை தம்பி செல்லத்துரை அடகு நகையைத் திருப்ப காசு கொடுக்கிறான். சிறிது நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அடகுக் கடை. வருடங்கள் ஓட பையன் ராணுவத்தில் சேர்ந்து தொடர்ந்து பணம் அனுப்ப குடும்பம் ஓரளவு நல்ல நிலைக்கு வர , ஊருக்கு வரும் பையன் அடகு நகையை திருப்பிக் கொடுக்கிறான். அதை போட்டுக்கொண்டு விசேஷங்களுக்குச் செல்லும் பாலம்மாளை அந்த ஊர் பெண்கள் கேலி செய்கிறார்கள். ‘அறுபது வயசாயிருச்சு. இப்ப என்ன வெள்ளைக் கம்மல் போட்டுக்கிட்டு திரியிறா ‘ என்று கேவலமாகப் பேசுகிறார்கள். அழுதுகொண்டே வீடு திரும்பும் பாலம்மாள் கம்மலைக் கழட்டி பானைக்குள் வைத்துவிட்டு வீடு வரும் மகனிடம் 'இது உன் பொண்டாட்டிக்கு ' என்று அழுது கொண்டே சொல்வதாகக் கதை முடிகிறது\nஇந்தக் கதையிலே கு அழகிரிசாமி அவர்களின் கதை சொல்லும் பாணி எளிமையாகவும் உருக்கமாகவும் உள்ளது. அந்த ஏழைக் குடும்பத்தின் வாழ்க்கைக் கஷ்டங்களை விவரிக்கும் பொழுது அந்தக் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.உதாரணத்திற்கு ஓரிரு காட்சிகள்.\nபாலம்மாளின் தந்தை மரணத்தைப் பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்.\n'ஏற்கனவே வறுமையின் அடி பாதாளத்தில் திக்கு முக்காடும் குடும்பமாதலால் பெரியவரின் மரணம் பொருளாதார ரீதியில் குடும்பத்தை பாதிக்கவில்லை .ஒரு ஆள் வரும்படி நின்றது. ஒரு ஆள் சாப்பிடும் செலவும் நின்றது .அவ்வளவுதான். . ' அந்த வறுமை நம் மனதில் பதிகிறது அல்லவா.\nஅடுத்து அவர் கதையின் கதாபாத்திரங்களின் குண நலன்களையும் ஓரிரு வரிகளில் கோடி காட்டுகிறார்.\nஅந்த ஏழாயிரம் பண்ணை மாப்பிள்ளை சொல்வது இது ' .அண்ணாச்சி ஊரிலே இப்போ என்ன அவசரம்.அங்கெ தான் மழை தண்ணீ கிடையாதுன்னு சொல்றீங்களே .காலம் செழிச்ச பிறகு போனா போச்சு .இங்கேயே ரெண்டு பேரும் இருங்க. இது யாரு வீடு உங்க தம்பி வீடு தானே உங்க தம்பி வீடு தானே' என்ற வரிகளில் தெரியும் அந்த தங்கம்மாள் புருஷனின் அன்பும், உதவும் குணமும்.\nசகலன் வீட்டில் பிழைப்புக்காக வந்து மனைவியோடு உட்கார்ந்திருக்க மாடசாமிக்கு பிடிக்கவில்லை, என்ற வரிகளில் மாடசாமியின் வறுமையிலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்க விரும்பாத அந்த குணம் தெரிகிறது அல்லவா.\n'என் கட்டை உள்ள மட்டும் எனக்கு பாடு பட சக்தி உண்டு. அடுத்தவன் உழைப்பில் ஒரு வேளைக் கஞ்சி கூட இந்த மாடசாமியால் குடிக்க முடியாது ' என்று சொல்லும் அந்த ஏழை கூலிக்காரனின் சுய மரியாதையை.\nபெரும்பாலும் மூன்றாவது மனிதன் கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இந்தக் கதையில் அங்கங்கே தெறிக்கும் இது போன்ற வசனங்களில் மனிதர்களின் குண நலன்கள் வெளிப்படுகின்றன.\nஇத்தனைக்கும் மேலாக கம்மலுக்கு ஏங்கும் அந்த பாலம்மாளின் ஏக்கம்.\n'நல்ல நாள் வருகிறது, நான் மூளியாக இருக்க வேண்டி இருக்கிறது. கம்மல் தான் போய் விட்டதே '.என்று ஏங்கும் இடங்கள் .\nகடைசியில் ஊர்ப் பெண்களின் கேலியைப் பொறுத்து கொள்ள முடியாமல்\n'எனக்கு இந்த வயதான காலத்திலே கம்மல் எதற்கு. உன் பொண்டாட்டிக்காக வைத்திருக்கிறேன் ' என்று மகனிடம் சொல்லும் இடம்.\n“பாலம்மாளால் தொடர்ந்து பேச முடியவில்லை. உதடுகள் துடித்தன. என்ன முயற்சி செய்தும் பொய்ச் சிரிப்பு சிரிக்க முடியவில்லை.சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொதிக்கின்ற கண்ணீரைச் சிந்தினாள் .மறு நிமிடமே முகத்தைத் துடைத்துக்கொண்டு மகனைப் பார்த்து திரும்பி சிரமப் பட்டு புன்னகை செய்துகொண்டு 'எனக்கு எதற்கு இனி கம்மல். உன் பொண்டாட்டிக்கு தாண்டா ' என்று சொன்னாள் பாலாம்மாள் “.