diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0057.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0057.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0057.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://newstm.in/cinema/news/dhanush-is-a-malayalam-actor/c77058-w2931-cid312539-su6200.htm", "date_download": "2020-09-18T20:18:44Z", "digest": "sha1:6ZWECWEPHQ63EKC2U2WKLBPTYZWSJCB2", "length": 3522, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்", "raw_content": "\nதனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.ஒய்-னாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் புதிய தகவலாக தனுஷுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 'பேட்ட' படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஇத்திரைப்படத்தை ஒய்-னாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் புதிய தகவலாக தனுஷுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-09-18T21:10:34Z", "digest": "sha1:WK7QF3IVQH657S2J4FQZYU6SW2TJ47FD", "length": 6039, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nThusyanthan June 3, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி திருகோணமலை, பொடுவகட்டு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.\nநாட்டிற்குள் நடைபெறுகின்ற சட்டவிரோத செயல்கள் தடுப்பதற்கும் தீவைச் சுற்றியுள்ள பெருங்கடலை பாதுகாப்பதற்கும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் குச்சவேலி பொலிஸாருடன் இணைந்து, 2020 ஜூன் 01 ஆம் திகதி திருகோணமலை பொடுவகட்டு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவலடிக்கையின் போது பொடுவகட்டு பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவரிடமிருந்து 150 மில்லி கிராம் கொண்ட 38 சட்டவிரோத போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட 20 வயதான சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளுடன் அவர் மேலதிக விசாரணைக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nPrevious மாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nNext சிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-18T20:55:25Z", "digest": "sha1:Z4MDLJSR6VOJHWC7Y2SWY6CE2NIGCMSH", "length": 16904, "nlines": 131, "source_domain": "virudhunagar.info", "title": "கருப்பர் கூட்டம் எதிராக பக்தர்கள், பா.ஜ., ஆர்ப்பாட்டம் | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nகருப்பர் கூட்டம் எதிராக பக்தர்கள், பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nகருப்பர் கூட்டம் எதிராக பக்தர்கள், பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nவிருதுநகர்:கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்ட யூடியூப் சேனல் நிர்வாகிகளை கைது செய்ய கோரி மாவட்டத்தில் 250 க்கு மேற்பட்ட இடங்களில் பக்தர்கள்,பா.ஜ., ,ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nவிருதுநகரில் நகர தலைவர் புஷ்பக்குமார் தலைமை வகித்தார். பொதுசெயலாளர்கள் கணேஷ்குமார், ஆரியன் பிரபாகரன், மாவட்ட ஐ.டி.,பிரிவு பொது செயலாளர் செல்வக்குமார் பங்கேற்றனர். *ஒன்றிய பகுதிகளில் தலைவர்கள் பார்த்தசாரதி, நாகராஜன், முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கஜேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தங்களது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங���கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.\nகவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஸ்ரீவில்லிபுத்துார்: பா.ஜ., சார்பில், கட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கந்தசஷ்டி பாடி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் சோலையப்பன், மாவட்ட செயலர் சரவணதுரைராஜா, மாரிமுத்து, முருகன் பங்கேற்றனர்.\nஅருப்புக்கோட்டை: புளியம்பட்டி பகுதியில் பா.ஜ ., சார்பில் முருக பக்தர்கள் வீடுகள் முன்பு கந்த சஷ்டி கவசம் பாடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகாசி: பா.ஜ., சார்பில் முருகர் படம் முன்பு கந்த சஷ்டி கவசத்தை பாடி வீட்டுக்கு வீடு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பிரசார பிரிவு தலைவர் தங்கராஜன் , மூர்த்தி . ஜோசப்ராஜ், திருமமலைராஜன், மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டன\nஒழுங்குபடுத்துங்க: சேதமுற்ற மேல்நிலை தொட்டிகளால் அச்சம்\nமாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nவிருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக பொறியாளர்கள் தின வாழ்த்துக்கள்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஊரணியில் மழை நீர் சேமிக்கும் முன் மாதிரி கிராமம்\nஊரணியில் மழை நீர் சேமிக்கும் முன் மாதிரி கிராமம்\nவிருதுநகர் : விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமம் கல்கோட்டை அமைத்து மழை நீர் சேமிப்பில் முன் மாதிரியாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விரு��ுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/srilanka-lose-the-chance-to-win-newzeland-series/", "date_download": "2020-09-18T19:30:56Z", "digest": "sha1:5FQ2RPUGYREJ6I74HAMWWNW7ZN5V3JFI", "length": 6875, "nlines": 85, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட். தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை | | Chennai Today News", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட். தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட். தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட். தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இலங்கை\nநியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் நியூசிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 75 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nதொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த தொடரை இலங்கை அணி வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளத��. இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றல் தொடரை சமன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்.\nஅமெரிக்காவில் நெருப்பை கக்கும் பேய் மரம். அதிர்ச்சி வீடியோ இணைப்பு\nபிப். 14-இல் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது நியூசிலாந்து\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. இலங்கை பரிதாப தோல்வி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர். இலங்கை படுதோல்வி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/05/blog-post_23.html", "date_download": "2020-09-18T20:40:19Z", "digest": "sha1:72T337NEHXLGLVNHSHEZWFLIRE6BALWH", "length": 18725, "nlines": 177, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கடந்து போன கடித நாட்கள்!", "raw_content": "\nகடந்து போன கடித நாட்கள்\nகீழே இருப்பது என் கவிதை அல்ல\nகடிதம் எழுதும் பழக்கம் எங்கே போனது இப்போது யாரும் அவ்வளவாக கடிதங்கள் எழுதுவதில்லை.\nநான் பல வருடங்களுக்கு முன் பத்திரிகைகளில் படைப்புகள் எழுதி அனுப்பிக்கொண்டிருந்த நேரத்தில்\nஎனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருந்தது. பதினோரு மணிக்கு கிருஷ்ணாபுரம் (உடுமலைப்பேட்டை) தபால் நிலையத்தில் தபால் பை வரும்.அவர்கள் அதை sorting செய்து எடுத்து வர பன்னிரெண்டு, ஒரு மணி ஆகி விடும் என்பதால் நானே போய் அவர்களோடு பேச்சுக் கொடுத்து நின்றபடியே எனக்கான கடிதங்களை முன்கூட்டியே வாங்கி வருவேன். எனக்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வரும்போது, என்னை போஸ்ட்மேன் என்று நினைத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.. அவ்வளவு கடிதங்கள் வந்து கொண்டிருந்தது. (அதில் பாதிக்கு மேல் திரும்பி வரும் படைப்புகளாகத்தான் இருக்கும்\nநான் அதிகமாக கடிதம் எழுதியது (past tense) என் ப்ரியமான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்குத்தான்) என் ப்ரியமான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்குத்தான் சுபா, ராஜேஷ்குமாருக்கும் எழுதியதுண்டு. சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் அதிகப் படைப்புகள் என் அலமாரியில் உள்ளதெனினும், அவர்களுக்கு எழுதி��தேயில்லை. ஏதோ ஒரு கட்டுரையில் \"உண்மையான வாசகர்கள் கடிதமெழுதுகிற ரகமில்லை\" என்று சுஜாதா எழுதியிருந்ததும் ஒரு காரணம்.\nபட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா என் கடிதங்களுக்கு தவறாமல் பதிலெழுதுவார்கள். அதிலும் PKP எல்லா கடிதத்திற்கும் பதிலெழுதி விடுவார் இன்றளவும், என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒவ்வொரு புத்தாண்டிற்கும் வாழ்த்து அனுப்பிக்கொண்டிருக்கிறார் இன்றளவும், என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒவ்வொரு புத்தாண்டிற்கும் வாழ்த்து அனுப்பிக்கொண்டிருக்கிறார் மகளது திருமணத்திற்கு அழைப்பனுப்பினார். அவரது ஒரு கடிதம்தான் என்னை கதை, கவிதைகள் எழுத வைத்தது மகளது திருமணத்திற்கு அழைப்பனுப்பினார். அவரது ஒரு கடிதம்தான் என்னை கதை, கவிதைகள் எழுத வைத்தது என் எழுத்துக்கு என்ன பாராட்டு கிடைத்தாலும் அது PKP ஒருவருக்குத்தான் சமர்ப்பணம்.\n1992-ல் பி.கே.பி & சுபா-வின் உங்கள் ஜூனியர் மாத இதழின் ஆசிரியர் குழுவின் பனிரெண்டு பேரில் ஒருவனாக இடம்பெற்று இதழ் தயாரித்தோம். அப்போது என்னோடு ஒருவனாக இருந்த ‘சேலம் கண்ணனு’க்குத்தான் - நண்பர்களில்- அதிகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒருகாவியம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.. ஆனால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும் அந்த கடிதங்களை ஒரு முறை பார்த்து விட எனக்கு ஆசை இருக்கிறது அவனும் எனக்கு நிறைய கடிதங்களெழுதியிருக்கிறான். ஆனால் இப்போது.. அவனும் எனக்கு நிறைய கடிதங்களெழுதியிருக்கிறான். ஆனால் இப்போது.. தொடர்பேயில்லை\nஇந்த பதிவு எழுதுவதற்காக என் பழைய கடிதங்கள் அடங்கிய பை ஒன்றை தேடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. (உங்கப்பாவுக்கு வேற வேலையே இல்ல.. என்ற உமாவின் வசவுகளோடு) என் தூக்கத்தை கெடுத்த ஒரு கடன்காரனின் கடிதம் உட்பட எத்தனை வித விதமான கடிதங்கள்) என் தூக்கத்தை கெடுத்த ஒரு கடன்காரனின் கடிதம் உட்பட எத்தனை வித விதமான கடிதங்கள் பலவருடங்களுக்கு முன், ஒரு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி உடுமலைப்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. நான் ஒழுங்காக வீட்டில் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பேன்.. இல்லை என்றால் என்னை எப்போது வேண்டுமானாலும் அரெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று பலவருடங்களுக்கு முன், ஒரு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி உடுமலைப்பேட்டை போலிஸ் ��ன்ஸ்பெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. நான் ஒழுங்காக வீட்டில் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பேன்.. இல்லை என்றால் என்னை எப்போது வேண்டுமானாலும் அரெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று (எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்காங்கப்பா (எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்காங்கப்பா) என்னை சிறை பிடித்து செல்ல, நான் ஆகஸ்ட் பதினைந்து அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்) என்னை சிறை பிடித்து செல்ல, நான் ஆகஸ்ட் பதினைந்து அன்று கடிதம் எழுதி இருக்கிறேன் அதே போல ஒரு பத்திரிகை ஒன்றுக்கு நான் எழுதிய விமர்சனம் சிறந்ததாக தேர்வாகி, முடிந்தால் அன்னை தெரசா அல்லது பாக்கியராஜை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்.. (என் ராசி.. அந்த சந்திப்பு நடப்பதற்குள், பத்திரிகை ஆசிரியருக்கும், பதிப்பாளருக்கும் கருத்து வேற்றுமை வந்து இழுத்து மூடி விட்டார்கள் அதே போல ஒரு பத்திரிகை ஒன்றுக்கு நான் எழுதிய விமர்சனம் சிறந்ததாக தேர்வாகி, முடிந்தால் அன்னை தெரசா அல்லது பாக்கியராஜை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்.. (என் ராசி.. அந்த சந்திப்பு நடப்பதற்குள், பத்திரிகை ஆசிரியருக்கும், பதிப்பாளருக்கும் கருத்து வேற்றுமை வந்து இழுத்து மூடி விட்டார்கள்) இப்படி பலப்பல ..\nகடிதங்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் என்னை மிக மிக கவர்ந்தது.. கல்யாண்ஜி-யின் \"எல்லோர்க்கும் அன்புடன்\" கடிதத் தொகுப்பு தான். எப்போது நான் சோர்வடைந்தாலும் எடுத்துப் படிக்கும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. அதன் பின்..கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள் (இதம் தந்த வரிகள்), புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் (கமலாவுக்கு)\nகடிதப் பழக்கம் குறைந்ததை குறித்து விவாதித்து நாங்கள் எங்கள் பரிசல் குழுவின் சார்பாக எங்களுக்குள்ளேயே கடிதம் எழுதிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தோம்..நான் குழுவின் மற்ற நண்பர்களுக்கு (செந்தில், கனலி,வேடசந்தூர் ரவி, சௌந்தர், மகேஷ், கிரீஷ்) ஒவ்வொரு கடிதம் எழுத, அவர்கள் எனக்கு ஒரே ஒரு கடிதம் எழுத அதுவும் நின்று போனது\nஇந்தப் பதிவை இப்போது எழுதக் காரணம், அந்தக் கடிதங்கள் கொடுத்த அண்மையை இந்த வலைப் பதிவின் கமெண்டுகள் எனக்கு��் தருகின்றன என்னும் உண்மையை ஒத்துக்கொள்ளத்தான்\nகயல்விழி முத்துலட்சுமி என்று என்னை அன்பால் நனைத்த முகம் தெரியா நல் உள்ளங்களுக்கு என்ன சொல்லி அன்பை வெளிப்படுத்த (முதன் முதலில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பன் ஜெயசக்திவேல் நன்றி சொன்னால் உதைப்பான் என்பதால்-சாரி (முதன் முதலில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பன் ஜெயசக்திவேல் நன்றி சொன்னால் உதைப்பான் என்பதால்-சாரி\nகவிஞர் சோமா வனதேவதா சொல்லியிருப்பது போல்..\nதாங்கள் கடிதம் பற்றி எழுதியுள்ள கட்டுரை அருமை. கடைசியில் எனது பெயரையும் இணைத்ததோடு நில்லாமல் அதற்கு தொடுப்பும் கொடுத்ததன் பயனாக எனது பக்கதை ஒரு சிலர் கிலிக்கிச் சென்றனர். தொடரட்டும் உங்களின் பணி. அன்புடன் தங்க ஜெய்சக்திவேல், சென்னை.\n//என் தூக்கத்தை கெடுத்த ஒரு கடன்காரனின் கடிதம் உட்பட // இவர்தானே அந்த பேக்கரி கடைக்காரரு (நீங்க கவித்துவமா எழுதின வரிகளை உங்களுக்கே உதாரணம் காட்டின ஆள் (நீங்க கவித்துவமா எழுதின வரிகளை உங்களுக்கே உதாரணம் காட்டின ஆள்\nகாணாமல் போன...என்றதுமே எனக்கும் நினைவுக்கு வந்தது இந்தக் கடிதக் கலைதான். எனது தமிழை வளர்த்ததில் பெரும் பங்கு கடிதங்களுக்கு உண்டு. இது பற்றி சின்னக் குறிப்பாக எனது திண்ணைப் பதிவின் பின்னூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்தாலும் முழுப் பதிவொன்று எழுதும் எண்ணம் உண்டு. அது போல டைரிக் கவிதைகள் பல இன்னும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அவற்றைப் படிப்பது அந்த நாட்களுக்கே இட்டுச் செல்லும். உங்கள் டைரிகள் எரிந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.\nகொஞ்ச நாளைக்கு முன் தான் கடுதாசிங்கர தலைப்புல ஒரு பதிவு எழுதினேன்.\nநீங்க உங்க பாணில விலாவாரியா கலக்கி இருக்கீங்க. வாழ்க.\nகடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்\nகடந்து போன கடித நாட்கள்\nநீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=342&cat=3&subtype=college", "date_download": "2020-09-18T21:23:33Z", "digest": "sha1:XRMPME6PP33ATS2THDPELKGL75OVFORL", "length": 9661, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு பொறியியல் கல்லூரி, சேலம்\n10ம் வகுப்பு, பி��ஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nவெப் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., படித்து வருகிறேன். எங்கு இதைப் படிக்கலாம்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nபத்திர பதிவுத் துறையில் ரெஜிஸ்ட்ராராக ஆக விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்\nகலைப் பிரிவு பாடத்தில் எனது பட்ட மேற்படிப்பை ஐ.ஐ.டி. போன்ற தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டிக்களில் இன்ஜினியரிங் படிப்புகள் மட்டும் தான் தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-18T21:02:23Z", "digest": "sha1:6QAUG7D4GDXKXF6JPLLFQEWW75EL5EPA", "length": 3970, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவலிங்க சாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிவலிங்க சாட்சி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கணேச பாகவதர், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2019, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_42.html", "date_download": "2020-09-18T20:17:19Z", "digest": "sha1:AHNWZF5ZMEXOUS6AJJLCGXCLAN5PUUVN", "length": 9837, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம்..... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசனி, 6 ஜூன், 2020\nHome announcements breaking-news COVID-19 SriLanka நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம்.....\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம்.....\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம் சற்று மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது\nஅந்த அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் முற்றுமுழுதான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தற்போது அதனை சற்று தளர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மறு அறிவித்தல் வரும் வரைநாட்டின் அனைத்து பாகங்களிலும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக அறிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தொடர்ந்தும் Covid-19 ற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி ஊடகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124773/", "date_download": "2020-09-18T19:50:16Z", "digest": "sha1:Q4GLVSNPI7WZJOPWX2P2QTTEMZC4KJLK", "length": 16360, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று 20-06-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என்று பேசியிருந்தனர். இதற்கு எதிராகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஇந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கௌரவ சிறிதரன், அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள் எங்கள் வேலைக்கு அடிப்படைத் தகுதியுண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர, தகுதிகான காலத்தை பெற்றும் தகுதியில்லை என கூறுவது நியாயமா கல்வி இராஜாங்க அமைச்சரே பாராளுமன்ற உறுப்பினரே தகுதியில்லை என கூறுவதற்கு என்ன ஆதாரம் உண்டு மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் தகுதியில்லை என்ற பொய்யுரைக்கு மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் தகுதியில்லை என்ற பொய்யுரைக்கு மன்னிப்புக் கேள் கௌரவ சிறிதரன் அவர்���ளே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி என்ன கௌரவ சிறிதரன் அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி என்ன கை வைக்காதே கை வைக்காதே சமுர்த்தி படையணியில் கை வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nஅகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, அதன் பொருளாளர், சிளிநொச்சி சமுர்த்தி சங்கத்தின் தலைவர் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நிறைவான தகுதியுடன் காணப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் தகுதிகான் காலம் நிறைவுற்று அதற்கான உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் அவர்களை தகுதியில்லை என கூறுவதனை நாம் வன்மையாக கண்டிருக்கின்றோம், இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தங்களின் அரசியல் இருப்புக்கான பொய்யான கருத்துககைள கூறுவதனை நிறுத்த வேண்டும், அவர்களை ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கையில் உள்ள எல்லாத பதவிகளுக்கும் அடிப்படைத் தகுதியுண்டு அது நாட்டின் சட்டம். சாதாரண சிற்றூழியர்கள் கூட தரம் எட்டில் கல்வி கற்றிருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த அடிப்படைக் கல்வித் தகுதியும் கேட்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் சாதாரண அடிப்படைத் கல்வித்தகுதியே இல்லாதவர்கள் எனத் தெரிவித்தார்கள்.\nஇக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர் கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்\n#கிளிநொச்சி #சமுர்த்தி உத்தியோகத்தர்கள் #கண்டன ஆர்ப்பாட்டம் #சிறிதரன் #விஜயகலா மகேஸ்வரன���\nTagsகண்டன ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சி .சிறிதரன் விஜயகலா மகேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\n“இன்றைய சூழ்நிலையில் எங்களை உங்கள் மத்தியில் அடையாளம் காட்ட விரும்பவில்லை”\nமன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு :\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம�� கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/24/blog-post_38/", "date_download": "2020-09-18T20:22:11Z", "digest": "sha1:OLDP4CHUXBK2UIQSBL6O73VOZUKVTMST", "length": 4898, "nlines": 72, "source_domain": "adsayam.com", "title": "அரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட் - Adsayam", "raw_content": "\nஅரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட்\nஅரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் தான், இதுவரை வந்த தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த படமாம்.\nஇந்நிலையில் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, வினோத் அஜித்திற்கு முதலில் சொன்னது ஒரு அரசியல் கதையாம்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிங்க் ரீமேக்கை முடித்துவிட்டு அந்த படத்திற்கு போகலாம் என அஜித் வினோத்திடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டார்.\nதற்போது நோர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித் அந்த அரசியல் படத்தில் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nலண்டனில் அரிய நோயினால் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி\nகொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-saffron-color-t-shirt-makes-new-controversy-016095.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-18T20:07:01Z", "digest": "sha1:3JNMVCCEBIY7PBXTPWZ7ATDH2UABY3BL", "length": 16304, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "இதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரல���ன அந்த புகைப்படம்! | Dhoni saffron color t-shirt makes new controversy - myKhel Tamil", "raw_content": "\nMUM VS CHE - வரவிருக்கும்\nDEL VS PUN - வரவிருக்கும்\n» இதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nஇதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nDhoni saffron T Shirt | தோனி பாஜகவில் சேர போகிறாரா\nலண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பாஜகவில் சேரப்போவதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது.\nஉலகக் கோப்பை தொடருக்கு பின்பாக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியின் திட்டம் என்ன என்பதுதான் தற்போது வைரலான செய்தியாக இருக்கிறது. தோனி தொடர்ந்து விளையாடுவாரா, அல்லது தோனி ஓய்வை அறிவிப்பாரா என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.\nஆனால் தோனி தரப்பில் இருந்து இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. ஓய்வு குறித்து தோனி இதுவரை எதுவுமே பேசவில்லை.\nஇந்த நிலையில்தான் தோனி பாஜகவில் சேர போகிறார் என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தது. தோனி வந்தால் கண்டிப்பாக கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜகவை சேர்ந்த சில உறுப்பினர்களும் பேட்டி அளித்து இருந்தனர். தோனி ஓய்விற்கு பின் பாஜகவில் இணைவார் என்று வரிசையாக நிறைய கணிப்புகளும் வெளியானது.\nஆனால் எப்போதும் போல, மைதானத்தில் அமைதியாக இருப்பது போலவே தோனி இதற்கும் அமைதியாக இருந்தார். அரசியல் திட்டங்கள் குறித்து தோனி எதுவுமே தெரிவிக்கவில்லை. பாஜகவினர் தெரிவித்த கருத்துக்கும் தோனி எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் தற்போது தோனியின் புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் வெளியான தோனியின் முதல் புகைப்படம் இதுவாகும். இதில் தோனி காவி நிறத்தில் டீ சர்ட் அணிந்து இருக்கிறார். முதல் முறை அவர் இப்படி காவி நிறத்தில் முழுக்க டீ சர்ட் அணிந்து உள்ளார்.\nஇதனால் தோனியின் ரசிகர்கள் பலர், அவர் ஏன் இப்போது இந்த டீ சர்ட்டை போட்டு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இதில் என்ன உள்குத்து உள்ளது. கண்டிப்பாக தோனிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. அதை அவர் மறைமுகமாக டீ சர்ட் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கூறி உள்ளனர்.\nஇதுக்குதான் காத்திருந்தேன்.. ஐ���ிஎல்லுக்காக இப்படி ஒரு வீடியோவா.. அடுத்தடுத்து குஷ்பு செய்த டிவிட்ஸ்\nஇந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்\nரெய்னா இடம் எனக்கு தான்.. முட்டி மோதும் 3 சிஎஸ்கே வீரர்கள்.. ஒருவருக்கு மட்டும் கல்தா.. தோனி அதிரடி\nஅந்த 2 வீரர்கள் ஆட முடியாது.. செம சிக்கலில் கேப்டன் தோனி.. சிஎஸ்கே நிலைமை இதுதான்\nஇன்னும் 4 சிக்ஸ்தான்.. அந்த ஜாம்பவான் ரெக்கார்டு காலி.. தல தோனி வெயிட்டிங்\nMI vs CSK : பேட்டிங்கில் எந்த டீம் பெஸ்ட் மிரள வைக்கும் மும்பை இந்தியன்ஸ்.. அப்ப சிஎஸ்கே\nஅந்த 3 வீரர்கள்.. சிஎஸ்கே வியூகம்.. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த தோனி மாஸ்டர்பிளான்\nஎன்னங்க இது.. சிஎஸ்கே டீம் ரொம்ப பிஸியா இதைத் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்களா\nஇவங்களை எல்லாம் வைச்சுகிட்டு தோனி என்ன பண்ணப் போறாரோ சிஎஸ்கே அணியின் பெரிய வீக்னஸ் இதுதான்\nநம்ம ஸிவா அப்பா தானே இவரு.. ரசிகர்களுடன் கண்ணாமூச்சி ஆடிய தோனி.. சிஎஸ்கே அட்மின் செய்த காரியம்\nஇப்ப என்ன பண்ணப் போறீங்க தோனி சிஎஸ்கே அணிக்கு இப்படி ஒரு பலவீனம் இருக்கு.. அதிர வைத்த டீன் ஜோன்ஸ்\nஇந்த 2 மும்பை வீரர்கள் போதும்.. சிஎஸ்கே கதை கந்தலாயிடும்.. முதல் மேட்ச்சிலேயே தோனிக்கு பெரிய சவால்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago இதுக்குதான் காத்திருந்தேன்.. ஐபிஎல்லுக்காக இப்படி ஒரு வீடியோவா.. அடுத்தடுத்து குஷ்பு செய்த டிவிட்ஸ்\n3 hrs ago இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்\n3 hrs ago ஒரே ஒரு பாட்டுதான்.. இருந்த மரியாதையும் க்ளோஸ்.. ஆர்சிபியை வைத்து செய்த கர்நாடக மக்கள்.. சர்ச்சை\n5 hrs ago ரெய்னா இடம் எனக்கு தான்.. முட்டி மோதும் 3 சிஎஸ்கே வீரர்கள்.. ஒருவருக்கு மட்டும் கல்தா.. தோனி அதிரடி\nNews அணு ஆயுதம் போன்ற நடவடிக்கை இது.. சுதர்ஷன் டிவி நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை..நீதிபதிகள் கருத்து\nFinance லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன யாருக்கு ஏற்றது\nAutomobiles 140 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த கார்... சீட்டை சாய்த்து போட்டு ஜாலியாக தூங்கி கொண்டு வந்த டிரைவர்\nMovies ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி.. ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து \nLifestyle இந்த ராசிக்காரங்க கல்யாணமே பண்ணிக்கிட்டாலும் சிறந்த நண்பர்களாத்தான் இருப்பாங்களாம்...\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:19:05Z", "digest": "sha1:4WV4JUWUHLFKUDW6CXBPX7DX65SKHUXG", "length": 9505, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டுவிரியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கட்டு விரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகட்டுவிரியன் (Common Krait - Bungarus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள காடுகளில் காணப்படும் நச்சுப் பாம்பினம் ஆகும்.[1]கொடிய நஞ்சினையுடைய இப்பாம்பு பெரு நான்கு என்றழைக்கப்படும் பாம்புகளில் ஒன்று. இப்பாம்பு தமிழில் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன்[2][3] ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.\nகட்டுவிரியன் பாம்பை விரியன் பாம்பு என்றும் அழைப்பர். இதன் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். தன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். வாற்பகுதியில் வெண்ணிறப்பட்டைகள் பொதுவாகக் காணப்படும்.\nஆண் பாம்பு பெண்ணை விடப் பெரிதாகவும் நீண்ட வாலினைக் கொண்டும் இருக்கும்.\nகுசராத்தி - Kala taro.\nதமிழ் - கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன்.\nமலையாளம் - Yalla pamboo (மலபார்), Ettadi veeran (திருவிதாங்கூர்).\nபாக்கிசுதானின் சிந்து மாகாணத்தில் இருந்து மேற்கு வங்கச்சமவெளி வரை வாழ்கின்றன. மேலும் தென்னிந்தியா முழுவதும் இலங்கையிலும் இவை உள்ளன.\nபொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன.\nஇது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் பாம்பு. ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை.\nகட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. மேலும் பல்லிகளையும், பாம்பரணைகளையும் தின்கின்றன. இவை தங்களுடைய குட்டிகளையே தின்னும் இயல்பு கொண்டவை. இதன் பாம்புக்குட்டிகள் கணுக்காலிகளையும் உண்கின்றன. சில சமயங்களில் இவை சிறு பாலூட்டிகள், தவளை போன்றவற்றையும் தின்கின்றன.\nஇவை இரவில் திரியும் பாம்புகளாகையால் பகலில் எலி வங்குகளிலோ, கறையான் புற்றுகளிலோ,[4] மண், குப்பை கூளங்களுக்கிடையிலோ பதுங்கிக் கொள்கின்றன. பகலில் சீண்டப்படும் போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலைப் பந்து போல் சுருட்டிக் கொள்கின்றன. எனினும் இரவில் இவை எதிர்க்கும். பங்காரசு இனப்பாம்புகளில் இதுவே மிகவும் ஆபத்தானது.\nகட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.\nஇந்திய நச்சுப்பாம்புகளைப் பற்றிய தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2020, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:13:29Z", "digest": "sha1:RWLZZZDEVHACIYAQ2WENPZBOCOKFIAZL", "length": 40230, "nlines": 223, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சார்லஸ் டார்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சார்ள்ஸ் டார்வின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை[1] ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுப��டித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.[2][3] இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.[4]\nசார்ள்ஸ் டார்வின், தனது உயிரினங்களின் தோற்றம் வெளியிட்டபோது அவரின் 45 வயதுத் தோற்றம் (1854)\nடவுன், கென்ட், ஐக்கிய இராச்சியம்\nஇலண்டன் நில அமைப்பியல் சமூகம்\nஎம்மா வெட்ஜ்வுட் (திருமணம் 1839)\nஇவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,[5][6] அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.[7]\n5.1 பரிணாம வளர்ச்சிக் கொள்கை\nஏழு வயதுச் சிறுவன் டார்வின் ,1816\nடார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார்.[8] அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார்.[9] சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.\nதன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.[10] சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார்.[11] மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.[12] படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது.\nதமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.[13] சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார்.[14] அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர்.[15] இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர்.[16] ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.[5][17][18] அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.\nஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார்.[17][19][20] ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார்.[21] இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது.[22][23] “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.\nஇந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார்.[24][25] இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்.[26][27][28]அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.[29][30]\nதமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு [31] ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார்.\nவில்லியம் எராசுமசு இடார்வின் (27 திசம்பர் 1839 – 1914)\nஅனே எலிசெபத் இடார்வின் (2 மார்ச்சு1841 – 23 1851)\nமேரி எலினார் இடார்வின் (23 செப்டம்பர்1842 – 16 அக்டோபர்1842)\nஎன்ரிட்டா எம்மா \"எட்டீ\" இடார்வின் (25 செப்டம்பர்1843–1929)\nசியார���சு ஓவர்டு இடார்வின் (9 சூலை 1845 – 7 திசம்பர்1912)\nஎலிசெபத் \"பெசி\" இடார்வின் (8 சூலை 1847–1926)\nபிரான்சிசு இடார்வின் (16 ஆகத்து 1848 – 19 செப்டம்பர்1925)\nலியோனார்டு இடார்வின் (15 சனவரி1850 – 26 மார்ச்சு1943)\nஓரேசு இடார்வின் (13 மே 1851 – 29 செப்டம்பர்1928)\nசார்லசு வாரிங் இடார்வின் (6 திசம்பர்1856 – 28 சூன் 1858)\nசார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார்.[32] புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.\n1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். \"The Origin of Species by Natural Selection\" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்.\"[5][33] இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின்.[5][34] இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.\nடார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.\nஇப்பாதையிலேயே நடந்துகொண்டே சிந்திப்பார். \"சிந்திக்கும் பாதை\" எனப்படுவது.[35]\nபரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொளகை. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது.\nடார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.\nமாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)\nமரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)\nஉயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)\nஇதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும்.\nடார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக ��ிளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.[36]\nசார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்பிரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[37][38][39]\nமகள் இறந்ததால், 1851-க்கு பிறகு அவர் கிறித்தவத் தேவாலயம் செல்வதை நிறுத்திவிட்டார்.\nஅவரது சோதனைச்சாலையின் அருகில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Charles Darwin இன் படைப்புகள்; public domain\nVideo and radio clips கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்\nசார்லஸ் டார்வின் திறந்த ஆவணத் திட்டத்தில்\nசார்லஸ் டார்வின் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-18T20:13:34Z", "digest": "sha1:2LJ7MQR3CLZWI3AFATLTRBCASI3L4ZD6", "length": 3013, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருஷ்டகேது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருஷ்டகேது (DHRISTAKETU) சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் மகனாவார். கிருஷ்ணரின் அத்தை மகனான சிசுபாலனின் இறப்பிற்குப் பின்னர், திருஷ்டகேது சேதி நாட்டிற்கு மன்னராகி பாண்டவர்களின் நண்பரானர். திருஷ்டகேதுவின் சகோதரியை நகுலன் மணந்து கொண்டார். [1]\nகுருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படைகளுடன் பாண்டவர் அணியில் இணைந்து, கௌரவர்களுக்கு எதிராக போரிட்டவர். இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.\n↑ உத்யோக பர்வம் பகுதி 19\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2017, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_94.html", "date_download": "2020-09-18T19:15:39Z", "digest": "sha1:TBXBAFFOJZVBTW36DAE5DCHM46Q4V4Y7", "length": 8454, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் போராட்டம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் போராட்டம்\nபொதுமன்னிப்பு கோரி 3ஆவது நாளாகவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇவர்கள், சிறைச்சாலையின் கூரை மீது ஏறியே தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஅந்தவகையில் ரோயல் பாக் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியது போன்று தங்களுக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.\nஇரண்டு கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நான்கு கைதிகள் இணைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/03/17/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-18T20:07:23Z", "digest": "sha1:LWIJSI7VXJEXDOKY6W3IJYC5NTAXKO2H", "length": 8102, "nlines": 92, "source_domain": "jackiecinemas.com", "title": "ஜெய் பழுகுவதர்க்கு இனிமையானவர்- ஆர் ஜே பாலாஜி புகழாரம் | Jackiecinemas", "raw_content": "\nஜெய் பழுகுவதர்க்கு இனிமையானவர்- ஆர் ஜே பாலாஜி புகழாரம்\nபேச்சு திறமை மிக்கவர் …உள்ளதை உள்ளப் படியே பட்டவர்த்தனமாக பேசுபவர், சமூகத்தில் மட்டுமின்றி , சுற்றுபுறம் சூழ் நிலையில் மிகுந்தக் கவனம் கொண்டவர், உரிய நேரத்தில் உதவும் மனப்பான்மை கொண்டவர் எனப் பல ‘புகழ்’ கண்ட ஆர் ஜே பாலாஜி நாளை வெளி வர இருக்கும் ‘புகழ்’ படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடித்து வருகிறார்.