\nஇப்படி கதா பாத்திரங்களின் குண நலன்களை வெளிப்படுத்தும் வசனங்களும் , வறுமைக் கோலத்தை வெளிப் படுத்தும் வருணனைகளுமாக இந்த சோகச் சிறுகதையை நம் முன் நடத்திக் காட்டுகிறார்.\nஇந்த சோகக் கதைகளினால் நம் மனதினில் இரக்க உணர்வை தூண்டுவது தானே அந்த எழுத்தாளர்களின் நோக்கம். அந்த நோக்கத்தில் இந்த குடும்பக் கதை மன்னர் கு. அழகிரிசாமியின் பாலம்மாவும் நம் மனதில் இரக்க உணர்வை எழுப்புகிறார். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.\nLabels: அழகிரிசாமி, அனுபவம், சிறுகதை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம் ----------------------------------------------------- (நவீன விருட்சம் நிகழ்வு - 20/2/2021 ) ஐம்பூத வாழ்க்க...\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு -------------------------------------------------------------- (சிங்கப்பூர் சொல்வேந்தர் மன்றம் நி...\nசொந்தப் பாதை - கவிதை\nசொந்தப் பாதை - கவிதை ------------------------------------------------- ஒரு பாதையில் வந்த இடம் இது இது இது என் பாதையின் சொந்த இடம் எது எது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்\nமா.அரங்கநாதன் - சிறுகதை அரங்கம்\nஐம்பூத வாழ்க்கை - கவிதை அரங்கம்\nநட்சத்திர வாழ்வு - மதிப்பீட்டுப் பேச்சு\nஎன்றும் இளமை - கவிதை\nவெண்பா விருந்து - கவியரங்கம்\nபெய்யெனப் பெய்யும் மழை - வெண்பாக்கள்\nசொந்தப் பாதை - அந்தாதிக் கவிதை\nசொந்தப் பாதை - கவிதை\nமார்கழி காலை - திட்டமிடாப் பேச்சு\nஎழுத்தாளர் சூடாமணி - சிறுகதை அனுபவம்\nசூரிய உதயம் - கவிதை வாசிப்பு\nசூடாமணி - சிறுகதை அனுபவம்\nவிரல்களின் விழா - கவிதை வாசிப்பு\nஹைக்கூ - கவிதை வாசிப்பு\nமுள்ளும் மலரும் - திட்டமிடாப் பேச்சு\nகு. அழகிரி சாமி-சிறுகதை அனுபவம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadhar-raja-kolam-tamil/", "date_download": "2021-02-27T03:10:50Z", "digest": "sha1:CTLC44ECIOBA7A7SYUHIA7XDALTTVOAE", "length": 12219, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "அத்தி வரதர் செய்திகள் | Athi varadhar raja kolam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அத்தி வரதரின் ராஜா கோல தரிசனம் – பக்தர்கள் ஆனந்தம்\nஅத்தி வரதரின் ராஜா கோல தரிசனம் – பக்தர்கள் ஆனந்தம்\nதினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் கோவிலாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இருக்கிறது. அந்தக் கோயிலிலேயே தற்போது பக்தர்கள் கூட்டம் ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசன விழா என கூறப்படுகிறது. மிக சிறப்பு வாய்ந்த இந்த அத்தி வரதர் தரிசனத்தை வாழ்வில் ஒருமுறையாவது கண்ட விட வேண்டும் என்ற வேட்கையில் பக்தர்கள் தினமும் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் தரிசனம் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற ஒரு ஆன்மீக அதிசய வைபவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகின்ற அத்திவரதர் தரிசன விழா. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் நாளை முடிவடைய இருப்பதால் பெரும் திரளான பக்தர்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், நெடுநேரம் வரிசையில் நின்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு த��ங்காமல் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். கோவில் நிர்வாகத்தின் கணக்குப்படி தற்போது வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதர் தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nபொதுவாக ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர் என