\nஜெய் கதாநாயகனாக நடிக்கும் ‘புகழ்’ படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் நடித்து வரும் ஆர் ஜே பாலாஜி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.’ வடகறி ‘ படத்தின் மூலம் எனக்கும் ஜெய் இடையே நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்தப் படத்தில் எங்களுக்குள் இருந்த கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இந்தப் படத்தில் தொடரும் என்பது நிச்சயம். ‘புகழ்’ தற்போதைய பரபரப்பான அரசியல் பின்னணி கொண்டக் கதை. ஆயினும் சிலக் காட்சிகள் நகைச்சுவை இழையோடு சொல்லப் பட்டு இருக்கிறது. ஒரு நடிகனாக இந்தப் படம் எனக்கு நிச்சயம் புகழ் கொடுக்கும். ஜெய் இந்தப் படத்தின் மூலம் மிக பெரிய புகழை அடைவார் என்பது நிச்சயம். இந்தப் படத்துக்காக நாங்கள் ஆவடி அருகே சில நாட்கள் படம் பிடித்தோம் . எங்களுக்கும் அங்கு நித்தமும் கூடும் ரசிகர்களுக்கும் எந்த அளவுக்குஅன்பு இருந்ததென்றால், சற்று தாமதமாக நாங்கள் படப்பிடிப்புக்கு சென்றால் கூட அங்கு இருப்போர் ‘ஏன்னா சார் , இன்னிக்கு லேட்டு ன்னு கேப்பாங்க. தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்தை கண்டு பயந்தோமோ இல்லையோ, இந்தக் கேள்விக்கு பயந்து நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விடுவோம். .இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு நட்சத்திர இயக்குனராக வலம் வருவார் என்பது உறுதி ‘ எனக் கூறினார் ஆர் ஜே பாலாஜி.\n19வதுகொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2௦15\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozhilalar-otrumai-may2015/28470-2015-05-07-06-57-50", "date_download": "2020-09-18T19:55:18Z", "digest": "sha1:TX6SGXQIV4FA6A7P7JLO7KQTXK6SLXPH", "length": 38646, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை அதிகரிப்பது சமூக விரோதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 7\nஅதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா\nஆன்லைன் வியாபாரமும் அன்றாடங் காய்ச்சிகளும்...\nசிறப்புப் பொருளாதார மண்டலமும் நிலக் கொள்கையும்\n ஏன் இதற்கு இன்னமும் முதன்மை தரவேண்டும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nபுல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது\nஎங்கள் கிராமத்தில் ஒரு குளம் இருந்தது...\nதமிழக அரசு தேர்வாணையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோ���்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015\nவெளியிடப்பட்டது: 07 மே 2015\nகாப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை அதிகரிப்பது சமூக விரோதம்\nகாப்பீடு சட்டங்கள் (திருத்தம்) மசோதா மாநிலங்களவையில் 12 மார்ச் 2015 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பு இதுவரை இருந்த 26% இருந்து 49% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், இதே நேரத்தில் ஓய்வூதிய நிதிகளில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பும் 49% ஆக உயர்த்தப்பட்டுவிடும். ஏனெனில், ஓய்வூதிய நிதிகளின் ஒழுங்குமுறை மசோதா, ஓய்வூதிய துறையின் அந்நிய நேரடி முதலீட்டை காப்பீட்டுத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டோடு பிணைத்துள்ளது.\nகாப்பீடு சட்டங்கள் (திருத்தம்) மசோதா முன்னர் மக்களவையிலும், மார்ச் 2015-இல் மாநிலங்களவையிலும், காங்கிரசு கட்சியின் ஊக்கமான ஆதரவினால் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 84 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவும் வெறும் 10 பேர் மட்டுமே எதிராகவும் வாக்களித்தனர். ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, திருணாமூல், பிஎஸ்பி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரசு கட்சியின் வாக்குகளும், வெளிநடப்பு செய்தும் அல்லது வசதியாக வாக்கெடுப்பிற்கு வராமல் இருந்தும் மறைமுகமாக தங்கள் ஆதரவைத் தந்ததும் மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்திற்கு முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்த ஒற்றுமையை வெளிப்படுத்தியது.\nகாப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கை, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக இந்தியாவின் நிதித்துறையை தனியார்மயப்படுத்தி தாராளமயப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். 2000-த்தில் காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) இயற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வணிகத்தில் நுழைந்தனர். அவர்கள் தொடர்ந்து சீராக வளர்ந்து வருகின்றனர். இன்று அவர்கள் தங்கள் வெளிநாட்டு கூட்டாளிகளின் அதிக ஒத்துழைப்புடன் மேலும் வளரவேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அந்த வெளிநாட்டு கூட்டாளிகளில் பலர் மிகப் பெரிய பன்��ாட்டு நிதிமூலதன ஏகபோகங்களாக இருக்கின்றனர்.\nஅவர்களின் இலாபத்திற்கு ஆதாரமாக இருக்கும் பெரிய அளவிலான நிதி மூலதனம், இப்பொழுது இந்த நிதிமூலதன ஏகபோகங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். இந்திய ஏகபோகங்களான ரிலையன்சு, டாடா, பாரதி, பஜாஜ் மற்றும் பிறரும், அவர்களின் வெளிநாட்டு கூட்டாளிகளும் இந்தியச் சந்தையின் பெருத்த வளர்ச்சியையும் அதிகமான விரிவையும் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்தின் புருடென்ஷியல் மற்றும் பிபூபா-வும், ஜப்பானின் நிப்பான் லைப்-உம் மற்றும் அமெரிக்காவின் மெட்லைப்-உம் கூட்டு நிறுவனங்களில் தங்களுடைய முதலீட்டை உயர்த்த ஆயத்தமாக உள்ளனர். எதிர்பார்த்தது போல, இந்திய மற்றும் வெளிநாட்டு தொழில்துறை மற்றும் நிதிமூலதனத்தின் பல்வேறு தலைவர்கள் பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியதை, \"சாதகமான முன்னேற்றம் என்றும், அது காப்பீட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் தேவையான முதலீடுகளைக் கொண்டு வரும்\" என்றும் பாராட்டியுள்ளனர். \"மிகவும் தேவையான\" முதலீடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிப்பதற்காக அல்ல, அது தனியார் நிறுவனங்கள் பெருத்த இலாபத்தை அடையும் தேவைக்காக ஆகும். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை இந்தச் சட்டம் பிற்போக்கானதும் மக்களுக்கு எதிரானதும் ஆகும்.\nகாப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தவணைத் தொகைகளாக சேகரித்த நிதியைப் பராமரித்து, இறப்பு, விபத்துகள் நிகழுமானால், காப்பீடு செய்தவர்களின் அல்லது அவர்களின் வாரிசுகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். உலகமெங்கும் நிதிமூலதனத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக காப்பீட்டு துறை உள்ளது. ஏனெனில், இந்தத் துறையில் மூலதனம் செய்வதன் மூலம், முதலாளிகள் தங்கள் வசமுள்ள காப்பீட்டு நிதிகளை எல்லா வகையான ஊக முதலீடுகள் செய்து, அதிகபட்ச இலாபங்களை அடைகின்றனர். இதுவே காப்பீட்டு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பெருத்த ஆபத்திற்கு ஆளாக்குகிறது. ஏனெனில், ஊக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் நிதிகளினால் இந்த நிறுவனங்கள் திவாலாகும் வாய்ப்புக்களும் உள்ளன. அல்லது விபத்துகள் நேரிடும் போது காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிறுவனங்க���ிடம் நிதி இல்லாமல் போகலாம்.\nதற்பொழுது இந்தியாவில் ஏழு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை, 1956-இல் நிறுவப்பட்ட லைப் இன்ஷியூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி), நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள், மறுகாப்பீடுகளில் தனித்துவம் பெற்றிருக்கும் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் பயிர் காப்பீட்டிற்காக 2002-இல் நிறுவப்பட்ட வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஆகும். அண்மைக் காலம் வரை, காப்பீடு என்பது பொதுத் துறையாகவும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதன் நிதிகள் பாதுகாப்பாக இருந்தன. ஓய்வூதிய நிதியாகவோ அல்லது உயிர் காப்பீட்டுத் திட்டமாகவோ தொழிலாளியின் சேமிப்புக்கு மிதமான வருமானம் இருந்தது. எல்.ஐ.சி-யிடம் மட்டுமே மிகப் பெரிய அளவு நிதி உள்ளது. அதை வைத்து அது 12000 கோடி ரூபாய் அளவுக்கு வருடாந்திர ஈவுத் தொகையை அரசாங்கத்திற்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வருடா வருடம் பலவகைப்பட்ட காப்பீடுகளுக்கான தேவைகளும் தவணைகளாக கட்டப்படும் நிதிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் இந்த துறையில் தனியார்களையும் அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்குமாறு நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு கோரி வருகிறார்கள் என்பதில் வியப்பொன்றும் இல்லை.\nஓய்வூதியம் பெறுபவர்களும் காப்பீடு செய்தவர்களும் தங்களுடைய ஓய்வூதிய பங்களிப்பு அல்லது காப்பீட்டுத் தவணை ஆகியவற்றிலிருந்து நிலையான வருமானம் பெறுவதோடு திருப்திப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று காரணத்தைக் காட்டி, இத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டையும், தனியார்மயப்படுத்துவதையும் பெரிய முதலாளிகள் நிர்பந்தித்து வருகிறார்கள். நிதி சந்தைகளில் பல்வேறு நிதி கருவிகளில், தங்களுடைய வருங்கால வரவுகளை மூலதனமாக்க ஒப்புக் கொள்வதன் மூலம், அவர்கள் மேலும் அதிக வருமானம் ஈட்டலாம். நிதி சந்தைகளில் மூலதனம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதும், அதனால் உழைக்கும் மக்கள் கவனமாக சேமித்து வைத்த எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம் என்பதும் மறைக்கப்படுகின்றது. மேலும், இந்த துறைகளிலுள்ள மிகப் பெரிய நிதிகளை இந்திய மற்றும் வெளிநாட்டு பெரிய முதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறார்கள் என்பதும் மறைக்கப்படுகின்றது. அதே நேரம் காப்பீட்டிற்கான தவணைத் தொகை அதிகமாகும். காப்பீட்டுத் துறையில் நடந்த முந்தைய சுற்று தாராளமயத்தினால் பலவகைப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் சராசரி தவணைத் தொகை 40% வரை அதிகரித்தது.\nதனியார் காப்பீடு நிறுவனங்கள் இலாபத்தையே தங்களுடைய உந்து சக்தியாகக் கொண்டுள்ளனர், அவர்களுடைய நோக்கம், உழைக்கும் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் எதிர்பாராத அபாய நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பதல்ல. அவர்கள் நகரங்களிலுள்ள ஓரளவு பணக்கார பகுதி மக்களிலிருந்து வியாபாரத்தைப் பெறுவதிலும் அதனால் மேலும் இலாபத்தை ஈட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றனர். அவர்களுடைய நோக்கம் இந்தியாவில் \"நிதியில் மேலும் பலரையும் சேர்ப்பதே\" என்று சொல்லிக் கொள்கிறார்கள், அதாவது அதிக மக்களை காப்பீட்டுப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதாகும் என்கிறார்கள். ஆனால் காப்பீடு தவணைத் தொகை பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு எட்டாததாக உள்ள காப்பீட்டு திட்டங்களை அவர்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அரசாங்க எல்.ஐ.சி-யில் காப்பீடு எடுத்த ஒரு நபருக்கு சராசரி வருடாந்திர தவணைத் தொகை ரூ. 9000 தான், ஆனால் அதே தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளரிடமிருந்து தவணைத் தொகை சராசரியாக ஒரு வருடத்திற்கு ரூ. 60,000 வசூலிக்கப்படுகிறது. இது மேற் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது.\nஉழைக்கும் மக்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்குப் பதிலாக, இலாபமே தனது முக்கிய குறிக்கோளாக கொண்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், உழைக்கும் மக்களின் எதிர்காலத்தை மேலும் ஆபத்திற்கு ஆளாக்குகின்றன. ஏற்கெனவே நமது நாட்டில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிதிகளை அதிகமான இலாபங்களை அளிக்கக் கூடிய கருவிகளிலும் துறைகளிலும் முதலீடு செய்துள்ளனர். அதே நேரத்தில் அவை அபாயகரமான முதலீடுகளாகும். அமெரிக்க காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி 2008-இல் தன்னுடைய அபாயகரமான முதலீடுகள் வாராக் கடன்களாக ஆனதால் கடுமையாக வீழ்ச்சியடைந்ததை நாம் நினைவு கூறலாம். இந்த வகையில் அது காப்பீடு செய்த இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் பொருளாதாரத்தையும் தீவிர பிரச்சனைக��கு உள்ளாக்கியது.\nஅமெரிக்க அரசாங்கம், வரிப்பணமாக உழைக்கும் மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பொது மக்களின் பணத்தில் தோராயமாக 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்து ஏ.ஐ.ஜி-யை மீட்டது. உலகம் முழுவதுமுள்ள பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அவர்களிடம் எழுப்பப்படும் காப்பீடு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நல்ல வரலாறு இல்லை என்பது தெரிந்ததே. இந்தியாவில் எல்.ஐ.சி-யின் கோரிக்கை-பணம் செலுத்தும் விகிதம் 99% மேல் உள்ளது, ஆனால், அதே விகிதம் தனியார் காப்பீடு நிறுவனங்களில் சராசரியாக 79%-மே உள்ளது. இதற்கு, கோரிக்கை செய்பவர்களில் 20%-மானவர்களுக்கும் மேல் பணம் கொடுக்கப்படுவது இல்லை என்று பொருள்.\nகாப்பீட்டுத் துறையில் \"சீர்திருத்தங்களும்\" அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை அதிகரிப்பதும், மேலும் மேலும் அதிகமான உழைக்கும் மக்களின் எதிர்காலத்தை ஆபத்துக்கு உள்ளாக்குவதாகும். அவர்களுடைய கடின உழைப்பினால் சேமித்த பணத்தை கொண்டு வாங்கிய காப்பீடு, ஆபத்துக்கு உட்படுத்தப்படும், அந்த ஆபத்துக்கள் உண்மையில் நிகழுமானால் அதனால் ஏற்படும் சேதங்களை அவர்கள் தான் தாங்க நேரிடும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதையும் தனியார்மயப்படுத்துவதையும் காப்பீட்டுத் துறை தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த பரந்துபட்ட எதிர்ப்பின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையை தனியார்மயப்படுத்துவதையும் அதில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதையும் எதிர்த்து மார்ச் 9, 2015 அன்று நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில், எல்.ஐ.சி மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.\nபொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ அமைப்பில், தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் உழவர்களும் பெருவாரியான நகரத்து சிறு முதலாளிகளும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இறப்பு, விபத்துகள், உடல் நலமின்மை, சொத்துகள் இழப்பு, விளைச்சல் இழப்புகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றிலிருந்து எந்த வகையான பாதுகாப்பிற்கும் அரசு உத்திரவ��தம் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, தங்கள் கடின உழைப்பினால் சேமித்து வைத்ததிலிருந்து ஒரு பகுதியை, அப்படிப்பட்ட ஆபத்துக்களிலிருந்து தங்களை ஓரளவிற்காவது பாதுகாத்துக் கொள்வதற்காக, பல வகைப்பட்ட காப்பீட்டு நிதிகளில் தங்களை இணைத்துக் கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இந்த எதிர்பாராத தன்மையையும் அபாயமான நிலைமைகளையும் காப்பீட்டு நிறுவனங்கள், இன்று தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nதொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது, பெரு முதலாளிவர்க்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் எதிரானது என்றும் சமூக விரோதமானது என்றும் காண்பிக்கிறது. தன்னைத் தானே கொழுக்க வைப்பது என்ற குறுகிய நலனுக்காக, அது சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சூதாடுவதற்கு துணிகிறது. முதலாளி வர்க்க திட்டமான தாராளமயத்தையும் தனியார்மயத்தையும் எதிர்த்த போராட்டத்தை தங்குதடையின்றி விட்டுக் கொடுக்காமல் தொடர வேண்டும். எந்தவொரு முதலாளித்துவ கட்சியும் தங்களுடைய நலன்களை பாதுகாக்கும் என்று எந்தவொரு மாயையும் தொழிலாளி வர்க்கம் கொண்டிருக்கக் கூடாது. அரசு அதிகாரம் முதலாளிவர்க்கத்திடம் உள்ளது. அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு கட்சியும் முதலாளிவர்க்கத்திற்கு அதனுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மேலாளராக மட்டுமே இருக்கும். அதனால் தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை மாற்றி, தொழிலாளர்கள் உழவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் பொருளாதாரத்தை மாற்றி அமைத்து மக்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/4922-2010-03-23-09-59-24?tmpl=component&print=1", "date_download": "2020-09-18T19:56:29Z", "digest": "sha1:U2U24ZTW2F6NQFD6WSZUTEEKIEJZDFVJ", "length": 8886, "nlines": 22, "source_domain": "keetru.com", "title": "அவள் பெயர் தமிழரசி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2010\nநாட்டுப்புறக் கலைகளின் நலிந்த வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு ஒரு காதல் கதையை, இயல்பு மாறாமல், அழகியலாய்ப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மீரா கதிரவன்.\nபத்துநாள் கூத்தைப் பாதியில் நிறுத்தினால் மழை பெய்யாது என்று தன் குடும்பத்தின் பட்டினியைப் பொருட்படுத்தாமல் தோல்பாவைக் கூத்தை நடத்தி, அதைத் தன் உயிரைவிட மேலாய் நேசிக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம்.\nகூத்தை நேசிக்கும் ஜோதியின் பால்ய கால சிநேகம், வளர்பருவத்தில் காதலாகிறது. ஆண், பெண் உறவு குறித்த முரண்களும் இயல்பு மாறாமல் சொல்லப்பட்டிருக்கிறது. வயதின் தடுமாற்றம் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.\nபள்ளி இறுதித் தேர்வில் மாவட்ட முதன்மை பெறுகிறாள் தமிழரசி. படிப்பில் கவனம் சிதறித் தோல்வியடைகிறான் ஜோதி. தமிழரசி தன்னை மதிக்கவே இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் மன உளைச்சலடைகிறான் . தவறான நண்பர்களின் ஆலோசனையினால் தமிழரசியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துகிறான்.\nஇதன் எதிர் விளைவாகத் தமிழரசியின் படிப்பு, எதிர்காலம், கனவு என எல்லாம் தொலைந்து போகிறது.கர்ப்பமாகிறாள். தன் கர்ப்பத்திற்குக் காரணமானவனைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறாள்.\nதன் தவறுக்கு வருந்தி தற்கொலைக்கு முயல்கிறான் ஜோதி. அப்போது கதவு தட்டப்படுகிறது. அவசர அவசரமாகக் கயிற்றையும், கருக்கருவாளையும் மறைத்து வைக்கிறான். அதைத் தமிழரசியின் தாய் பார்த்துவிடுகிறாள். நம்பிக்கைத் துரோகம் நுட்பமான அதிர்வாக மனதைத் தாக்குகிறது. இதன் எதிர்வினையாகத் தற்கொலை செய்துகொள்கிறாள் தமிழரசியின் அம்மா.\nதன் தாயின் தற்கொலை குறித்தும், நிகழ்ந்த துரோகம் குறித்தும் குமுறி எழுகிறான் தம்பியாய் வரும் ஊனமுற்ற இளைஞன். ஜோதியை அடித்துத் துவம்சம் செய்யும் ஊனமுற்றவனின் வீரம், தமிழ்த்திரையுலகம் காணாத ஆவேசத்தின் அற்புதம்.\nகண்காணாத தூரத்துக்குச் சென்றுவிட்ட தமிழரசியைத் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறான் ஜோதி. கர்ப்பம் கலைத்து, உறவுகள் தொலைத்து, கலைகளின் பெயரால் பாலியல் தொழிலாளியாகி நிற்கிறாள் தமிழரசி.\nகாதல் அற்றுப் போன என் வாழ்வை உன்னால் மீட்க முடியாது. திரும்பிப் போய்விடு என மறுக்கிறாள். எந்தத் தவறினால் வாழ்க்கை திசை மாறியதோ அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டு போய்விடு என்கிறாள். தன்னைத் தந்து, அவனைத் திருப்பி அனுப்புகிறாள். ஆனாலும் அவன் பிரிவை அவளால் தாங்க இயலவில்லை. கதறி அழுகிறாள். அவளின் அழுகுரல் ஜோதியைத் திரும்பச் செய்கிறது. “என்ன இருந்தாலும் நீ என்னோட தமிழ்தானே\nஉளவியல் சார்ந்த இந்த உன்னதக் காட்சி நம்மை நெகிழச் செய்கிறது. மனசாட்சியை உலுக்கி விடுகிறது.\nஎதார்த்த திரைக்கலையின் மீது, புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறார் மீரா கதிரவன். தன் படைப்பின் கம்பீரத்தின் வழியாக, முதல் படமா என வியக்க வைத்திருக்கிறார்.\nதோல் பாவைக் கூத்துக் கலைஞர்களின் சோகத்தை, பதிவு செய்கிற நீட்சியைக் குறைத்து இருக்கலாம். பின்னிசை படத்திற்கு ஈடுகொடுக்கத் தவறியிருக்கிறது. உன்னதமான காதலை உணர்வுப் பூர்வமாக ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து கதை சொன்னதற்காக இயக்குனரின் துணிச்சலைப் பாராட்டலாம்.\nபார்த்துப் பரவசம் கொள்ள, திரையுலகம் கொண்டாட எப்போதோ மலரும் குறிஞ்சிப் பூவைப் போலப் பூத்திருக்கிறது - அவள் பெயர் தமிழரசி. நெல்லைத் தமிழன் ஒருவன் தமிழ்த் திரையுலகைத் தலைநிமிரச் செய்துள்ளான். அவருக்கு நம் வாழ்த்துகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2014/04/the-three-bs.html", "date_download": "2020-09-18T20:14:14Z", "digest": "sha1:YSPERX4SDPGFW4QSJTAQYDTKCEAR5KUZ", "length": 94034, "nlines": 980, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: The Three 'B's...!", "raw_content": "\nவணக்கம். MAGNUM ஸ்பெஷல் எனும் புது வரவின் மீதான திரையினை விலக்கியாகி விட்டது ; நிறையப் பாராட்டுக்கள் ; உற்சாகக் குரல்கள் ; அபிப்ராயங்கள் ; 'இப்படி இருந்திருக்கலாமோ ...அப்படி இருந்திருக்கலாமோ என்ற ரீதியிலான எண்ணச் சிதறல்கள் ; ஆர்வமான எதிர்பார்ப்புகள் என்று ஏகமாய் ரவுண்ட் கட்டியும் அடித்தாகி விட்டது என்ற ரீதியிலான எண்ணச் சிதறல்கள் ; ஆர்வமான எதிர்பார்ப்புகள் என்று ஏகமாய் ரவுண்ட் கட்டியும் அடித்தாகி விட்டத��� இப்போது அன்றாடப் பணிகளைக் கவனிக்கும் வேளை புலர்ந்து விட்டதால் - அதன் பக்கமாய்க் கவனத்தைத் திருப்புவது அவசியம் அல்லவா இப்போது அன்றாடப் பணிகளைக் கவனிக்கும் வேளை புலர்ந்து விட்டதால் - அதன் பக்கமாய்க் கவனத்தைத் திருப்புவது அவசியம் அல்லவா இதோ இம்மாதம் வரக் காத்திருக்கும் 3 இதழ்களுள் - முதல் வெளியீட்டின் அட்டைப்படம் + teaser இதோ இம்மாதம் வரக் காத்திருக்கும் 3 இதழ்களுள் - முதல் வெளியீட்டின் அட்டைப்படம் + teaser 1987-ல் நமது திகிலில் ஒரிஜினலாய் வெளிவந்த இந்த ப்ருனோ சாகசத்தை உங்களில் எத்தனை பேர் இன்னமும் நினைவில் வைத்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் என் தலைக்குள் இருந்த நினைவுகள் ரொம்பவே மங்கிப் போயிருந்தன - அன்றைய நாட்களில் நாம் பயன்படுத்திய பழுப்பு நியூஸ்ப்ரிண்டைப் போலவே 1987-ல் நமது திகிலில் ஒரிஜினலாய் வெளிவந்த இந்த ப்ருனோ சாகசத்தை உங்களில் எத்தனை பேர் இன்னமும் நினைவில் வைத்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் என் தலைக்குள் இருந்த நினைவுகள் ரொம்பவே மங்கிப் போயிருந்தன - அன்றைய நாட்களில் நாம் பயன்படுத்திய பழுப்பு நியூஸ்ப்ரிண்டைப் போலவே So இதனை மீண்டுமொருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது கதை மாத்திரமன்றி - அந்நாட்களது மலரும் நினைவுகளையும் ஒரு சேர சுவாசித்த உணர்வு So இதனை மீண்டுமொருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது கதை மாத்திரமன்றி - அந்நாட்களது மலரும் நினைவுகளையும் ஒரு சேர சுவாசித்த உணர்வு அன்றைய நாட்களில் நமது பெல்ஜியக் கதைவரிசைகளின் ஜாம்பவான்களாய் நாம் பாவித்தது மூன்று 'B' களை அன்றைய நாட்களில் நமது பெல்ஜியக் கதைவரிசைகளின் ஜாம்பவான்களாய் நாம் பாவித்தது மூன்று 'B' களை தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த திகில் காமிக்ஸ் நிலைகொள்ளச் செய்ய சாத்தியமானதற்கும் , மாமூலான பிரிட்டிஷ் கதைகளைத் தாண்டிய ரசனைக்கு நம்மை இட்டுச் சென்றதற்கும் பிரதான காரணங்களாய் இந்த மூவர் கூட்டணியைச் சொல்லலாம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த திகில் காமிக்ஸ் நிலைகொள்ளச் செய்ய சாத்தியமானதற்கும் , மாமூலான பிரிட்டிஷ் கதைகளைத் தாண்டிய ரசனைக்கு நம்மை இட்டுச் சென்றதற்கும் பிரதான காரணங்களாய் இந்த மூவர் கூட்டணியைச் சொல்லலாம் யார் அந்த \"B \" ஆசாமிகள் என்று இந்நேரம் நீங்களே புரிந்திருப்பீர்கள் - anyways இதோ அவர்களது பெயர்கள் :\nBERNARD PRINCE (நமக்கு கேப்டன் பிரின்ஸ்)\nBOB MORANE (நமக்கு சாகச வீரர் ரோஜர்)\nஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட பாணியிலானது என்பதோடு - கிரெக் ; வான்ஸ் ; ஹெர்மன் என்று காமிக்ஸ் உலகின் அசுரர்களின் கைவண்ணங்கள் அதில் முழுக்க முழுக்க இருந்ததால் அவை ஆழமாய் ஒரு முத்திரை பதித்ததில் வியப்பில்லை இதோ அந்நாட்களில் நாம் பயன்படுத்திய \"முகமற்ற கண்களின்\" அட்டைப்படமும், இப்போதைய ஆக்கமும் இதோ அந்நாட்களில் நாம் பயன்படுத்திய \"முகமற்ற கண்களின்\" அட்டைப்படமும், இப்போதைய ஆக்கமும் அப்போதைய திகில் பாக்கெட் சைஸ் அவதாரத்தில் இருந்ததால் கதையின் உட்பக்கங்களை படுக்கை வசமாய் அமைத்திருந்ததாய் ஞாபகம் அப்போதைய திகில் பாக்கெட் சைஸ் அவதாரத்தில் இருந்ததால் கதையின் உட்பக்கங்களை படுக்கை வசமாய் அமைத்திருந்ததாய் ஞாபகம் இந்தக் கதைக்கான அட்டைப்படத்தினையும் நமது ஓவியர் மாலையப்பனைக் கொண்டு அதே பாணியில் horizontal-ஆக வரையச் செய்திருந்தேன் இந்தக் கதைக்கான அட்டைப்படத்தினையும் நமது ஓவியர் மாலையப்பனைக் கொண்டு அதே பாணியில் horizontal-ஆக வரையச் செய்திருந்தேன் இரண்டே ரூபாய் விலையில் வந்த இதழிது என்பதைப் பார்க்கும் போது - இன்று மலைப்பாய் உள்ளது \nஇன்றைய நமது அட்டைப்படமோ - ஒரிஜினலின் அட்சர சுத்தமான வார்ப்பே டிசைனில் துளி மாற்றமும் செய்திடாது வான்சின் ஒரிஜினலையே பயன்படுத்தியுள்ளோம் முன்னட்டைக்கு டிசைனில் துளி மாற்றமும் செய்திடாது வான்சின் ஒரிஜினலையே பயன்படுத்தியுள்ளோம் முன்னட்டைக்கு பின்பக்க டிசைனுமே படைப்பாளிகளின் ஆக்கமே - சமீபமாய் வெளியாகியுள்ள ப்ருனோ கதைகளின் தொகுப்பிலிருந்து நாம் கேட்டு வாங்கியது பின்பக்க டிசைனுமே படைப்பாளிகளின் ஆக்கமே - சமீபமாய் வெளியாகியுள்ள ப்ருனோ கதைகளின் தொகுப்பிலிருந்து நாம் கேட்டு வாங்கியது So இம்முறை நமது டிசைன் பிரிவிற்கு சின்னதொரு ஒய்வு So இம்முறை நமது டிசைன் பிரிவிற்கு சின்னதொரு ஒய்வு அட்டைப்படத்தைத் தொடர்வது இதழின் உட்பக்கத்திலிருந்து ஒரு வண்ண ட்ரைலர் அட்டைப்படத்தைத் தொடர்வது இதழின் உட்பக்கத்திலிருந்து ஒரு வண்ண ட்ரைலர் ஏதோ ஒரு யுகத்தில் மங்கலான black & white-ல் ரசித்த அதே கதையை இப்போது அழகாய் - பெரிய சைசில் ரசிக்கவிருப்பது நிச்சயம் ஒரு அழகிய அனுபவமாய் இருக்கப் போவது உறுதி ஏதோ ஒரு யுகத்தில் மங்கலான black & white-ல் ரசித்த அதே கதையை இப்போது அழகாய் - பெரிய சைசில் ரசிக்கவிருப்பது நிச்சயம் ஒரு அழகிய அனுபவமாய் இருக்கப் போவது உறுதி கதையைப் பொறுத்த வரை அதன் புராதனம் ஆங்காங்கே அப்பட்டமாவது தவிர்க்க இயலா சங்கதி என்பதை நாம் அறிவோம் தானே \nMoving on...வரும் ஏப்ரல் 18 முதல் 27 வரை சென்னையில் நடைபெறவிருக்கும் \"சென்னைப் புத்தகக் சங்கமத்தில்\" நாமும் பங்கேற்கிறோம் அங்கு நமது ஸ்டாலின் எண் : 118. ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தக விழா சனி & ஞாயிறுகளில் காலை 11 மணி முதலும் ; வார நாட்களில் மதியம் 2 மணி முதலுமாய் செயல்படும் அங்கு நமது ஸ்டாலின் எண் : 118. ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தக விழா சனி & ஞாயிறுகளில் காலை 11 மணி முதலும் ; வார நாட்களில் மதியம் 2 மணி முதலுமாய் செயல்படும் உங்களின் வருகைகளை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருப்போம் நமது ஸ்டாலில் உங்களின் வருகைகளை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருப்போம் நமது ஸ்டாலில் புத்தக விழாவின் இரண்டாம் நாளின் மாலைப் பொழுதில் (ஏப்ரல் 19) அடியேன் அங்கு ஆஜராகி இருப்பேன் - உங்களை சந்திக்கும் பொருட்டு புத்தக விழாவின் இரண்டாம் நாளின் மாலைப் பொழுதில் (ஏப்ரல் 19) அடியேன் அங்கு ஆஜராகி இருப்பேன் - உங்களை சந்திக்கும் பொருட்டு \nசமீபமாய் எதையோ வலையில் உருட்டிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட சமாச்சாரம் இது நமது வலைமன்னர் என்றோ ஒரு சமயத்தில் பிரெஞ்சு மொழியிலும் கோலோச்சியுள்ளார் என்பதைப் பறைசாற்றும் அட்டைப்படம் இது நமது வலைமன்னர் என்றோ ஒரு சமயத்தில் பிரெஞ்சு மொழியிலும் கோலோச்சியுள்ளார் என்பதைப் பறைசாற்றும் அட்டைப்படம் இது SPIDERMAN என்ற பெயரோடு அங்கேயும் அதகளம் செய்திருக்கார் நம் ஆசாமி SPIDERMAN என்ற பெயரோடு அங்கேயும் அதகளம் செய்திருக்கார் நம் ஆசாமி பாருங்களேன்... இது சும்மா என் கண்ணில் பட்டதொரு விஷயம் மட்டுமே தவிர - 'பட்சிகளின் ' ஹேஷ்ய ஜோஸ்யங்களுக்குப்' பணி கொடுக்கும் விஷயமாகாது என்பதையும் சொல்லிக் கொள்ள முந்திடுகிறேன்\nஆன்லைன் விற்பனையில் இன்னுமொரு புதுக் கதவு நம் பொருட்டுத் திறந்துள்ளது என்பதை அறிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் AMAZON வலைத்தளத்தினில் நமது அனைத்து இதழ்களையும் வாங்க சாத்தியமாகும் நாள் நெருங்கி விட்டது AMAZON வலைத்தளத்தினில் நமது அனைத்து இதழ்களையும் வாங்க சாத்தியமாகும் நாள் நெருங்கி விட்டது எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் துவக்க ஆர்டர்கள் ஒரு மகத்தான எண்ணம் அல்ல எனினும், சிறிது சிறிதாய் நமது சிறகுகளை விரிக்கக் கிட்டும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் கவனமாய் உள்ளோம் துவக்க ஆர்டர்கள் ஒரு மகத்தான எண்ணம் அல்ல எனினும், சிறிது சிறிதாய் நமது சிறகுகளை விரிக்கக் கிட்டும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் கவனமாய் உள்ளோம் உலகின் ஒரு ஆன்லைன் விற்பனை ஜாம்பவானின் தோள்களில் நாம் ஏறிக் கொள்ள முடிந்திருப்பது முழுக்க முழுக்க உதவி ஆசிரியர் பிரகாஷின் தளரா முயற்சிகளாலே உலகின் ஒரு ஆன்லைன் விற்பனை ஜாம்பவானின் தோள்களில் நாம் ஏறிக் கொள்ள முடிந்திருப்பது முழுக்க முழுக்க உதவி ஆசிரியர் பிரகாஷின் தளரா முயற்சிகளாலே இதே போலவே FLIPKART தளத்தோடும் கைகோர்க்க முயன்று வருகிறோம் ; நம்பிக்கையோடும் காத்துள்ளோம் \nஇந்தப் பதிவினை நிறைவு செய்யும் முன்பாக சின்னதாய் இரு நினைவூட்டல்கள் : முதலாவது - \"லயனும், நானும் \" என்ற தலைப்பில் நமது 30 ஆண்டு கால காமிக்ஸ் பயணம் உங்களுக்குத் தந்துள்ள அனுபவங்களைப் பற்றி எழுதிடும் விஷயம் தொடர்பாக \" என்ற தலைப்பில் நமது 30 ஆண்டு கால காமிக்ஸ் பயணம் உங்களுக்குத் தந்துள்ள அனுபவங்களைப் பற்றி எழுதிடும் விஷயம் தொடர்பாக LMS இதழில் இதற்கென பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் - உங்கள் எழுத்துக்களை ஆர்வமாய் எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கி விட்டோம் LMS இதழில் இதற்கென பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் - உங்கள் எழுத்துக்களை ஆர்வமாய் எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கி விட்டோம் இரண்டாவது விஷயம் - நமது சூப்பர் 6 சந்தாவின் நினைவூட்டலே இரண்டாவது விஷயம் - நமது சூப்பர் 6 சந்தாவின் நினைவூட்டலே முதல் சுற்றிலேயே சந்தாக்களை அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ; அனுப்பக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் நமது thanks in anticipation முதல் சுற்றிலேயே சந்தாக்களை அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ; அனுப்பக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் ��மது thanks in anticipation விறுவிறுப்பாய் கிட்டி வரும் சந்தாக்கள் அதே துரித கதியில் தொடர்ந்தால் எங்கள் சுவாசங்கள் சற்றே இலகுவாகும் folks விறுவிறுப்பாய் கிட்டி வரும் சந்தாக்கள் அதே துரித கதியில் தொடர்ந்தால் எங்கள் சுவாசங்கள் சற்றே இலகுவாகும் folks So please do chip in மீண்டும் சந்திப்போம் - bye till then \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 01:15:00 GMT+5:30\nஸ்பைடர் வேண்டுமென கூறலாமே நண்பரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 09:01:00 GMT+5:30\nஸ்பைடர் சென்னை வருவார் நண்பரே யாரும் கைது செய்து விடாமல் பார்த்து கொள்வது உங்கள் கடமை ; காவல் துறை நண்பரே \nவக்கீல் நண்பர்கள் பலர் உள்ளதால் அவர்கள் உதவியுடன் இனி ஸ்பைடரை நிரந்தரமாக உள்ளே வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.\nஇந்த ஒரே ஒரு ஸ்பைடரின் வண்ண சித்திர விருந்தையாவது கடைசியாக வெளியிட்டு நம் ஆதர்ஷ நாயகனின் பிரிவு உபசார விழாவை சிறப்பாக நடத்திவிடலாம்.\nAHMEDBASHA TK : நம் இதயங்களில் அவர் என்றேண்டும் குடி இருந்து விட்டுப் போகட்டுமே சார் - வழியனுப்பு விழா எதற்கு \n\\\\நம் இதயங்களில் அவர் என்றேண்டும் குடி இருந்து விட்டுப் போகட்டுமே சார் - வழியனுப்பு விழா எதற்கு \n// AMAZON வலைத்தளத்தினில் நமது அனைத்து இதழ்களையும் வாங்க சாத்தியமாகும் நாள் நெருங்கி விட்டது எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் எல்லா இதழ்களையும் தருவித்து விட்டார்கள் ; என்பதால் விற்பனையை வெகு விரைவில் துவக்கிடுவார்கள் \n புதிய முயற்சிகள், புதிய விற்பனை தளங்கள், புதிய வரவுகள் என 2014 நமக்கு என்றும் மறக்கமுடியாத ஆண்டாக அமையவிருக்கிறது என்பது திண்ணம்\nவிஜயன் சார், \"முகமற்ற கண்\" இதற்கு முன்னால் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, வரும் நாட்களில் ஆர்வமுடன் எதிர் பார்க்கிறேன் அதே போல் தோர்கல் கதையும் எனது துணைவியார் எதிர்பார்க்கிறார். மொத்ததில் நமது காமிக்ஸ்ன் அடுத்த வெளி ஈடுகளை எங்கள் குடும்பமே ஆவலுடன் வாசிக்க காத்து கொண்டு உள்ளது\nசொல்ல மறந்த விஷயம், அட்டை படம் அருமை\nParani from Bangalore : தோர்கல் தொடரும் வாரத்தில் தயாராகி விடுவார் ; காத்திருப்பு அதிக நாட்களுக்கில்லை என்று துணைவியாரிடம் சொல்லி வையுங்கள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 08:50:00 GMT+5:30\nவிஜயன் சார், \"LMS\"-ல் மேலும் சுவை சேர்க்க சில யோசனைகள்\n1. நமது வாசகர்கள் 1-2 பக்கம்களில் சித்திர கதைகளை வரைந்து அனுப்பினால் சிறந்தவைகளை வெளி இடலாம் நமது பழைய லைன் காமிக்ஸ்-ல் இது போன்ற வாசகர் ஸ்பாட்-லைட் வந்ததாக ஞாபகம்\n2. வீட்டில் உள்ள குட்டீஸ் கலந்து கொள்ள எதுவாக நமது காமிக்ஸ் நாயகர்களின் ஓவியம்களை வரைந்து அனுப்ப சொல்லலாம், அவற்றில் சிறந்தவைகளை வெளி இடலாம்\n3. நமது முதல் லயன் காமிக்ஸ் புத்தகம் வெளி இட்ட மாதம் மற்றும் தேதியில் பிறந்த நமது வாசகர்களில் புகைபடம் மற்றும் அவர்களை பற்றிய சிறிய குறிப்பு வெளி இடலாம்\nParani from Bangalore : அனைத்துக்குமே எங்கள் தரப்பில் ஒ.கே. இனி பந்து உங்கள் பக்கம் தான் \nவிஜயன் சார், \"முகமற்ற கண்கள்\" கதைக்கு உபயோகபடுத்தி உள்ளது புதிய மொழி பெயர்ப்பா அல்லது பழையதா பழையதாக இருந்தால் அவைகளில் எழுத்து பிழைகள் இருந்தால் அவைகளை சரி செய்து உபயோகிக்க முடியுமா\nParani from Bangalore : இன்னுமொரு 10 நாட்களில் உங்கள் வினாக்களுக்கு விடை கிட்டி விடுமே \n இன்னும் 10 நாட்கள் அப்படினா ஏப்ரல் 23 தேதியே புத்தகம் எங்களுக்கு கிடைத்துவிடுமா உங்கள் குழுவின் சுறுசுறுப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது\nஅமேசான் இணைய தளத்தில் நமது இதழ்கள் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. பிலிப்கார்ட் இணைய தளத்தை அமேசான் கையகப்படுத்த போவதாக படித்தது.\nஅதே மாதிரி சந்தாவையும் இணைய தளத்தின் மூலம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். சேவைக்கட்டனம் பற்றி கவலை வேண்டாம். அதை செலுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.\nவிஜயன் சார், இது போன்று ஸ்பைடர் படம்களை வெளி இட்டு விட்டு இதற்கு பின்னால் \"ஹேஷ்ய ஜோஸ்யங்களும்\" இல்லை என்ன சொல்வது சரிஇல்லை :-) என்னை போன்ற தூங்கி கொண்டுள்ள ஸ்பைடர் ரசிகர்களை தட்டி எழுப்புவது போல் உள்ளது.\nஇந்த ஸ்பைடர் கதையின் தமிழ் பெயர் என்ன நமது காமிக்ஸில் வெளி வந்து உள்ளதா\nஇந்த முறையும் சென்னை புத்தக திருவிழாவிற்கு வர முடியாத சூழ்நிலை, புத்தக திருவிழாவில் நமது புத்தகம்கள் அனைத்தும் விற்று மேலும் பல புதிய வாசக சந்தாதாரர்கள் கிடைக்க வாழ்த்துகள்\nவிண்ணில் இருந்து மண்ணுக்கு இறங்கும் வில்லன் விண்வெளிப் பிசாசு ஸ்பைடர் மற்றும் குழுவினரை தண்ணி காட்டும் கதைதான் நண்பரே \"விண்வெளிப் பிசாசு\" திகிலில் தொடராக வெளிவந்து பட்டையைக் கிளப்பிய தொடரிது ஒரு கட்டத்தில் பிசாசின் அட்டஹாசம் அதிகமாக நம்ம ஆசிரியரே பொங்கி எழுந்து தொடரைக் குறுகலாக்கி நிப்பாட்டி விட்டார் என்றால் பிசாசுகளின் அட்டகாசம் எவ்வவளவு என்று பார்த்துக் கொள்ளுங்கள் (ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ கண்ணுகளா பிசாசுன்னாலே இப்படிதான் கதை முடியும் ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ எனக்கு ஒரு குறுங்கதை நம்ம மாக்னம் ஸ்பெஷல் ல கிடைக்குமா ஒரு கட்டத்தில் பிசாசின் அட்டஹாசம் அதிகமாக நம்ம ஆசிரியரே பொங்கி எழுந்து தொடரைக் குறுகலாக்கி நிப்பாட்டி விட்டார் என்றால் பிசாசுகளின் அட்டகாசம் எவ்வவளவு என்று பார்த்துக் கொள்ளுங்கள் (ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ கண்ணுகளா பிசாசுன்னாலே இப்படிதான் கதை முடியும் ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ எனக்கு ஒரு குறுங்கதை நம்ம மாக்னம் ஸ்பெஷல் ல கிடைக்குமா\nநன்றி நண்பரே..தொடர்கதை எனும் போது நானும் படித்ததாக ஞாபகம்\nவிஜயன் சார், அப்ப முடிந்தால் முழு கதையையும் வெளி இட வேண்டும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:45:00 GMT+5:30\nபரணி உங்கள் வேண்டு கோள் நிச்சயம் நிறைவேற வேண்டும் \n அந்த பிசாசு ஜெஸ்சி ஜேம்ஸ்..... என பல வரலாற்று கொள்ளையர்களாகவும் , டைனோசர் தலையுடனும் தோன்றும் .....ஸ்பைடருக்கு அழகிய முகம் கொண்ட கதைகளுள் இதுவும் ஒன்று அப்போதைய கால கட்டத்தில் திகிலை தொடர்ந்து வாங்கினேன் என்றால் அதற்க்கு முக்கிய காரணமே இந்த விண்வெளி பிசாசு தொடர்தான் \nஜானி நான் வேறு கதைகளை கற்பனை கொண்டேன் இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:53:00 GMT+5:30\nமேலும் இது மறு பதிப்பில் வராத கதை கூட \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:53:00 GMT+5:30\nஆமாம் ஸ்பைடர் கத ஆண்டுக்கு ஒன்றாவது வேண்டும்\nஇந்த குற்றச்சக்கரவர்த்தி இன்னும் மகுடம் அணிந்து கொண்டு தான் இருக்கிறான் என்பதற்கு இதுவே உதாரணம்.\n//ஜானி நான் வேறு கதைகளை கற்பனை கொண்டேன் இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி \nஅது Sinister Seven னில் வரும் ஒரு திருவாளர் வில்லன் \"Muto the Multi-Form\". சரியா சார் இந்த புத்தகம் \"L'homme-araignée contre les monstres\" என்ற பெயரில் 1971னில் பிரெஞ்சில் வெளிவந்தது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 00:02:00 GMT+5:30\n@ FRIENDS : வரலாறு மிக முக்கியம் அமைச்சர்களே...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 08:49:00 GMT+5:30\nஅதை விட முக்கியம் ச்பைடருக்கு தடையா நீங்க இருவரும் இருந்தா வரலாறு உங்கள மன்னிக்காது \n//இது சும்மா என் கண்ணில் பட்டதொரு விஷயம் மட்டுமே தவிர - 'பட்சிகளின் ' ஹேஷ்ய ஜோஸ்யங்களுக்குப்' பணி கொடுக்கும் விஷயமாகாது என்பதையும் சொல்லிக் கொள்ள முந்திடுகிறேன்\nஇதைத்தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது.\nஆரம்பித்து வைத்துவிட்டீர்கள். நடப்பவை எல்லாம் நன்மைக்கே\nகட்டையை எடுத்து கபாலத்தில் அடித்தது போல இருக்குது ..ஸ்பைடர் மாமா வேணும்\nPushparaj R : //சும்மா இருக்கிறவங்களை சொறிஞ்சிவிட்டுட்டீங்களே\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2014 at 00:48:00 GMT+5:30\n Spider பற்றிய எண்ணங்களை deep freezeல் Captain America movieல் வருவது போல வைத்திருந்தோம். மீண்டும் விழித்தெழந்தோம். வாழ்க SPIDER மீண்டும் வெல்வோம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 01:15:00 GMT+5:30\nசார் முகமற்ற கண்கள் வாங்கியது நினைவில் படித்தது சிறிது கூட நினைவில் இல்லை படித்தது சிறிது கூட நினைவில் இல்லை அட்டை படம் மாலையப்பன் அவர்கள் வரைந்ததே இங்கும் உபயோக படுத்தி இருக்கலாம் அட்டை படம் மாலையப்பன் அவர்கள் வரைந்ததே இங்கும் உபயோக படுத்தி இருக்கலாம் இரண்டில் அதுவே டாப் கதை ஹிப்னாடிசம் பற்றி போல இருக்கிறது அந்த ஒரு பக்கம் அருமை அந்த ஒரு பக்கம் அருமை காத்திருக்கிறேன் முகத்தில் மலர்ந்த கண்களுடன் \nசார் புதிய விற்பனை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் \nஸ்பைடரின் வரும் காலத்தில் பட்டய கிளப்ப போகும் , இந்த அட்டை படத்தில் உள்ளது போல உள்ள , கதை ஏதும் வரவில்லை என அடித்து சொல்வேன் \nகுரங்கின் முன்னே வாழைப் பழத்தை உரித்து வைத்து விட்டு , சம்மந்தம் ஏதும் இல்லாதது போல பேசுவது முறையோ அழஹோ \nஅந்த கதை நன்றாக இருந்தால் சீக்கிரம் வெளியிடலாமே அல்லது அந்த அட்டை படமாவது மறு பதிப்பில் உபயோக படுத்தலாமே என நான் யோசித்து கொண்டிருந்த போது , பட்சியானது கிங் ஸ்பெசலில் இந்த கதை இடம் பெறுவது உறுதி என கூறியது பொய்யா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 01:17:00 GMT+5:30\nகிங் ஸ்பெசல் மர்மம் வெளிப்பட்டு விட்டது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 01:19:00 GMT+5:30\nஇல்லை தாங்கள் வெளியிடாத அந்த ஸ்பைடர் கதையா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:45:00 GMT+5:30\nஜானி நான் வேறு கதைகளை கற்பனை கொண்டேன் இது விண்வெளி பிசாசுதாம் என பிசாசு சிரிப்புடன் எம் ஐயத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு நன்றி \nகூட்டி கழிச்சி பாருங்க கணக்கு தப்பாவே வந்திருக்கும்..............\n///////////////////கிங் ஸ்பெசல் மர்மம் வெளிப்பட்டு விட்டது \nஆம் டெக்ஸ் கதை வரப்போகிறது.\nஎனக்கென்னவோ இது கொலைப்படையில் வரும் பிசாசு போல் உள்ளது. விண்வெளிபிசாசு இடுப்புக்கு கீழே மினி ஸ்கர்ட் ஒன்று அணிந்து இருக்கும் கவனித்தீர்களா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 00:04:00 GMT+5:30\n ஆனால் கொலைபடையில் ஓநாய் மூஞ்சி கிடையாதே சுஸ்கி சொல்வது போல வெளியிடாத கதையாகவும் இருக்கலாம் சுஸ்கி சொல்வது போல வெளியிடாத கதையாகவும் இருக்கலாம் ஆனால் அட்டையில் இருப்பது உள்ளே சில சமயம் இருப்பதில்லையே \nகுற்றச் சக்கரவர்த்தி & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : யப்பா....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 08:48:00 GMT+5:30\nசார் உங்கள ஈரோட்டுல வச்சி , ரசிக பாட்டாளங்கள தூண்டி , அங்கு உங்களை வலையில் தொங்க விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு வரும் ஸ்பைடர் வெறியர்களுடன் இணைந்து ,உங்க நாக்க ஆர்ட்டினுக்கு போல தொங்க வச்சி விண்வெளி பிசாச வண்ணதுல மறு பதிப்பாகவும் , Sinister Seven புதிதாகவும் இணைத்து கிங் ஸ்பெசல நீங்க எந்த கதைகள கொண்டு பூர்த்தி செய்யலாம்னு நினைச்சீங்களோ அத மாத்தி , உங்க கண்ணீரால அத அழிச்சி ஸ்பைடர கொண்டு எழுதி நிறைவு செய்ய வைக்கலேன்னா என் பேரு ........என் பேரு .....இல்ல\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் -\nசூப்பர்.. நீங்கள் மேலே கூறியவண்ணம்,எடிட்டரை எப்படியாவது கைமா.. sorry.. convince செய்து ஸ்பைடரை KING ஸ்பெஷல்-ல் வர ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2014 at 01:21:00 GMT+5:30\nபுத்தக கண்காட்சி ஸ்பெஷல் உண்டா...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஊஹும் ... சூப்பர் 6 சந்தாக்கள் இன்னும் நிறையத் தூரம் கடக்க வேண்டியுள்ளது ; அதற்கு சற்றே அவகாசம் தேவை சூப்பர் 6 சந்தாக்கள் இன்னும் நிறையத் தூரம் கடக்க வேண்டியுள்ளது ; அதற்கு சற்றே அவகாசம் தேவை \nமுகமற்ற கண்கள் வெளிவந்தபோது படித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓவியர் மாலையப்ர் கைவண்ணத்தில் வந்த அட்டைபடம் மட்டுமே நினைவில் உள்ளது கதை நினைவில் இல்லை\nமுகமற்ற கண்கள் வெளிவந்தபோது படித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓவியர் மாலையப்ர் கைவண்ணத்தில் வந்த அட்டைபடம் மட்டுமே நினைவில் உள்ளது கதை நினைவில் இல்லை\nவழக்கமா பொண்ணுங்க கிட்ட தான் மந்திரி மயங்குவார்..............\nஆனா இந்தகதயில ஒரு பொண்ண வசியம் பண்ணி மயங்க வச்சு ............................அப்படிக்கா கத போகும்\nமதியில்லா மந்திரி : மந்திரியாரின் நினைவாற்றல் எப்போதுமே இவ்விதமா அல்லது இக்கதையின் அழகிய யுவதி தந்த பூஸ்டா \nமுகமற்ற கண்கள் கதை ஞாபகம் இல்லை அனால் கதை வெளி வந்தபோது அதன் படங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த ஞாபகம் மனதிற்குள் நிழலாடுகிறது.\nஸ்பைடர் கதை மட்டும் பிரெஞ்சில் வெளிவர வில்லை, நமது இரும்புக்கை மாயாவியும் வந்துள்ளார். அந்தக் காலத்தில் அனைத்து Fleetway காமிக்ஸ்களும் பிரெஞ்சில் வந்திருக்கும் போல் தெரிகிறது.\nRadja : //ஸ்பைடர் கதை மட்டும் பிரெஞ்சில் வெளிவர வில்லை, நமது இரும்புக்கை மாயாவியும் வந்துள்ளார்//\nஇயன்றால் அந்த அட்டைப்படங்களையும் சேகரித்துத் தாருங்களேன் \nஎன்னங்க ரஞ்சித் உங்க வயசை எல்லாம் மறைக்க மாட்டிங்களா\nஆகா குற்றச்சக்கரவர்த்தி மிக விரைவில் நம்மை சந்திக்க வருகிறார் தல உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்..\nவிஜயன் சார் உதவி தேவை.\nஎன்னால் இந்த பணவிவகாரங்களை புரிந்து கொள்ள இயலவில்லை.நான் 125 € வை google இல் பார்த்து அது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பணமாக காட்டியதால் அதனை அனுப்பினேன். ஆனால் அது தங்களுக்கு வந்து சேரும் போது எட்டாயிரம் ரூபா அளவிற்குதான் வந்து சேர்ந்திருக்கிறது.ஏனென்று புரியவில்லை.இதன் காரணமாக எனக்கு ஆண்டுசந்தா கிடைத்ததா இல்லையா என தெரியவில்லை..தங்கள் அலுவலகத்திலிருந்து வந்த மின்னஞ்சலில் இதைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.\nஇப்பொழுது நான் சூப்பர் 6 சந்தாவிற்கு பணம் அனுப்ப ஆசைப்படுகின்றேன். இம்முறை பாங்கை நம்பாமல் வெஸ்ரன் யூனியன் மணி டிரான்ஸ்பரை நாட வேண்டுமோ என ஆலோசிக்கின்றேன்.ஆனால் எத்தனை EURO அனுப்புவது என ஒரே குழப்பமாக உள்ளது.3200 Rs = 40€ என google சொல���கிறது.அது தங்களிடம் வந்து சேர்கையில் எத்தனை ரூபாவாக குறையுமென்று எனக்கு தெரியாது.அதனால்,தயவு செய்து நான் அனுப்பவேண்டிய தொகையை நீங்களே EURO வில் சொல்லுங்கள் சார்.ப்ளீஸ்\nமேலே உள்ள லின்க்கில் உங்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒவியம் மிகவும் அருமை\nமாடஸ்டி ப்ளைஸி, அதிர்ஷ்ட்டக்காரர் 13, டெக்ஸ் வில்லர்.\nகேப்டன் டைகர், இரும்புக் கை மாயாவி, எடிட்டர் விஜயன் சார், ரிப்போர்ட்டர் ஜானி.\nஉங்களின் இந்த வரிசைப்படுத்துலில் உங்களின் காமிக்ஸ் ஆர்வமும், அன்பும் வெளிப்பட்டுள்ளது.\nதொடர்ந்து காமிக்ஸ் படிக்கவும், இதுபோல உங்களின் காமிக்ஸ் மீதான அன்பை வெளிப்படுத்தவும் இறைவன் அருள் செழிக்கட்டும்.\nநீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சின்ன ரெக்வஸ்ட்\nஅடுத்த முறை எடிட்டரை வரையும்போது அவரது தலையில் கொஞ்சமே கொஞ்சம் கேசம் அதிகமாக இருக்கும்படியாக வரைய முடியுமா\n(அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு, ஹும்).\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 00:07:00 GMT+5:30\n விச்வாவை வரையும் போதும் பார்த்து வரைவீர்கலாம் \nKing Viswa : அட...நீங்க வேற விஸ்வா நண்பர் செம தாராளமாய் கேச வளத்தை வரைந்திருப்பதாய் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் \nஅனைவரதும் அன்பான பாராட்டுக்குக்கு நன்றி.\n//நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சின்ன ரெக்வஸ்ட்\nஅடுத்த முறை எடிட்டரை வரையும்போது அவரது தலையில் கொஞ்சமே கொஞ்சம் கேசம் அதிகமாக இருக்கும்படியாக வரைய முடியுமா\nதங்கள் கருத்தை நாங்கள் தவறாக எண்ணவில்லை.ஆனால்....மன்னிக்க வேண்டும்.எங்கள் எண்ணத்தில், அது மதிப்பிற்குரிய அடையாளமாக தெரிந்ததால் மாற்ற/மறைக்க விரும்பவில்லை.\nஇவர்களோடு இன்னும் எங்களுக்கு பிடித்த லக்கி,கிட் ஆர்டின் ....என பலரை வரைய ஆசைப்பட்டோம்.பட்,அவங்க முகம் கார்டூன் தன்மையில் இருப்பதால் வரைய இயலாமல் போய்விட்டது.\nஹய்யா....விஜயன் சார்....நீங்க எங்க டிராயிங்கை பார்த்துட்டீங்களா....இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா நீங்க பார்க்கவே இல்லையோன்னு தம்பி கொஞ்ச நாளா சோக ராகம் வாசிச்சுட்டிருந்தான்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:47:00 GMT+5:30\nநீங்க இம்மாம்பெரிய கமெண்ட் போட்டுவிட்டு போய்விடுகிறீர்கள்.\nஅதை படிப்பதற்க்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.\nஅடுத்தமுறை கொஞ்ச���் சின்ன கமெண்ட் ஆக இடுங்களேன், ப்ளீஸ்\nஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா பதிவில் ஒரு சிறு புன்முறுவல் செய்வதற்கு ஒரு கருவேப்பில்லை அளவுக்கு கூட வாய்ப்பு தரவில்லையே பதிவில் ஒரு சிறு புன்முறுவல் செய்வதற்கு ஒரு கருவேப்பில்லை அளவுக்கு கூட வாய்ப்பு தரவில்லையே விடுங்க சார்,வகுப்பில் மாணாக்கர்கள் குறும்பு செய்வது சகஜம் என்பதை அறியாதவரில்லையே நீங்கள் விடுங்க சார்,வகுப்பில் மாணாக்கர்கள் குறும்பு செய்வது சகஜம் என்பதை அறியாதவரில்லையே நீங்கள்\nYMCA மைதானத்தை காமிக்ஸ் புத்தகங்களால் ஆட்சிசெய்ய வெற்றிபெற வாழ்த்துகள் சார்\nமுகமற்ற கண்கள் அட்டைப்படம் ஞாபகம் உள்ளது. கதை சுத்தம். அட்டைப்படம் ஒரிஜினல் நன்றாக உள்ளது. எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். எப்போதும் ஒரிஜினல் அட்டைப்படங்கள் தரத்தில் நன்றாக இருக்கும் போது நீங்கள் ஏன் நமது ஓவியரை வைத்து புதிதாக டிசைன் செய்வதற்கு மெனக்கெட வேண்டும்\nஇதற்கு காரணம் நமது பங்களிப்பு எனபது மொழிபெயர்ப்பையும் தாண்டி காமிக்ஸ் உருவாக்கத்தில் ஒரு சிறிதளவேணும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலாஅல்லது வேறு ஏதாவது காரணமா \nநிச்சயம் தரத்தில் ஒரிஜினல் ஆக்கம் நமதை விட ஒருபடி எப்போதும் மேல் என சொல்லாம். ஒரு சில வேலைகளில் நீங்களே ஒரிஜினல் அட்டைப்படம் flat கலராக உள்ளதால் மாற்றப்பட்டதாக விளக்கியுள்ளீர்கள். பட் அப்போது எனக்கு ஒரிஜினல் அட்டை flatடாக இருப்பதும் ஒரு காரணத்தில் தான் என்பதால் அதுவே பிடித்துள்ளது. சில வேலைகளில் bright வண்ணங்கள் தேவைப்படுவதால்(கடைகளில் கண்களை கவர,தனித்து தெரிய) அட்டைப்படம் மாறியுள்ளது (முன்பு இதுவே அட்டைப்படம் மாறுவதற்கு நமது முக்கிய காரணியாக இருந்தது ஞாபகம்). இவை எல்லாவற்றையும் தாண்டி மாலையப்பன் சார் ஓவியங்கள் மேல் உங்களுக்கு ஒரு passion உள்ளதா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:58:00 GMT+5:30\n//ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா \nஆஹா அப்போ ஸ்பைடரை கேட்டு பாருங்கள் என்ற கடுப்பில்தான் இவ்வாறு கூறினாரா \nbe careful நா என்ன சொன்னேன் , என்ன சொன்னேன் \nவிஸ்கி-சுஸ்கி : //ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப��பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா \nநிச்சயமாய்க் கடுகடுபெல்லாம் இல்லை நண்பரே.. சற்றே ஆயாசம் என்று சொல்லிடலாம் சற்றே ஆயாசம் என்று சொல்லிடலாம் லார்கோவின் வேட்டை நகரம் வெனிசின் மொழிபெயர்ப்புகளுக்கிடையே இந்தப் பதிவை எழுதியதன் பிரதிபலிப்பாக இருக்கலாம் லார்கோவின் வேட்டை நகரம் வெனிசின் மொழிபெயர்ப்புகளுக்கிடையே இந்தப் பதிவை எழுதியதன் பிரதிபலிப்பாக இருக்கலாம் லார்கோவும், சல்லிவனும் W குழுமத்தின் எண்ணெய் உற்பத்திப்பிரிவு அதிகாரியோடு லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டே உலக பெட்ரோலிய சந்தையைப் பற்றியும் ; அதனில் நிலவும் தகிடுதத்தங்கள் பற்றியும் பேசும் ஒரு 3 பக்க sequence உள்ளது ; ஒவ்வொரு டயலாக்கும் நாக்குத் தொங்க வைக்கும் நீளமும், ஆழமும் கொண்டவை லார்கோவும், சல்லிவனும் W குழுமத்தின் எண்ணெய் உற்பத்திப்பிரிவு அதிகாரியோடு லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டே உலக பெட்ரோலிய சந்தையைப் பற்றியும் ; அதனில் நிலவும் தகிடுதத்தங்கள் பற்றியும் பேசும் ஒரு 3 பக்க sequence உள்ளது ; ஒவ்வொரு டயலாக்கும் நாக்குத் தொங்க வைக்கும் நீளமும், ஆழமும் கொண்டவை அவற்றை ஏக் தம்மில் கடந்தாகாவிட்டால் பணிகள் தாமதம் ஆகிவிடும் என்பதால் வரிந்து கட்டிக் கொண்டு எழுதி முடித்தேன். அந்த அயர்ச்சி இப்பதிவில் reflect ஆகி இருப்பின் apologies \nஅது சரி - கடந்த பதிவின் இறுதிகளில் இங்கு ஏதேனும் மல்யுத்தம் அரங்கேறியதா பின்னூட்டங்கள் 275+ கடந்து load more தொல்லை தலையைப் பிய்க்கச் செய்த போது நான் லார்கோவுக்குள் மூழ்கி விட்டிருந்தேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 08:36:00 GMT+5:30\nலார்கோ எனும் இன்ப வெள்ளம் உங்களை மூழ்கடித்த அதே கணங்கள் எங்களுக்கு வாய்க்க எஞ்சியுள்ள காலம் , இன்னும் ஒன்றை மாதங்கள் அடேங்கப்பா ஆனாலும் லார்கோ வழக்கம் போல பங்கு சந்தை , ஹெராயின், என ஆவலாய் ,அற்புதமாய், சுவாரஸ்ய படுத்தி சொல்லியது போல பெட்ரோல் குறித்தும் விசயங்களை சுவாரஸ்யங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறார் எனும் போது அதே ஆவல் தூண்டலாய் உங்கள் வரிகளில் \n* முகமற்ற கண்கள் - அட்டைப்படம் ஒரிஜினல் தான் என்றாலும், ஏனோ கவரவில்லை. மாறாக, அந்நாட்களில் ஓவியர் மாலையப்பன் வரைந்திருக்கும் அட்டைப்படம் அழகாய், திகிலாய், நேர்த்தியாய் தெரிகிறது. குறிப்பாக, பழைய அட்டையில் கிடைக்கும் ஒருவகை திகில் உணர்வு - புதிய அட்டையில் மிஸ்ஸிங்\n* சென்னை புத்தக சங்கமமும், அமேஜான் முயற்சியும் பெரு வெற்றியடைய எனது வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்\n* ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது. மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்\n* 'முகமற்ற கண்கள்' மறுபதிப்பு பின் அட்டையில் ப்ரூனோ-ப்ரேசிலைப் பற்றிய குறிப்புக்கு பதிலாக, கதைசுருக்கத்தை உங்கள் பாணியில் எழுதியிருந்தால் புத்தகத் திருவிழாவில் இப்புத்தகத்தைப் பார்வையிடும் புதியவர்களையும் வாங்கத் தூண்டும்படி இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.\n* 'நில்-கவனி-சுடு' அட்டைப்படத்தில் 'தல'யைக் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:51:00 GMT+5:30\n//ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது. மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்\nஇதனை வன்மையாக கண்டிக்கிறேன் விஜெய் \nஅதுவும் இது வண்ணத்தில் எனில் காண கண் கோடி வேண்டும் \nஸ்பைடர் அந்த பிசாசை புரட்டி போடுவாரே , இது வெளி வந்து உங்கள் மனதையும் புரட்டி போட வேண்டும் \n**********முகமற்ற கண்கள் - அட்டைப்படம் ஒரிஜினல் தான் என்றாலும், ஏனோ கவரவில்லை. மாறாக, அந்நாட்களில் ஓவியர் மாலையப்பன் வரைந்திருக்கும் அட்டைப்படம் அழகாய், திகிலாய், நேர்த்தியாய் தெரிகிறது. குறிப்பாக, பழைய அட்டையில் கிடைக்கும் ஒருவகை திகில் உணர்வு - புதிய அட்டையில் மிஸ்ஸிங்\nReally happy to see you post. எங்க கோவிச்சுக்கிட்டு வராம போயிடுவீங்களோன்னு நெனச்சேன். தொடரட்டும் நகைச்சுவைத் துணுக்குகள் :)\nபோன ரெண்டு பதிவுல கொஞ்சம் கூட இடம் இல்ல.............\nபோன பதிவை இன்னும் படிக்கல............\n//...மனிதர் என்னமாய் வில்லாய் வளைந்து அடி வாங்குகிறார் பாருங்கள்\nஇதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்\n//..ஸ்பைடர் அந்த பிசாசை புரட்டி போடுவாரே , இது வெளி வந்து உங்கள் மனதையும் புரட்டி போட வேண்டும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 00:08:00 GMT+5:30\nஎன்ன செய்ய நண்பரே ஸ்பைடரை பற்றி அறிந்தும் பூனை வாலை ஆட்டி நண்டு பிடிக்க பார்க்கிறது \nErode VIJAY : //ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது. மனிதர் என்னமாய் வில்லாய் வளை��்து அடி வாங்குகிறார் பாருங்கள்\nஅந்தக் கூர்மண்டையருக்கு உள்ள தெம்பு இந்த ஏற்மண்டையனுக்கு இல்லையே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 April 2014 at 08:52:00 GMT+5:30\nஎதுமே சொல்லலைன்ன உங்களுக்கு ஆப்சென்ட் தான் மனதில் எதையும் மறைத்து வைத்து கொள்ளாமல் ஸ்பைடர் குறித்த உங்கள் எண்ணங்களை குமுருங்களேன் \nஸ்டீல் நான் கீழே குமுறியுள்ளேன் பாருங்கள் நன்றாக இருக்கும்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 07:22:00 GMT+5:30\nவாங்க ஈரோட்டுல வச்சு உங்களை ஸ்பைடர் ரசிகர்கள் எல்லோரையும் வச்சு குமுற வக்கிறேன் \n//ஸ்பைடரை பார்த்தவுடனேயே, ஒரு கதையாவது வண்ணத்தில் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது//\nநானு ரெண்டு magnum ஸ்பெஷல் ஆர்டர் பண்ணீருக்கேன் .......\nமதியில்லா மந்திரி : +101\nBRUNO BRAZIL கதை அப்படியொன்றும் எதிர்பார்ப்பை தூண்டவில்லை( அதுவும் சமீபமாக முகமற்ற கண்கள் படித்ததால்... ).. மறுபதிப்பு அளவுக்கு அது ஒன்றும் worth இல்லை என்பதுதான் உண்மை... வேண்டுமானால் வண்ண சித்திரங்களுக்காக வாங்கலாம்..... ஒரு ஸ்லாட் வீணாகிவிட்டது...\nலார்கோ எப்போ sir வேட்டைக்கு கிளம்புவார்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2014 at 11:28:00 GMT+5:30\nநண்பரே நான் அப்படி நினைக்கவில்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 07:19:00 GMT+5:30\nலார்கோ அடுத்த மாதம் நமது போரடிக்கும் பொழுதுகளை வேட்டையாட புறப்படுவார் வெனிஸ் நகரம் நோக்கி \nஅட்டைபடம் அருமை..... ஜூடி படத்தையும் புது அட்டையில் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nசென்னை புத்தக திருவிழாவில் ஸ்டால் கிடைத்திருப்பது சந்தோசமான செய்தி. போன வருடம் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வந்திருந்தேன். சந்தா மட்டும் செலுத்திவிட்டு சென்றுவிட்டேன். யாருடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை புத்தக திருவிழாவிற்கு வரும் எண்ணத்தில் உள்ளேன் அப்பொழுதாவது யாராவது அறிமுகமாகிறார்களா என்று பார்ப்போம்.\nஎடிட்டர் சார் ஸ்பைடர் படம் போட்டு வயிற்றை கலக்கி விட்டீர்கள். மனதில் ஒரு இனம் புரியாத பீதி குடிகொண்டிருந்தது. ரொம்ப பயந்து போயிருந்தேன்.\nநல்லவேளையாக சும்மாதான் போட்டேன் என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தீர்கள். உங்களுக்கு நன்றி.... நன்றி..... நன்றி....... நன்றிகள் பல.\nகிங் ஸ்பெசலுக்கு டெக்ஸ்தான் பொருத்தமாக இருப���பார்.\nலாக்கோ, செல்டன், தோர்கல், கமான்சே, டெக்ஸ், ஜானி, லக்கி, சிக்பில், மேஜிக் விண்ட், ரின்டின் உள்பட ஏராளமான நாயகர்கள் வரிசைகட்டி நிற்கும்போது ஓய்வுபெற்று சென்ற ஒரு முதியவரை (ஸ்பைடர்) மீண்டும் உள்ளே இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎன்னமோ போடா முகுந்தா நம்மால முடிஞ்சது..............\nஓய்வுபெற்று சென்ற ஒரு முதியவரை (ஸ்பைடர்)\n....நர நர நற நற\nஉங்களுக்கு கம்ப்யூட்டர் மூளை பாஸ் ........(சத்தியமா எதுவும் உள்குத்து இல்ல )\n//கிங் ஸ்பெசலுக்கு டெக்ஸ்தான் பொருத்தமாக இருப்பார்.//\n// ஓய்வுபெற்று சென்ற ஒரு முதியவரை (ஸ்பைடர்)//\nடெக்ஸ் முதியவராகிவிட்டதால் தானேன்னவோ அடுத்த புத்தகத்தின் தலைப்பை \"நில் கவனி சுடு\" என வைத்து, தலைப்பின் மூலம் டெக்ஸ்சுக்கு ஆசிரியர் அறிவுரை வழங்கியுள்ளார் போல தெரிகிறது.\n துப்பாக்கி வைச்சுட்டு நடுங்கீட்டே கைய கியா சுட்டுக்கபோறே பாத்து, கவனமா குறிபாத்து நிதானமா சுடு \" என்கிறார்.\nதன நிழலை விட வேகமாக சுடும் கௌபாய்ஸ் இருக்கும் ரத்த பூமியில் இன்னமும் டெக்ஸ் எவ்வளவு காலம் தள்ளபோகிறார் என்று தெரியவில்லை\nஅவரும் ஸ்பைடர் மாயாவியுடன் கைகோர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை போல தெரியுது. அதைய தான் ஆசிரியர் சிம்பாலிக்கா தலைப்பிலேயே சொல்லியிருக்கார்.\nஇப்படி எதையும் வெளிப்படையா பேசி ஆசிரியரை சிக்கலில் மாட்ட முயற்சிக்ககூடாது.\nஇந்த மாதிரி ரகசியங்கள் வெளியே தெரியும்போது அதை வெளியிட்டு சிலர் வயிற்றில் புளியை கரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஎதிர்வீட்டு எதிரிகள் கதையில் வரும் டிம்மன்ஸ் மற்றும் காராக்களின் குடும்பத்தினரின் வாரிசுதான் டெக்ஸ் என்பதுதான் அனைவருக்கும் தெரியுமே.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 00:09:00 GMT+5:30\nவயசானாலும் உங்க துடிப்பும் , வேகமும் அசத்துது டெக்ஸ் \nMugunthan Kumar //என்னமோ போடா முகுந்தா நம்மால முடிஞ்சது//\nஇந்த டயலாக்கை அடியேனும் கொஞ்சம் இரவல் வாங்கிக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த விவகாரத்தில் \nகார்சொனின் கடந்த காலம் மறுபதிப்பு எப்போது\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2014 at 11:33:00 GMT+5:30\nபுது பாத்திரமோ என்னவோ ........\n//ஆசிரியர் இந்த பதிவில் வழக்கத்துக்கு மாறாக கடு கடு என்றிருப்பதாக தெரிவது எனக்கு மட்டும் தானா \nஆசிரியரின் செல்லப்பிள்ளை ரமேஷ் குமாரை எல்லாரும் சேர்ந்து கலாய்ச்சி, வீட்டுக்கு அனுப்பியது காரணமாக இருக்குமோ\nsundaramoorthy j : வளமையான கற்பனைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கப் போவதில்லையே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2014 at 08:29:00 GMT+5:30\n//வளமையான கற்பனைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கப் போவதில்லையே \nDear எடிட்டர், இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா ஸ்பைடர் கேட்டு கேட்டு அலுத்துபோய் இருக்கும்போது, நீங்களே ஒரு படத்தை போட்டு ஆசை காட்டுறீங்களே\nசூப்பர் 6-ல், King ஸ்பெஷல் - ஸ்பைடர் கதையுடன் வர ஆவன செய்யவும். இல்லாவிடில் இன்னும் மிகக் கடுப்பாயிடுவேன் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். (நன்றி: ஜான் சைமன் C - இச்சொற்றொடரை இரவல் தந்ததற்கு)\nPeriyar : உசுப்பேத்துவது என் நோக்கமல்ல மை லார்ட் நமது சிலந்தியார் பிரான்சிலும் தலை காட்டியுள்ளார் என்பதை அறிந்து கொண்ட போது - சேதியை இங்கு பகிர்வது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது நமது சிலந்தியார் பிரான்சிலும் தலை காட்டியுள்ளார் என்பதை அறிந்து கொண்ட போது - சேதியை இங்கு பகிர்வது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது ஆகையால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் \nநல்ல கேட்டுக்குங்க வழக்கு விசாரணை இல்லாமலே தள்ளுபடி ஆயிடுச்சாம்............\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 12 April 2014 at 15:01:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2014 at 19:44:00 GMT+5:30\nஸ்பைடர் கதை கண்டிப்பாக வேண்டும்\nமுகமற்ற கண்கள் அட்டை படம் நன்றாக வந்தாலும் ,பழைய அட்டைபடத்தில் உள்ள கலர்\nகாம்பினேஷன் இதில் மிஸ்ஸிங் .கதை எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது .சென்னை புத்தக திருவிழாஇல் அமோக விற்பனையும் பல புதிய வாசகர்களும் எமக்கு கிடைப்பது உறுதி.எடிட்டர் சார் ,எனது கணக்கில் போதிய பணம் உள்ளதா என தெரியவில்லை .சூப்பர் 6இற்கு புதிதாக தனியே சந்தா அனுப்ப வேண்டுமா என தயவு கூர்ந்து அறிய தர முடியுமா\nThiruchelvam Prapananth : வாழ்த்துகளுக்கு நன்றிகள் சூப்பர் 6 -க்கு அயல்நாட்டுச் சந்தாத் தொகையாக ரூ.3200 அனுப்பிடத் தேவைப்படும்.\nமே மாதத்திதழ்கள் எப்ரலிலே என்றால், பின்பு மே மாதம் வெறுமையா.... வரும் டெக்ஸ் இதழ்ளுடன் டைலனையும் இணைத்து இந்த சம்மரை இத்தாலியின் delight காம்போ ஸ்பெஷலாக்கலாமே...\nஇது கூட நல்ல ஐடி��ாவாக இருக்கே :-)\nவிஜயன் சார், ஒரு வழியாக \"காலத்தின் கால் சுவடுகள்\" கதையை படித்து முடித்துவிட்டேன் கதை ரொம்ப சுமார், நமது காமிக்ஸ்-ன் இரண்டாம் இன்னிக்ஸ்ல் இதுவரை வந்த கதைகளில் மிகவும் மோசமான கதை தேர்வு என்றால் அது இந்த கதை தான் கதை ரொம்ப சுமார், நமது காமிக்ஸ்-ன் இரண்டாம் இன்னிக்ஸ்ல் இதுவரை வந்த கதைகளில் மிகவும் மோசமான கதை தேர்வு என்றால் அது இந்த கதை தான் ஓவியங்கள் சில இடம்களில் மிகவும் அருமை. மொத்தத்தில் இந்த கதைக்கு பதில் வேறு ஒரு கதையை வெளி இட்டு இருக்கலாம்\n கதையே இல்லையே .......... கதை என்று ஒன்று இருந்தால்தான் அது சுமார் அல்லது சூப்பர் என்று சொல்ல முடியும்.\nநண்பர்களே ஆசிரியரின் புதிய பதிவு :\nவலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் , ஆசிரியர் , மற்றும் லயன் காமிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும் எனது அட்வான்ஸ் “ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”\nஇல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ...\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/the-musk-that-gives-the-truth-about-gavin-today-in-the-bigg/c77058-w2931-cid312928-s11178.htm", "date_download": "2020-09-18T20:34:28Z", "digest": "sha1:TY5IBSYTC6ZRGINGZRNQD5AOEGTS4FOO", "length": 2973, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "கவின் குறித்த உண்மைகளை பத்த வைக்கும் கஸ்தூரி : பிக் பாஸில் இன்று", "raw_content": "\nகவின் குறித்த உண்மைகளை பத்த வைக்கும் கஸ்தூரி : பிக் பாஸில் இன்று\nஉண்மைகளை போட்டுடைக்கும் கஸ்தூரி கவின் மனம் முழுவதும் லாஸ்லியாதான் இருப்பதாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் சீசன் 3ல் புதிதாக வந்திருக்கும் போட்டியாளர் கஸ்தூரி. இவர் இன்று மற்றவர்கள் குறித்த உண்மையை சொல்லவேண்டும் என்னும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.\nஅதன்படி உண்மைகளை போட்டுடைக்கும் கஸ்தூரி கவின் மனம் முழுவதும் லாஸ்லியாதான் இருப்பதாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்���து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/cb-profile/userslist/160-russia.html", "date_download": "2020-09-18T20:54:10Z", "digest": "sha1:WVP7KNZIWCNXZLMIUJHKTC22WLVPDHO6", "length": 23206, "nlines": 281, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - சிபி சுயவிவரம்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஇணைய அமைச்சகங்களில் 16 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் ஆன்லைன் அலபாமா அலாஸ்கா அரிசோனா ஆர்கன்சாஸ் கலிபோர்னியா கொலராடோ கனெக்டிகட் டெலாவேர் புளோரிடா ஜோர்ஜியா ஹவாய் இடாஹோ இல்லினாய்ஸ் இந்தியானா அயோவா கன்சாஸ் கென்டக்கி லூசியானா மைனே மேரிலாந்து மாசசூசெட்ஸ் மிச்சிகன் மினசோட்டா மிசிசிப்பி மிசூரி மொன்டானா நெப்ராஸ்கா நெவாடா நியூ ஹாம்சயர் நியூ ஜெர்சி நியூ மெக்ஸிக்கோ நியூயார்க் வட கரோலினா வடக்கு டகோட்டா ஓஹியோ ஓக்லஹோமா ஒரேகான் பென்சில்வேனியா ரோட் தீவு தென் கரோலினா தெற்கு டகோட்டா டென்னிசி டெக்சாஸ் உட்டா வெர்மான்ட் வர்ஜீனியா வாஷிங்டன் மேற்கு வர்ஜீனியா விஸ்கான்சின் வயோமிங் AA AE அமெரிக்க சமோவா குவாம் புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்க கன்னித் தீவுகள் AP அல்பேனியா அர்ஜென்டீனா அரூப ஆஸ்திரேலியா பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிஸ் பெனின் பொலிவியா போட்ஸ்வானா பிரேசில் பல்கேரியா ஐவரி கோஸ்ட் கமரூன் கனடா கேமன் தீவுகள் சிலி சீனா கொலம்பியா கோஸ்டா ரிகா குரோஷியா கியூபா சைப்ரஸ் டென்மார்க் டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் இங்கிலாந்து எத்தியோப்பியா பிஜி தீவுகள் பிரான்ஸ் காம்பியா ஜெர்மனி கானா கிரீஸ் கிரெனடா குவாத்தமாலா கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி இந்தியா இந்தோனேஷியா ஈராக் அயர்லாந்து குடியரசு இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் கென்யா கொரிய குடியரசு லாட்வியா லெசோதோ லைபீரியா லிதுவேனியா மெக்ஸிக்கோ மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலி மால்டா மவுரித்தேனியா மொரிஷியஸ் மெக்ஸிக்கோ மியான்மார் நமீபியா நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நியூசீலாந்து நிகரகுவா நைஜீரியா வடக்கு மரியானா தீவுகள் வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து நோர்வே ஓமான் பசிபிக் தீவுகள் பாக்கிஸ்தான் பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் போலந்து போர்ச்சுகல் கத்தார் ருமேனியா ரஷ்யா செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் ஸ்காட்லாந்து செனிகல் செர்பியா சிங்கப்பூர் ஸ்லோவாகியா தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின் இலங்கை சுரினாம் ஸ்வீடன் சுவிச்சர்லாந்து தைவான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து டோகோ டிரினிடாட் உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் உருகுவே வெனிசுலா வியத்நாம் வேல்ஸ், யுகே ஜிம்பாப்வே மெக்ஸிக்கோ\nகலினின்கிராட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nசோஸ்னோகோர்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nமாஸ்கோ சர்ச் ஆஃப் கிறிஸ்ட் ஷபோலோவ்ஸ்கயா\nபொக்லோனயா கோராவில் கிறிஸ்துவின் தேவாலயம்\nஇயேசு கிறிஸ்துவின் பெர்ம் சர்ச்\nரோஸ்டோவ் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nயுலியனோவ்ஸ்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nவோரோனேஜ் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்க��் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=728&cat=10&q=Courses", "date_download": "2020-09-18T20:49:19Z", "digest": "sha1:JBEDYK7BPNOZH2MW6JLZZDVKFBDTZM5Z", "length": 11234, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎம்.எஸ்சி. இயற்பியல் முடித்திருக்கிறேன். பி.எச்டி. செய்ய விரும்புகிறேன். அதை எங்கு படிக்கலாம்\nஎம்.எஸ்சி. இயற்பியல் முடித்திருக்கிறேன். பி.எச்டி. செய்ய வி��ும்புகிறேன். அதை எங்கு படிக்கலாம்\nஎத்தனையோ நிறுனங்களில் இதை நீங்கள் படிக்க முடியும் என்றாலும் சிறப்பான எதிர்காலத்தைப் பெற விரும்பினால் சிறந்த கல்வி நிறுவனத்தில் தான் இதை மேற்கொள்ள வேண்டும். எனவே ஐ.ஐ.டி., நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆமதாபாத்திலுள்ள பிசிகல் ரிசர்ச் லேபரடரி, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்ட்மென்டல் ரிசர்ச் போன்றவற்றில் இயற்பியலில் பி.எச்டி. செய்யலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nநான் அழகப்பன். அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை சமீபத்தில் முடித்த எனக்கு, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்வதில் ஆர்வம். எனவே, இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்லூரிகள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2017/01/09/bible99/", "date_download": "2020-09-18T19:35:05Z", "digest": "sha1:T7OLTZVNNUKSOLXXZVKB2SHRWBZJUNMM", "length": 23655, "nlines": 250, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர் |", "raw_content": "\n← பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர் →\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nமுதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர்.\nலூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம்.\nதன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின் இடம். கடவுளின் இடத்துக்கு தான் உயரவேண்டும் என ஆசைப்பட்டதால் கடவுள் அவனை மேல் உலகிலிருந்து பாதாள உலகிற்குத் தள்ளி விட்டார். அவனுடைய செயல்கள் கடவுளுக்கு நேர் எதிரான செயல்களாக மாறிப் போயின. கடவுள் கர்வத்தையும், செருக்கையும் அடியோடு வெறுப்பவர். பணிவையும், தாழ்மையையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்.\nசாத்தான் பாதாளத்தில் விழுந்ததால் அவனுடைய தெய்வத் தன்மையை இழந்து விட்டான் ஆனால் தேவ தூதர்களுக்குரிய வரங்களை அவன் இழந்து விடவில்லை. அதனால் தான் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் சாத்தானிடம் இன்றும் இருக்கிறது.\nவிண்ணுலகின் அரசராக கடவுளும், மண்ணுலகின் அரசனாக சாத்தானும் இருக்கின்றனர். அதனால் தான் உலக‌ செல்வங்களுக்குப் பின்னால் அலையும் போது நாம் உலகின் தலைவனாகிய சாத்தானின் அணியில் நம்மையறியாமலேயே சேர்ந்து விடுகிறோம்.\nஉதாரணமாக, புகழ் வேண்டும், பணம் வேண்டும், பதவி வேண்டும் என்பதே நமது முதன்மைத் தேடலாகும் போது நமது வாழ்க்கை சாத்தானின் தலைமையின் கீழான வாழ்க்கையாய் மாறுகிறது. அதே நேரம், பாவமற்ற இதயம், எல்லோரையும் அன்பு செய்யும் மனம் , தாழ்மை, மன்னிக்கும் மனம் இவையெல்லாம் நமது தேடலாகும் போது இறைவனின் தலைமையின் கீழ் இணைபவர்களாகிறோம்.\nஇதைத் தான் இயேசு, “விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள், மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.\nஅலகை அதாவது சாத்தான் மனிதர்களை இவ்வுலகு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது. இறைவனின் ஆவியானவரோ விண்ணுலக வாழ்க்கைக்கான செயல்களைச் செய்ய தூண்டுகிறார். இதுவே தீய ஆவிக்கும், தூய ஆவிக்கும் இடையேயான வேறுபாடு.\nசாத்தானை இயேசு சிலுவை மரணத்தின�� மூலம் வெற்றி கொண்டார் என்கிறது பைபிள். சாத்தான் உலகின் தீர்ப்பு நாளில் அக்கினிக் கடலில் எறியப்படுவான். சாத்தானின் வழியில் செல்பவர்களுக்கும் அதுவே முடிவு என்கிறது பைபிள்.\nமக்கள் தனது வழியில் நடக்கும் போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அதே நேரம் சாத்தான் கடும் கோபமடைகிறான். கடவுளின் வழியில் செல்பவர்களை சோதிக்கிறான். ஆனால் கடவுளின் அனுமதியில்லாமல் அவன் யாரையும் சோதிக்க முடிவதில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடையும் மக்கள் சாத்தானின் சோதனைகளை வெல்கிறார்கள்.\nசாத்தான் என்பது அவனுடைய பெயர் அல்ல. சாத்தான் என்பதற்கு எதிரி, பகைவன் , குற்றம் சுமத்துபவன் என்பது பொருள். கடவுளுக்கு எதிராகவும், பகைவனாகவும், மனிதர்களைக் குற்றம் சுமத்துபவனாகவும் இருப்பதால் அவனுக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.\nபொய்களின் பிதா அவனே. ஏவாளிடம் முதல் பொய்யைச் சொல்லி தனது வேலையைத் துவங்கி வைத்தான். நாம் பொய் சொல்லும் ஒவ்வொரு கணமும் சாத்தானின் குழுவில் இருக்கிறோம் என்பதே உண்மை.\n“இவ்வுலகின் தலைவன்” என இயேசுவே சாத்தானை அழைக்கிறார். உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை சாத்தானிடமிருந்து வருகின்றன என்கிறது பைபிள். பெயல்செபூல், சாத்தான், பேய், சர்ப்பம், வலுசர்ப்பம் என்றெல்லாம் சாத்தானுக்கு பல பெயர்கள் உண்டு.\nசாத்தான் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிய ஆசைகளை மட்டுமே ஊட்டுபவன்.\nபோலித்தனமான போதனைகளை விதைப்பவன். நல்ல விதைகளினிடையே களைகளை விதைப்பவன்.\nகர்வம், பெருமை, சுயநலம் எனும் குணாதிசயங்கள் கொண்டவன்.\nமீட்புக்கு இறைவனின் கருணை தேவையில்லை என்று போதிப்பவன்\nஉண்மைக்கு எதிரானவன், பொய்களின் தலைவன். பாதி உண்மையுடன் பொய் எனும் விஷத்தைக் கலக்கி நம்ப வைப்பதில் கில்லாடி.\nநம்மை பாவத்தை நோக்கி இழுப்பவன். சலனங்களின் தலைவன்.\nபயத்தை ஊட்டி கடவுள் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவன்.\nஅன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளுக்கு எதிரானவன்.\nமனிதர்கள் ஆன்மீக வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காய் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவன்.\nசிலுவையில் தோற்றுப் போனவன், ஆனால் அதை யாரும் அறியக்கூடாது என விரும்புபவன்.\nசாத்தானின் குணாதிசயங்களை அறிந்து ���ொள்வோம், நாம் சாத்தானை விட்டு விலகி இறைவனின் வழியில் நடக்க அது துணைபுரியும்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\n← பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர் →\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nSKIT – முழுவதும் கொடுப்போம் இறைவனிடம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nபைபிள் மாந்தர்கள் 55 (தினத்தந்தி) எசேக்கியா\nபைபிள் மனிதர்கள் 31 (தினத்தந்தி) : தாவீது.\nஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையா��வை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8534", "date_download": "2020-09-18T20:28:51Z", "digest": "sha1:VA2F2UIJVR5VCF4KVPZLP4462YAMHDF7", "length": 6409, "nlines": 196, "source_domain": "sivamatrimony.com", "title": "Dayanithi M இந்து-Hindu Mudaliar-Sengunthar Mudaliyar செங்குந்தர் Male Groom Pondicherry matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசூரி புத சந்தி ராசி கே\nசூரி சுக் அம்சம் ரா\nசெ புத குரு சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/day-note-for-sasikala-s-release-information-from-bangalore--qgpijv", "date_download": "2020-09-18T20:48:16Z", "digest": "sha1:Y2QRM4KGNN7TTFA6Z5E37L2DAWT62332", "length": 9283, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலா விடுதலைக்கு நாள் குறிப்பு... பெங்களூருவிலிருந்து வந்த அதிரடி தகவல்..! | Day note for Sasikala's release ... information from Bangalore ..!", "raw_content": "\nசசிகலா விடுதலைக்கு நாள் குறிப்பு... பெங்களூருவிலிருந்து வந்த அதிரடி தகவல்..\nபெங்களூரு சிறைச்சாலையில் உள்ள சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறைச்சாலையில் உள்ளார். அவர் விடுதலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவர் வருகைக்குப் பிறகு அதிமுகவில் மாற்றம் இருக்கும் என்றும் அவ்வப்போது பேச்சுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். “சசிகலா இதுவரை வெறும் 17 நாட்கள் மட்டுமே பரோலில் வெளியே வந்திருக்கிறார். மொத்தம் 35 பரோல் நாட்கள் உள்ளன. எனவே பரோலில் 18 நாட்கள் மீதம் உள்ளன. சசிகலா சிறைக்குச் சென்ற பிப்.15ம் தேதியிலிருந்து 18 நாட்களை கழித்துவிட்டால் ஜன.27ம் தேதி சட்டப்படி விடுதலை ஆகலாம்.‌ ஆனால் நன்னடத்தை விதிப்படி இந்த மாத இறுதியிலேயே சசிகலா விடுதலை ஆவார்.” என்று ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசசிகலா முன்கூட்டியே விடுதலையாவது உறுதி... அடித்தும் கூறும் வழக்கறிஞர்... அலறும் அதிமுக..\nசசிகலாவை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி பாஜக ஏவப்போகும் அஸ்திரம்..\nஅடுத்தாண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை.. ஆர்டிஐ பதிலால் அலறும் தமிழக அரசியல்..\nசசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக ஒப்படைப்பா அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு தகவல்..\nசசிகலா ரிலீசாகி வந்தாலும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்... எடப்பாடிக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்த ஜெயகுமார்..