அழைக்கப்படுகிறார். எனவே இந்த 48 நாட்களிலும் தினமும் ஒவ்வொரு விதமான ஆடை, அலங்காரங்களுடன் அத்தி வரதர் தனது திவ்ய தரிசனத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார். திருப்பதி ஏழுமலையான் தான் எந்நேரமும் விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்கள் அணிந்து, மகுடம் தரித்து ராஜ கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். அந்த திருப்பதி பெருமாளை போன்றே கடந்த இரண்டு தினங்களாக அத்தி வரதர் மகுடம் தரித்து, ஆபரணங்கள் அணிந்து அரசனை போன்ற தோரணையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம் இருக்கிறார்.\nமிக அபூர்வமான இந்த தரிசனத்தை கடந்த சில தினங்களாக ஏராளமான பக்தர்கள் கண்டு ஆனந்தம் அடைந்தனர். மேலும் ஆடிப் பௌர்ணமியான இன்றைய தினத்தில் பெருமாளுக்கு அவரது அணுக்கத் தொண்டரும், பெரிய திருவடி என அழைக்கப்படுபவருமான “கருட பகவான்” செய்யும் கருட சேவை வைபவம் நடைபெற உள்ளது. எனவே இன்றைய தினம் மேலும் சிறப்பாக அலங்காரங்கள் செய்யப்பட்ட அத்தி வரதர் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கப் பெற உள்ளது .\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தில் கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். எனவே இன்று மாலை 4 மணி முதல் 8 மணிவரை கருட சேவை நடைபெறும் நேரத்தில் அத்தி வரதர் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nசெய்வினை பாதிப்புகளை நீக்கும் பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபூஜை அறையில் தண்ணீரை இப்படி மட்டும் செய்தால் போதும் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.\n‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு நரகத்தில் இப்படி ஒரு தண்டனையா\nஇரவில் தூங்கச் செல்லும் முன் இந்த விஷயத்தை செய்துவிட்டு படுத்தால் யானை போன்ற பலம் வரும் நோய்க்கிருமிகள் நெருங்கக் கூட செய்யாது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/swasakosa-muthirai-details-tamil/", "date_download": "2021-02-27T03:28:15Z", "digest": "sha1:EQM4EUBWGJZPCZJXURMSRMQCNPK3PYPV", "length": 9020, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "சுவாசகோச முத்திரை | swasa kosa mudra in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் யோக முத்திரைகள் சுவாசம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் முத்திரை பற்றி தெரியுமா \nசுவாசம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் முத்திரை பற்றி தெரியுமா \nபூமியிலுள்ள மற்ற எல்லா உயிர்களையும் போல மனிதனும் காற்றை சுவாசித்தே உயிர்வாழ்கிறான். ஆனால் மனிதனுக்கு மட்டும் பல வித காரணங்களால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. அப்படி சுவாச சம்பந்தமான குறைபாடுகளை கலையும் முத்திரை தான் இது.\nமுதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இரு கைகளிலும் உள்ள நடுவிரல்கள், உங்கள் கட்டைவிரல்களுடன் தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆட்காட்டி விரல்கள் வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். உங்களின் மோதிர மற்றும் சுண்டு விரல்களை மடக்கி கட்டைவிரல்களின் அடியை மேலே உள்ள படத்தில் காட்டிய படி தொட்டிருக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும்.\nஇப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.\nஇம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச சம்பந்தமான நோய்கள் குறைபாடுகள், நீங்கி சுவாச இயக்கம் நன்கு நடைபெறும். நுரை ஈரல்கள் தூய்மையாகி வலுப்பெறும். ஆஸ்துமா போன்ற நோய்கள் சில வாரங்களில் கட்டுக்குள் வரும். உடலின் வாதத்தன்மையின் சமநிலையை காக்கும். மனவலிமை மனோதிடம் உண்டாகும்.