\n129 நாட்கள் தண்டனை குறைப்பு... இந்த மாதம் சிறையிலிருந்து ரிலீசாகிறார் சசிகலா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூ��ப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசசிகலா விடுதலைக்கு நாள் குறிப்பு... பெங்களூருவிலிருந்து வந்த அதிரடி தகவல்..\nசூர்யா ஓர் அறச்சிந்தனையாளர்... அவருடைய கருத்தில் உள்நோக்கமில்லை... சூர்யாவுக்காக ஓங்கி குரல் கொடுத்த வைகோ\nவிஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து ரெடி... புகுந்து விளையாடி பரிசுகளை அள்ளத் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-ilaya-thalapathi-who-came-to-the-field-for-cauvery", "date_download": "2020-09-18T20:52:21Z", "digest": "sha1:WRZSA2BZCF4YJHLRJ32SIOP43YGVQPVC", "length": 9697, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரிக்காக களத்திற்கு வந்த இளையதளபதி... மாட்டு வண்டி ஓட்டி மாஸ் காட்டும் செயல் தல!", "raw_content": "\nகாவிரிக்காக களத்திற்கு வந்த இளையதளபதி... மாட்டு வண்டி ஓட்டி மாஸ் காட்டும் செயல் தல\nகாவிரி மீட்பு பயணத்தின் இன்று நான்காம் நாளாக திருவாரூரில் தொடங்கிய ஸ்டாலின் மாட்டு வண்டியில் பயணித்து தொண்டர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்காட்டி வருகிறார்.கடந்த 7ஆம்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கிய அவர் அடுத்ததாக தஞ்சை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்றது.\nமூன்றாவது நாளான நேற்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார்.\nபயணத்தின் 4வது நாளான இன்று திருவாரூரில் மு.க.ஸ்டாலின் தனது தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தொடர்ந்து திருவாரூர் நகர வீதிகளில் நடந்து சென்றார்.\nமுதலில் நடந்து சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டிச்சென்று மாஸ் காட்டினார். ஸ்டாலின் பயணிக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் இ��ங்களில் பேசுகிறார். அவருடன் கட்சியினரால் செல்லமாக இளைய தளபதி என அழைக்கப்படும் உதயநிதியும் பயணம் செய்கிறார். மாணவர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.\nஐபிஎல் 2020: புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடத்தை பிடிக்கும்.. எட்டையும் பட்டியலிட்ட முன்னாள் வீரர்\nஐபிஎல் 2020: சிஎஸ்கேவையே அல்லு தெறிக்கவிடும் மும்பை இந்தியன்ஸின் மிரட்டலான ஆடும் லெவன்.. தெறி டீம்\nஐபிஎல்லில் விரும்பத்தகாத லிஸ்ட்டில் இடம்பிடித்த ரோஹித் சர்மா, ரஹானே..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் இவங்கதான்..\nசீரியலில் இருந்து விலகுகிறாரா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா... வெளியானது அதிரடி உண்மை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_73.html", "date_download": "2020-09-18T19:26:40Z", "digest": "sha1:CWAW2XKTEKPLQ6XQJ776WIHN23RH34JQ", "length": 5090, "nlines": 64, "source_domain": "www.akattiyan.lk", "title": "சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள்\nகடந்த 4 வாரங்களில் 28 சிறைச்சாலைகளில் 1102 கைத்தொலைபேசிகள்,1888 சிம் அட்டைகள்,283 சார்ஜர்கள் மற்றும் 1310 பெற்றிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள் Reviewed by Chief Editor on 7/04/2020 09:27:00 pm Rating: 5\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6518", "date_download": "2020-09-18T21:03:49Z", "digest": "sha1:WI73GE37QGWCMPX37JCKXNB6G6ZTMNO6", "length": 10338, "nlines": 59, "source_domain": "www.themainnews.com", "title": "குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு- சென்னையில் திமுக தலைமையில் பேரணி - The Main News", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,488 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 5,525 டிஸ்சார்ஜ்\nபி.பி.ஓ. ஊக்குவிப்புத் திட்டம்…தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடம் ஒதுக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்\nபீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..\n”வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்.”, ”நிரந்தர முதல்வர் எடப்பாடியார்”.. அதிமுக-வில் மீண்டும் வெடித்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை..\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு- சென்னையில் திமுக தலைமையில் பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆனால் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அத்துடன், பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. போராட்டத்தின் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்சிகளின் கடமை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nபேரணியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்தால், அதனை ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை எழும்பூரில் பேரணி செல்லும் பாதை முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த பேரணி புதுப்பேட்டை, ஆதித்தனார் சாலை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவடைகிறது. அங்கு, நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின��� கண்டன உரையாற்ற உள்ளார்.\n2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல் அளித்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரணி செல்லும் வழி நெடுகிலும் சுமார் 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் பேரணியை கண்காணித்து வருகிறார்கள். அதேப்போல 4 டிரோன் கேமராக்களையும், காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.\n← ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கிறது காங். கூட்டணி\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,488 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 5,525 டிஸ்சார்ஜ்\nபி.பி.ஓ. ஊக்குவிப்புத் திட்டம்…தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடம் ஒதுக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்\nபீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..\n”வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்.”, ”நிரந்தர முதல்வர் எடப்பாடியார்”.. அதிமுக-வில் மீண்டும் வெடித்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-18T19:08:56Z", "digest": "sha1:7D65PLOCZX3NEDFWTLEXP77TSNX5A4JP", "length": 16038, "nlines": 174, "source_domain": "www.theonenews.in", "title": "ஆன்-லைனில் வீடியோ பார்த்து கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கல்லூரி மாணவர் கைது - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் ஆன்-லைனில் வீடியோ பார்த்து கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கல்லூரி மாணவர் கைது\nஆன்-லைனில் வீடியோ பார்த்து கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கல்லூரி மாணவர் கைது\nமும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஓம்கார் போயிர்(வயது23). இவர் ஆன்-லைனில் பிரிண்டர் ஒன்று ஆர்டர் செய்திருந்தார். சம்பவத்தன்று பிரிண்டர் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அப்போது அதற்கான ரூ.10 ஆயிரத்தை நிறுவன ஊழியரிடம் கொடுத்தார். இதனை ஊழியர் வாங்கிக்கொண்டு அலுவலகத்தில் கொடுத்தபோது, அனைத்தும் கள்ளநோட்டுக்கள் என்பது தெரியவந்தது.\nஇது தொடர்பாக ஆன்-லைன் நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டுக்களை கொடுத்த ஓம்கார் போயிரின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில், அவரது வீட்டில் கள்ளநோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வீட்டிலிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.\nவிசாரணையில், ஓம்கார் போயிர் ஆன்-லைனில் வீடியோவை பார்த்து ரூ.2 ஆயிரம் நோட்டுக்கான கள்ளநோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது. இதுவரை அவர் ரூ.2000, ரூ.100 மற்றும் ரூ.50 ஆகிய கள்ளநோட்டுக்களை அச்சிட்டு காய்கறி மார்க்கெட்டுகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.\nPrevious articleவிஜய்சேதுபதி-மேகா ஆகாஷ் ஜோடியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர்\nNext articleசிலிண்டரை வெடிக்கச் செய்து மகள்களுடன் டீக்கடைக்காரர் சாவு\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nபோதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு\n‘லெஜண்ட் சரவணன்’: புதிய படம்\nயானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nஇயற்கையான உணவு – அரை கீரைகளில் உள்ள பயன்கள்\nபாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து\n22-ந்தேதி நடைபெறும் வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு\nராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று நிழல் இல்லாத நாள்\nஇன்றைய ராசிபலன் – 30.01.2020\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்��ி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/high-courton-campusgirl-trying-to-take-a-bath/", "date_download": "2020-09-18T19:14:21Z", "digest": "sha1:GQQEWIMDPLB7IMPULLIAPF4MX2R6WO3X", "length": 15035, "nlines": 166, "source_domain": "www.theonenews.in", "title": "பெண் தீக்குளிக்க முயற்சி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் பெண் தீக்குளிக்க முயற்சி\nசென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் துர்காதேவி. இவருடைய கணவர் தமிழரசு. இவர்களுக்கு 6 வயதில் ஷிவானி என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் துர்காதேவியிடம் இருந்து வந்த ஷிவானியை திடீரென்று தமிழரசு அழைத்து சென்றுள்ளார். மகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி துர்காதேவி பலமுறை முறையிட்டும் தமிழரசு ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. இதனால் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த துர்காதேவி, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டு முன்பு தீக்குளிக்க திட்டமிட்டு மண்எண்ணெய் பாட்டிலுடன் நேற்று அங்கு வந்தார். ஐகோர்ட்டு வளாகத்தில் குடும்பநல கோர்ட்டு கட்டிடத்தின் நுழைவுவாயில் பகுதியில் திடீரென்று அவர் கதறி அழுதபடி தான் கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.\nஇதைப் பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், துர்காதேவியை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஐகோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleஅரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை\nNext articleகாதலர் ஆண்ட்ரூவை பிரிந்த நடிகை இலியானா \n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் ���ைரஸ்.. புது தகவல்\nஇன்றைய ராசிபலன் – 03.01.2020\nஹிட்லர் தலைமையிலான நாஜி படையின் பதுங்கு குழி\nகுணசித்திர நடிகர் டி.எஸ். ராகவேந்திரா காலமானார்\nராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nசென்னை ஐகோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள் அடையாள அட்டை காட்ட வேண்டும்\n“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” – பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவின் 47வது தலைமை நீதிபதி – எஸ் ஏ பாப்டே\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/11/17/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-18T20:17:48Z", "digest": "sha1:C7PCFDHH4VLZ55WBJXPUUA4FFSFJ2LWP", "length": 41881, "nlines": 180, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் . . . . – விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் . . . .\nவாழ்வில் தாழ்வுநிலை ��ற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு\nமனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் எந்த உயிர்க் கொல்லி நோ யைவிடவும் மிகக் கொடியது தாழ்வு\nமனப்பான்மை. ஒருவனை ஒன்றுக் கும் உதவாதவனாய் ஆக்குவ தும் இது தான், பித்துப் பிடித்தவனைப் போல் அவனை உளற வைப்பதும் இதுதான்.\nநாள் முழுக்க வஞ்சமின்றி உழைக்கிறான். கொஞ்ச வருமானம் தா ன், ஆனால் மனநிறைவு சாதாரண உணவு தான். ஆனால் ஆரோக் கியம் குடியிருப்பது குடிசைதான். ஆனால் மன்னனைப் போல் வா ழ்கிறான். அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையே கியைடாது. வெளி ச்ச மனதுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்ப வர்களைக் கவனி யுங்கள்,\nஎப்போதும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்பார்கள். நல்ல விடயங் களையே பேசுவார்கள். மற்ற வர்களின் நற்பண்புகளை, திற மை களைப் பாராட்டுவார்கள். உறவுகளை மதிப்பார்கள், அவர் களின் உள்ளம் உயர்ந்திருப்பதி னால் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதே இல் லை.\nவீணான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக் கவனத்தை யும் தங்கள் பணியில் செலுத்துவார் கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கு நேராய் செயல்படு வார்கள். உடனிருப்போரை யெல்லாம் மகிழ்ச்சியடையச் செய்\nவா ர்கள். அப்படிப்பட்டவர்களின் சிந்தையு ம் செயலும் ஆரோக்கியமாக இருப்பதா ல் தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் அவர்களைத் தாக்குவதில்லை. நல்லவ ர்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறார் கள். நல்லவர்களே தைரியசாலிகளாக வும் இருக்க முடியும். நேர்மையற்றவர் கள் வீராதி வீரர்களைப் போல தங்களை க் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் கோழைகள். அத்தகைய கோ ழைகளுக்குத்தான் தாழ்வு மனப்பான் மை வந்து விடுகிறது.\nவேலையும் இருக்காது. வருமானமும் இருக்காது. சும்மா சுற்றிக் கொண்டிருப்பான், சம்பாதிக்கின்றவ னைப் பார்த்தால் அவனுக்குப் பொறுக்காது. அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்லி நோகடி ப்பான், அதில் ஓர் அற்ப சந்தோஷம். வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குட்டைபோல் தேங் கிக் கிடப்பான். முன்னே றிக்கொண்டிருப்பவனைப் பார்த்து விட்டா லோ வயிறெரிவான், வசைபாடித் தீர்ப்பான், காரணம் அவனுக்குள்\nபிரேசில் நாட்டில் ஈல் என்னும் மின் அதிர் ச்சி தரும் மீன்கள் ஆறடி நீளத்தில் காண ப்படுகின்றனவாம். தலையிலிருந்து வால் வரை மின்சாரம். அந்��� மீனை நாம் எங்கே தொட்டாலும் உடனே மின்சாரம் பாய்ந்து நம்மை நிலைகுலையச் செய்துவிடுமாம். ஒரு வகையில், தாழ்வு மனப்பான்மை உடையவர்களும் அப்படித்தான். அவர்க ளிடம் நீங்கள் நல்லபடியாக பேசினாலும் கூட தாறுமாறாக எகிறிக் குதிப்பார்கள். நாகரிகமற்ற வார்த்தைகளால் உங்கள் மனதைப் புண் படுத்தி விடுவார்கள். அவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக\nதன்னுடைய குறை பாடுகளை அல்லது பலவீனங்களையே நினைத்துக் கொண்டி ருப்பவர்க ளுக்கு மனச் சோர்வு உண்டாகிறது- அந்த மனச்சோர்விலிருந்துதான் தாழ்வு மனப்பான்மை பிறப்பெடு க்கிறது. தன்னிடம் இருப்பவைகளை மறந்துவிட்டு இல்லாததை எண்ணி வருத்தமடைகிறவன் தன் வாழ்வைத் தொலைத்து விடு கிறான்.\nபலவீனனாக தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. மகிழ்ச்சியுடன் வாழ முடியாது, பெரிதாக எதை யோ செய்வது போல வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளே பூஜ்\nதாழ்வு மனப்பான்மை என்னும் நோயினால் பீடிக்கப்பட்டவர்க ளின் பேச்சும் செயலும் கோமா ளித்தனமாக இருக்கும். மற்ற வர்களுக்கு முன்னால் அவர்கள் எப்போதும் வெற்றுத் தம்பட்டத் துடன்தான் பேச ஆரம்பிப்பார் கள். அடுத்தவர்களை அநாவசிய மாக மட்டம் தட்டுவார்கள். தங் கள் முட்டாள்தனம் மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்ற பய த்தில், மேதைபோல் தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பார் கள்.\nதாழ்வு மனப்பான்மை யாரிடம் இல்லையோ அவர்கள்தாம் பிற\nரின் சிறப்பை சிலாகித்துப் பேசி உற்சாகப் படுத்துவார்கள். துரி யோதனன் எப்ப டிப்பட்டவனாக இருந்தாலும்கூட அவன் தாழ்வு மனப்பான்மை கொண் டவன் அல்ல. அதனால் தான் முதலில் பாண் டவர் சேவையின் தலைசிறந்த வீரர்களைப் பற்றி துரோணா ச்சாரியரிடம் புக ழ்ந்து பேசுகிறான்.\nஎவனுக்குத் தன்மீது நம்பிக்கை இருக்கிறதோ, எவன் தன்னுடைய ஆற்றலில் கடுகளவும் சந்தேகமின்றி இருக்கின்றானோ அவன் தான் தயக்கமின்றித் திறந்த மனதுடன் மற்றவர்களைப் புகழ முடி யும். தன்மீது அவநம்பிக்கை உடையவன் தன்னைத்தானே சபித்\nதுக் கொள்கிறான். அவனால் எப்படி மற்றவர்களை வா ழ்த்த முடியும் பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு உய்யடா உய்யடா உய் என்றார் பட்டினத்தார். பாவம் அவருக்கு அப்படி யொரு பாதிப்பு. ஆனால், தாழ்வு மனப்பான்னையை விட்டு உய்யடா உய்யடா என் றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஏனெனில் அந்தக் கொடிய நிலை யிலிருந்து மீள முடியாமல்தான் பலர் அழிவின் பள்ளத்தாக்கிற்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனோநிலையில் உறுதியும் இருக்காது. உண்மையும்\nஇருக்காது. இந்த இரண்டும் இல்லாத மனம் எவ்வளவு மோசமாக இருக்கும்\nஉண்மையும் நேர்மையும் எங்கே காணப்படு கிறதோ அங்கே புத்தி க்கூர்மையும் காணப்படும். புத்திக் கூர்மை துலங்கும் இடத்தில் நேர்மையைக் காணலாம்.\nமுதலில் ஒருவன் தனக் குத்தானே உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். அவன்தான் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியு ம். பல விடயங்களை அறியும் ஆற்றலுடையவன் தனக்குத் தானே நேர்மையாக நடந்து கொள்வான். அவன் தன்னையும் திதி ப்பான்:\nமற்றவர்களையும் மதிப் பான், அவனிடத்தில் தாழ்வு மனப்பான் மை என்ற பேச்சுக்கே இடமிருக் காது.\nநாம் எந்தச் சூழ்நிலையிலும் உய ர்ந்த சிந்தனைகளுடன் வாழ முடி யும். எத்தனை முறை விழுந்தா லும் எழுந்து நிற்க முடியும். தே வையெல்லாம் எழுச்சிமிகு மன ப்பான்மையே கனபூசியஸ் பிற ந்து மூன்றாண்டுகளுக்குள் அவ ருடைய தந்தை காலமாகி விட்டார். எனவே வறுமையிலும், தா யின் கண்டிப்பிலும்தான் அவர் வளர வேண்டியதாயிற்று. ஆறு வயது சிறுவனாய் இருக்கும் போதே அக்கம்பக்கத்திலுள்ள சிறுவ ர்களை கூட்டி வைத்து ஞானிகள் விளையாட்டு விளையாடுவா ராம்.\nஇளம் வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலை. எனி னும் அவர் நாட்டமெல்லாம் கல்வியின் மீதுதான். தமது பதினை ந்\nதாவது வயதுக்குள் ஞானியாகிவிட வே ண்டும் என்று முடிவு கொ ண்டார். ஆனால் பதினைந்தாவது வயதிலிருந்துதான் மு றையாகக் கல்வி பயிலத் தொடங்கிய தாக வரலாறு கூறுகிறது. எனினும் மிகக் குறுகிய காலத்திற்குள் பல துறை களில் அறிவு வளர்ச்சி பெற்றுவிட்டார். என்னு டைய இளம் பிராயத்தில் நான் மிகவும் தாழ்வான நிலையில் அடங்கியிருந்தேன். அதனால்தான் எதையும் அனுசரித்து பல தர ப்பட்ட விடயங்களிலும் என்னால் திற மை பெற முடிந்தது என்று பிற்காலத்தில் தமது சீடர்களிடம் கன்பூசியஸ் சொல்லி யிருக்கிறார். வாழ்வில் மிகவும் தாழ்வான நிலையிலிருந்த கன் பூசியஸ் சீனத்துப் பெருஞானியாக உயர்ந் தாரே எப்படி தெளிந்த மனதின் உயர்ந்த சிந்தனைக ளால் அல்ல வா தெளிந்த மனதின் உயர்ந்த சிந்தனைக ளால் அல்ல வா நாம் எப்போதும் மேலானவைக ��ையே சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக் கொ ள்ள வேண்டும். அப்படி யானால்தான் தாழ் வான நிலையிலும்\nதளராத மனதுடன் முன்னேற்ற த்தின் படிக் கட்டுகளைக் காண முடியும். எதையும் கோணலா கச்சிந்திக்கின்றவன் வாழ்க்கை கோண லாகத்தான் இருக்கும். குழப்பத்தை ஏற்படு த்துவத ற்கென்றே இருக்கின்றவன் ஒரு நாளும் உருப்படி யாக\nஎதையும் செய்ய மாட்டான். எதைப் பேசினாலும் தலை கீழாகப் பேசுவான். தன்மை இல்லாமல் வாதிடுவான், தாழ்வு மனப் பான்மை அவனைத் தரைமட்டமாக்கிவிடும். நல்ல மனிதர்கள் அப்படி அல்ல. முதலில் அடிப்படையை சரியான விதத்தில் அமை த்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அ\nடிப்படை சிறந்த முறை யில் அமைந்து விட்டால் பி ற விடயங்கள் யாவும் தாமா கவே சிறந்த வகையில் இய ங்கத் தொடங்கி விடும். தங் கள் வாழ்வில் நிலையான முன்னேற்றத்தைக் காண விரும்புகிறவர்கள், செல்கி ன்ற இடமெல்லாம் சிறப்பை ப்பெற எண்ணுபவர் கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண ஆசைப்ப டுபவர்கள், முதலில் தங்களுக்குள்ளிருக்கும் தாழ்வு மனப்பான் மையை அடியோடு நீக்கி விட வேண்டும். நல்வாழ் விற்குத் துணை புரியக்கூடிய எண்\nணங்களை வளர்த்துக் கொள்ள வே ண்டும்.\nதாழ்வுநிலை ஏற்படக் கூடும்: சோர் ந்துவிடக் கூடாது. வழியில் பிரச்சி னைகள் நேரிடும்: மனம் கலங்கி வி டக் கூடாது. இடியும் மின்ன லும் வரத்தான் செய்யும்: வானம் சேதா ரமடை வதில்லை.\nதங்கத்தின் தூய்மையைத்தான் கரட் என்கிறோம். மிகவும் தூய்மை யான தங்கம் 24 கரட் அது வளையும், என வே அதில் நகைகள் செய்ய முடியாது. அதனுடன் கொஞ்சம் செம்பு சேர்த்தால்தான் வித விதமாய் நகைகளைச் செய்ய முடியும். அது போல் தான் வாழ்க்கை அவ்வப்போது துன்பங்கள் சேரும்; தோல்\nவிகள் நேரும். ஆனால் அ வைதான் வாழ்வை உறுதி ப்படுத்தும்.\nதர்மம் என்கிறோமே அந்த சமஸ்கிருதச் சொல்லின் பொ ருளென் ன எப்போதும் மாறாமல் நிலைத்து நிற்ப தே தர்மம். மக்களின் உன் னத வாழ்விற்காக வகுக்கப் பட்ட விதி முறைகளை தர்மம் என்கிறோம். உண்மைக்குத் தர்மம் என்று பொருள், தெய்வீக நெறியை தர்மம் என்பர்.\nவிஞ்ஞான விதிகளும் மெய்ஞான விளக்கங்களும்கூட தர்மம் என்ப தற்குப் பொருந்தும். விரும்பும் பொருளை நேர்மையான வழி யில் அடையும் வழிமுறைக்கும் தர்மம் என்று பெயர். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்று வாழ்வின் மேன்மை களை எய்துவதற்கான முயற்சிக்களுக்கும் தர்மம் என்றுதான் பெயர். தர்மத்தை கைக்கொண்டால் வாழ்க்கை நிலை நிறுத்த ப்படும்.\nஇராமனுடைய குருவும் அத்வைத வேதாந்த விளக்க நூலின் ஆசிரியரு மான மகரிஷி வசிஷ்டர் நாட்டியக் காரியான ஊர்வ சியின் வயிற்றில்தானே பிறந்தார். தேவரிஷியான நாரதரை ஒரு தாசிதானே பெற்றெடுத்தாள். இராமாயணத்தை எழுதிய வால்மீகி வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத்தானே தன் வாழ்வைத் தொட ங்கினார். இவர்கள் அனைவருமே பிரம்ம ரிஷிகள். எல்லோராலும் உயரிய இடமளித்து போற்றப்படுபவர்கள்.\nஇந்த வாழ்க்கை அற்புதமானது: மிக மிக அழகானது. தாழ்வு மனப் பான்மைக்கு இடமளித்து விடாதீர்கள். உயர்ந்து பறக்க ஆசை கொள்ளுங்கள். எப்போதும் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in சிந்தனைகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged complex, Inferiority, Inferiority Complex, Tamil script, சிகரத்தை, தாழ்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள், தொட்டுவிடு, விட்டுவிடு, வெற்றி, வெற்றியின் சிகரத்தை தொட்டுவிடு\nPrevஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவி���ுட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார���வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்த��ல் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86113/", "date_download": "2020-09-18T19:58:56Z", "digest": "sha1:EB4QSVSG42YJ2ZDPE2B6LSDNMAEAJISH", "length": 18451, "nlines": 178, "source_domain": "globaltamilnews.net", "title": "“புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்\" காணொளி இணைப்பு... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” காணொளி இணைப்பு…\n“இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்” என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண���டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.\n“அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்கின்றார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.” “நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் .ஏ.சுமந்திரன்,ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n“நாங்கள் உயிருடன் வாழவேண்டுமானால் – நாங்கள் நிம்மதியுடன் வீதிகளில் நடக்கவேண்டுமானால் – எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்பவேண்டுமானால் வடக்கு – கிழக்கில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும்” என திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையிலே இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் தெரிவிகையில்,\n30 வருடங்களாக நாம் போருக்கு முகம் கொடுத்துள்ளோம். கடந்த 3 வருடங்களாக அபிவிருத்தியைச் செய்தார்கள். வேலை வாய்ப்புக்கைளை வழங்கினார்கள். எங்களுடைய காணிகளை விடுவித்ததற்காக இந்த அரசுக்கு நான் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.\nஎமது இளையோர்கள் தமது வேலைவாய்ப்புக்காக வீதிகளில் தடுமாறுகி���்றார்கள். வேலைவாய்ப்புக் கிடைக்காததால்தான் இளைஞர்கள் மதுபோதைக்கு ஆளாகின்றார்கள்.\nமதுபோதையைக் கொண்டு வந்தவர்கள் யார் 2009 மே 18இற்குப் பின்னர் போரை முடிவுக்கொண்டு வந்த அரசு, அரசியல்வாதிகளின் ஊடாக – அவர்களுடைய வாகனங்களிலே போதைப்பொருள்களை வடக்கு – கிழக்கு அனுப்பினார்கள்.\nபோதைப்பொருளின் ஆதிக்கம் இன்று வடக்கு – கிழக்கிலே தலைதூக்குகின்றது. இதற்கு அப்பால் நாம் எப்படி அரசியல் பேச முடியும்.\nபோரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தைக் கொடுத்ததா அல்லது படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதா அல்லது படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதா\nஆனால் எங்களுடைய சமூகதத்தில் முன்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் இல்லை – யாரிடமும் கையேந்திய வரலாறும் இல்லை. எங்களுடைய கைகளிலே நாம் வாழ்ந்தோம்.\n12 ஆயிரம் முன்னாள் போராளிகள். இவர்களுக்கு எங்களுடைய ஜனாதிபதி என்ன செய்திருக்கின்றார். அரசால் வழங்கப்படுகின்ற நிதியை நிராகரித்திருக்கின்றார். தெற்கில் தான் வெல்வதற்காக எமது முன்னாள் போராளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.\n ஆயுதத்தை ஏந்தியதால் அவர்கள் மனிதர்கள் இல்லை என்று நீங்கள் நிராகரிக்கின்றீர்களா நாங்கள் தலையால் நடந்து ஒற்றுமையுடன் வாக்களித்து அவரை ஜனாதிபதியாக ஆக்கினோம். ஆனால் அவருக்கு எதிராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எமக்கு எதிராக அவர் அமைச்சர்களாக நியமித்துள்ளார். அதனைத்தான் அவர் வடக்கு மக்களுக்கு செய்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.\nTagsசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் தமிழீழ விடுதலை புலிகள் விஜயகலா மகேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் �� மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\nதமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் விபரம்\nஅரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கவே தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – தமிழக காவல்துறை\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/94432", "date_download": "2020-09-18T20:27:41Z", "digest": "sha1:5XNGVGROPIRJSZ2VNSQI7MOARSDH6C6J", "length": 3504, "nlines": 53, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கடந்த பிக்பாஸில் எதிர்பார்க்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை, இந்த பிக்பாஸில் உண்டு என தகவல்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nகடந்த பிக்பாஸில் எதிர்பார்க்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை, இந்த பிக்பாஸில் உண்டு என தகவல்\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சில வ��ரங்களில் தொடங்க உள்ள நிலையில், யார் எல்லாம் பங்கு பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே உலவி வருகிறது.\nஇப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு உள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது பலதரப்பட்ட செய்திகள் வாயிலாக வெளிவந்துள்ளன.\nதமிழில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை\nரசிகர்களை வீட்டுக்கு அழைத்து \"ஷாக்\" சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nகாதல் ஜோடியாக நடிக்கும் சுரேஷ் கோபி, ஆஷா சரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.francetamils.com/?p=3204", "date_download": "2020-09-18T19:30:19Z", "digest": "sha1:WLTLSVG4IR7JGF2W46LN36O4V7PPRETW", "length": 6865, "nlines": 48, "source_domain": "www.francetamils.com", "title": "வதிவிடஉரிமை அற்றவர்களுக்கு உதவிடும் சுவாசக்கவசங்கள் !! - FranceTAMILS", "raw_content": "\nலூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது....\n பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது....\nகொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது....\nதலைநகர் பரிஸ் கூட்டத்திலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம் சிறிலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தேர்தல் தொடர்பில் தலைநகர் பரிசில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு கூட்;டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான விமர்சனத்தினை எதிர்கொண்டுள்ளனர்....\nவதிவிடஉரிமை அற்றவர்களுக்கு உதவிடும் சுவாசக்கவசங்கள் \nவதிவிட உரிமம் அற்றவர்களுக்கு உதவிடும் வகையில் சுவாசக்கவங்களை வழங்க இருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ் அறிவித்துள்ளது.முதற்கட்டமாக 100 சுவாசக்கவசங்கள் விநியோகிக்கபட இருப்பதாக அற���விக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.\nகழுவிபாவிக்க நீண்ட கால பாவிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சுவாசக்கவங்கள் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் வழங்கப்படும் என்றும்,முன்பதிவினை மேற்கொள்ளும் முத் 50 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளதோடு, அத்தாட்சிபடுத்தும் பத்திரத்தை சமர்பித்தே சுவாசக்கவசங்களை பெறமுடியும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை (முழுப்பெயர், பிறந்த திகதி, முகவரி, தொலைபேசி இலக்கம்) Ort France என்ற முகநூலின் உள்பெட்டி (inbox) மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டப்பட்டுள்ளதோடு, சுவாசக்கவசங்கள் பெற்றுக் கொள்வதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு : 0662303860 / 0619644574\nஆயுள்வேத வைத்தியரும், கலைஞருமாகிய நடராஜா கதிர்காமநாதன் (மாஸ்டர்) அமரத்துவம் அடைந்தார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/08/blog-post_95.html", "date_download": "2020-09-18T21:05:48Z", "digest": "sha1:CBAFK2MYYARJCNTIG3XX6B3PRJGK5XD3", "length": 10453, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "தனுஷ் பட நடிகையை பங்கு போட்ட பிரபல நடிகர்.. நாயகிக்கு மவுசு கூடுது.. சம்பளத்தை ஏற்றி விடுவாரோ? - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 5 ஆகஸ்ட், 2020\nHome cinema India mixture news தனுஷ் பட நடிகையை பங்கு போட்ட பிரபல நடிகர்.. நாயகிக்கு மவுசு கூடுது.. சம்பளத்தை ஏற்றி விடுவாரோ\nதனுஷ் பட நடிகையை பங்கு போட்ட பிரபல நடிகர்.. நாயகிக்கு மவுசு கூடுது.. சம்பளத்தை ஏற்றி விடுவாரோ\nதமிழ் சினிமாவில் முதல் படம் கூட வெளியாகாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிய நடிகைகள் பலரும் மலையாள மொழியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.\nஅந்த வகையில் தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் சம்பளத்தை ஏற்றி விடுவாரோ என சோகத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.கலைப்புலி எஸ் தாணு, தனுஷ் கூட்டணியில் அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு த���்போது கர்ணன் எனும் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் தனுஷுடன் முதல்முறையாக ரஜிஷா விஜயன் என்பவர் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/10464/Kerala-RSS-man-hacked-to-death--Rajnath-Singh-calls-Pinarayi-Vijayan--raises-concern-over-political-violence", "date_download": "2020-09-18T21:06:59Z", "digest": "sha1:MQLOYOYHMJAX5QPTCMRSBIXJGUTVDNTX", "length": 7491, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் நிகழும் அரசியல் படுகொலைகள்: குற்றவாளிகளைத் தண்டிக்க ராஜ்நாத் வலியுறுத்தல் | Kerala RSS man hacked to death: Rajnath Singh calls Pinarayi Vijayan, raises concern over political violence | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் ம���்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகேரளாவில் நிகழும் அரசியல் படுகொலைகள்: குற்றவாளிகளைத் தண்டிக்க ராஜ்நாத் வலியுறுத்தல்\nகேரளாவில் அரங்கேற்றப்படும் அரசியல் படுகொலைகளை தடுத்து நிறுத்துமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் நேற்று கொல்லப்பட்டது தொடர்பாக பினராயி விஜயனை ராஜ்நாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கேரளாவில் அரசியல் வன்முறை பெருமளவில் அரங்கேறி வருவது குறித்து மத்திய அமைச்சர் கவலை தெரிவித்தார். இத்தகைய செயலில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதலமைச்சரை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கேரள மாநிலம் முழுவதும் இன்று முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இதனால், தமிழகம்-கேரளா இடையிலான பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகுஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\nகுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்\nRelated Tags : Rajnath Singh, Pinarayi Vijayan, RSS Member, கேரளா, அரசியல் படுகொலைகள், ஆர்எஸ்எஸ், ராஜ்நாத் சிங், பினராயி விஜயன்,\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.\nசூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை\nமேகதாது அணை : பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய எடியூரப்பா\n“விவசாயியின் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\nகுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் மு��ற்சி: எஸ்.பி.வேலுமணி சாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?cat=531&paged=2", "date_download": "2020-09-18T20:59:46Z", "digest": "sha1:XEL6FPGZX42ZBVCUISWZF3TJAMREUTPO", "length": 45026, "nlines": 137, "source_domain": "www.writermugil.com", "title": "தொடர் – Page 2 – முகில் / MUGIL", "raw_content": "\nதொண்ணூறு டிகிரி – பகுதி 3\nதொண்ணூறு டிகிரி (பகுதி 1)\nதொண்ணூறு டிகிரி (பகுதி 2)\nஅன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்த முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.\nஇங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.\nகி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.\nஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.\nஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.\nஅடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்காட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.\nஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.\nஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.\nஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.\nதூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.\nமேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்���ாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.\nஇதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.\nநடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.\nCategories சரித்திரம், தொடர், புத்தகம் Tags அண்டார்டிகா, முகில், ராபர்ட் பால்கன் ஸ்காட், ரோல்ட் அமுண்ட்சென், ஷாகெல்டன் Leave a comment\nகுபிலாய் கான் கூரியர் சர்வீஸ்\nமாலையில் புக் செய்தால் மறுநாள் காலையில் டெலிவரி. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகளில் கூரியர் சர்வீஸ் குறித்து அதிகம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசர் குபிலாய் கானின் ராஜ்ஜியத்தில் அதி அற்புதமாக கூரியர் சர்வீஸ் நடந்துள்ளது. அது குறித்து மார்க்கோ போலோ எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து…\nகுபிலாய் கானின் ராஜ்ஜியம் முப்பத்தி நான்கு மாகாணங்களைக் கொண்டது. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரங்களையும் இணைக்கும் வகையில் அற்புதமான சாலைகள் இருந்தன. சுமார் முப்பது மைல்களுக்கு ஒரு சத்திரம் கட்டப்பட்டிருந்தது. பயணிகள், வியாபாரிகள் தங்கும்படியான அருமையான வசதிகள் கொண்ட பெரிய சத்திரங்கள் (மார்க்கோ போலோ அவற்றை ‘யாம்ப்’ என்றழைக்கிறார்). சிற்றரசர்கள் முதல் சில்லறை வியாபாரிகள் வரை ���ங்கும்படியான தரத்தில், ரகத்தில் அறைகள் அங்கே இருந்தன.\nஒரு சத்திரத்துக்கும் இன்னொரு சத்திரத்துக்கும் இடையில் ஒவ்வொரு மூன்று மைல் தொலைவிலும் ஓர் அஞ்சல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வேகமாக ஓடக்கூடிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தவிர ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஓர் எழுத்தர் உண்டு. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செய்தியை வேகமாகக் கொண்டு செல்ல இந்த ஏற்பாடு. செய்தியில் அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எங்கே கொண்டு செல்லப்பட வேண்டும் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்கும். தூரத்தில் மணியோசை கேட்டாலே, ஓர் அஞ்சல் நிலையத்திலுள்ள ஓட்டக்காரர், தன் இடுப்பில் மணி பெல்டைக் கட்டிக் கொண்டு தயாராகி விடுவார். அவர் வந்த நொடி செய்தியை வாங்கிக் கொண்டு அடுத்தவர் ஓட ஆரம்பிப்பார், ரிலே ரேஸ் போல. ஓடி வரும் நபர் வரும் தேதியை, நேரத்தை எழுத்தர் குறித்துக் கொள்ள வேண்டும். இதனால் செய்தி தவறிப் போனால் எங்கே, யாரால் தவறிப் போனது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.\nஓட்டக்காரர் மூன்று மைல்கள்தான் ஓட வேண்டும் என்பதால் செய்தி வேகமாக அடுத்தடுத்த அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று சேர்ந்தது. பொதுவாக பத்து நாள்கள் பயண தொலைவுள்ள நகரங்களுக்குக் கூட, இரண்டே நாள்களில் செய்தி சென்று சேருமளவுக்கு தபால் சேவையில் செம வேகம். முதல் நாள் காலையில் ப்ரெஷ்ஷாகப் பறிக்கப்பட்ட பழங்கள்கூட, மறுநாள் மாலைக்குள் குபிலாய் கானைச் சென்றடைந்தன. அடுத்தது குதிரைகள் வழி நடந்த கூரியர் சேவை பற்றி பார்க்கலாம்.\nஒவ்வொரு சத்திரங்களிலும் சுமார் இருநூறு குதிரைகள் வரை பராமரிக்கப்பட்டன. குதிரையை வேகமாகச் செலுத்தும் வீரர்களும் ஒவ்வொன்றிலும் இருந்தார்கள். குபிலாய் கான் தன் மாகாணங்களுக்கு அனுப்பும் செய்திகள், குபிலாய் கானுக்கு அனுப்பப்படும் செய்திகள் எல்லாமே குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஓரிடத்தில் இருந்து கிளம்பும் குதிரை வீரர், முப்பது மைல் தொலைவிலுள்ள ஒரு சத்திரத்தை அடைவார். வந்த குதிரை களைத்திருக்கும் அல்லவா. ஆகவே அங்கே அடுத்த குதிரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறி அடுத்த சத்திரத்துக்குச் செல்வார். வீரர் களைப்படையும் பட்சத்தில், சத்திரத்தில் மாற்��ுவீரரும் ரெடியாகவே இருப்பார்.\nகுதிரை வீரரோ, ஓட்டக்காரரோ, பயண வழியில் ஆறுகள், ஏரிகளைக் கடக்க வேண்டியதிருந்தால் அதற்கென கரையில் எப்போது படகுகளும் தயார் நிலையிலேயே இருந்தன. இடையில் பாலைவனப் பயணம் மேற்கொள்ள வேண்டியதும் இருந்தது. அப்போதெல்லாம் பாலைவன எல்லையில் அவர்களுக்குத் தேவையான நீர், உணவு அளிக்க நிலையங்கள் இருந்தன. அவர்களோடு உதவிக்குச் செல்ல சிறு குழுவினரும் காத்திருந்தார்கள். ஒவ்வொரு குதிரை வீரருக்கும், ஓட்டக்காரருக்கும் வழியில் அடையாளத் தகடுகள் அளிக்கப்பட்டிருந்தன.\nஏதாவது ஒரு மாகாணத்தில் நிலவும் பதற்றம், கலவரம் உள்ளிட்ட அவசரச் செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டியதிருந்தால், இரண்டு குதிரைகளின் இரண்டு வீரர்கள் சேர்ந்து பயணம் செய்தார்கள். அதுவும் குதிரைகளின் உடலோடு தம் உடலைத் துணியால கட்டிக் கொண்டு அதிவேகமாக. ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அடுத்தவர் அடுத்த சத்திரம் வரை சென்று சேர்ந்துவிடலாம் என்பதால் இந்த ஏற்பாடு. இம்மாதிரியான அவசரமாகச் செல்லும் வீரர்கள் கையில் அதை உணர்த்தும்விதமாக வல்லூறு பொறிக்கப்பட்ட பட்டயம் இருந்தது. இந்த குதிரை வீரர்களுக்கும், தபால் ஓட்டக்காரர்களுக்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் பணியில் தவறு நேர்ந்தால், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன.\nதமிழக அரசியலில் நான் இப்போது எழுதி வரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரில் மார்க்கோ போலோவின் பயணங்கள் குறித்த அத்தியாயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nCategories சரித்திரம், தொடர் Tags குபிலாய் கான், புத்தம் புது பூமி வேண்டும், மார்க்கோ போலோ, வரலாறு 1 Comment\nதமிழக அரசியல் இதழில் எழுதிவரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.\nஅப்போது வானமும் பூமியும் ஒன்றாக ஒட்டித்தான் கிடந்தன. ரூ என்ற கடவுள்தான் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தி வைத்தார். பின்பு ரூ, புதிதாக படகு ஒன்றைக் கட்டினார். எதற்கு பூமி முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக. அது, ரூவின் அழகான சகோதரி ஹினாவின் ஆசை.\nஇந்த பூமி எவ்வளவு பெரியது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எங்கெல்லாம் புதிதாக நிலங்கள் இருக்கின்றன எங்கெல்லாம் புதிதாக நிலங்கள் இருக்கின்றன இப்படி அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம். படகு கிளம்பியது. ஹினா, புதிய நிலப்பகுதிகளைக் கண்டு சொல்வதற்காக படகின் முன்புறம் இருந்துகொண்டாள். ரூ, படகின் பின்புறம் இருந்தபடி துடுப்பு போட்டார். ‘உலவும் கடல் காற்றினிலே’ என்று பகலில் பாடல்களோடு பயணம். இரவில் ரூ உறங்கினார்.\nஎட்டுத்திசைகளிலும் சுற்றி வந்தார்கள். புதிதாக பல தீவுகளைக் கண்டுபிடித்தார்கள். பயணம் நீண்டுகொண்டே சென்றது. ஒருநாள். சூரியன் மறையும் வேளை. எதிர்த்திசையில் கடலிலிருந்து நிலா பாதி வெளிப்பட்டு தெரிந்தது. அதன் ரம்மியத்தைக் கண்டு மயங்கி நின்ற ஹினாவுக்கு நிலவுக்குச் செல்ல ஆசை பிறந்தது. படகு நிலவை நோக்கி நகர்ந்தது.\nஅத்தனை அழகான நிலவில் சென்று இறங்கிய ஹினா, திரும்பிவர மனமின்றி அங்கேயே தங்கிவிட்டாள். ரூவின் பயணங்கள் தொடர்ந்தன. நிலவிலிருந்தபடியே தன் சகோதரனுக்கு வழிகாட்ட ஆரம்பித்தாள் ஹினா.\nஇது பல நூற்றாண்டுகளாக பாலிநேசியர்கள் சொல்லி வரும் புராணக் கதை. யார் அவர்கள்\nபாலிநேசியர்கள், ஆதி உலகின் ஆகச் சிறந்த கடல் பயணிகள். தீவுகளில் வசித்தவர்கள். படகு கட்டுவதில் கில்லாடிகள். மீன்பிடித்தல் முக்கியத் தொழில். மீன் பிடிக்க கடலில் புது பகுதிகளைத் தேடி முன்னேறும்போது புதிய தீவுகள் தென்பட்டன. ‘நான் மீனைப் பிடிக்கப் போனேன். ஒரு தீவைப் பிடித்து வந்தேன்’ என்று சந்தோஷமாக பெண்டாட்டி, பிள்ளைகளோடு தீவு விட்டு தீவு தாவி குடியேற்றத்தைப் பரப்பினார்கள்.\nஅவர்களது படகுகள் மரம், கல், எலும்பு, தேங்காய் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை. நீண்ட தூரப் பயணங்களுக்கென இரண்டு படகுகளுக்குக் குறுக்கே சில கட்டைகள் வைத்து இணைத்துக் கட்டினார்கள். இந்த இரட்டைப் படகுகளில் ஒன்று மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு. இன்னொன்று உணவுப் பொருள்களுக்கு. குளிர், மழை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு திறந்த படகில் பல நூறு மைல்கள் பயணம்.\nசரி, பாதையை எப்படி நினைவில் வைத்துக் கொண்டார்கள் இயற்கையே துணை. வானமே வழிகாட்டி. சூரியன், நிலவு, குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து பாதைகளை யூகித்துக் கொண்டார்கள். கடல் நீரோட்டம், மேகங்கள் நகரும் திசை, பறவைகள் உள்பட இன்னும் சில விஷயங்கள் அவர்களை வழி நடத்தின. வானம��� தெளிவாக இருக்கும்வரை எல்லாம் சரி. புயல் மழை நாள்களில் இயற்கையே துணை. வானமே வழிகாட்டி. சூரியன், நிலவு, குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து பாதைகளை யூகித்துக் கொண்டார்கள். கடல் நீரோட்டம், மேகங்கள் நகரும் திசை, பறவைகள் உள்பட இன்னும் சில விஷயங்கள் அவர்களை வழி நடத்தின. வானம் தெளிவாக இருக்கும்வரை எல்லாம் சரி. புயல் மழை நாள்களில் பிழைத்துக் கிடந்தால் பயணம் தொடரும். இல்லையேல், ஜல சமாதி.\nஅருகில் தீவு ஏதாவது தென்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பாலிநேசியர்கள் கடைபிடித்த உத்தி சுவாரசியமானது. பயணத்தில் ஃப்ரிகேட் என்ற கடல் பறவைகளையும் தங்களோடு கொண்டு சென்றார்கள். அவை நீண்ட தூரம் கடலில் பறக்கும் திறன் இல்லாதவை. நீரில் இறக்கைகள் நனைந்துவிட்டால் அவற்றால் பறக்க இயலாது. அருகில் நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே அவை நீர்மேல் பறக்கும். பாலிநேசியர்கள் தம் படகிலிருந்து ஃப்ரிகேட் பறவைகளைப் பறக்க விடுவார்கள். அவை வெகு சீக்கிரத்தில் படகுக்குத் திரும்பிவந்துவிட்டால் அருகில் நிலப்பரப்பு இல்லை என்று பொருள். அவை திரும்பவேயில்லை எனில், தீவை நெருங்கி விட்டதாக அர்த்தம். உணவு தேடி கூட்டமாகப் பறந்து செல்லும் பிற பறவைகளை வைத்தும் புதிய தீவுகளைக் கண்டடைந்தார்கள்.\nஇப்படி பாலிநேசியர்கள் கண்டடைந்த தீவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரத்துச் சொச்சம் இருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின், பசிபிக் கடலில் ஐரோப்பியர்களின் நெடும் பயணங்கள் ஆரம்பமாயின. அப்போது பாலிநேசியர்களின் தீவுகளைச் சென்றடைந்த ஐரோப்பியர்களுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, எக்கச்சக்க ஆச்சரியம்.\nஎத்தனை தீவுகள். அத்தனையிலும் மக்கள். ஆனால் இன்னும் கற்கால மனிதர்கள் போலவே இருக்கிறார்களே. எந்தவிதமான உலோகத்தையும் இவர்கள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லையே. பல மைல்கள் கடந்து ஒரு தீவை விட்டு இன்னொரு தீவுக்கு எப்படி இடம் பெயர்ந்திருப்பார்கள் அடடா, எவ்வளவு பெரிய படகுகள் அடடா, எவ்வளவு பெரிய படகுகள்\nஅட, கரும்பு, தென்னை, மூங்கில், வாழை, மலை ஆப்பிள் – இத்தனை விதமான பயிர்களை விளைவிக்கிறார்களே. எல்லா தீவுகளிலும் இந்தப் பயிர்கள் இருக்கின்றனவே, எப்படி சர்க்கரை வள்ளிக் கிழங்கும் இருக்கிறதா சர்க்கரை வள்ளிக் கிழங்கு���் இருக்கிறதா அது தென் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்லவா அது தென் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்லவா அது எப்படி இங்கு வந்தது\nஇன்னும் சொல்லப்போனால் அநேக பாலிநேசிய தீவுகளில் மக்கள் பேசும் மொழியும் ஏறக்குறைய ஒரேபோலத்தான் இருந்தது. அவர்களது கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் – இப்படி பல விஷயங்கள் பொதுவாக இருந்தன. தங்கள் தீவைச் சுற்றியிருந்த பல தீவுகளோடு அவர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். எந்தெந்த தீவுகள் எவ்வளவு தொலைவில் எந்தெந்த திசைகளில் அமைந்திருக்கின்றன என்று தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.\nகடல் பயணம் குறித்த பாலிநேசியர்களின் அறிவைக் கண்டு ஐரோப்பியர்களுக்குத் தலை கிறுகிறுத்தது. மெகல்லன், வாஸ்கோ ட காமா, கொலம்பஸ் இவர்களுக்கெல்லாம் தாத்தன்கள் இங்கே இருக்கிறார்களே என்று வாய்பிளந்து நின்றார்கள். ஐரோப்பியர்கள் அந்தத் தீவுகளில் கால்பதித்த பின்னரே பாலிநேசியர்களின் சிறப்பை உலகின் மற்ற பகுதியினர் அறிய ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகே பாலிநேசியர்களின் பயணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.\nவரைபடத்தில் பாலிநேசியாவின் அமைவிடம் எது\nஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் மீன்களுக்கு அள்ளிப்போட்ட பொரிபோல, ஆயிரத்துச் சொச்ச தீவுகள் உள்ளன. ஆரம்ப கதையில் வந்த அண்ணனும் தங்கையும் பயணம் செய்ததாகச் சொல்லப்படுவது இங்குதான். இந்தப் பகுதிகளில் கி.மு.வில் ஆரம்பித்த குடியேற்றங்கள், மெள்ள மெள்ள கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கின்றன. எந்த எல்லைவரை ஆஸ்திரேலியாவுக்கு நேர்கிழக்கில் ஈஸ்டர் தீவுகள் வரை. தென்கிழக்கில் நியு ஸிலாந்து வரை. வடகிழக்கில் ஹவாய் (Hawai) தீவுகள் வரை.\nஇந்த மூன்றையும் வரைபடத்தில் கோடுகளால் இணைத்துப் பார்த்தால் குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் தெரியும். அந்த முக்கோணத்துக்குள் அடங்கிய தீவுகள் சேர்ந்த பகுதிதான் பாலிநேசியா (Polynesia, கிரேக்க மொழியில் ‘பல தீவுகள் சேர்ந்த பகுதி’ என்று பொருள்). அங்கே குடியேற்றத்தை ஏற்படுத்தியவர்களே பாலிநேசியர்கள் (Polynesians).\nசரி, பாலிநேசியர்களின் முன்னோர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும்\nஉலகின் முதல் கடல் கடந்த குடியேற்றம் பிலிப்பைன்ஸில் நடந்திருக்கலாம். கி.மு. 50000 சமயத்தில் இந்���ோனேஷியாவின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு மனிதன் இடம் பெயர்ந்திருக்கலாம். அப்போது அந்தக் குட்டித் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கடல் மட்டம் இப்போது இருப்பதைவிட சுமார் நூறு மீட்டர் வரை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் என்ன, பாலம் கட்டிக் கொடுக்க இதிகாச ராமருக்கு அனுமன் அமைந்ததுபோல, அந்த மக்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. ஆக, படகுகள் மூலம்தான் அவர்கள் ஆஸ்திரேலியாவிலும் நியு கினியாவிலும் குடியேறியிருக்க வேண்டும். பின் அங்கிருந்து அருகிலுள்ள தீவுகளுக்கு குடியேற்றங்கள் பரவியிருக்க வேண்டும்.\nகிறித்துவுக்கு முன்னரே ஹவாய் தீவுகளை பாலிநேசியர்கள் அடைந்திருக்க வேண்டும். கி.பி. 440ல் ஈஸ்டர் தீவில் குடியேறியிருக்க வேண்டும். கி.பி. 1150ல்தான் நியு ஸிலாந்தில் கால் பதித்திருக்க வேண்டும். இவை எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தகவல்கள்.\nஆனால் வரலாறு பாலிநேசியர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்ன பெயருடைய பாலிநேசியர், இந்த ஆண்டில், இன்ன தேதியில் இந்தத் தீவைக் கண்டடைந்து தம் ரைட் லெக்கைப் பதித்தார் என்று எழுதப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. பாலிநேசியர்கள் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சிகள் வழி கிடைப்பவையே.\nநிலவில் பெண் உருவமாகத் தெரியும் ஹினா (நமக்கு வடை சுடும் பாட்டி), பாலிநேசியர்கள் செய்யும் கடல் பயணங்களுக்கெல்லாம் ரூட் மேப் போட்டுக் கொடுக்கிறாள் என்பது பாலிநேசியர்கள் நம்பிக்கை. இம்மாதிரியான புராண கதைகளும், நாடோடிக் கதைகளும் பதிவு செய்யப்படாத பாலிநேசியர்களின் சாகசப் பயணங்களை இன்றுவரை உயிரோடு வைத்திருக்கின்றன.\nCategories சரித்திரம், தொடர், பொது Tags தமிழக அரசியல், பாலிநேசியர்கள், பாலிநேசியா, புத்தம் புது பூமி வேண்டும் 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:40:32Z", "digest": "sha1:6PG3X5DQRV5T3JFVS6AAWJOTNCUIO2RN", "length": 18902, "nlines": 218, "source_domain": "kuvikam.com", "title": "எரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி? யார் ஜெயிப்பார்கள்? (எஸ் எஸ் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபீலி தீ அரசி – போலி பனி அரசி\nஹவாய்த் தீவுகளில் நம் இந்தியப் புராணக் கதைகளைப்போல பல கதைகள் உலாவுகின்றன.\nபனிக்கும் நெருப்பிற்கும் நடைபெற்ற யுத்தம் புராணக் கதையாகத் தோன்றும். ஆனால் அதுவே நிலவியல் தத்துவமாகவும் விரியும்.\n‘போலி’ வானில் உலாவும் தேவதை. அழகெல்லாம் உருவெடுத்த தங்கப் பதுமை அவள். வெண்பனிக்கு அரசி. அவளின் கண் அசைந்தால் பனி மழை பொழியும்.\nஅவள் தோழிகள் மூன்று பேர். ஒருத்தி மூடுபனிக்கு அதிபதி. இன்னொருத்தி நீருற்றுக்கு அதிபதி. மற்றொருத்தி சுனை நீருக்கு அதிபதி.\nஅவர்கள் நான்கு பேரும் தங்கள் இருப்பிடமான மௌனகியா என்ற உலகத்திலேயே உயர்ந்த மலையில் ஆடிப்பாடித் திரிந்து கொண்டிருந்தனர்.\n( மன்னிக்கவும் உலகில் உயர்ந்த மலை எவரெஸ்ட் என்பதும் சரி. மௌனகியா என்பதும் சரி. எப்படி என்கிறீர்களா .கடல் மட்டத்துக்கு மேல் என்று பார்த்தால் எவரெஸ்ட் 28029 அடி. மௌன கியா 13796 அடி தான் இருக்கிறது. ஆனால் கடலுக்கு அடியில் 19700 அடியில்தான் மௌனகியாவின் அடிப்பாகம் இருக்கிறது. ஆக அதன் மொத்த உயரம் 39496 அடி. )\nஅப்போது மௌனகியா மலை உச்சியிலிருந்து கீழே கடலுக்குச் சறுக்கிக்கொண்டு வரலாம். அதற்கு அவர்கள் உபயோகிக்கும் சறுக்குத் தோணி இதற்கென்றே தயார் செய்யப்பட்டது. மலைப்பாதையில் சிறு கற்களுக்கு மேலே அந்தக் கட்டைத் தோணியில் சறுக்கி வந்து கீழே இருக்கும் கடலில் தொப்பென்று குதிப்பது மௌனகியா தேவதைகளுக்குப் பிடித்தமான வீர விளையாட்டு.\nஇந்தச் சறுக்கல் விளையாட்டில் எப்பொழுதும் வெற்றி பெறுபவள் பனியரசி போலிதான்.\nஒருமுறை அப்படி அந்த நான்கு அழகிகளும் சறுக்கி விளையாடும்போது செக்கச்செவேல் என்ற சிவப்புப் பெண் ஒருத்தி தானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டாள்.\nஅவள் வேறு யாருமல்ல. மாறுவேடத்தில் வந்த பீலி என்ற எரிமலை அரசிதான். அவள் யார் என்று கேட்டதற்குப் பறக்கும் தீ என்று சொன்னாள். அவள் ஒரு இடத்துக்கு வந்துவிட்டாள் என்றால் அந்த இடத்தின் தன்மையே மாறிவிடும்.\nஇதனை அறியாத போலியும் அவளது மற்ற தோழிகளும் அவளையும் சறுக்கல் விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். பீலி வெகு லாவகமாக தோணியில் இறங்கிப் போவதைப் பார்த்த அனைவரும் அவளது வேகத்தைக் கண்ட�� ஆச்சரியப்பட்டார்கள். அவள் சென்ற வேகத்தில் அவளது தோணியிலிருந்து புகை வந்தது.\nஇதைப் பார்த்தவுடன் போலி, தனக்குச் சமமாக ஒருத்தியைக் கண்டு பிடித்ததில் மகிழ்ச்சி கொண்டு அவளுடன் சறுக்கல் போட்டியில் கலந்து கொள்ளத் தீர்மானித்தாள்.\nகடலில் விளையாடிக் கொண்டிருக்கும் இரு பெண்களை நீதிபதிகளாக நியமித்து அழகுத் தேவதைகள் ஐவரும் சறுக்கல் போட்டிக்குத் தயாரானார்கள்.\nமுதலில் போலி சென்றாள். பனியில் வழுக்கிச்செல்லும் பறவை போல அந்தப் பனி அரசி பறந்து சென்றாள். அடுத்துச் சென்றது பீலி. நெருப்புப் பறவைபோல அவளும் சீறிக் கொண்டு சென்றாள். மற்றவர்களும் சிறப்பான முறையில் சறுக்கிச் சென்றார்கள்.\nநீதிபதிப் பெண்கள் நன்றாக ஆராய்ந்து வெற்றி பெற்றது போலி தான் என்று கூறினார்கள்.\nஅவ்வளவு தான். பீலிக்கு வந்ததே கோபம். தானே வெற்றி பெற்றதாக அறிவித்துத் தன் காலால் தரையை வேகமாக உதைத்தாள். அந்தப் பிரதேசமே நடுங்கியது. அது நில நடுக்கம் என்பதை போலி உணர்ந்தாள்.\nஅப்போதுதான் போலிக்குத் தெரிந்தது, வந்திருப்பது எரிமலை அரசி பீலி என்று. இதுநாள்வரை அவள் அங்கு வராததால் அந்தப் பகுதி செழுமையாக இருந்தது. தோல்வி பெற்றுவிட்டோம் என்ற ஆத்திரத்தில் பீலி ,போலியைப் பார்த்து ‘உன் மௌன கியா மலையை அழித்தே தீருவேன்’ என்று மலை உச்சியை நோக்கிப் பறந்தாள். போலியும் மற்ற தோழிகளும் மலையைக் காப்பாற்ற பீலிக்கு முன்னாள் பறந்தார்கள். பீலி தன் எரிமலைக் குழம்பைக் கக்கிக்கொண்டே அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.\nமுதலில் மலை உச்சியை அடைந்த போலி தன் ஆணைக்குட்பட்ட பனியைக் கொண்டு மலை முகட்டை மூடினாள். மேலும் பனியைத் தொடர்ந்து பெய்யச் செய்தாள். ஆனால் பீலி மற்ற தேவதைகளின் ஆளுகைக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் அனைத்தையும் தீயின் நாக்குகளால் நிரப்பினாள்.\nமௌன கியாவின் மற்ற சிகரங்களிலிருந்து எரிமலைக் குழம்பை ஓடவிட்டுக் கடல் வரை தீயைப் பரவ விட்டாள். அவர்கள் சறுக்காட்டம் ஆடிய அழகிய பகுதிகளில் எரிமலைக் குழம்பைக் கொட்டி அந்தப் பாதையையே அழித்துவிட்டாள்.\nபோலியும் அவளது தோழிகளும் பனியை மேலும் மேலும் கொட்டவைத்து ஒரு பனிப்போர்வையை உருவாக்கினர். அந்த சிகரம் முற்றிலும் பனிப்பாறையாக மாறியது.\nஅதனால் பீலியின் எரிமலைக் குழம்பு பனிப்பாறையில் கொட்டியதும் அந்��� நெருப்புக் கோளம் கறுப்புப் பாறையாக மாறியது. அதனால் பனிப்பாறையை உருக்க முடியவில்லை. பீலி கடும் முயற்சி செய்து இன்னும் அதிகமாகக் தீக் குழம்பை வாரிக் கொட்டிப் பனியை உருக்க முயன்றாள்.\nஆனால் போலியின் பனிப்பாறை உருண்டு வந்து பீலியின் தீயின் வாய்களை மூடியது. பீலியால் எரிமலைக் குழம்பை உற்பத்தி செய்யவே முடியவில்லை. தான் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.\nமௌனகியாவிலிருந்து பீலி ஓடிப் போனாள். மௌனகியா பகுதிகளில் எரிமலைக் குழம்பு அதற்குப் பின் எழவே இல்லை.\nநிலவியல் படியும், எரிமலை லாவாவை பனிப்பாறைகள் அழித்த இடம்தான் மௌன கியா.\nபீலி மௌன கியாயை விட்டுப் போனாலும் மற்ற எல்லா பகுதிகளிலும் அவளை எரிமலையின் அதிபதியாகப் போற்றி வணங்கித் துதிப்பவர் ஏராளம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின் கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neobiota2018.org/ta/sleep-well-review", "date_download": "2020-09-18T19:28:19Z", "digest": "sha1:3HFFSZYVYRTXT7O3JXVNORZV5H7V7U7Z", "length": 29546, "nlines": 107, "source_domain": "neobiota2018.org", "title": "Sleep Well ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்���ளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nSleep Well வழியாக உங்கள் தூக்க தரத்தை மேம்படுத்தவா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா பயனர்கள் வெற்றிக் கதைகளைப் புகாரளிக்கின்றனர்\nSleep Well தற்போது ஒரு உண்மையான ரகசியமாகக் கருதப்படுகிறது, ஆனால் புகழ் சமீபத்தில் காட்டுத்தீ போல் உயர்ந்துள்ளது - அதிகமான பயனர்கள் இந்த பிரீமியம் தயாரிப்புடன் நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்கி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nSleep Well பெரும்பாலும் உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம். தயாரிப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பல்வேறு பயனர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். பின்வரும் மதிப்பாய்வில் நாங்கள் உங்களுக்காக சோதித்தோம், முழு விஷயமும் எப்படி உண்மை, மிகச் சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் எப்படி Sleep Well பயன்படுத்த வேண்டும்.\nSleep Well பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nதூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி நிறுவனம் Sleep Well அறிமுகப்படுத்தியது. உங்கள் திட்டங்கள் என்ன என்பதைப் பொறுத்து, அது நிரந்தரமாக அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும். பல்வேறு சோதனை அறிக்கைகளின்படி, இந்த திட்டத்திற்கான முறை மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான் Sleep Well பற்றிய அனைத்து முக்கிய பின்னணி தகவல்களையும் சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.\nஇந்த துறையில் விரிவான நடைமுறை அனுபவத்தை உற்பத்தியாளரால் தெளிவாக வழங்க முடியும். அந்த அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் உங்கள் இலக்கை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும். அதன் இயற்கையான அமைப்பு Sleep Well ஒரு சிறந்த தோற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nSleep Well டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அனைத்து புகார்களுக்க���ம் ஒரு பீதி என்று போட்டியிடும் தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. இது ஒரு மகத்தான சிரமத்தைக் குறிக்கிறது, நிச்சயமாக, வெற்றிபெறவில்லை.\nSleep Well -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஇதன் விளைவாக, செயலில் உள்ள பொருட்கள் தொடர்ந்து குறைவான அளவிலேயே உள்ளன, எடுத்துக்காட்டாக உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது. ஆகவே, இந்த வகை வைத்தியம் மூலம், ஒருவர் அரிதாகவே நேர்மறையான முடிவைப் பெறுவார் என்பதில் பெரிய ஆச்சரியமில்லை.\nஇணைய கடையில் உள்ள உற்பத்தி நிறுவனத்திடமிருந்து நீங்கள் Sleep Well பெறலாம், இது எந்த கட்டணமும் இல்லாமல், வேகமாக, அநாமதேயமாக மற்றும் சிக்கல்கள் இல்லாமல் வழங்குகிறது.\nSleep Well என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nSleep Well சிறந்த அம்சங்கள்:\nகூடுதல் மதிப்பு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது என்பதை Sleep Well வெல்லிலிருந்து எங்கள் டஜன் வெளியீடுகள் விளக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன\nSleep Well ஒரு மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய & குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருடனும் விவாதிக்க தேவையில்லை, இதன் விளைவாக, நீங்கள் தடுக்கப்படுவீர்கள்\nதூக்க உகப்பாக்கலில் பயன்படுத்தப்படும் நிதிகள் பெரும்பாலும் வாங்குவதற்கான மருந்துகளுடன் மட்டுமே இருக்கும் - Sleep Well நீங்கள் ஆன்லைனில் வசதியாகவும் மிகவும் மலிவுடனும் பெறலாம்\nதூக்கத்தின் தரத்தை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தீர்வை நீங்கள் இல்லாமல் தனியாகப் பெற முடியும் என்பதால்\nSleep Well என்ன பாதிப்பு\nநிபந்தனைகளுக்கு அந்தந்த கூறுகளின் சிறப்பு தொடர்பு காரணமாக Sleep Well வெல்லின் விளைவு ஆச்சரியப்படத்தக்கது.\nSleep Well உண்மையான தேர்வுமுறைக்கு Sleep Well மிகவும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதற்கான ஒரு காரணம், அது உயிரினத்தில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் நன்மை.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியின் அர்த்தம், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, தூ���்கத்தின் தரத்தை அதிகரிப்பதற்கான அனைத்து அத்தியாவசிய செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவற்றைத் தொடங்க வேண்டும்.\nSleep Well உடன் விலக்கப்படாத ஆராய்ச்சி விளைவுகள் இவை. இருப்பினும், முடிவுகள் நபருக்கு நபர் வலுவாக இருக்கலாம் அல்லது பலவீனமாக இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nSleep Well முக்கிய பொருட்கள்\nதூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த தீர்வின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது அவசியம் என்று நான் நினைக்கவில்லை - அதனால்தான் நாம் மிக முக்கியமான மூன்றிற்கு நம்மை மட்டுப்படுத்துகிறோம்.\nதுரதிர்ஷ்டவசமாக, இது உங்களுக்கு பெரிதும் உதவாது, இந்த வகையின் ஒரு முகவர் நன்கு சரிசெய்யப்பட்ட அளவு இல்லாமல் இந்த பொருத்தமான மூலப்பொருளைக் கொண்டிருப்பதால்.\nஅதிர்ஷ்டவசமாக, பயனர்கள் நிச்சயமாக Sleep Well வெல்லில் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக: இந்த பொருட்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் மிகவும் சக்திவாய்ந்த முறையில் ஒன்றாக வீசப்பட்டுள்ளன.\nதயாரிப்பின் பக்க விளைவுகள் Sleep Well\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, Sleep Well ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபொதுவாக பதில் தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது. Deca Durabolin மதிப்பாய்வையும் பாருங்கள்.\nSleep Well விதிவிலக்காக வலுவாக இருப்பதால், அத்தகைய நியாயமான உத்தரவாதம் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க மட்டுமே வழங்கப்படுகிறது.\nமேலும், போலிகளைத் தவிர்க்க, சரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நீங்கள் Sleep Well ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு கள்ள தயாரிப்பு, சாதகமான விலையாக உங்களைக் கவர்ந்தாலும், பொதுவாக எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது, மோசமான நிலையில், சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nஎந்த இலக்கு குழு Sleep Well வேண்டும்\nகூடுதலாக, ஒருவர் கேள்வி கேட்க வேண்டும்:\nஎந்த வாடிக்கையாளர் குழு Sleep Well வாங்கக்கூடாது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதில் போராடும் எந்தவொரு மனிதனும் Sleep Well வாங்குவதன் மூலம் விரைவான முடிவுகளை அடைய முடியும் என்பது தெளிவாகிறது.\nஅவர்கள் வெறுமனே Sleep Well & ஒரே இரவில் அனைத்து பிரச்சினைகளும் மறைந்துவிடுவார்கள் என்று ஒருபோதும் கருத வேண்டாம். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nதூக்கத்தின் தரத்தை அதிகரிப்பது ஒரு நீண்ட செயல்முறை. இதற்கு பல வாரங்கள் ஆகலாம் அல்லது அதிக நேரம் ஆகலாம்.\nஉங்கள் தனிப்பட்ட லட்சியங்களை உணர்ந்து கொள்வதில் Sleep Well உங்களை ஆதரிக்கிறது. ஆயினும்கூட, நீங்கள் இன்னும் உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும்.\nஆகவே, நீங்கள் வளர்ந்து உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், நீங்கள் சேமிப்புகளை உற்பத்தியில் முதலீடு செய்கிறீர்கள், இறுதியாக செயல்முறை மூலம் மற்றும் வெற்றியைப் பற்றி விரைவில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nபயன்பாட்டின் போது ஏதாவது சிறப்பு கருதப்பட வேண்டுமா\nஎளிதில் அணியக்கூடிய அளவுகள், அத்துடன் Sleep Well பயன்பாட்டின் எளிமை ஆகியவை சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைக்க பெரிதும் உதவுகின்றன. அதன்படி, நீங்கள் வீட்டிலேயே தீர்வு காண்பதற்கு முன்பு தவறாகக் கருதப்படும் முடிவுகளை எடுப்பதில் அர்த்தமில்லை.\nSleep Well க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\nSleep Well பயன்பாடு எவ்வாறு அடையாளம் காணப்படுகிறது\nதூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது Sleep Well மிகவும் எளிமையான நன்றி\nபல நம்பிக்கைக்குரிய பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎதிர்வினை எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிந்து போகிறது இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.\nமுற்றிலும் கற்பனையாக, Sleep Well விளைவுகள் சிகிச்சையின் மேலும் செயல்பாட்டில் மட்டுமே காணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nஇருப்பினும், பெரும்பான்மையான பிற வாடிக்கையாளர்களைப் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள் என்பதையும், சில மணிநேரங்களுக்குப் பிறகு நீங்கள் தூக்க உகப்பாக்கலில் முன்னேறுவீர்கள் என்பதையும் நீங்கள் நியாயமான முறையில் நம்பலாம் .\nஉங்கள் நண்பர்கள் புதிய ஜோயி டி விவ்ரேவை நினைவில் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலும் முடிவுகளை முதலில் கவனிக்கும் நேரடி சூழல��� இது.\nSleep Well பயன்பாட்டை ஆராய்ச்சி செய்கிறது\nபெருமளவில், திருப்திகரமான முடிவுகளைக் கூறும் நுகர்வோரின் அறிக்கைகள். அது ஒருபுறம் இருக்க, அவ்வப்போது நீங்கள் கொஞ்சம் சந்தேகத்திற்குரிய கதைகளைக் கேட்கிறீர்கள், ஆனால் அடிப்படையில் மதிப்புரைகள் நன்றாக இருக்கும்.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nSleep Well - நீங்கள் தூய்மையான தயாரிப்பை நியாயமான விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் - இது ஒரு சிறந்த யோசனையாகத் தெரிகிறது.\nதீர்வு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகள்:\nதயாரிப்பின் வெற்றி குறித்து பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇந்த விஷயத்தில், அவை தனிநபர்கள் பற்றிய பொருத்தமற்ற முன்னோக்குகள் என்பதை நினைவில் கொள்க. எவ்வாறாயினும், இதன் விளைவாக மிகவும் பிடிப்பு மற்றும் நான் குறிப்பிட்டுள்ளபடி, மக்களுக்கு பொருந்தும் - எனவே உங்களுக்கும் - மாற்றத்தக்கது.\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள விளைவுகளை நீங்கள் நம்பலாம்:\nSleep Well சோதிக்கும் வாய்ப்பை எந்த நுகர்வோர் இழக்கக்கூடாது, அது கேள்விக்குறியாக உள்ளது\nஅதன்படி, அதிக நேரம் கடக்க விடக்கூடாது, மருந்து இனி வாங்க முடியாது என்ற அபாயத்தை இயக்கக்கூடாது. வருந்தத்தக்கது, இயற்கை தயாரிப்புகளின் துறையில் அவை மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து விலக்கப்படுகின்றன.\nஅத்தகைய தீர்வை சட்டபூர்வமாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்பது மிகவும் பொதுவானதல்ல. இது Snore போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. இந்த நேரத்தில் அது இன்னும் குறிப்பிட்ட கடையில் கிடைக்கிறது. இந்த வழியில் நீங்கள் ஒரு ஆபத்தான சாயலைப் பெறும் அபாயத்தையும் இயக்கவில்லை.\nஎந்தவொரு இடையூறும் இல்லாமல் செயல்பாட்டின் உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மிக முக்கியமான வெற்றிக் காரணி: உறுதிப்பாடு. இன்னும், உங்கள் நிலை உங்களைத் தூண்டுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் இது Sleep Well உதவியுடன் நிலையான முடிவுகளை அடைய உதவுகிறது.\nநீங்கள் ஒருபோதும் பின்பற்றாத பல பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nசந்தேகத்திற்குரி��� இணைய கடைகளில் விளம்பர வாக்குறுதிகள் என்று அழைக்கப்படுவதால் பிழை வாங்கப்போகிறது.\nஇறுதியாக, நீங்கள் யூரோக்களை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இங்கு சோதிக்கப்பட்ட கடை பாதுகாப்பான அணுகுமுறையாகும்.\nமாற்று வழங்குநர்களுக்கான எனது அனைத்து ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் வெளிவந்துள்ளது: இந்த அசல் தயாரிப்பை அதன் அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பெற முடியும்.\nஇந்த படிகள் தயாரிப்பை சோதிக்க விரைவான வழியை விளக்குகின்றன:\nதைரியமான தேடல் முறைகளை நீங்கள் காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றை நம்புவது நல்லது. இவை தவறாமல் சோதிக்கப்படும். இதனால், ஏற்றுமதி, விலை மற்றும் நிபந்தனைகள் நிரந்தரமாக சிறந்தவை.\nSleep Well க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\n✓ Sleep Well -ஐ இங்கே பாருங்கள்\nSleep Well க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2017/12/28/dmk-x-ttv-1330/", "date_download": "2020-09-18T19:39:08Z", "digest": "sha1:2LP3FSTZAZ34BF5ZFHSBVBB4BQCPKG4R", "length": 14934, "nlines": 125, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்நான்தான் அப்பவே சொன்னனே..", "raw_content": "\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nதி.மு.க. வா – டி.டி.வி. தினகரனா\nஉண்மைதான். பா.ஜ.க. , டி.டி.வி. தினகரனுக்கு எதிராக இருக்கிறது. அந்த எதிர்ப்பு அவர் மதவாத எதிர்ப்பாளர் என்பதினால் அல்ல. பா.ஜ.க. தனக்கான ஆதரவு கோஷ்டியை அ.தி.மு.க.வில் உருவாக்கியதில் உருவான எதிர்ப்பு அது.\nசசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவரை முன்னுறுத்தி கட்சியையும் ஆட்சியையும் பிடிப்பது ‘கவுரமாக’ இருக்காது என்பதால், பா.ஜ.க. மிக நேரடியாகச் சசிகலாவிற்கு நெருக்கமானவர்களையே அவருக்கு எதிராக உருவாக்கி ஆள் பிடித்தது.\nஇதனால்தான், பா.ஜ.க. விற்கு எதிராகச் செல்ல வேண்டும் என்ற நோக்கமற்ற டி.டி.வி. தினகரன் இயல்பாகவே எதிர்நிலைக்கு தள��ளப்ட்டார்.\nஅதனால்தான் 18 எம்.எல்.ஏ. களையும், சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியிடம் இருந்து தன் மனைவியைப் பாதுகாப்பதுபோல் குறுக்கே கை விரித்து அணைகட்டி, பா.ஜ.க. அரசு நம்மை ஆட்சி அமைக்க அழைக்கும் என்று பேராசையோடு காத்திருந்தார்.\nதன்னுடைய ஆதரவாளர்களயெல்லாம் இழந்து நிற்கிற தினகரனை, ராஜ தந்திரம் நிறைந்த பெரிய அரசியல் மேதையைப் போல் சித்தரிப்பதில் ‘திமுக எதிர்ப்பு’ மனோபாவமே அதிகம் வினையாற்றுகிறது.\nநெடுஞ்செழியனை போன்ற ‘கலைஞர் எதிர்ப்பு திராவிட இயக்க அறிவாளிகள்’ எப்படி எம்.ஜி.ஆரை, ஜெயலலிதாவை வெறிக் கொண்டு ஆதரித்தார்களோ, அதுபோல் தினகரனை தி.மு.க. விற்கு மாற்றாகத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள்.\nஊடகங்களும் தினகரனுக்குத் தருகிற முக்கியத்துவம் அவருக்கானதல்ல. தி.மு.க. வை புறக்கணிக்கிற முக்கியத்துவம். பா.ஜ.க. ஆதரவு ஊடகங்களும் தி.மு.க. வை விடத் தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் தருவதின் ரகசியமும் அதுவே.\nஅதனால்தான், ஊழலுக்காகச் சுப்ரிம் கோர்ட்டால் அக்யுஸ்ட் நம்பர் 1 என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவை ஆதரித்துக் கொண்டே,\n‘நிரபராதிகள்’ என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் தி.மு.க. வை, ஆ. ராசா வை, கனிமொழி யை ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று வெட்கமில்லாமல் விமர்சிக்கிற பார்ப்பன அறிவாளிகளைப் போல்,\nஅக்யுஸ்ட் நம்பர் 2 என்று தண்டிக்கப்பட்ட சசிகலா தலைமையின் கீழ் ஜாமினில் இருக்கும் தினகரனை ஆதரித்துக் கொண்டே,\nஸ்பெக்ட்ரம் சதியை தகர்த்துக் கம்பீரமாக நிற்கிற ஆ. ராசா வை இன்னும் ஊழல் குற்றசாட்டுடன் வெட்கமில்லாமல் விமர்சிக்கிறார்கள் ‘கலைஞர் எதிர்ப்பு திராவிட இயக்க அறிவாளிகள்’\nஇது மட்டுமல்லாமல் ஜாதி ரீதியாகத் தினகரனுக்குக் கிடைக்கிற ஆதரவு மிகப் பிரம்மாண்டமானது. அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மட்டுமல்ல அ.தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகர்கள், ஊடக வியலாளர்களும்;\nகாங், பா.ஜ.க. கம்யுனிஸ்ட் ஏன் தி.மு.க. விலும் கூட தினகரனுக்கான ஜாதிய ஆதரவு பொங்கி வழிகிறது.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ‘தினகரன் ஜெயிக்க வேண்டும்’ என்று தி.மு.க.வில் உள்ள சிலரே விரும்புகிற அளவிற்கும் வளர்ந்திருக்கிறது.\nஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் உடன்பிறப்புகளே, தினகரனின் வளர்ச்சி, பா.ஜ.க.விற்கு எதிரானதல்ல, தி.மு.க. விற்கு எதிரானது.\n23 டிசம்பர் . முடிவுக்கு முதல்��ாள் எழுதியது.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nசம்பூர்ண ராமாயணம் போல் கிரிக்கெட் விளையாடியவர்கள்\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nதி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/275000", "date_download": "2020-09-18T20:00:35Z", "digest": "sha1:L2423AIBGNZ2MQYAS5E37SWEAVCGMHX5", "length": 6232, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "மதுபோதைக்கு அடிமையாகிய நடிகை த்ரிஷா!.. அறிவுரை கூறியதால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nவீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nமதுபோதைக்கு அடிமையாகிய நடிகை த்ரிஷா.. அறிவுரை கூறியதால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த��ரிஷா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய கனவுக்கன்னி என்ற பெயரையும் பெற்று வருகிறார்.\nதற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருந்து கொண்டு உடற்பயிற்சி மற்றும் ரசிகர்களுடன் உரையாடல் என பலவற்றை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில் த்ரிஷா போதைக்கு அடிமையாக வேண்டாம் என்று சமீபத்தில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்த மாதிரி ஊரடங்கு சமயத்தில் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு போதை எனவும், முடிந்தவரை அதில் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை வேறு வேலைகளுக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.\nஅதிக பார்ட்டி ஹோட்டல் என்று சுற்றும் நீங்கள் போதைப் பழக்கம் இருப்பது ஒன்றும் புதிதல்ல என்று பலர் சாடிய காலம் உள்ளது. அதனால் அதை நீங்கள் செய்யாமல் இருங்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள்.\nமேலும் சமீபத்தில் திரிஷா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற பிரச்சனையில் சிக்கி அதிலிருந்து விடுபட வெளிநாட்டுக்கு ஓடிச் செல்கிறார் என்று சினிமா வட்டாரத்திலேயே குறைகூறும் நிலை உருவாகிறது என்றும் கூறி வருகிறார்கள்.\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/09/blog-post_24.html", "date_download": "2020-09-18T20:39:33Z", "digest": "sha1:WEHY2DJD4BSS2O73I5XKS3BY6CFG4MEF", "length": 8184, "nlines": 69, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nசரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம், வருகி���்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது.\n‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nசமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.\nவாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.\nஇப்படத்தில் மு ராமசாமி, நாக் விஷால், யோக் ஜபி ஆகியோருடன் இணைந்து பலர் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுத, விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, கலை இயக்கத்திற்கு இம்மானுவேல் ஜாக்சன் பொறுப்பேற்க, கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.\nஇப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.\nலண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது. மேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 1௦0வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ���திகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருங்கே வென்றிருக்கிறது.