\nஅனைத்து விதமான தலைவலிகளும் நீங்க முத்திரை\nஇது போன்று மேலும் பல நோய் தீர்க்கும் முத்திரைகள், யோக முத்திரைகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nமுடி கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி செழித்து வளர 10 நிமிட முத்திரை பயிற்சி போதும்.\nஉங்களது வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டுமா 3 நிமிட சுலபமான பயிற்சி\nஎல்லா வகையான செல்வங்களையும் பெற்றுத்தரும், சுக்கிர யோகத்தை எப்படி அடைவது சுலபமான ‘சுக்கிர முத்திரை’ பயிற்சி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8/", "date_download": "2021-02-27T03:16:00Z", "digest": "sha1:QG3I4CQUWYCS33U7KTNNP7CMBJMHCZBD", "length": 16299, "nlines": 201, "source_domain": "kalaipoonga.net", "title": "டாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் தொடங்கப்பட்டது - Kalaipoonga", "raw_content": "\nHome Business டாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் தொடங்கப்பட்டது\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் தொடங்கப்பட்டது\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் தொடங்கப்பட்டது\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் காணொலிக்காட்சி வாயிலாகவும், நடிகரும் இயக்குனருமான எஸ்.வி. சேகர் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து பல பிரமுகர்களையும் இணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nடாவோ மருத்துவ பள்ளி அறக்கட்டளையானது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறந்த மருத்துவப் பள்ளியாகும். இந்த மருத்துவப் பள்ளி கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வுகளில் (FMGE) சிறந்த தரவரிசைகளை கொண்ட மாணவர்களை உருவாக்கி உள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் 10 இடங்களுள் 7 முதலிடங்களைக் பெற்றுள்ளது. இந்த கல்வி முறையில் தேசிய அளவிலான தேர்ச்சி விகிதம் 21% ஆக இருந்தபோதும், டாவோ மருத்துவப் பள்ளி அறக்கட்டளையின் தேர்ச்சி விகிதமானது 82% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடாவோ அறக்கட்டளையில் தற்போது பிலிப்பைன்ஸில் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். முன்னதாக சுமார் 2 ஆயிரத்து 800 மாணவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளனர். இதில் பல மாணவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.\nஇதுகுறித்து மருத்துவக் கல்விக்கான வெளிநாட்டுக் கல்வியின் முன்னோடிகளில் ஒருவரும், டாவோ தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் டேவிட் கே பிள்ளை பேசும்போது, “குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறாத, அதிகம் ஆங்கிலம் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சிறந்த வெப்பமண்டல சூழலை கொண்ட பிலிப்பைன்ஸில் உள்ள மிகச்சிறந்த மருத்துவப் பள்ளிகளில் டாவோ மருத்துவ பள்ளி அறக்கட்டளையும் ஒன்றாகும். இங்கு பல நாடுகளில் உள்ள நோய்களைப் பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்”, என்றார்.\nமேலும் தொடர்ந்த அவர், “இந்த இன்டர்நேஷனல் ப்ரீ மெட் இணையதள வகுப்புகள் மாணவர்களால் மிகவும் வரவேற்கத்தக்கவையாக மாறியுள்ளன. இந்த கடினமான கொரோனா தொற்று பரவல் காலத்தில் மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் தளமாக மாறியுள்ளது”, என்றார்.\nஇதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “ரூ.18 லட்சத்தில் முழுமையான வெளிநாட்டு மருத்துவக்கல்வியை டாவோ மருத்துவப்பள்ளி வழங்குவது பாராட்டிற்குரியது. கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் உள்ள அறிவியல் பூர்வமான கருத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பிலிப்பைன்ஸில் ஆங்கில மொழியிலான மருத்துவக் கல்விமுறை பலருக்கும் உபயோகமானதாக உள்ளது”, என்றார்.\nகாணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பேசுகையில், “வெளிநாட்டு மருத்துவக்கல்வியில் சிறப்பான பங்களிப்பை டாவோ மருத்துவப்பள்ளி வழங்கி வருகிறது. இது பாராட்டத்தக்கது”, என்றார்.\nடாவோ மருத்துவப் பள்ளி மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், ���ட்சியங்களையும் நிறைவேற்ற உதவுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மலிவு விலையில் கல்வியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் தொடங்கப்பட்டது\nPrevious article16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு\nNext articleவாய்ப்பு தேடுவதற்கு கூட இலக்கை குறிவையுங்கள் ; அனுபவம் பேசும் காக்டெய்ல் கவின்\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய்...\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச...\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை...\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய்...\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச...\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம்\nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘டாக்டர்’ டீம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/akhila-shocked-after-finding-out-aadhi-and-parvathy-in-temple-sembaruthi-serial-episode-925/articleshow/80330829.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-02-27T04:18:30Z", "digest": "sha1:RDPDR64WRVNYAKNRMFYR4JZ2RSS7IYZW", "length": 14237, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSembaruthi Serial: ஆதி - பார்வதியை பார்த்துவிட்ட அகிலா.. பிறகு நடந்தது இதுதான்\nசெம்பருத்தி சீரியலில் இன்று பார்வதி - ஆதி ஆகியோரை அகிலாண்டேஸ்வரி பார்த்து விடுகிறார். அவர்களை ஏற்றுக்கொண்டாரா இல்லை கோபத்தில் கொந்தளித்தாரா என்ன நடந்தது என பாருங்கள்.\nகோவிலில் ஆதி மற்றும் பார்வதியை பார்த்துவிட்ட அகிலாண்டேஸ்வரி\nபாட்டி சொன்னதால் கோபப்படாமல் அமைதி காக்கிறார். பார்வதியையும் ஆசீர்வாதம் செய்கிறார்.\nசெம்பருத்தி சீரியலில் நேற்று ஆதி மற்றும் பார்வதி இருவரும் அகிலாவின் அத்தை சுந்தரவல்லியின் வீட்டில் இரவில் ரகசியமாக வந்து தங்குகின்றனர். அதை வில்லி வனஜா அதிகாலையில் பார்த்துவிடுகிறார். அதை பற்றி மற்றவர்களிடம் கூறினால் அவர்கள் 'அது பேய், எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே' என கிண்டல் செய்கின்றனர். அகிலாவை அழைத்து வந்து காட்டியபோது அங்கு நிஜத்தில் யாருமே இல்லை.\nஅதன் பின் ஆதி மற்றும் பார்வதி இருவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது வனஜா அவர்களை பார்த்து விடுகிறார். அகிலாவையும் அழைத்து காட்டிவிடுகிறார். ஆதி - பார்வதி எப்படி இங்கே வந்தார்கள் என அகிலா ஆச்சர்யமாகி அங்கு அவர்களிடம் பேச செல்லும்போது, பாட்டி அங்கு வந்து அகிலாவை தடுக்கிறார்.\n'நான் தான் அவர்களை வர வைத்தேன். உனக்கு பிடிக்கவில்லை என்றால் அனுப்பி விடுகிறேன்' என சொல்கிறார். அகிலாவும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். அதன் பின் பார்வதி தலையில் பூவை வைத்து விட்டு ஆசீர்வாதம் செய்யும்படி பாட்டி கூறுகிறார். அதனை மறுக்க முடியாமல் ���கிலாவும் ஆசீர்வாதம் செய்கிறார்.