\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு ராமாசாமி, நாக் விஷால், யோக் ஜபி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கே டி’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதத்தில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7251", "date_download": "2020-09-18T19:53:39Z", "digest": "sha1:3HANEIHUHCQY5CF7ERXZ5GILMLD4AIKF", "length": 12409, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "கருணாதிநிதி திடீர் மரணம் – தீயாய் பரவும் வதந்தி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nHome செய்திகள் இந்தியா கருணாதிநிதி திடீர் மரணம் – தீயாய் பரவும் வதந்தி\nகருணாதிநிதி திடீர் மரணம் – தீயாய் பரவும் வதந்தி\non: May 11, 2016 In: இந்தியா, தலைப்புச் செய்திகள்No Comments\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமாக கருணாநிதி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒரு இனத்தை அழித்து யுத்தத்தை முடித்து ஏழாவது வெற்றிவிழாவை கொண்டாட இலங்கை முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.\n2009 மே 18 நந்திக்கடல் வெளியில் தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யுத்தத்தின் முடிவில் கொண்றுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.\nதலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டடு விட்டார் என்ற செய்தி இணையத்தளங்களில் தீயாய் பரவி உலகத் தமிழினத்தையே அன்றும் இன்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎனினும் குறித்த செய்தியை இன்று வரை பலர் ஏற்றுக்கொள்ளாமல் இரு���்கின்றனர். “வருவார் பிராபாகரன்” என்று சொல்லி வைத்த கண் வாங்காமல் கார்த்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் மே 11 இன்றை நாளில் இணையத்தளம் மற்றும் முகநூலில் கலைஞர் கருணாநிதி திடிர் மரணம்…கண்ணீரில் கரையும் தமிழகம்.. என்னும் செய்தி தீயாய் பரவிகொண்டிருக்கின்றது.\nகுறித்த செய்தி உன்மையாக இருக்க வேண்டும் என்று உலகத்தமிழினமே எதிர்பார்கின்றார்காளா இல்லையா\nஎனினும் தாயகத்தில் இன்றைய நாளிள் தலைவர்களின் மாரணச் செய்திகள் மகிழ்ச்சியையும் மாபொரும் சோகத்தையும் மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர் நியமனம் தொடர்பில் பிரதமர் பணிப்புரை\nபிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிப்பு\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக��கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8142", "date_download": "2020-09-18T19:08:20Z", "digest": "sha1:45OCUICVB7WSTDAAWWXEILI5KMT6BOFE", "length": 12029, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "கணவனின் விரல்களை துண்டு துண்டாக அறுத்த கொடூர மனைவி – இதுவா காரணம் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nHome செய்திகள் இந்தியா கணவனின் விரல்களை துண்டு துண்டாக அறுத்த கொடூர மனைவி – இதுவா காரணம்\nகணவனின் விரல்களை துண்டு துண்டாக அறுத்த கொடூர மனைவி – இதுவா காரணம்\non: May 17, 2016 In: இந்தியா, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதனது கைபேசியை சோதனை செய்ததற்காக கணவனின் விரல்களை மனைவி அறுத்த சம்பவம் ஒன்று பெங்களூரில் பதிவாகியுள்ளது.\nபெங்களூரில் வாழும் தம்பதி சந்திரபிராஷ் சிங், சுனிதா சிங் இவர்களுக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் ஆகுகிறது.\nகடந்த 3 வருடங்களாக பெங்களூரில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தம்பதி இருவரும், காவற்துறையில் ஒருவருக்கொருவர் மாறி புகார் அளித்துள்ளனர்.\nஅதில், சந்திரபிரகாஷ் அளித்துள்ள புகாரில் மனைவியிடம் இருந்து ���னக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியுள்ளார்.\nமேலும் தனது மனைவி மிகக் பெரிய அளவில் கைபேசிக்கு அடிமை ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மே மாதம் 04 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போது, வீட்டில் சமையல் செய்யாமல் கைபேசியிலே அதிக கவனமாக இருந்ததாகவும்,அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியால் அவரது மனைவி அவரது விரல்களை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஉடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று கிசிக்சை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளர்.\nகண்டி – நுவரெலியா ஒரு வழி பாதையாக மாற்றம்\nமன்னார் பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் திடீர் மரணம்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன���\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9033", "date_download": "2020-09-18T20:22:21Z", "digest": "sha1:EPJZWYFCFBJLPRC5VS3DCE6EXRAPO4CG", "length": 27798, "nlines": 294, "source_domain": "www.tnn.lk", "title": "பிரபாகரன் அவர்கள் இலங்கைக்கு ஜனாதிபதி ஆனால்.! ஒரு பார்வை.! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nHome செய்திகள் இலங்கை பிரபாகரன் அவர்கள் இலங்கைக்கு ஜனாதிபதி ஆனால்.\nபிரபாகரன் அவர்கள் இலங்கைக்கு ஜனாதிபதி ஆனால்.\non: May 23, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nசிங்களவர்களின் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை நான் மிகவும் ஆதரிக்கின்றேன். புலி இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தால் அது சாத்தியமாகும். அன்று சீன பேரரசன் சீன தேசம் சகலவற்றையும் ஒன்றிணைக்க பாடுபட்டது போல், நம் இலங்கையும் ஒரு நாடாக இருந்தால் மிக நன்றாகத் தான் இருக்கும். அயல் நாடான இந்தியாவில் உள்ளது போல், இலங்கையில் இரண்டு மாகாணங்கள்; இரு வேறு மொழிகள்; இரு வேறு கலாச்சாரம். மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதியாக பதவியேறுவதை சற்று கற்பனை செய்து பா��ுங்கள்.\nஒரு கட்டிடம் கட்டுவதற்கு அத்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பது போல், ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு, அதன் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். இலங்கை சிங்கள அரச கட்டமைப்பை விட, புலிகளின் கட்டமைப்பு அதி உயர்ந்ததாகவே காணப்படுகிறது. பாலஸ்தீன இயக்கத்தைப் பின்பற்றி புலிகள் இயக்கம் தொடக்கப் பட்டாலும் கூட, இன்று உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, பலம் வாய்ந்த, மற்றய நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்ற இயக்கமாக விளங்குகிறது.\nபுலிகளால் ஆளப்பட்ட இடங்களைப் பொறுத்தவரை:\n– இலஞ்சம்: பேச்சுக்கே இடமில்லை\n– மக்கள் எவ்வாறு கையாளப் படுகிறார்கள்\n– புதிய தொழில் செய்வதற்கு, புலிகளால் மக்களுக்கு பண உதவி வழங்கப் படுகிறது;\n– வங்கி, பேரூந்து சேவை, காவல்துறை, நீதி மன்றம், காலநிலை அறிக்கை அலுவலகம், வானொலி சேவை, தொலைக்காட்சி சேவை, மேலும் பல; நன்றே நடைபெறுகிறது\n– மற்றய அரசியல்வாதிகள் போல் இல்லாமல், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப் படுகிறது…\n■ இம்ரான் பாண்டியன் படையணி.\n■ சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\n■ கிட்டு பிரங்கிப் படையணி.\n■ குட்டிச்சிறி மோட்டார் படையணி.\n■ இராதா வான்காப்பு படையணி.\n■ சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.\n■ விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.\n■ சோதியா சிறப்புப் படையணி.\n■ மாலதி சிறப்புப் படையணி.\n■ குறி பார்த்துச் சுடும் படையணி.\n■ பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.\n■ ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.\n■ கப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.\n■ ஆழ ஊடுருவும் படையணி.\n■ கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.\n■ கடல் வேவு அணி.\n■ சார்லஸ் சிறப்பு அணி.\n■ அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).\n■ சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).\n■ கடற்சிறுத்தை சிறப்பு அணி.\n■ பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.\n■ வெளியகப் புலனாய்வுப் பிரிவு.\n■ உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.\n■ படையப் புலனாய்வுப் பிரிவு (MI)\n■ தேசியப் புலனாய்வுப் பிரிவு\n■ களமுனை முறியடிப்புப் பிரிவு.\n■ களமுனை மருத்துவப் பிரிவு.\n■ விசேட வரைபடப் பிரிவு.\n■ கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.\n■ தமிழீழ படைத்துறைப் பள்ளி.\n■ ஆயுத உற்பத்திப் பிரிவு.\n■ மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.\n■ தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப�� பிரிவு.\n■ தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.\n■ தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.\n■ சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.\n■ கிராமிய அபிவிருத்தி வங்கி.\n■ நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)\n■ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.\n■ தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.\n■ திலீபன் சிறப்பு மருத்துவமனை.\n■ பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.\n■ மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.\n■ ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.\n■ போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.\n■ அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.\n■ விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)\n■ தொழில் நுட்பக் கல்லூரி.\n■ சூழல் நல்லாட்சி ஆணையம்.\n■ தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.\n■ தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\n■ தமிழீழ போக்குவரவுக் கழகம்.\n■ மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).\n■ மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)\n■ தமிழீழ கல்விக் கழகம்.\n■ தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.\n■ காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).\n■ செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).\n■ செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).\n■ அன்பு முதியோர் பேணலகம்.\n■ இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)\n■ சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).\n■ நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)\n■ மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n■ முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).\n■ புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்\n■ பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.\n■ பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).\n■ எழுகை தையல் பயிற்சி மையம்.\n■ பொத்தகசாலை (அறிவு அமுது).\n■ ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.\n■ நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).\n■ தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).\n■ விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.\n■ சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).\n■ ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).\n■ வெளிச்சம் (மாத சஞ்சிகை).\n■ நாற்று (மாத சஞ்சிகை).\n■ பொற்காலம் வண்ணக் கலையகம்.\n■ அருச்சுனா புகைப்படக் கலையகம்.\n■ புலிகளின் குரல் வானொலி.\n■ தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.\n■ பல சமூக செய்தி இணையத் தளங்கள்.\n■ காலணி (பாதணி உற்பத்தி மையம்)\n■ சேரன் உற்பத்திப் பிரிவு.\n■ சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).\n■ பாண்டியன் உற்பத்திப் பிரிவு.\n■ பாண்டியன் பல்பொருள் வாணிபம்.\n■ பொன்னம்மான் உரைவகை வாணிபம்.\n■ தமிழ்மதி நகை மாடம்.\n■ தமிழ்நிலா நகை மாடம்.\n■ தமிழரசி நகை மாடம்.\n■ இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.\n■ இளவேனில் எரிபொருள் நிலையம்.\n■ இளந்தென்றல் தங்ககம் (Lodge).\n■ மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).\n■ மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).\n■ கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.\n■ மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.\n■ மாவீரர் நினைவு வீதிகள்.\n■ மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.\n■ மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.\n■ மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.\n■ மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.\n■ மாவீரர் நினைவு நூலகங்கள்.\n■ மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.\n■ மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)\nஇலங்கையை புலி ஆட்சி செய்தால், சுற்றி இருக்கும் நாடுகளை விட, ஏன் இந்தியாவையே விட, மிகப் பெரிய வலுமிக்க நாடாக வரும் என்பதில் ஐயப்பாடில்லை. இந்தியாவின் அளுமை மிக்க பிராந்தியத்தில் இன்னொரு நாடு தலை எடுக்க விருப்பம் இல்லாமலே தன் இந்தியா தமிழர் பிரச்சனையை ஊதி ஊதிப் பெரிதாக்கி விட்டது. புலி இலங்கை முழுவதையும் ஒரு நாடாக ஆட்சி செய்தால், சிங்களவர்களின் வேண்டுகோளும், தமிழர்களின் பிரச்சனையும் தீரும்\nகாவி உடைகளை திருடிய இராணுவ சிப்பாய் கைது\nயாழ் உடுப்பிட்டியில் வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/60130/", "date_download": "2020-09-18T19:13:59Z", "digest": "sha1:S2E6YVTLUU3CQ7OHYNTAE7776FPXL4DW", "length": 21078, "nlines": 148, "source_domain": "adiraixpress.com", "title": "முட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்\nமுட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்\nமுட்டை என்பது இயற்கையான ஆரோக்கியமான உணவுகளில் மிகவும் முக்கியமானதாகும். ஆரோக்கியமான வா���்விற்கு பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையானது வேறுசில ஆரோக்கியமான பொருட்களுடன் இணையும்போது இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது. முட்டைகள் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை.\nவேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையை சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவுமுறையாகும். முட்டையை எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் அது நம் உடலின் கொழுப்பை கரைக்கும் திறனை அதிகரிக்கும். ஆனால் முட்டையுடன் சில ஆரோக்கிய உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது அது நம் உடலுக்குள் பல அற்புதங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சிறந்த ஆரோக்கிய உணவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.\nஅவகேடா போன்ற ஆரோக்கியமான கொழுப்புடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது. கொழுப்பு சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்பது தவறான கருத்தாகும். ஏனெனில் நல்ல கொழுப்புகள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இதிலிருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் தொப்பை கொழுப்பைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காம்போ உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் மற்றும் கடினமாக பயிற்சி செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.\nமிளகாய் உங்கள் நாக்கை எரிய செய்யும் அதே நேரத்தில் உடலில் இருக்கும் கொழுப்பையும் எரிக்கும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் ஒரு ஆய்வில், தினசரி அளவிலான கேப்சைசின் உணவை ஆற்றலாக மாற்றுவதற்கான உடலின் திறனை அதிகரிக்கிறது, இது அதிக கொழுப்பை கரைக்கிறது. அதற்காக இதனை அதிகம் சாப்பிட வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் சமையலில் இதனை சிறிதளவு சேர்த்துக் கொண்டாலே போதும்.\nமுட்டை + தேங்காய் எண்ணெய்\nஅடுத்த முறை முட்டையை சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை தவிர்த்து தேங்காய் எண்ணெயில் சமைக்கவும். மற்ற வகை எண்ணெய்களில் கொழுப்பு அதிகமாக இருக்கும்போது தேங்காய் எண்ணெய் உங்கள் கொழுப்பை எரிக்கும் திறனை 5 சதவீதம் அதிகரிக்கிறது. தினமும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது உங்கள் இடுப்பின் அளவை விரைவில் குறைக்கும். இதனை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் ���ன்மைகள் இருமடங்காகும்.\nவைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது\nமுட்டை + கருப்பு பீன்ஸ்\nஉங்கள் காலை உணவை புரத சத்தால் நிரம்ப செய்ய முட்டையுடன் கருப்பு பீன்ஸ் சேர்த்து சாப்பிடுங்கள். அவை புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்தவை. இவை இரண்டுமே ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானதாகும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கிராம் கரையக்கூடிய நார்ச்சத்தும் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க பயன்படுகிறது.\nகாலை உணவாக முட்டையுடன் பசையம் இல்லாத பாரம்பரிய தானிய உணவான திணையை எடுத்துக்கொள்ளலாம். இதன் தனித்துவமான சுவை மற்றும் அமைப்பு காலை உணவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. மற்ற தானியங்களை விட அதிக புரதத்துடன், இது நிலையான சிற்றுண்டியை விட முழுதாக உணர வைக்கும்.\nஉங்கள் முட்டைகளுடன் ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் இடுப்புக்கு சில தீவிரமான நன்மைகளைச் செய்யலாம். ஓட்ஸ் என்பது எதிர்ப்பு ஸ்டார்ச்சின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும், இது மெதுவாக ஜீரணிக்கும் வகையை சேர்ந்தது. இது பசியை அடக்கும் மற்றும் கலோரி எரிப்பை துரிதப்படுத்தும் செரிமான அமிலங்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. ஒரு ஆய்வில், தினசரி கார்ப்ஸில் வெறும் 5 சதவீதத்தை எதிர்க்கும் மாவுச்சத்துக்காக மாற்றுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை 23 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளது.\nஎடையை வேகமாக குறைக்க வெறும் 5 நிமிடத்தில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஜூஸ்களில் ஒன்றை குடிக்கவும்…\nமுட்டையுடன் குடைமிளகாயை சேர்த்து சாப்பிடுவது எடை இழப்பை விரைவுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி அளவை விட குடைமிளகாயில் இருமடங்கு வைட்டமின் சி உள்ளது. இந்த உயர்ந்த வைட்டமின் சி கொழுப்பை எரிக்கவும், கார்ப்ஸை எரிபொருளாக மாற்றவும் உதவும், இது நாள் முழுவதும் உங்களை உற்சாகப்படுத்தவும், அதே நேரத்தில் உங்கள் இடுப்பை மெலிதாகவும் உதவும்.\nஒரு கப் பில்ஏழு கலோரிகளில் மட்டுமே இருக்கும் கீரையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவது தேவையற்ற கலோரிகளை குறைப்பதுடன் அளவற்ற ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமை���ை அதிகரிக்கிறது. கீரைகளில் இருக்கும் தைலக்காய்டுகள் நீண்ட நேரம் பசியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்தானதாக இருக்கபோகுதாம்… ரொம்ப ஜாக்கிரதையா இருங்க…\nஉங்களுடைய நாளை கவலையாகத் தொடங்கினால் அது உங்கள் எடையை பாதிக்கும். கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து லிப்பிட்களை இழுத்து, உங்கள் கொழுப்பு செல்களில் சேமித்து வைக்கின்றன. உங்கள் முட்டைகளுடன் ஒரு கப் தேநீர் உங்கள் உடல் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நிர்வகிக்க உதவும், இது உங்கள் எடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். எடையை குறைக்க தேயிலை கொழுப்பை உருக்கி, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் தேநீர் உதவும்.\nஇந்த ஊட்டச்சத்து உங்களை கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாம் தெரியுமா\nஇந்த பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் எப்படிபட்ட உணவும் ஆரோக்கியமாக மாறிடும் தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி…\nவைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது\nஒரு நாளைக்கு இத்தனை வேகவைத்த முட்டையை சாப்பிட்டால் உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்…\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்…\nமுட்டையை இந்த பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால் 30 நாட்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட எடையை குறைக்கல\nமுட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்… அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nகுழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா\nவேஸ்ட்னு நினைக்கிற இந்த உணவுகள் உங்களுக்கு எவ்வளவு யூஸ்புல்லான நன்மைகளை கொடுக்குதுனு தெரியுமா\nகொரோனா நோயாளிகளுக்கு முட்டை ஏன் முக்கிய உணவாக வழங்கப்படுகிறது தெரியுமா\nநம் முன்னோர்கள் ‘அந்த’ விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா\nஇந்த ஊட்டச்சத்து உங்களை கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாம் தெரியுமா\nஇந்த பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் எப்படிபட்ட உணவ��ம் ஆரோக்கியமாக மாறிடும் தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி…\nவைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது\nஒரு நாளைக்கு இத்தனை வேகவைத்த முட்டையை சாப்பிட்டால் உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0622.aspx", "date_download": "2020-09-18T19:12:38Z", "digest": "sha1:SFN3S3UIS2SPEPHZWLNQIUQZLMBA37WS", "length": 20508, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0622 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nவெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்\nபொழிப்பு (மு வரதராசன்): வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.\nமணக்குடவர் உரை: வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும்.\nஇது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.\nபரிமேலழகர் உரை: வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.\n(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)\nதமிழண்ணல் உரை: வெள்ளம்போல் பெருகிவரும் இடும்பைகளெல்லாம் அறிவுடைய ஒருவன், அவற்றைக் கடத்தல் எளிதே என்று தன் உள்ளத்தில் உரத்தோடு நினைத்த அளவில் கெடும். மனத்தளவில் திண்மையுடன் எண்ணும் எண்ணமே துன்பத்தை வெல்லும்.\nவெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.\nவெள்ளத்து-வெள்ளத்தை; அனைய-அளவின; இடும்பை-துன்பம்; அறிவுடையான்-அறிவுடையவன்; உள்ளத்தின்-உள்ளத்தினால்; உள்ள-நினைக்க; ��ெடும்-அழியும்.\nபரிதி: வெள்ளம் போல வந்த துன்பம்;\nகாலிங்கர்: அளவுபட்டது அன்றிக் கடல் போன்ற இடுக்கண் ஆயினும்;\nபரிமேலழகர்: வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்;\n'வெள்ளம்போன்ற துன்பம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் வெள்ளம் என்பதற்குக் 'கடல்' எனப் பொருள் கொண்டார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வெள்ளம் போன்ற நெருக்கடியும்', 'வெள்ளம் போல ஏராளமாக வந்த துன்பமெல்லாம்', 'சமுத்திரத்தைப் போன்ற மிகப் பெரிய துன்பமும்', 'வெள்ளம்போலக் கரையற்ற துன்பங்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nவெள்ளம்போலத் துன்பங்கள் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்:\nமணக்குடவர்: அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.\nபரிப்பெருமாள்: அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.\nபரிதி: அறிவுடையவன் உத்தியோக அக்கினியினாலே கெடும் என்றவாறு. [உத்தியோக அக்கினியினாலே-முயற்சித் தீயால்]\nகாலிங்கர் (அறிவுடையார்-பாடம்): அறிவுடையாளராகிய அரசர் தம் அறிவினால் உள்ளத்து உணர்ந்து, 'யாம் முன்செய்த வினைப்பயனே எய்திய இன்பமும் இடரும்; ஆகலான், இவை இனிப் பகுத்துக் கோடல் பிறர்க்கு அரிது' என்று இங்ஙனம் உண்மை உணரவே எய்திய இடுக்கண் தானே கெட்டு விடும் என்றவாறு.\nபரிமேலழகர்: அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.\nபரிமேலழகர் குறிப்புரை: இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது. [கோட்பாடு - மனத்தின் கொள்கை; எண்மை-எளிமை]\n'அறிவுடையவன் வினைப்பயனென்று நினைக்க/முயற்சித் தீயால்/உள்ளத்தான் ஒன்றனை நினைக்கக் கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அறிஞன் ஊக்கத்தினால் ந���னைக்கவே ஓடிப்போம்', 'அறிவுடையான் மனத்தினால், 'இடும்பை உடம்புக்கு இயல்பு' என்று நினைத்த அளவிலே கெட்டொழியும். (உள்ளத்தின் உள்ள என்பதற்கு ஊக்கத்தினால் நினைக்க என்பாரும் உளர்.)', 'அறிவுடையவர்கள் மன உறுதியினால் மறைந்துவிடும்', 'அறிவுடையான் தன் உள்ளத்தில் தன் குறிக்கோளை நினைக்க இல்லையாய் விடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஅறிவுடையான் உள்ளத்தில் உரத்தோடு நினைக்க மறைந்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.\nவெள்ளம்போலத் துன்பங்கள், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் என்பது பாடலின் பொருள்.\n'உள்ளத்தின் உள்ள' இடும்பை கெடுவது எப்படி\nவெள்ளம்போல அளவின்றித் தொடர்ந்துவரும் துன்பங்களையும் அறிவாற்றல் கொண்டு துடைத்து எறிந்துவிடலாம்.\nதுன்பம் அளவுகடந்து வெள்ளம் போன்று வேகத்துடன் எதிர்பாராத திக்கிலிருந்தும் வந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவிற்றாய துன்பங்களுக்கும் சிந்தித்துத் தீர்வுகண்டு நீக்கிவிடும் நம்பிக்கை அறிவுடையவனுக்கு உண்டு. பொருள் கொண்டோ வேறு வலிகொண்டோ அத்தகைய துன்பத்தை நீக்க முடியாது. அறிவைப் பயன்படுத்தி உள்ளத்தில் உறுதியுடன் அதை எதிர்க்க நினைத்தால் எல்லா இடரும் கெடும். இதனால் துன்பத்தின் அளவு அவனைப் பாதிப்பதில்லை. அவன் உள்ளத்தில் 'இவ்வளவு தானே இடையூறு' என்று நினைப்பான். அறிவுள்ளவன் துன்பம் நீக்க உடனே நடவடிக்கை எடுக்க முனைவான். வெள்ளத்தின் விரைவுக்கும் மிஞ்சி அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை ஆராயும் வல்லமை பெற்றவன் அவன். அந்தத்துன்பத்தை அவன் இடும்பையாகவே கருதுவதில்லை - தன் திறனைக்காட்ட வாய்ப்பாகவே அதை அவன் பார்க்கிறான். அப்படியாக, அவன் மனதில் அது துன்பமே அல்ல.\nதுன்பம் என்பது ஒருவரது மனத்தின் நினைவேயன்றிப் பிறிதில்லை. அறிவுடைய ஒருவன் துன்பத்தினை அனுபவிக்கும்போது அதனைத் துன்பமெனக் கருதாது, 'இது இயல்பானதுதான்' என்னும் உணர்வுடன் அதை எதிர்கொள்வானாயின் துன்பங்கள் யாவும் அவன் பால் நில்லாது நீங்கிவிடும். அஃதாவது இடுக்கண் வெள்ளம் போல்வரினும், அறிவுடையான் தனது உள்ளத்தில் உள்ள (மாறுபடக்கொள்ள) ஒழிந்துபோம்.\n'உள்ளத்தின் உள்ள' இடும்பை கெடுவது எப்படி\n'உள்ளத்தின் உள்ள' என்றதற்கு நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்க, உத்தியோக அக்கினியினாலே, 'யாம் முன்செய்த வினைப���பயனே எய்திய இன்பமும் இடரும்; ஆகலான், இவை இனிப் பகுத்துக் கோடல் பிறர்க்கு அரிது' என்று இங்ஙனம் உண்மை உணரவே, தன் உள்ளத்தான் துன்பத்திற்கு மாறுபட்ட ஒன்றை நினைக்க, தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில், அவற்றைக் கடத்தல் எளிதே என்று தன் உள்ளத்தில் உரத்தோடு நினைத்த அளவில், ஊக்கத்தினால் நினைக்கவே, மனத்தினால், 'இடும்பை உடம்புக்கு இயல்பு' என்று நினைத்த அளவிலே, மன உறுதியினால், தன் உறுதிமிக்க உள்ளத்தில் நினைத்த அளவில், தனது உள்ளத்திலே அதனை நீக்கும் எளிய வழியை நினைத்த அளவிலே, தன் உள்ளத்தில் தன் குறிக்கோளை நினைக்க, தன் உள்ளத்தில் அவை வந்த தன்மையினைச் சிறுது நினைத்துப் பார்க்க, அவற்றால் ஒன்று மில்லை யென்று தன் மனத்தில் நினைத்த மட்டில், தன் ஊக்கத்தினால் கடக்க முயன்றால் என்றபடி உரை செய்தனர்.\nஇவ்விதம் வாளா 'நினைத்த அளவில்' என்றும் 'வினைப்பயன் என்று நினைக்க' என்றும் 'கடத்தல் எளிது என்று நம்பிக்கையுடன் நினைத்தல்' என்றும் 'தன் உள்ளத்தான் துன்பத்திற்கு மாறுபட்ட ஒன்றை நினைக்க' என்றும் இத்தொடர்க்குப் பொருள் கூறப்பட்டது.\nஉள்ளம் என்பதற்கு ஊக்கம், முயற்சி என்பனவும் பொருளாகுமாதலால், பரிதி முயற்சியாகிய தீயினாலே துன்பவெள்ளம் கெடும் என்றார். இவ்வுரை சிறப்பாக உள்ளது. பரிமேலழகர் 'துன்பம் இன்பம் என்பன மனத்தின் கோட்பாடே யன்றிப் பிறிதில்லை என எண்ணுதலால் மாற்றலாம்' என்பார்; இதற்கு 'உள்ளத்தால் துன்பத்தை இன்பமாக எண்ணினால் துன்பங் கெடும்' என விளக்கம் அளிப்பர்.\nஉள்ளம் நினைத்தால் எதையும் இல்லாமல் ஆக்கலாம்; எதையும் உள்ளதாக்கலாம். உள்ளம் துளியை வெள்ளமாக்கிக் காட்டும்; வெள்ளத்தை துளியாக்கியும் காட்டும். அறிவுடையவன் இக்கற்பனை யாற்றலைப் பயன்படுத்தி வெற்றி காண்பான். அவன் எல்லையற்ற துன்பத்தை அவை இடும்பையேயல்ல என்று எண்ணி தன்மனத்தால் அத்துன்பங்களையெல்லாம் வெல்லும் வழிகளைச் சிந்திக்கக் கெடும்.\nவெள்ளம்போலக் கரையில்லாத் துன்பங்கள், அறிவுடையான் உள்ளத்தில் உரத்தோடு நினைக்க மறைந்துவிடும் என்பது இக்குறட்கருத்து.\nஇடுக்கணழியாமை என்ற உறுதி பெருந்துன்பங்களையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.\nவெள்ளம் போன்ற துன்பங்கள் எல்லாம் அறிவுடையான் மன உறுதியினால் மறைந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/04/blog-post_12.html", "date_download": "2020-09-18T19:36:37Z", "digest": "sha1:GUWUQQAR5VN5YMP5R6MHPM2YRHTJLFUJ", "length": 4248, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஓய்வூதியர்களுக்கு மீண்டும் மருத்துவ படி", "raw_content": "\nஓய்வூதியர்களுக்கு மீண்டும் மருத்துவ படி\nBSNL ஊழியர்களும், ஓய்வூதியர்களும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வவுச்சர் இல்லாமல், வெளி நோயாளி மருத்துவ சிகிச்சைக்கான அலவன்ஸ், BSNLMRS திட்டத்தின் அடிப்படையில் பெற்று வந்தனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், இந்த சலுகை, BSNL நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.\nநீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 31வது தேசிய கவுன்சிலில் அஜெண்டா கொடுக்கப்பட்டது. இருப்பினும் தடை நீடித்தது. தற்போது, செயல்பாட்டு லாபத்தில் நிறுவனம் செல்வதால் இந்த கோரிக்கைக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்து நமது மத்திய சங்கம் பேசி வந்தது.\nநமது கோரிக்கை தற்போது, பாதி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த சலுகையை மீண்டும் வழங்கிட, BSNL நிர்வாகம் 11.04.2017 அன்று உத்திரவிட்டுள்ளது.\nஅதன்படி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணிஓய்வின்போது பெற்ற கடைசி மாதச்சம்பளத்தில் (அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படி, BASIC PAY + IDA) பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்.மருத்துவப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். ஆறு மாதங்களுக்கு பிறகு, திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும்.\nபணியில் உள்ள ஊழியர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. BSNLEU மத்திய சங்கம் நிச்சயம், ஊழியர்களுக்கு இந்த சலுகையை பெற்று தரும்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-18T19:53:01Z", "digest": "sha1:7RAVZ6P5TIBJ6WRO73LFZI3USCMCD654", "length": 18226, "nlines": 107, "source_domain": "adsayam.com", "title": "இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபரின் நோக்கம் என்ன? அவருக்கு என்ன லாபம்? - Adsayam", "raw_content": "\nஇந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபரின் நோக்கம் என்ன\nஇந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபரின் நோக்கம் என்ன\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nடொனால்டு டி���ம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து முதல்முறையாக இந்தியா வரும் அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வரும் திங்கட்கிழமையன்று டிரம்ப் வருகிறார்.\nவிமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பயணிக்க உள்ள டிரம்பை ஆயிரக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் இருந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார்.\nஅகமதாபாத்தில் டிரம்ப் இருக்கவுள்ள மூன்று மணி நேரத்திற்காக மொத்தம் 800ல் இருந்து 850 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படும் என்று குஜராத் அரசு அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nமந்தநிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் சூழலின் மத்தியில்தான் டிரம்ப் வருகை இருக்கிறது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இது ஒர் அரசியல் ஆதாயமாக அமையும் என்கிறார் ப்ரூக்கிங்க்ஸ் திங்-டேங் நிறுவனத்தின் இயக்குநர் தன்வி மதன்.\n“அனைத்து புகைப்படங்களிலும் உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவர் ஒருவருடன் மோதி இருப்பார்” என்கிறார் அவர்.\nஇந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய கொள்கையின் ஒரு பகுதிதான் அவர் இந்தியா வருவது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஆனால், இந்தியா வருவதால் அமெரிக்க அதிபருக்கு என்ன லாபம் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. நீண்ட பயணங்களை விரும்பாதவர் என்று அறியப்படும் டிரம்ப், இந்தியா வரை ஏன் வர வேண்டும்\nஅமெரிக்க வாழ் இந்திய வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவா\nஇந்தியாவில் கடினமான கேள்விகள் கேட்கப்படாது என்பதால், ஒரு இனிமையான பயணமாக டிரம்பிற்கு இது இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.\n2020 இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இருப்பதால், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த பயணத்தை டிரம்ப் மேற்கொள்கிறார் என்றே பெரிதும் பேசப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை THOMAS B. SHEA / GETTY\n2016ல் நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 16 சதவீத அமெரிக்க வாழ் இ��்தியர்களே டிரம்பிற்கு வாக்களித்தனர் என்று தேசிய ஆசிய அமெரிக்க கணக்கெடுப்புகூறுகிறது.\n“அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு, வரி விதிப்பை குறைப்பது, அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைப்பது போன்றதில் எல்லாம் நம்பிக்கையில்லை. அவர்கள் சமூக நலனுக்காக செலவழிப்பதை விரும்புபவர்கள்” என்கிறார் இந்த கணக்கெடுப்பை நடத்தியதில் ஒருவரான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொது கொள்கை பிரிவின் பேராசிரியர் கார்த்திக் ராமகிருஷ்ணன்.\n“இந்தியாவில் இருந்து வரும் காணொளிகள், டொனால்டு டிரம்ப் அனைத்து நாடுகளிலும் வரவேற்கப்படுகிறார் என்ற தோற்றத்தை அளிக்கும். சர்வதேச அளவில் அமெரிக்காவின் மரியாதை குறைந்துள்ளது என சில முடிவுகள் வெளியான நிலையில், இந்த நிகழ்ச்சி நடப்பது அமெரிக்காவை டிரம்ப் சிறப்புமிக்க நாடாக்கியுள்ளார் என்ற தோற்றம் ஏற்படும்” என்று தன்வி மதன் கூறுகிறார்.\nஇந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு ஒப்பந்தம் 160 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nடிரம்பின் இந்திய வருகையின் முக்கிய நோக்கம் பல நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத்தான் என்று கூறப்படுகிறது.\nஇது டிரம்பிற்கு மேலும் ஒரு முக்கிய தருணமாக அமையலாம். ஆனால், அந்த நம்பிக்கை சற்று குறைந்து கொண்டே வருகிறது.\nஉயரும் வரி விதிப்புகள், மருத்துவ உபகரணங்கள் மீதான விலை கட்டுப்பாடு மற்றும் இணைய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை போன்ற விவகாரங்கள் குறித்து அமெரிக்கா கவலைக் கொண்டுள்ளது.\n“வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானால்கூட, இது இரு நாடுகளுக்குமே ஒரு முக்கிய சமிஞ்சையாக இருக்கும். இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுமே தங்கள் வர்த்தம் உயர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால், பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும்” என்கிறார் அமெரிக்க இந்திய தொழில் அமைப்பின் தலைவர் நிஷா பிஸ்வால்.\nடிரம்ப் இந்தியா வரும்போது, பாதுகாப்பு தொடர்பாக பல கோடி ரூ���ாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.\nகடற்படைக்காக அமெரிக்கா இந்தியாவிற்கு விற்க உள்ள ஹெலிகாப்டர் தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கலாம்.\nபல நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க இந்தியா முயற்சி செய்கிறது. ரஷ்யா மற்றும் பிராண்ஸ் நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியுள்ள இந்தியா, இதுவரை அமெரிக்காவிடம் இருந்து பெரிய ஏதும் வாங்கியதில்லை என்று ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.\nபல காலமாகவே சீனாவிடம் கடுமையாக இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.\nசீனா – இந்தியா வர்த்தக போர் தங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதே சமையம் சீனாவும் அமெரிக்காவும் மிகவும் நெருக்கமாக இருந்தால் இந்தியா தனியாகிவிடும்.\nடிரம்ப் – மோதி உறவு\nகடந்த 8 மாதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்தியப் பிரதமர் மோதியும் ஐந்தாவது முறையாக தற்போது சந்திக்க உள்ளனர்.\nஇருவரும் ஒருவரையொருவர் ‘நண்பர்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். இருவரும் அணைத்துக் கொள்வது போன்று பல புகைப்படங்கள் உள்ளன.\n“இந்தியா எங்களை சரியாக நடத்துவதில்லை. ஆனால், பிரதமர் மோதியை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் கூறியிருந்தார்.\nஅவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட உறவு குறித்து பலரும் பேசுகிறார்கள்.\n“முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போது டிரம்ப் என இருவரிடமும் நல்ல உறவை வைத்திருந்த வேறு தலைவர் யாரும் என் நினைவிற்கு வரவில்லை” என்கிறார் பிரதமர் மோதியின் ஆலோசனைக்குழுவில் இருக்கும் கர்ட் கேம்ப்பெல்.