\nஅப்போது அங்கு வரும் ஒரு வயதான பெண்மணி தனது மகன்கள் சொத்தை பிரித்து தரும்படி கேட்கிறார்கள் என பஞ்சாயத்தை கூட்டுகிறார். சுந்தரவல்லி பாட்டியின் வீடு முன்பு தான் பஞ்சாயத்து கூடுகிறது. மகன்கள் சொத்தை பிரித்து கொடுத்தே ஆக வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.\nபாட்டி தீர்ப்பு கூறும்போது சொத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும், அப்பா - அம்மா இருவரையும் மகன்கள் மாதம் ஒருவர் என மாற்றி மாற்றி பார்த்துகொள்ள வேண்டும் என கூறுகிறார். ஆனால் மகன்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇது சரியான முடிவு அல்ல என அகிலாண்டேஸ்வரியும் தனது கணவரிடம் கூறுகிறார்.\nஅந்த சமயத்தில் பார்வதி ஒரு ஐடியா கொடுக்கிறார். சொத்தை மூன்றாக பிரிக்கலாம் என்றும், இரண்டு மகன்களுக்கும் தலா 30 சதவீதம் கொடுத்துவிட்டு மீதம் இருக்கும் 40 சதவீதத்தை பெற்றோர் வைத்துக்கொள்ளலாம், எந்த மகன் அவர்களை நன்றாக பார்த்து கொள்கிறாரோ அவருக்கே அந்த 40 சதவீத சொத்தை கொடுத்துவிடட்டும் என பார்வதி ஐடியா கொடுக்கிறார்.\nஇவர் ஏன் ஊர் விஷயத்தில் தலையிடுகிறார் என அகிலாவும் கூறுகிறார். ஆனால் சற்று நேரத்தில் அந்த இரு மகன்களும் பெற்றோரை தான் பார்த்துக்கொள்வதாக கூறுகின்றனர். எங்களுக்கு சொத்து வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் என கூறி அம்மா அப்போது மயங்கி விழுகிறார்.\nமகன்கள் இருவரும் உடனே சென்று அவரை தாங்கி பிடித்து, உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கூறி மனம் மாறுகின்றனர். இதை பார்த்து பாட்டி பார்வதியை பாராட்டுகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபாரதி கண்ணம்மாவில் இன்று: நீங்க இவ்வளவு பெரிய அறிவாளினு நினைக்கவே இல்ல சௌந்தர்யா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nடெக் நியூஸ்BSNL: வெறும் ரூ.299 முதல்; ஆனால் 500GB வரை; மிரட��டும் புதிய பிளான்கள்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 27 : இன்றைய ராசிபலன் (27 பிப்ரவரி 2021)\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபண்டிகை மாசி மகம் என்றால் என்ன : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: மீண்டும் அடிச்சு தூக்கிய விலை, வேதனையில் மக்கள்\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nசெய்திகள்Sembaruthi வில்லியிடம் மாட்ட இருந்த பார்வதி..கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்\nவணிகச் செய்திகள்பென்சன், சம்பள உயர்வு, பிஎஃப்... முக்கிய அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/98875/", "date_download": "2021-02-27T03:43:48Z", "digest": "sha1:MPYSLVDSR3KTTP42FWG2AALV4JGTPOBE", "length": 53649, "nlines": 394, "source_domain": "vanakkamlondon.com", "title": "வடக்கில் திருமண மண்டபங்கள் , பொதுச்சந்தைகளை திறப்பதற்கு அனுமதி! - Vanakkam London", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட���சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nஎன்னவன் | சிறுகதை | தமிழினி\nமாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்��ியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nஎன்னவன் | சிறுகதை | தமிழினி\nமாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடன���் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nபேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு...\nசர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nசர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...\nஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்\nவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...\nஅம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்துள்ளது\nஅம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து...\nவடக்கில் திருமண மண்டபங்கள் , பொதுச்சந்தைகளை திறப்பதற்கு அனுமதி\nவடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக பொதுச்சந்தைகள் மற்றும் திருமண மண்டபங்கள் அனைத்தும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nவவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்களில் 150 பேருடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திருமண மண்டபங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் பொதுச்சந்தைகளையும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிப்பதாகவும் குறித்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர், அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nPrevious articleதமிழகத்தைச் சேர்ந்த 23 பேருந்துகள் ஆந்திரத்தில் பறிமுதல்\nNext articleஇந்தியா முழுவதும் இளம் தலைமுறை திருக்குறளைப் படிக்கவேண்டும்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா வ��காரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா\nகனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nகொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன.\nஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்\nஅமெரிக்கா கனிமொழி - February 26, 2021 0\nவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்\nமருத்துவம் கனிமொழி - February 26, 2021 0\nமாத்திரை, மருந்துகள் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆரோக்கியம்...\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர்...\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், சட்டசபையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.\nகலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்\nசாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தெரிவிப்பதாக சிவகார்த்திகேயன் கூறி உள்ளார். சென்னை:2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான...\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரிப்பு\nகொரோனாவினால் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது.\nதடுப்பூசிப் பெற்றுக்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் கொழும்புக்குச் சென்று திரும்பிய நிலையில்,...\nஇந்தியா- சீனா இடையே இராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை\nஇந்தியா- சீனா இடையே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கில் பாங்காங்சோ ஏரி பகுதியில் முதல்கட்டமாக படை...\nபுதுச்சேரி, கோவைக்கு வரும் பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமர் மோடி...\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...\nஅரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்\nஇம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...\nவிரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று\nஇன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழிய���க தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xxxtamil.top/category/husband", "date_download": "2021-02-27T03:51:06Z", "digest": "sha1:QQ3AUO5E7F5CRTSRKT6X6STREJIAX2XL", "length": 12739, "nlines": 70, "source_domain": "xxxtamil.top", "title": "ஆபாச திரைப்படங்கள், செக்ஸ் பிரிவுகள் கணவன்.", "raw_content": "\nபுதிய பதிவேற்றிய வீடியோக்கள், செக்ஸ் பிரிவுகள் கணவன்\nமோசமாக தமிழ் கவர்ச்சி, கவர்ச்சி செக்ஸ் இருந்தது\nஅடர்த்தியான காளான் காகரலில் கண்ணாடிகள் தமிழ், கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சி\nபேண்டஸி சகோதரர் பெரிய சேவல் கிளர்ச்சி சகோதரி லின்னைப் xxx, கவர்ச்சி ஆங்கிலம் பிடிக்கிறது\nகோபமடைந்த 10 கறுப்பர்கள் புண்டையை அழிக்கிறார்கள் இந்தி, தமிழ், கவர்ச்சி\n4 கே மற்றும் - 4 லத்தீன் லோரெய்ன் ஆசிய அமெரிக்க நாட்டுக்காரன் மேக்\nபாரிசியன் ஆசிய அமெரிக்க நாட்டுக்காரன் ஐரினா அழகான குழந்தை\n- ஒல்லியான ரஷ்ய குழந்தை ஒரு பெரிய சேவல் மூலம் கழுதை பெறுகிறது கவர்ச்சி நீல படம் in ஆங்கிலம்\nசிறப்பு படுக்கை நேர பயிற்சிகள் தமிழ் படம் bp செக்ஸ் ஜப்பானிய டீன் ஆபாச\nசுயஇன்பம் கவர்ச்சியான பொன்னிற ஆங்கிலம் hd xnxx\nஉண்மையான அனல் கெய்லா பாரிஸ் அவரது கன்னி ஆஸ் இயற்கை ஆங்கிலம்-ஆங்கிலம்sex\nஜப்பானிய ஆசிரியர், சாலி யோஷினோ தமிழ் செக்ஸ் படம், கவர்ச்சி படம் தணிக்கை செய்யப்படவில்லை\nவெரி ஹாட் மாமியின் ஆங்கிலம் கவர்ச்சி படம் டீன் மிஷனரி ஃபக்\nஜேனட் ஆண்ட்டி செக்ஸ் ஆங்கிலம் ஹாட் பாடி\nநண்பருக்கு மிகவும் மாமியின் ஆங்கிலம் கவர்ச்சி படம் இறுக்கமானது\nஇரட்டை கவர்ச்சி நீல படம் தமிழ் லாபம் செக்ஸ்\nசூடான ஆங்கிலம் பெரிய செக்ஸ் குழந்தைக்கு பல புணர்ச்சிகள் உள்ளன\nமில்ஃப் அலெக்சிஸ் 0026 தடிமனான டீனேஜ் டீன் ஸ்கர்ட் பாஸ்ஸ்பார்டவுட் ஆங்கிலம் xxx முழு hd\n3x தமிழ் நீல படம் bf செக்ஸ் ஆங்கிலம் bp ஆங்கிலம் sexy bp, கவர்ச்சி ஆங்கிலம் HD ஆங்கிலம் sexy xxx ஆங்கிலம் film xxx ஆங்கிலம் மாமியின் xxx தமிழ் நீல படம் xxx மாமியின் ஆங்கிலம் XXX மிகவும் ஆங்கில ஆசிரியர் செக்ஸ் ஆங்கில செக்ஸ் படங்கள் ஆங்கில செக்ஸ் படம் ஆங்கில செக்ஸ் வீடியோ ஆங்கிலம் 3x மாமியின் ஆங்கிலம் bp செக்ஸ் ஆங்கிலம் bp படம், கவர்ச்சி ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஆங்கிலம் HD, கவர்ச்சி ஆங்கிலம் hot xxx ஆங்கிலம் hot மாமியின் ஆங்கிலம் sex in hindi ஆங்கிலம் sex xxx ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex நீல படம் ஆங்கிலம் sex முழு hd ஆங்கிலம் sex வரும் ஆங்கிலம் sexx ஆங்கிலம் sexy ஆங்கிலம் sexy ஆங்கிலம் sexy ஆங்கிலம் ஆங்கிலம் xnx ஆங்கிலம் xxx hd ஆங்கிலம் xxx நடவடிக்கை ஆங்கிலம் ஆங்கிலம் sexy ஆங்கிலம் ஆண்ட்டி செக்ஸ் ஆங்கிலம் கி கவர்ச்சி ஆங்கிலம் சூடான, கவர்ச்சி ஆங்கிலம் நீல செக்ஸ் ஆங்கிலம் நீல, கவர்ச்சி ஆங்கிலம் நீல, கவர்ச்சி படம் ஆங்கிலம் பால்களின் ஆங்கிலம் மாமியின் xxx ஆங்கிலம் மாமியின் கவர்ச்சி படம் ஆங்கிலம் மாமியின் கவர்ச்சி படம் ஆங்கிலம் முழு கவர்ச்சி ஆங்கிலம் முழு செக்ஸ் ஆங்கிலம் மெயின் செக்ஸ் ஆங்கிலம் மை கவர்ச்சி மாமியின் ஆங்கிலம் மை, கவர்ச்சி இந்தி, தமிழ் நீல படம்\nமேல் சூடான ஆபாச தளங்கள்\nஅணுகுவதன் மூலம் ஆங்கில செக்ஸ், நீங்கள் உறுதி என்று நீங்கள் சட்ட வயது மற்றும் என்று சென்று இந்த சிறந்த ஆபாச வலைத்தளத்தில் ஒரு சட்டத்தை மீறி.\nஅனைத்து ஆபாச வீடியோக்கள் தளத்தில் மேடையில், அனைத்து மாதிரிகள் மீது 18 வயது, அனைத்து ஆபாச வீடியோ எடுத்து இருந்து திறந்த இணைய ஆதாரங்கள்.\n© 2021 ஆங்கில செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358064.34/wet/CC-MAIN-20210227024823-20210227054823-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}