\nதெளிவான நோக்கங்கள் இல்லாமல்தான் டிரம்ப் வருகை திட்டமிடப்பட்டது என்றும் இதில் என்ன நடக்கும் என்பதை இனிதான் பார்க்க வேண்டும் என்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவு பேராசிரியராக இருக்கும் ஜோஷுவா வைட் கூறுகிறார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகாமன் டின்சில்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 22\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ���ொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145941-celebrities-about-their-self-respect-humiliations", "date_download": "2020-09-18T20:02:04Z", "digest": "sha1:ZJHO3YTSAJHY6LZHMLWIAPD7SUV2Y5Y3", "length": 7073, "nlines": 196, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 November 2018 - தன்மானம் அவமானம் வெகுமானம் - 5 | Celebrities about their Self-respect, humiliations and rewards - Ananda Vikatan", "raw_content": "\nநீதிக்கும் நிர்வாகத்துக்கும் போர் வேண்டாம்\nகடிதங்கள்: என் மகன் ‘பாரி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nநீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு\nசினிமா வளர்கிறது; வாசிப்பு தேய்கிறது\nசர்கார் - சினிமா விமர்சனம்\nஉங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா\nகாற்றில் தொலைந்த ‘மதுக்குவளை மலர்’\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஅன்பே தவம் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nஐந்திலே ஒன்று - சிறுகதை\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 4\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 3\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 2\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=1103", "date_download": "2020-09-18T21:32:58Z", "digest": "sha1:G5MTUH4VJM6O7DIGDYLETTZJ5KWUIJRI", "length": 12646, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : BroadBand\nபாண்ட்வித் : 2 MBPS\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் வகை : Near By\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணா���லை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்\nஎன் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue-25/127-news/articles/kanga?start=10", "date_download": "2020-09-18T20:19:06Z", "digest": "sha1:UCT7FVQ7D2WBBXEIX7OKFH23R7LDSLBY", "length": 3942, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "கங்கா", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும் Hits: 2438\nயுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம் Hits: 2389\nஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்.........\t Hits: 2493\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...\t Hits: 2428\nகுடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்\t Hits: 2406\nஅன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்...... Hits: 2378\nபறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது Hits: 2513\nஇனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை\t Hits: 2451\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/275452", "date_download": "2020-09-18T19:47:10Z", "digest": "sha1:CXDA5I4NVQUBKBLU77FF4NBN7YJQWUWP", "length": 5169, "nlines": 22, "source_domain": "viduppu.com", "title": "நடிப்பதற்கு முன் உண்மையில் பவானி சங்கர் கருப்பாக இருந்தாரா?.. வைரலாகும் புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nவீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபணத்திற்காக துண்டுகூட கட்ட தாயாராகும் நடிகை.. அதுல மட்டும் கை வச்சிடாதிங்க.. அதுல மட்டும் கை வச்சிடாதிங்க\nநடிப்பதற்கு முன் உண்மையில் பவானி சங்கர் கருப்பாக இருந்தாரா\nதொலைக்காட்சி சீரியல் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாண முதல் காதல் வரை என்ற பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார் பவானி சங்கர்.\nஇதையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சங்கர், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது மாஃபியா, பொம்மை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன் கருப்பாக இருந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போ அழகா இருக்கும் பிரியா கருப்பான நடிகையா என்று கிண்டலடித்தும் வருகிறார்கள் ரசிகர்கள்.\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Amitabh?page=1", "date_download": "2020-09-18T21:11:46Z", "digest": "sha1:NXONQPAUNBXT4JRXVIKHRXKMQULK6EZF", "length": 4519, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Amitabh", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’நான் பார்த்த ஆவணப் படத்தின் பெய...\n“என்னால் கண்ணீரை அடக்க முடியவில்...\n“இரவில் தனிமை வார்டில் பாடிக் கொ...\nஅமிதாப், அபிஷேக் ஆகியோரின் புகைப...\nஎனக்கும், என் அப்பாவுக்கும் கொரோ...\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி ...\n‘ஜல்சா கேட் பகுதிக்கு வர வேண்டாம...\nசைக்கிள் செயின்.. கிரிக்கெட் பேட...\n‘தாதா சாஹேப் பால்கே’ விருது பெற்...\nசிறந்த நடிகைக்கான விருதை பெற்ற க...\nஅரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/20/blog-post_80-2/", "date_download": "2020-09-18T21:20:34Z", "digest": "sha1:XPNDYIJVA7B3BWWZTIPXMOWHZSRENG7O", "length": 7027, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "திருமண தடையை நிவர்த்தி செய்ய வேண்டுமா? இதோ எளிய பரிகாரம் - Adsayam", "raw_content": "\nதிருமண தடையை நிவர்த்தி செய்ய வேண்டுமா\nதிருமண தடையை நிவர்த்தி செய்ய வேண்டுமா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபொதுவாக சிலருக்கு 30 வயதை தாண்டியும் திருமணம��� நடைபெறமால் இருக்கும்.\nஒரு ஜாதகத்தில் இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் உள்ளன.\nஇதற்கு முக்கிய காரணம் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் அது கடுமையான திருமண தோஷமாக கருதப்படுகின்றது.\nஇதில் இருந்து விடுபட சில ஆன்மீக குறிப்புகள் சொல்லப்படுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.\nவெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.\nபூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மொழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nதீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.\nவிளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.\nஇரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும்.\nஅறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து மங்களமாக முடியும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவெளியாகியது ஐ.பி.எல். தொடரின் முழு அட்டவணை ; 56 லீக் போட்டிகளின் முழு விபரம் இதோ \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் அந்த மாப்பிள்ளை\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரி��ன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-18T19:24:21Z", "digest": "sha1:D4YHZ3NVPOJ5XAZ44P6DKTG7O2BGTKP3", "length": 6934, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "சென்னை போலீசில் பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய வாட்ஸ்-அப் எண் அறிமுகம் – Chennaionline", "raw_content": "\nசென்னை போலீசில் பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய வாட்ஸ்-அப் எண் அறிமுகம்\nசென்னை போலீசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.\nஇந்த பிரிவின் பெண் போலீஸ் அதிகாரியாக துணை கமி‌ஷனர் ஜெயலட்சுமி உள்ளார்.\nசென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை போலீசில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தும் சென்னை பெருநகர காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்துச செல்லும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே கருத்துகளை வேண்டுகிறது.\nஉங்களது பார்வையில் சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ மற்றும் நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்தால் கீழ்க்கண்ட வசதிகளையப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். இத்தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான காவல்துறை நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.\nதகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் செய்யலாம். www.facebook.com/chennai.police, dccwc.chennai@gmail.com ஆகியவற்றிலும் புகார் செய்யலாம்.\nதுணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை, கிரீம்ஸ் ரோடு (ஆயிரம் விளக்கு காவல் நிலையம் வளாகம்) ஆயிரம் விளக்கு, சென்னை-600 006 என்ற முகவரிக்கு தபாலிலும் புகாரை அனுப்பலாம்.\n← தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபா.ஜ.க-வு��்கு ஜனவரி மாதம் புதிய தலைவர் நியமனம்\nதமிழகத்துக்கு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9428", "date_download": "2020-09-18T19:34:44Z", "digest": "sha1:5CUVEBLB7RCI7H6BHKJ6RQASH26H5LXE", "length": 6412, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "Nagaraj R இந்து-Hindu Naidu-Gavara பால மகரிஷி கோத்திரம் Male Groom Arantangi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nதனியார் பைனான்ஸ் மாத வருமானம் 20,000 முதல் 30,000.\nSub caste: பால மகரிஷி கோத்திரம்\nசூரி புத ராசி வி யா கே\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_KWID_2015-2019/Renault_KWID_2015-2019_Reloaded_0.8.htm", "date_download": "2020-09-18T21:23:20Z", "digest": "sha1:VQ7KOCSXSS5SIKW32I3NTB6DOPJ3YE73", "length": 37345, "nlines": 563, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1350 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்க்விட் 2015-2019\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 மேற்பார்வை\nரெனால்ட் க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 25.17 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 799\nஎரிபொருள் டேங்க் அளவு 28\nரெனால்ட் க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவ���ம் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 28\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2422\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்���ை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் அறை கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 நிறங்கள்\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8Currently Viewing\nக்விட் 2015-2019 ரஸ்ல் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 1.0Currently Viewing\nக்விட் 2015-2019 1.0 ரஸ்ல் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 ரோஸ்ட் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது அன்ட் 1.0Currently Viewing\nக்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 சூப்பர் சோல்டர் 1.0 எம்டிCurrently Viewing\nக்விட் 2015-2019 இரும்பு மனிதன் 1.0 அன்ட்Currently Viewing\nக்விட் 2015-2019 கேப்டன் அமெரிக்கா 1.0 எம்டிCurrently Viewing\nக்விட் 2015-2019 வெல்ல முடியாத 1.0 அன்ட்Currently Viewing\nக்விட் 2015-2019 கேப்டன் அமெரிக்கா 1.0 அன்ட்Currently Viewing\nஎல்லா க்விட் 2015-2019 வகைகள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019 ரெனால்ட் குவிட்: மாறுபாடுக��் விவரிக்கப்பட்டது\nஇயக்கி airbag மற்றும் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இப்போது நிலையானவை\nரெனால்ட் குவிட் அவுட்ச்சைடர் ரெனோல்ட் குவிட் க்ளிப்பர் - வேறு என்ன\nக்விட் அவுட்சைர் 2019 ஆம் ஆண்டுக்குள் பிரேசிலில் விற்பனைக்கு வரலாம், அதே நேரத்தில் குவாட் க்ளிப்பர் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது\n2018 ரெனோல்ட் குவிட் ஓல்ட் நியூஸ்: மேஜர் டிப்சன்ஸ்\n2018 ரெனால்ட் குவிட்டில் என்ன மாறிவிட்டது\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 படங்கள்\nஎல்லா க்விட் 2015-2019 படங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 வீடியோக்கள்\nஎல்லா க்விட் 2015-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்விட் 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 செய்திகள்\nஅக்டோபர் துவக்கத்திற்கு முன்னதாக க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்டை ரெனால்ட் விளம்பரப்படுத்தியுள்ளது\nஇது க்விட் EVக்கு ஒத்த புதிய LED DRL வடிவமைப்பில் அமைக்கப்பட்ட ஸ்ப்ளிட்-ஹெட்லேம்பைப் பெறுகிறது\n2019 ஆம் ஆண்டில் ரெனோல்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியா துவங்குகிறது;புதிய மாருதி ஆல்டோ எதிரி\nக்வீட் முகப்பரு Renault City K-ZE மின் காரில் இருந்து வடிவமைப்பு உத்வேகம் எடுக்கக்கூடும்\n2019 ஏப்ரல் மாதத்தில் ரிலேட் குவிட் விலைகள் 3 சதவீதம் வரை உயரும்\nநுழைவு அளவிலான ரெனால்ட் புதிய நிதியாண்டில் விலைக்கு விற்கப் போகிறது\n2019 ரெனால்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பாட்ஸ், ஒயிட் டூ குவிட் எலக்ட்ரிக் (சிட்டி கே-ஜீ)\nமுன்னணி முடிவுக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான புதுப்பிப்புகள், இது, பிரிப்பு பிளவு ஹெட்லேம்ப்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது\nரெனால்ட் குவிட் Vs போட்டி - ஹிட்ஸ் & மிஸ்ஸ்\nரெனோல்ட் குவிட் பெரும்பாலும் ஈர்க்கும் போது, ​​சில குறைபாடுகள் உள்ளன\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/internal-clashes-continue-in-aiadmk-minister-jayakumar-rejects-minister-rajendra-balajis-cm-candidate-issues/", "date_download": "2020-09-18T20:41:23Z", "digest": "sha1:WWPUVJAMN64MB37HF6GFG5527PPIBMX6", "length": 17841, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுகவில் தொடரும் குடுமிபிடி சண்டை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்தை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுகவில் தொடரும் குடுமிபிடி சண்டை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்தை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சரின் கருத்து, அதிமுகவின் கருத்து அல்ல என்று மூத்த அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.\nஅதிமுக தலைவராக இருந்து வந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தின் முதல்வராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால், சசிகலா அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்து, ஓபிஎஸ்சிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்ததால், கோபமடைந்த ஓபிஎஸ் ஜெ. சமாதியில் மவுன விரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. இந்த நிலையில் சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்.\nஆனால், சசிகலா குடும்பத்தினரின் நெருக்குதலுக்கு ஆளான எடப்பாடி மோடி ஆதரவுடன் ஓபிஎஸ் உடன் கைகோர்த்து, அவருக்குதுணை முதல்வர் பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி உள்பட பல்வேறு பொறுப்புகளும் வழங்கி சமாதானப்படுத்தினார். இருந்தாலும் உள்ளுக்குள் இரு தலைகளுக்குள்ளும் புகைச்சல் தொடர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில், 2021ம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சசட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், சசிகலா சிறை தண்டனை முடிந்து வெளியே வந்து அதிமுகவை கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் புரளி கிளப்பி வருகின்றனர். இது அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சலசலபபை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில், தமிழக அமைச்சர்களும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அவ்வப்போது வெவ்வேறு கருத்துக்களை கூறி அதிமுகவினரை குழப்பி வருகின்றனர்.\nநேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர் என்று கூறியிருந்தார். ஆனால், இதற்குமறுப்பு தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, இதுபோன்ற சூழலில், 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிவிட் பதிவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏற்கனவே நடைபெற்றுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை எடப்பாடி நிரூபித்துள்ளார். எனவே 2021 சட்டமன்ற தேர்தலை, எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும் என்று கூறினார்.\nஇந்த நிலையில், சென்னையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் முதல்வர், அதிமுக முதல்வர் வேட்பாளர் என்ற கூறிய கருத்து,அதிமுக கருத்து அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.\n‘ எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று கூறியவர், அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து கூறுவது அதிமுகவை பலவீனப்படுத்துவதாகவே இருக்கும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்றும் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கருத்து கூறாமல் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதிமுகவில், இதுநாள் வரை நடைபெற்று வந்த உள்கட்சி மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது. அதிமுகவில் முதல்வர் பதவிக்கு போடும் குடுமிபிடி சண்டை தற்போது அமைச்சர்களின் வாயாலாயே வெளிப்பட்டு வருகிறது.\nஅதிமுகவில் நடைபெற்று வரும் இதுபோன்ற மோதல் காரணம���கத்தான், தமிழக பாஜகவோ, வரும் சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று கலாய்த்து உள்ளது.\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி ஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு… டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி ஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு… டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல்\n, உள்கட்சி மோதல், எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், ஜெயலலிதா, டி.எம்.கே, முதலமைச்சர் வேட்பாளர்\nPrevious மாரிதாஸ் மீதான வழக்கு: வீடியோ வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு…\nNext எஸ்.வி.சேகரின் சிறை ஆசை நிறைவேற்றப்படும்\nமகாராஷ்டிராவில் இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nஇந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை\nசென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/13/center-announce-tax-exemption-for-ram-temple-donation/", "date_download": "2020-09-18T19:44:17Z", "digest": "sha1:AJOKG4D3FHO57ZS4PDFORYW65YYY6EV7", "length": 24630, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுக���் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nஇந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.\nநாடே பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு பங்களிக்கும் நன்கொடையாளர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது.\nமே 8- ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், கட்டி எழுப்பப்பட உள்ள, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், புகழ்பெற்ற பொது வழிபாட்டுக்கான இடமாகவும் உள்ளதாக குறிப்பிட்டு, மத்திய நேரடி வரி வாரியம் வகைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில�� வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி இன் துணைப்பிரிவு (2)ன் படி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது 2020-21 நிதியாண்டில் இருந்து அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு 50% அளவிற்கு வரி விலக்கு அளிக்க அனுமதிக்கும்.\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி குறிப்பிட்ட நிவாரண நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை, வரிவிதிப்பு வருமானத்திற்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர்களின் மொத்த வருமானத்திலிருந்து விலக்குகளாகக் கருத அனுமதிக்கிறது.\nசட்டத்தின் 80 ஜி பிரிவின் துணைப்பிரிவு (2) இன் பிரிவு (பி) இதில் விலக்கு இருக்கலாம் என கூறுகிறது. அதாவது, “முந்தைய ஆண்டில் மதிப்பீட்டாளர் செலுத்திய எந்தவொரு தொகையும், அத்தகைய கோயில், மசூதி, புதுப்பித்தல் அல்லது பழுதுபார்ப்புக்கான நன்கொடைகளாக வரி விலக்கு அளிக்கப்படலாம். குருத்வாரா, தேவாலயம் அல்லது பிற இடங்கள் வரலாற்று, தொல்பொருள் அல்லது கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது எந்தவொரு மாநிலத்திலும் அல்லது மாநிலங்களிலும் புகழ்பெற்ற பொது வழிபாட்டுத் தலமாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அரசிதழில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் ”\nபிரிவு 80 ஜி இன் கீழ் விலக்கு அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் கிடைக்கவில்லை. பிரிவு 11 மற்றும் 12 ன் கீழ் வருமான வரி விலக்கு பதிவு செய்ய ஒரு தொண்டு அல்லது மத அறக்கட்டளை முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதைத் தொடர்ந்தே 80 ஜி பிரிவின் கீழ் விலக்கு நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.\n2017 ஆம் ஆண்டில், இதேபோன்ற மூன்று மத வழிபாட்டுத் தலங்களான கபாலீஸ்வரர் கோயில் மற்றும் சென்னையில் உள்ள அரியகுடி சீனிவாச பெருமாள் கோயில் மற்றும் மகாராஷ்டிராவின் சஜ்ஜங்காட்டில் உள்ள ஸ்ரீ ராம் மற்றும் ராம்தாஸ் சுவாமி மடம் போன்றவற்றுக்கு இதேபோன்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.\n♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \n♦ பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது \nஅயோத்தியில் பாபர் மசூதி நின்ற இடத்தில் ராமர்கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திரம் அறக்கட்டளை 15 உறுப்பினர்களுடன் பிப்ரவரி 5 ஆம் தேதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. உத்தரபிரதேச சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மற்றொரு பகுதியில் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.\nஇந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மே 6 ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது பொதுச் செயலாளரும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான சம்பத் ராய், “ஊரடங்கு விதிகளை தளர்த்தியபின், தளத்தில் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் உறுப்பினர்கள் மீண்டும் கூடி பூமி பூஜை போடும் தேதியை தீர்மானித்து, கோயில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.\nமுதன்முதலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நாளே உத்தர பிரதேச முதலமைச்சர் சமூக இடைவெளியையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, அயோத்தி ராமருக்கான சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.\nஇப்போது, கோடிக்கணக்கான மக்கள் பணியிழந்து, வாழ்வாதாரம் இழந்துள்ள சூழலில், இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது. அதற்குத் தோதாக நன்கொடை விதிகளை எதேச்சதிகாரத்துடன் மாற்றிக்கொண்டிருக்கிறது.\nநன்றி : த வயர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/01/blog-post.html", "date_download": "2020-09-18T20:20:11Z", "digest": "sha1:A7HRVRGVLPPODUDW4F6GGDECOZGTEIF4", "length": 5963, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "நாட்டை நடுங்க வைக்கின்றது கடும் குளிர்! நாட்டை நடுங்க வைக்கின்றது கடும் குளிர்! - Yarl Thinakkural", "raw_content": "\nநாட்டை நடுங்க வைக்கின்றது கடும் குளிர்\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதி��்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nமாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/date/2020/08/", "date_download": "2020-09-18T21:08:46Z", "digest": "sha1:S3SDUEGW64A4QONUKSAZ63TKQG7WQPGJ", "length": 19192, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "August 2020 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n#BREAKING முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். பிரணாப் முகர்ஜி மருத்துவ மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி உடல்நிலை தீடீரென மோசமடைந்ததது. அதன்பிறகு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர்\nபேருந்து போக்குவரத்து அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை – அன்லாக் 4.0வின் முக்கிய அம்சங்கள் \nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில், ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து நேற்று மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகள் தொடர்பாக மாநில அரசு இன்று வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு, மேலும் சில தளர்வுகளோடு (நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள்\nSDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்\nஅதிரையில் SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்திலும் RSS பாசிச சித்தாந்த அமைப்புகள் இந்திய மக்களுக்கு எதிராக அநீதி இழைத்து வருகின்றனர் இதை கடுமையாக SDPI கட்சி கண்டிக்கிறது. கோரிக்கைகள்: புதிய தேசிய கல்விக் கொள்கையை NEP ரத்து செய்யக் கோரியும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை EIA 2020 கைவிடக் கோரியும், கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்கள் செய்வதை\nகிருஷ்ணாஜிப்பட்டினம் எங்களது ஊராட்சியில் சுமார் எட்டாயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஊராட்சியில் ஒரு MBBS மற்றும் குழந்தை நல மருத்துவர் இல்லை அவசர தேவைகளுக்கு கூட வெகுதூரம்(வாகன பயணம்) செல்ல வேண்டிய உள்ளது.. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட வாகன பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவே இதை கரு��்தில் கொண்டு எங்களது ஊராட்சிக்கு ஒரு மருத்துவர் கொண்டுவருவது எங்கள் நோக்கம் எனவே இதை படிக்கும் நபர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவர்கள் எவரேனும் இருந்தால் கீழ்க்கண்ட நம்பரை\nகன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரோனாவால் காலமானார் \nகன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி-யும் பிரபல தொழில் அதிபருமான ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சாதாரண விற்பனையாளராக இருந்து உழைப்பால் வசந்த் அன் கோ என்னும் நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபராக உருவாகியவர் வசந்தகுமார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்பி, இன்று\nமல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்\nதஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தரராவ் எடுத்து வருகிறார். இதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணைத்தலைவர் மாசிலாமணி,\nதஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் 105வது ரத்ததான முகாம் \nநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 105வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் கண்டியூர், முஹம்மத் பந்தர், திருப்பந்துருத்தி கிளைகள் சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 100க்கும்\nசிறுநீரக நோயாளிகளுக்கு அதிரை பைத்துல்மால் டயாலிசிஸ் இலவச மருத்துவ உதவி\nஅதிரையில் கடந்த வருடங்களில் 250 க்கும் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிரையில் உள்ள தன்னார்வலர்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். சிறுநீரகம் பாதிப்படைந்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு, அதிரை பைத்துல்மால் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகள் அதிரை ஷிஃபா மருத்துவமனை டயாலிசிஸ்\nஅதிரை அருகே டீ கடைக்காரர் வாகனம் காணவில்லை\nஅதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள பள்ளிக்கொண்டன் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் நைனாமுகமது இவர் தனது TN 55 AV 4809 இருசக்கர வாகனத்தை கடைக்கும் வெளியே இரவு நிர்த்தி வைத்துள்ளார். காலையில் எழுது பார்க்கும் போது நிறுதிவைக்கப்பட்ட தனது வாகனம் காணவில்லை என்று தெரியவந்தது. இதனை கண்ட வண்டி உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார் பின்பு அவர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த வண்டிய பற்றிய தகவல் கிடைத்தால் கிழே உள்ள நம்பரக்கு தொடர்பு கொள்ளவும். 8098961849\nஅதிரையில் தமுமுகவின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் \nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி ஓட்டு மொத்த தமிழகத்திலும் தமுமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தெற்கு தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இந்த 25 ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமுமுக அதிரை கிளை அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளார் மதுக்கூர் ஜபருல்லாஹ், ஷிஃபா மருத்துவமனை அருகில் தமுமுக நகர செயல்வீரரும் நகர செயற்குழு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0136.aspx", "date_download": "2020-09-18T20:42:30Z", "digest": "sha1:3TIU4CZTCOC4O6I6K36OITXPJECPNIPN", "length": 17533, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0136", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\nபொழிப்பு: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.\nமணக்குடவர் உரை: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.\nஇஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.\nபரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.\n(ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)\nவ சுப மாணிக்கம் உரை: உரமுடையவர் ஒழுக்கம் சிறுதும் தளரார்; தளரின் துன்பம் பல வருமென்று அறிவார்.\nஇழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்.\nபதவுரை: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினின்றும்; ஒல்கார்-தளரார்; உரவோர்-திண்மையுடையவர்.\nமணக்குடவர்: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்;\nகாலிங்கர்: தமது ஆசாரத்தில் சிறிதும் தளர்ந்து நில்லார் அறிவுடையாளர்;\nபரிமேலழகர்: செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்;\nபரிமேலழகர் குறிப்புரை: ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.\nஒழுக்கத்தினின்று தளர்ந்து நில்லார் அறிவுடையார் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உரவோர் என்பதற்கு பரிமேலழகர் மனவலி உடையார் என்றார்; மற்றவர்கள் அறிவுடையார் எனப் பொருள் கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அறிவுத் திட்பமுடையவர்கள் ஒழுக்க நெறியினின்றும் தளர மாட்டார்கள்', 'அறிவுடையோர் ஒழுக்கத்தில் தளரமாட்டார்கள்', 'அறிஞர் செய்யுங்கடமை அரிதாயினும், அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார்', 'அறிவுடையோர் நல்லொழுக்கத்தில் குறைவுபடார்', என்ற பொருளில் இப்பக���திக்கு உரை தந்தனர்.\nஉள்ளத் திண்மையுடையார் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து:\nபதவுரை: இழுக்கத்தின்-தவறுதலால்; ஏதம்-குற்றம்; படுபாக்கு-உண்டாதலை; அறிந்து-தெரிந்து.\nமணக்குடவர்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.\nபரிதி: அது ஏன் எனில் ஒழுக்கம் கெட்டது பிராணச்சேதம் வந்ததற்கு ஒக்கும் என்று அறிந்து என்றவாறு. [பிராணச் சேதம் - உயிரழிவு]\nகாலிங்கர்: அது எங்ஙனம் எனின், தம் ஒழுக்கத்தை வழுவுதலில் தமக்குக் குற்றம் தங்கும் மிகுதிப்பாட்டினை உணர்ந்து என்றவாறு.\nபரிமேலழகர்: அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.\nஒழுக்கத்தை வழுவுதலில் தமக்குக் குற்றம் வருதலை அறிந்து என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உயிரழிவு உண்டாதலை அறிந்து என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கக் கேட்டால் துன்பம் உண்டாதலையறிந்து', 'ஒழுக்கம் தவறுவதால் வரக்கூடிய குற்றங்களை உணர்ந்து', 'ஒழுக்கக் குறைவினால், இடர் விளைதலை அறிந்து', 'நல் ஒழுக்கத்திலிருந்து தவறுதல் நமக்குக் குறைவைத் தரும் என்று அறிந்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.\nஒழுக்கம் தவறுவதால் குற்றம் உண்டாகப்போவதை உணர்ந்து, நெஞ்சுத் திண்மையர் ஒழுக்க நெறியைத் தளர விடமாட்டார்கள்.\nஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து, உரவோர் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது பாடலின் பொருள்.\n'உரவோர்' என்ற சொல்லின் பொருள் என்ன\nஒழுக்கத்தின் என்ற சொல்லுக்கு ஒழுக்கத்தில் என்பது பொருள்.\nஒல்கார் என்ற சொல் தளரார் என்ற பொருள் தரும்.\nஇழுக்கத்தின் என்ற சொல்லுக்குத் தவறுதலால் என்று பொருள்.\nஏதம் என்ற சொல் குற்றம் என்ற பொருளது.\nபடுபாக்கு என்ற சொல் உண்டாதல் எனப் பொருள்படும்.\nஅறிந்து என்ற சொல் உணர்ந்து என்ற பொருள் தருவது.\nஒழுக்கத்திலிருந்து தவறுதல் குற்றங்களை உண்டாக்கும் என்பதை அறிந்து உள்ளத் திண்மையர் நல்லொழுக்கத்தில் தளரார்.\nஒழுக்கம் என்றது மனிதப்பிறவிக்கான நன்னடத்தையைக் குறிப்பது. ஒல்காமை என்பது தளரவிடாமையைக் குறிக்கும். இதற்குச் சுருங்குதல், பின்வாங்காமை, குறைதல், என்ற பொருட்களும் உண்டு. ஏதம் என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். இச்சொல்லுக்கு இடர், துன்பம் எனவும் பொருள் கொள்வர். படுபாக்கு என்ற சொல் 'உண்டாவதை' அதாவது 'உண்டாகப்போவதை' என்னும் பொருளுடையது.\nஒழுக்கமான வாழ்க்கை நடத்தும்போது அதற்கு இடர்ப்பாடுகள் நேர்வதுண்டு. அது சமயங்களில் ஒழுக்கத்தைத் தளரவிட்டுவிட்டால் பல துன்பங்கள், இழிவு, பழி உண்டாகும். இதை உணர்ந்தவர்கள் மனத் திட்பம் கொண்டு ஒழுக்கம் தவறாது காத்துக் கொள்வர். ஒழுக்க நெறியில் நிற்றலுக்கு அல்லது வழுக்கி வீழக்கூடிய சமயங்களில் அறிவுரை கேட்டு உடன் நாணித் திருந்தவும் கடினமான முயற்சி தேவை. ஆனாலும் ஒழுக்கக் குறைவினால் உண்டாகும் குற்றங்களை அறிந்தவர்கள் ஒழுக்க வாழ்விலிருந்து பின்வாங்க மாட்டார்கள். உள்ள உறுதி இல்லாதவர்களே ஒழுக்க வாழ்விலிருந்து வழுவி இழிவும் துன்பமும் அடைவார்கள்.\nஉரையாசிரியர்கள் அனைவரும் 'உரவோர் இழுக்கத்தின் ஏதம் வருதலையறிந்து ஒழுக்கத்தின் ஒல்கார்' என ஒல்காமையை உரவோர் செயலாகவேக் கொண்டு உரவோர் ஒல்கார் எனக் கூறியுள்ளனர். ஆனால் கா. அப்பாத்துரை 'சமுதாயத்திற்கு ஒழுக்கத்தை வரையறுத்துக் கொடுத்து அதில் அவர்களை ஒழுகச் செய்த சான்றோர்கள், சமுதாய மக்கள் இழுக்கினால் சமுதாயத்திற்குப் பெருங்கேடு வருதலையறிந்து, தாம் வகுத்தளித்த கண்டிப்பை ஒரு சிறுது தளர்த்திக் கொள்ள மாட்டார்கள் என ஒழுக்கத்திற்கு ஒழுக்கத்தினின்று இழுக்குதலுக்குச் சான்றோர் வகுத்தளித்த கண்டிப்பு' என்று பொருள் கண்டார்.\n'உரவோர்' என்ற சொல்லின் பொருள் என்ன\nஉரன் என்ற சொல்லுக்கு அறிவு, வலி என்றும் பொருள் உண்டு. இன்ன நன்மை செய்வேன்; இன்னவை செய்யாது ஒழிவேன் எனத் தனக்குத்தானே தனது ஆற்றலுக் கேற்றபடி கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு மன உறுதியுடன் ஒழுகி அவற்றை விடாமல் இருப்பது உரன் எனப்படும். அவற்றைக் கடைப்பிடிப்போர் உரவோர் ஆவர்.\nமன உறுதி, அறிவால் வருவது ஆதலால், பெரும்பான்மை உரையாசிரியர்கள் உரவோர் என்பதற்கு அறிவுடையார் என்றே பொருள் கூறியுள்ளனர். மற்றவர்கள் மனவலியுடையார், பெரியோர்கள், சான்றோர்கள் எனப் பொருள் உரைத்தனர்.\nஉரவோர் என்றதற்கு மனஉறுதி ���ொண்டோர் என்பது பொருத்தமான பொருள்.\nஒழுக்கம் தவறுவதால் உண்டாகக்கூடிய குற்றங்களை உணர்ந்து, உள்ளத் திண்மையுடையார் ஒழுக்கத்தினின்று தளரார் என்பது இக்குறட்கருத்து.\nஒழுக்கமுடைமைக் கொள்கைப் பிடிப்புக் கொண்டோர் பின்வாங்கமாட்டார்.\nஉள்ள உறுதி கொண்டோர் ஒழுக்க நெறியினின்றும் தளர மாட்டார்கள்; ஒழுக்கக் கேட்டால் குற்றம் உண்டாதலை உணர்ந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2020-09-18T20:23:46Z", "digest": "sha1:KZHL2AFVDJA5KYX7YLL34CHVUYXDOPHS", "length": 19955, "nlines": 155, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மைக்ரோசாப்ட் வழங்கும் இலவசங்கள்", "raw_content": "\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது.\nஇதே போல இணைய பிரவுசர் வகையிலும் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டுள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கு வதனையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதற்கு நேர் மாறாக, கூகுள் ஒரு ராபின்ஹூட் போல வேறு வர்த்தக வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, மக்களுக்குப் பல வசதிகளை இலவசமாகத் தந்து வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் பல சாப்ட்வேர் வசதிகளை இலவசமாகத் தந்து வருவது பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய இமெயில் சேவை. இணையத்தில் முதல் முதலாக இமெயில் சேவையைப் பெரும் அளவில் இலவசமாக வழங்கிய நிறுவனம் ஹாட் மெயில். பின்னரே, இதனை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி தன தாக்கிக் கொண்டது. தொடர்ந்து ஹாட் மெயில் சேவைகள் இலவசமாகவே கிடைத்து வருகின்றன.\nமேலும்http://office.microsoft.com/enus/outlookhelp/microsoftofficeoutlookhotmailconnectoroverviewHA010222518.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் இலவசமாகக் கிடைக்கும் Microsoft Outlook Hotmail Connector மூலம், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் ஹாட் மெயில் அக்கவுண்ட்களை இணைக்கலாம்.\n2. விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் (Windows Live Essentials):\nவிண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பல டூல்களை இணைத்தே வழங்கி வந்தது. வாடிக்கையாள���்கள் பலர், இந்த இலவச டூல்கள் டிஸ்க் இடத்தைக் கபளீகரம் செய்கின்றன என்று குற்றம் சாட்டியதால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த இலவச டூல்களில் பல எடுக்கப்பட்டன.\nஇவை அழிக்கப்படாமல், மொத்தமாக விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக, இலவசமாக டவுண்லோட் செய்யும் வகையில், மைக்ரோசாப்ட் சர்வரில் வைக்கப் பட்டுள்ளது.\nஇந்த இலவச தொகுப்பில், விண்டோஸ் லைவ் மெயில் (Windows Live Mail), விண்டோஸ் லைவ் மெசஞ்சர் (Windows Live Messenger), விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh), விண்டோஸ் லைவ் ரைட்டர் (Windows Live Writer), போட்டோ காலரி (Photo Gallery), விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் (Windows Live Movie Maker), விண்டோஸ் பேமிலி லைவ் சேப்டி (Windows Live Safety), ஆகியவை தரப்படுகின்றன.\nவிண்டோஸ் லைவ் மெயில், ஒரு டெஸ்க்டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பல இமெயில் அக்கவுண்ட்களை இயக்கலாம்.\nவிண்டோஸ் லைவ் மெசஞ்சர் அடிப்படையில் இன்ஸ்டன்ட் மெசேஜ் டூல். இதன் மூலம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட் ஏற்றுக் கொள்ளும் எந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சர் சேவையின் அக்கவுண்ட் கொண்டிருந் தாலும், அவர்களுடன் சேட் செய்திடலாம். இதனை இன்ஸ்டண்ட் மெசஞ்சர் என்று சொல்வதைக் காட்டிலும் ஆன்லைன் தொடர்பு வலை என்று விரிக்கலாம்.\nவிண்டோஸ் லைவ் மெஷ், உங்களின் பல கம்ப்யூட்டர்களின் டேட்டாவை ஒருங்கிணைக்க உதவுகிறது. லைவ் மெஷ் இயங்கும் மேக் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களையும் இது இணைக்கிறது.\nவேர்ட் ப்ரெஸ் மற்றும் ஷேர் பாய்ண்ட் போன்ற ப்ளாக்குகள் எனப்படும் வலைமனை களில் பதிவதற்கான டேட்டாவினை அமைப்பதற்கு விண்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுகிறது. நாம் விரும்பும் வகையில் டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர், இணைப்பதற்கான படங்கள், வீடியோ கிளிப்கள் போன்றவற்றை இணைக்க இது பயன்படுகிறது.\nவகை வகையான ஆல்பங்களில் நம் போட்டோவினை ஒட்டி, ஷெல்ப்களில் அடுக்கி வைக்கின்ற காலம் போய்விட்டது. நம் கம்ப்யூட்டர் அல்லது இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, நம் போட்டோக்களை ஆல்பங்களாக வைத்து வருகிறோம். இதனாலேயே, போட்டோக்களை இணைய சர்வர்களில் வைத்திட பல நிறுவனங்கள் இலவச இடம் அளித்து வருகின்றன. அது மட்டுமின்றி, போட்டோக்களை நம் விருப்பத்திற்கேற்ப இணைக்கவும், மாற்றி அமைக்கவும் டூல்களையும் இந்த தளங்கள் தருகின்றன. மைக்ரோசாப்ட் தரும�� போட்டோ காலரி இந்த வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.\nவிண்டோஸ் லைவ் மூவி மேக்கர்:\nஹை டெபனிஷன் வீடியோ காட்சிகள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அதிகமான அளவில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. இதனாலேயே இந்த சாதனங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு பட இயக்குநர் எனத் தங்களை எண்ணிக் கொண்டு, படங்களை உருவாக்கி மன நிறைவு கொள்கின்றனர். விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் இந்த எண்ணம் கொண்டவர் களுக்கு மிகவும் உதவுகிறது. டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது, பின்னணி இசை சேர்ப்பது என்பது போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்.\nவிண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி:\nஇணையத்தில் உலாவ விரும்பும் நம் குழந்தைகளைக் கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அந்த வகையில் நமக்கு மிகவும் உதவுவது இந்த விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி. இதன் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தை கள் பார்க்கும் இணைய தளங்கள் மட்டுமின்றி, இமெயில்களைக் கூடக் கட்டுப்படுத்தலாம்.\n3. விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்:\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் மெதுவாக கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறைக்கு மாறி வருகின்றனர். அவரவர் கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் தொகுப்பு களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்து வதனைக் காட்டிலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணைய சர்வர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன் தொகுப்புகளைப் பயன்படுத்த முன்வரு கின்றனர். இவ்வாறு உருவாக்கும் பைல்களையும் இணையத்திலேயே சேவ் செய்து, தேவைப்படுகையில் எடுத்துப் பயன்படுத்த விண்டோஸ் லைவ் ஸ்கை உதவுகிறது. நம்முடைய முக்கிய டேட்டா பைல்களை இதில் பேக் அப் ஆக சேவ் செய்து வைக்கலாம்.\n4. ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ்:\nமைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இணையத்தில் இருந்தவாறே பெற்று பயன்படுத்த ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ் உதவு கிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் இன்ஸ்டால் செய்ய வில்லை என்றாலும், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் பைல்களை, இதன் மூலம் உருவாக்கலாம். இவை எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்புகளில் கிடைக்கும் பார்மட்களிலேயே உருவாக்கப்படுவது இதன் சிறப்பாகும்.\nஒவ்வொரு விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் செக்யூரிட்டி சாப்ட்வேர் ஒன���று இப்போது அத்தியா வசியத் தேவையாக ஆகிவிட்டது. வைரஸ், வோர்ம், பிஷிங் அட்டாக், மால்வேர் என பலவகை ஆபத்துகள் நம் பெர்சனல் கம்ப்யூட்டரைச் சுற்றி வருகின்றன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க, விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஒரு பயர்வால் கிடைக்கிறது. இருப்பினும் முழுமையான ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும் என விரும்புவோர், மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தலாம்.\nமேலே சொல்லப்பட்ட இலவச மைக்ரோசாப்ட் டூல்களில் ஒரு சிலவற்றை ஏற்கனவே நீங்கள் அறிந்து செயல்படுத்தி வரலாம். மற்றவையும் அதே போல சிறந்த பயன்களைத் தருபவை தான். ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் பலன்களை அனுபவிப்பீர்கள்.\nநேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட்\nபேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் பிளஸ்\nவிண்டோஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா\nஇந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துக...\nவிண்டோஸ் 7 சிஸ்டம் ரெஸ்டோர்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 2\nபழைய பிரவுசர்களைக் கைவிடும் கூகுள்\nமைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்\nவிண்டோஸ் 8 - புதிய தகவல்கள்\nஇமெயில் செய்திகளை ட்யூன் செய்ய\nதமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு\nபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்\nசில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-771-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-09-18T20:43:47Z", "digest": "sha1:QJEZANMNDFDPXCBOW7Z44Z3CNVDIHRQF", "length": 17598, "nlines": 130, "source_domain": "virudhunagar.info", "title": "தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nதமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா\nசென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக உயர்ந்து 771 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங��கியுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு 4829 ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 771 பேரில், ஆண்கள் 575 பேர். பெண்கள் 196 பேர். சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 2332 என்ற அளவுக்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு என்பது 35 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nடிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 31. தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,516 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோர் 3275 பேர். இவ்வாறு அரசு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.\nடிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 31. தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,516 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோர் 3275 பேர். இவ்வாறு அரசு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.\nஅச்சம் வேண்டாம் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புள்ளவர்களில் பெரும்பாலானோருக்குத்தான், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால், மக்கள் அதிகம் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள். இன்று மட்டும், 13,413 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகமாக இருப்பதால், பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சிலர் தெரிவிக்கிறார்கள்.\nமிக அதிகம் இருப்பினும், தமிழகத்தில் நேற்று முன்தினம், 527, நேற்று 508 என பாதிப்பு இருந்த நிலையில், இன்று 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது கவலையளிக்க கூடிய விஷயமாகும்.\nஅரியலூர் அதிகம் இன்றைய பாதிப்பில் வழக்கம்போல சென்னையில் அதிகம் பதிவாகியுள்ளது. ஆனால் எதிர்பாராத மாவட்டம் அரியலூர். சிறிய மாவட்டமான அங்கு இன்று 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்தான். எனவே, யாராவது சென்னையிலிருந்து அதிலும், குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து சொந்த ஊர் சென்றிருந்தால் அவர்களாகவே, மருத்துவர்களை அணுக வேண்டும், அல்லது, ஊர்க்காரர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுப்பது நல்லது.\nலாக்டவுனில் உதித்த ஐடியா: 40 நாட்களில் 6 லட்சம் ஈட்டிய இளைஞர்\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக ���ிறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/94435", "date_download": "2020-09-18T19:48:28Z", "digest": "sha1:4OWJYGWBJQ4E6XJRZC3PTLNKFYJY4OE5", "length": 5211, "nlines": 57, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை இழுக்கும் நடிகைகளுக்கு மத்தியில், தன் அழகால் ரசிகர்களை வசீகரிக்கும் செய்திவாசிப்பாளர்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nஇஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை இழுக்கும் நடிகைகளுக்கு மத்தியில், தன் அழகால் ரசிகர்களை வசீகரிக்கும் செய்திவாசிப்பாளர்\nதமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யா துரைசாமி.\nபள்ளி படிக்கும் பருவத்திலேயே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் நுழைவோம் என நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.\nபடித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.\nசில வருடங்கள் அங்கு பணியாற்றிய திவ்யா துரைசாமி, அடுத்ததாக சன் டிவியிலும் நியூஸ் வாசிக்கத் தொடங்கினார். அதன் பிறகு தந்தி டிவியிலும் பணிபுரிந்த இவர் தற்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.\nசெய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nகவர்ச்சி காட்டி ரசிகர்களை இழுக்கும் நடிகைகளுக்கு மத்தியில், இவர் பதிவிடும் புகைப்படங்களை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nதமிழில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை\nரசிகர்களை வீட்டுக்கு அழைத்து \"ஷாக்\" சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nகாதல் ஜோடியாக நடிக்கும் சுரேஷ் கோபி, ஆஷா சரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/algae%20?page=1", "date_download": "2020-09-18T19:41:29Z", "digest": "sha1:XWEWP4OS2M4NTIT2Y2BTQZGFUNIXFGZU", "length": 3029, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | algae", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅகரம் அகழாய்வு நடைபெறும் இடத்தில...\nபாசி மூலம் விமான எரிபொருள்: ஜப்ப...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2020-09-18T20:46:52Z", "digest": "sha1:SFLTREBVVXBU7MDDRRU4N5UN7BLCRQ7G", "length": 5414, "nlines": 70, "source_domain": "adsayam.com", "title": "வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு ! - Adsayam", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு \nவெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு \nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வந்திருப்பின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nநாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதையடுத்து மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வந்திருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற செய்திகள்\nஇரும்பு மழையாகப் பெய்யும் ஒரு புதிய கோள் – விண்வெளி அதிசயம்\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-18T21:45:32Z", "digest": "sha1:TCK4ATTZ6DJD5WTMT7FSP2YOCFLINR7F", "length": 5832, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அணிக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீட���யாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணிகள்‎ (1 பகு, 32 பக்.)\n► செயற்கை நரம்பணுப் பிணையங்கள்‎ (2 பக்.)\n\"அணிக் கோட்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2007, 21:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/exam-results/tamil-nadu-board-declared-tn-class-12-hsc-result-2019-check-the-scores-here/articleshow/68949210.cms", "date_download": "2020-09-18T20:57:08Z", "digest": "sha1:H6DWHSHQ47WXBKP4VI7LL5ROOJ4AXTLF", "length": 18726, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN 12th result 2019: TN HSC 12th Results Out: வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTN HSC 12th Results Out: வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சான்றிதழ் பதவிறக்கம், மறுமதிப்பீடு, துணைத்தேர்வுகள் குறித்த முக்கிய தேதிகள இங்கு காணலாம்.\nவழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி\nமதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 20 ஏப்ரல் 2019\nமதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி தேதி: 26 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 ஏப்ரல் 2019\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. சான்றிதழ் பதவிறக்கம், மறுமதிப்பீடு, துணைத்தேர்வுகள் குறித்த முக்கிய தேதிகள இங்கு காணலாம்.\nஇந்த கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. 10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி (இன்று) வெளியிடப்படு���் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.\nஅதன்படி, தற்போது 12ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் சரியாக இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.\n(நீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nமாணவர்கள் இதனை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இணைய வசதி இல்லாத மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளியிலும், மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களிலும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்\n(பிளஸ் டூ சக்ஸஸுக்குப் பின் என்ன படிக்கலாம் தேர்வு செய்வது எப்படி\nமதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 20 ஏப்ரல் 2019\nமதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி தேதி: 26 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 ஏப்ரல் 2019\nமறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22 ஏப்ரல் 2019\nமறுமதிப்பீடு செய்வதற்கான கடைசி நாள்: 24 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம்: ஒரு பாடத்துக்கு 275 ரூபாய்\nமறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: 205 ரூபாய் (உயிரியல் பாடம் தவிர)\nஉயிரியல் பாடத்துக்கு மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: 305 ரூபாய்\nதுணைத்தேர்வுகள் நடக்கும் நாள்: ஜூன் 6 முதல் 13ம் தேதி வரை\nபள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்:\n1. அரசுப் பள்ளிகள்: 84.76%\n2. அரசு உதவி பெறும் பள்ளிகள்: 93.64% 3. மெட்ரிக் பள்ளிகள்: 98.26%\n4. இருபாலர் பள்ளிகள் பயின்றோர்: 91.67%\n5. பெண்கள் பள்ளிகள்: 93.75%\n6. ஆண்கள் பள்ளிகள்: 83.47%\nஇதே போல், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது. இதற்கு மாணவர்கள் தேர்வுக்கு முன்னரே, தேர்வு விண்ணப்பப்படிவத்தில், செல்போன் நம்பர் கொடுத்திருக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் 275 ரூபாய் (ஒரு பாடத்துக்கு) செலுத்தி, ஏப்ரல் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 12ம் வகுப்ப�� தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தாண்டு சற்று முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nவழக்கம் போல், மாணவர்களை விட மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்று்ளனர். அதிகபட்சமாக வணிககணிதம் பாடத்தில் 97.49 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வில் தனது மதிப்பெண்ணை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவி\nகணினி அறிவியல் – 95.27%\n(நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை ஜனாதிபதி அறிவிப்பு\nமாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்:\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nTN 10th Results 2020: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு...\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2019 தேர்வு முடிவுகள் வெளியானத...\nநாளை வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை, எப்படி அறிந்து கொள்வது - இதோ வழி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநீட்டை வைத்து கீழ்த்தரமான அரசியல் செய்கிறது திமுக... பொன்னார் கோபம்\nசாலையில் சுற்றும் குதிரைகள்: நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு\nமலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nசீத்தாராம் யெச்சூரி மீது வழக்குப்பதிவு: திருப்பூரில் ஆர்ப்பட்டம்\nசூர்யாவுக்கு ஆதரவாக பேசிய தமிழக எம்பி\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்Realme Narzo 20 Series : செப். 21 வரை வெயிட் பண்ண வேண்டாம்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்Tata Sky அறிவித்துள்ள அதிரடி விலைக்குறைப்பு; இனிமே இதுதான் விலை\nபூஜை முறைவெங்கடேச சுப்ரபாதம் தமிழ் பாடல் வரிகள் மற்றும் சமஸ்கிருத பாட��் வரிகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nதமிழ்நாடுசாக்கடை அள்ளிய மாணவருக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்: குவியும் பாராட்டுகள்\nஇந்தியாபள்ளிகள் திறப்பு: திடீரென முடிவை மாற்றிய டெல்லி மாநில அரசு\nவிருதுநகர்மதிமுக நிர்வாகி மதுபோதையில் வெட்டிக் கொலை\nவர்த்தகம்60 லட்சம் பேரின் வேலையைப் பறித்த கொரோனா\nதிருநெல்வேலிநெல்லையில் மணல் கடத்தலுக்கு உதவிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/571532-brazil-corona-update.html", "date_download": "2020-09-18T21:12:36Z", "digest": "sha1:OCLBPTDYOY5XI6Q3Z56WAPKLV4TXOCXR", "length": 15317, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது | brazil corona update - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nபிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 23,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 23,000 க்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனா பாதிப்பு 36 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 494 பேர் கரோனாவுக்கு பலியாக பலி எண்ணிக்கை 1,14,744 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேசிலில் கடந்த சனிக்கிழமை 50,000 பேரும், வெள்ளிக்கிழமை 30,000 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.\nகரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.\nகரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதுணை வட்டாட்சியர் பதவி உயர்வு விதிகளை 4 வாரத்தில் திருத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு\nஅரசுத் துறைகளுடன் கைகோத்த தன்னார்வலர்கள்: ஓவியங்களால் பொலிவு பெறும் தென்காசி அரசு சுவர்கள்\nமக்களுக்குப் பயம் தேவையில்லை; எச்சரிக்கைதான் தேவை- கரோனாவுக்குப் பலியானவர்களைத் தகனம் செய்யும் கேரளத்து தைரியலட்சுமி\nஏற்றமும் மாற்றமும் தரும் செவ்வாய் வழிபாடு\nBrazilCorona virusCoronaOne minute newsபிரேசில்கரோனா வைரஸ்கரோனாகரோனா நோய் தொற்று\nதுணை வட்டாட்சியர் பதவி உயர்வு விதிகளை 4 வாரத்தில் திருத்த வேண்டும்: தமிழக...\nஅரசுத் துறைகளுடன் கைகோத்த தன்னார்வலர்கள்: ஓவியங்களால் பொலிவு பெறும் தென்காசி அரசு சுவர்கள்\nமக்களுக்குப் பயம் தேவையில்லை; எச்சரிக்கைதான் தேவை- கரோனாவுக்குப் பலியானவர்களைத் தகனம் செய்யும் கேரளத்து...\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nதீபாவளிக்குள் 'கோப்ரா' படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டம்\nபாகிஸ்தானில் ஒரு மாதத்துக்குப் பிறகு 700-ஐக் கடந்த கரோனா\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபாகிஸ்தானில் ஒரு மாதத்துக்குப் பிறகு 700-ஐக் கடந்த கரோனா\nநேபாளத்தில் கரோனா பாதிப்பு: 61,593 ஆக அதிகரிப்பு\nகரோனா பாதிப்பு: ஈரானில் ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nமகனுக்கு கடும் போட்டியாக இருக்கும் தந்தை: வைரலாகும் டொவினோ தாமஸ் ���ந்தையின் புகைப்படம்\nதமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி உங்கள் கட்சிதான்: பாஜக தேசிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/571767-who-declares-africa-free-of-poliovirus.html", "date_download": "2020-09-18T21:15:29Z", "digest": "sha1:YUQ745H2RZEALFKIC2Y33P25VGIZ3FUO", "length": 16359, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "போலியோ இல்லாத ஆப்பிரிக்கா: உலக சுகாதார அமைப்பு தகவல் | WHO Declares Africa Free Of Poliovirus - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nபோலியோ இல்லாத ஆப்பிரிக்கா: உலக சுகாதார அமைப்பு தகவல்\nபோலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1950 ஆம் ஆண்டு போலியோவுக்கு மருந்து கிடைக்குவரை இந்த நோய் உலகம் முழுவதும் பரவலாக இருந்தது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு போலியோவுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டது.\nஅப்போது உலகம் முழுவதும் 3,50,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 70,000 பேர் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nஇளம்பிள்ளைவாதத்தை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கவலைப்படும்படியான வகையில், இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது.\nடைப்-1 என்றழைக்கப்படும் போலியோ வைரஸ் பற்றியது இந்த எச்சரிக்கை. 2018-ல் 28 பேருக்குத்தான் போலியோ அறிகுறி தென்பட்டது. ஆனால், 2019-ல் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துவிட்டது. பாகிஸ்தானில் மட்டும் 128 பேரிடம் போலியோ வைரஸ் டைப்-1 கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் 28 பேருக்கு இருப��பது தெரிந்தது.\nபாகிஸ்தானிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தானுக்கு இந்த வைரஸ் கடத்தப்பட்டிருப்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் சுற்றுப்புறங்களிலும் இந்த வைரஸ்கள் தற்போது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nதிருவிக பிறந்த நாள்: சீர்திருத்தங்களின் தாய்\nடொவினோ தாமஸ் நடிக்கும் ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஏழைகள் அதிகம் பாதிப்பு, பொருளாதார மீட்சி நீண்ட காலம் பிடிக்கும், நுகர்வில் கடும் அதிர்ச்சி: ஆர்பிஐ ஆண்டறிக்கை\nமம்தா ஆட்சியை நெருக்கும் மேற்கு வங்க ஆளுநர்; முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறுவது பிரச்சாரமே எனக் குற்றச்சாட்டு\nபோலியோபோலியோ வைரஸ்ஆசியாஆப்பிரிக்காஉலக சுகாதார அமைப்புOne minute newsCoronaCorona virus\nதிருவிக பிறந்த நாள்: சீர்திருத்தங்களின் தாய்\nடொவினோ தாமஸ் நடிக்கும் ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஏழைகள் அதிகம் பாதிப்பு, பொருளாதார மீட்சி நீண்ட காலம் பிடிக்கும், நுகர்வில் கடும்...\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nதீபாவளிக்குள் 'கோப்ரா' படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டம்\nபாகிஸ்தானில் ஒரு மாதத்துக்குப் பிறகு 700-ஐக் கடந்த கரோனா\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபாகிஸ்தானில் ஒரு மாதத்துக்குப் பிறகு 700-ஐக் கடந்த கரோனா\nநேபாளத்தில் கரோனா பாதிப்பு: 61,593 ஆக அதிகரிப்பு\nகரோனா பாதிப்பு: ஈரானில் ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nசங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்; சக்கரத்தாழ்வார் மகிமை\nபேராசிரியர் பணிகளில் ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி; மத்தியப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/555597-lockdown-stories.html", "date_download": "2020-09-18T21:19:57Z", "digest": "sha1:J5PX43GMZDVMENNG5LKYSNZRGWAFOIDZ", "length": 24980, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "லாக்டவுன் கதைகள்: உயிரும் கடந்து போகும் | lockdown stories - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nலாக்டவுன் கதைகள்: உயிரும் கடந்து போகும்\nநள்ளிரவு 12 மணி இருக்கும். என் மாமாவிடம் இருந்து போன் வந்தது. கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அத்தை மயங்கி விழுந்துவிட்டாராம். அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றதாகவும், அங்கு டாக்டர் ஏதேதோ சொல்வதால் பயமாக இருக்கிறது என்றும் அழாத குறையாகச் சொன்னார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்.\nமுந்தைய நாள் சாயங்காலம் நான் பார்த்தபோது அத்தை நன்றாகத்தான் இருந்தார். எனவே, பயப்படும்படி எதுவும் இருக்காது என நம்பினேன். அத்தையும் மாமாவும் தங்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் காதல் மணம் புரிந்தவர்கள். குழந்தையில்லை என்பதை அவர்கள் குறையாகவே கருதியதில்லை. ஒருவருக்கு மற்றொருவர் குழந்தையாக வாழ்ந்தார்கள். வசதிக் குறைவென்றாலும் நிறைவான வாழ்வு அவர்களுடையது.\nமருத்துவமனையில் உறவுகள் எல்லோரும் கூடியிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் மாமா அழ ஆரம்பித்தார். அத்தைக்கு ரத்தப் புற்றுநோயாக இருக்கலாம் என்று டாக்டர் சந்தேகிப்பதாகச் சொன்னார். அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், டாக்டரைப் பார்க்கச் சென்றேன். அத்தைக்கு வந்திருப்பது ரத்தப் புற்றுநோய்தான் என்று உறுதிப்படுத்தினார் டாக்டர். இது ஆரம்பக் கட்டம்தான் என்பதால் முழுவதும் குணப்படுத்திவிடலாம் என்றும் சொன்னார்.\nநண்பர்களின் ஆலோசனைப்படி மறுநாள் காலையில் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர். ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்ற உறுதி அவர்களின�� கண்களில் தென்பட்டது.\nவீட்டுக்கு வந்த புது விருந்தாளியை வரவேற்பதுபோல், எங்கள் அத்தனை பேரையும் இன்முகத்துடன் அவர்கள் அனைவரும் வரவேற்றனர். பலர் தங்கள் பலவீனத்தையும் மீறி, தள்ளாடி நடந்து வந்து, என் அத்தையின் கையைப் பிடித்துத் தைரியமாக இருக்கும்படி ஊக்கமளித்தனர். நாலு நாள் கீமோதெரபி இருக்கும், அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு என்றார்கள்.\n“முடி கொட்டினால், மயிரா போச்சு என்று நினைத்துக்கொள்” என்று ஒரு மூதாட்டி சொல்லியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். என்ன அங்கு சத்தம் என்று சற்று செல்ல அதட்டலுடன் நுழைந்த நர்ஸைப் பார்த்தவுடன், ‘ஐயையோ டெரர் கீதா வந்துட்டா’ என்றபடி, ஆசிரியருக்குப் பயந்து இருக்கைக்குச் செல்லும் பள்ளிக் குழந்தைகள்போல், அவரவர் படுக்கைக்குச் சென்றனர். அத்தைக்கு அந்தச் சூழ்நிலை பிடித்துப் போயிற்று என்பது அவரின் குதூகலமான பேச்சில் தெரிந்தது.\nஅவரது பக்கத்துப் படுக்கையில் தேவதை போன்ற, சுமார் இருபது வயது நிரம்பிய பெண் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் மூலம் உள் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் கால்கள் வீங்கியிருந்தன. அவ்வப்போது அவளுடைய அம்மா அவளின் கால்களைத் தடவிக் கொடுத்தபடி இருந்தார். கையில் ஏதோ புத்தகத்தை வைத்து வாசித்தபடி, அவள் அம்மா கடவுளிடம் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டிருந்தார். “நான் தூங்கும்போது நீ கடவுளிடம் வேண்டிக்கொள். நான் விழித்திருக்கும்போது என்னிடம் பேசிக்கொண்டிரு அம்மா” என்று அந்தப் பெண் தன் அம்மாவிடம் சொன்னாள். அம்மாவின் பேச்சு, அழுகையாய் மாறியது. மீண்டும் அந்த மூதாட்டி, “ஏன்மா நீ அழுவதால் ஏதும் மாறப்போகிறதா அல்லது அந்த டெரர் கீதாதான் ஊசி போடாமல் இருக்கப் போகிறாளா” என்று சத்தமாகக் கேட்க, அவள் அம்மா உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். நர்ஸ் மட்டும் தனக்குக் கேட்டும் கேட்காத மாதிரி தலைகுனிந்து தனக்குள் சிரித்துக்கொண்டார்.\nமுதல் ஊசியை உடம்பு ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அத்தை கொஞ்சம் சிரமப்பட்டார். முன்னர் பேசிய பாட்டி தள்ளாடியபடியே எழுந்து, இவர் அருகில் வந்தார். “ஒரு ஊசி முடிந்துவிட்டது என்று சந்தோஷப்படு தாயி. மற்ற ஊசிகளை எல்லாம் இனி உன் உடம்பு நல்லா ஏற்றுக்கொள்ளும்” என்று ஊக்கமளிக்க முயன்றார். மற்றவர்களும் இதை ஆமோதித்தனர���. அவர்களின் நம்பிக்கை எங்களையும் தொற்றிக்கொள்ள, நாங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இரவு வீடு வந்தோம்.\nமறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் சென்றோம். அவர் அருகில் இருந்த அந்த இளம் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அவளுடைய அம்மா கையில் வைத்திருந்த புத்தகம் மட்டும் அந்தப் படுக்கையில் இருந்தது. அந்த அறையைச் சுற்றிப் பார்த்தேன். அதில் சுமார் 50 படுக்கைகள் இருந்தன. சில நோயாளிகள் துணையுடன் இருந்தனர். சில நோயாளிகள் துணையற்றுத் தனியாக இருந்தனர்.\nஅந்த மூதாட்டி சொன்னபடி மற்ற இரண்டு ஊசிகளை அத்தையின் உடம்பு சற்றுச் சிரமமின்றி ஏற்றுக்கொண்டது. ஆனால், அந்த மூன்று நாட்களில் பல படுக்கைகள் காலியாகின, பின் அந்தப் படுக்கைகள் புதியவர்களால் நிறைந்தன. மூன்றாம் நாள் சாயங்காலம் அந்த மூதாட்டியின் படுக்கை காலியானது. ‘வெளியே இருப்பவர்கள் மட்டும் என்ன ஆயிரம் வருடங்களா வாழப் போகிறார்கள் இவர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரம் போய்விட்டார்கள்’ என்று யாரிடமோ டெரர் கீதா சொல்லிக்கொண்டிருந்தார்.\nஆனால், என் அத்தை எந்தப் பாதிப்பும் இன்றி மிகவும் உற்சாகமாக இருந்தார். வாசிக்கப் புத்தகம் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். சிறிது நேரம் வாசித்தார். பின் அவரது கைபேசியில் அவரது சிறுவயது படங்களைக் காட்டி, அவரது சிறு வயதுக் கதைகளை மிக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். திடீரென்று, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார். “நேரமாச்சு நீ கிளம்பு, காலையில் பார்ப்போம்” என்றார். ஆனால், அவரைப் பார்க்கும் அந்தக் காலை, வராமலே போனது.\n’’சூர்யாவும் கார்த்தியும் சிவகுமாருக்கு கடவுள் கொடுத்த பரிசு ’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டி\nஒரு மணிநேரத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால்: ஒப்பனைக் கலைஞர் சலீம் பகிர்வு\nகரோனா தொற்று அச்சத்தால் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கும் பல் வேர் சிகிச்சை மருத்துவர்கள் -மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில் தகவல்\nஊரடங்கு நிஜக் கதைகள் 1: இது நிஜ லன்ச் பாக்ஸ்\nLockdown storiesBlogger specialலாக்டவுன் கதைகள்உயிரும் கடந்து போகும்StoriesLockdownஊரடங்கு\n’’சூர்யாவும் கார்த்தியும் சிவகுமாருக்கு கடவுள் கொடுத்த பரிசு ’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப்...\nஒரு மணிநேரத்தில் 10 கத���பாத்திரங்களில் நடித்த மோகன்லால்: ஒப்பனைக் கலைஞர் சலீம் பகிர்வு\nகரோனா தொற்று அச்சத்தால் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கும் பல் வேர் சிகிச்சை...\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nநேபாளத்தில் கரோனா பாதிப்பு: 61,593 ஆக அதிகரிப்பு\nசெப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\nகொங்கு தேன் 26: ‘மலைக்கள்ளன்’ பட்சிராஜா\nசுத்தம் செய்தே யுத்தம் செய்: புதிய இயல்புக்கான நம்பிக்கை கீதம்\nநெட்டிசன் நோட்ஸ்: பெரியார் பிறந்த நாள் - சமூக நீதி பேசும் எங்கள்...\nமருத்துவக் கனவை நிறைவேற்றும் அசர்பைஜான்\nகோவிட் காலத்தில் கல்வியை மீட்டெடுப்பது எப்படி\nஇளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் தமிழ் மகன்\nலாக்டவுன் கதைகள்: ஓர் அன்பின் இழப்பு\n’’சூர்யாவும் கார்த்தியும் சிவகுமாருக்கு கடவுள் கொடுத்த பரிசு ’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/565195-indo-us-strategic-energy-partnership-highlight-major-accomplishments-prioritizes-new-cooperation-areas.html", "date_download": "2020-09-18T21:09:54Z", "digest": "sha1:ZUGLFBBZJWD75NWPXENR7CFEOGS62PYY", "length": 19347, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மின் உற்பத்தியில் மாற்றியமைக்கப்பட்ட புதிய முறை: இந்தியா- அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு | Indo-US Strategic Energy Partnership highlight major accomplishments, prioritizes new cooperation areas - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nமின் உற்பத்தியில் மாற்றியமைக்கப்பட்ட புதிய முறை: இந்தியா- அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு\nஇந்தியா - அமெரிக்கா இடையே முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி ஒத்துழைப்பின் மிகப்பெரும் சாதனைகள், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் குறித்த அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்றது.\nமாற்றியமைக்கப்பட்ட மின் உற்பத்தி குறித்த ஆராய்ச்சிக்கான புதிய முறைகளை இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இவை அதிமுக்கியமான கரியமிலவாயு (sCO2) மின்சுழற்சி மற்றும் கார்பனை ஈர்த்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமிப்பது (CCUS) உள்ளிட்ட அதிநவீன நிலக்கரித் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இருக்கும்.\nஇந்தியா - அமெரிக்கா இடையே முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள், முக்கிய சாதனைகளைப் பட்டியலிடுவது, ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளைத் தேர்வு செய்வது ஆகியவை குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்தக் கூட்டத்துக்கு அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் டான் புரூய்லெட்டே, இந்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nஇந்தக் கூட்டத்தில் அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர், இந்தியப் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உருக்குத்துறை அமைச்சர் ஆகியோரைத் தவிர, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஐ ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து, அறிவியல், தொழில்நுட்பத்துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஅதிமுக்கியமான கரியமிலவாயு (sCO2) மின் சுழற்சி மற்றும் கார்பனை ஈர்த்தல், பயன்படுத்துதல், சேமித்தல் (CCUS) உள்ளிட்ட அதிநவீன நிலக்கரித் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட மின் உற்பத்தி குறித்த ஆராய்ச்சிக்கான புதிய பகுதிகள் அறிவிக்கப்பட்டன.\nபொலிவுறு மின்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு பணிகளை 30 இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களைக் கொண்ட கூட்டமைப்பு செயல்படுத்தும்.\nசமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க பொலிவுறு மின் கட்டமைப்பு முறைகள், பகிர்ந்தளிக்கப்பட்ட எரிசக்தி ஆதாரங்கள், பகிர்மான நிறுவனங்கள் என்ற முறையில் பகிர்மான அமைப்பு முறைகளின் ஒருங்கிணைந்த தீர்வு முறை மற்றும் தற்போதைய பங்கு ஆகியவற்றுக்கான கொள்கை முடிவுகள்\nதூய்மையான நிலக்கரித் தொழில்நுட்பங்கள், அதிமுக்கியத்துவம் வாய்ந்த கா��்பன் டையாக்சைடு (sCO2) மின்சுழற்சிகள் மற்றும் கார்பனை ஈர்த்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்தல் (CCUS) ஆகிய தொழில்நுட்பங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குப் பொது முக்கியத்துவம் அளித்தல்.\nகரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும்: சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்\nகரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களைவிட, குணமடைந்தோர் 2.95 லட்சமாக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nகரோனா தொற்று: சிகிச்சையில் 3,58,692 பேர்; குணமடைந்தவர்கள் 6,53,750 பேர்\nராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்\nபுதுடெல்லிமின் உற்பத்திIndo-US Strategic Energyஇந்தியாஅமெரிக்கா\nகரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும்: சுகாதார அமைச்சகம்...\nகரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களைவிட, குணமடைந்தோர் 2.95 லட்சமாக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...\nகரோனா தொற்று: சிகிச்சையில் 3,58,692 பேர்; குணமடைந்தவர்கள் 6,53,750 பேர்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்; தொழிலாளர்களுக்கு 86,81,928 புதிய வேலை அட்டைகள்:...\nஎம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரோனா பரவலுக்கு முன்பான நிலுவையை அளிக்க நாடாளுமன்றத்தில்...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்; தொழிலாளர்களுக்கு 86,81,928 புதிய வேலை அட்டைகள்:...\nஆன்லைன் வணிகம்; இந்தியாவில் வசிக்கும் ஒருவரை நிறுவனங்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்:...\nதற்சார்பு இந்தியா; உள்நாட்டு நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை:...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஉடல் எடையைக் குறைத்தது எப்படி - இசையமைப்பாளர் சைமன் கே.கிங்\nகொல்கத்தாவிலிருந்து சென்னை உள்பட 6 நகரங்களுக்கு வரும் 31-ம் தேதி வரை பயணிகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/568870-nitin-gadkari.html", "date_download": "2020-09-18T20:53:33Z", "digest": "sha1:K6VNTPM3456IUJSYATDMCS4GS2FAZBPF", "length": 17436, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறு, குறு தொழில் வளர்ச்சி வாய்ப்புள்ள 115 மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்: நிதின் கட்கரி தகவல் | nitin gadkari - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nசிறு, குறு தொழில் வளர்ச்சி வாய்ப்புள்ள 115 மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்: நிதின் கட்கரி தகவல்\n115 சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை தடம் பதித்து மேம்படுத்தப்படுவதை கட்கரி வலியுறுத்தினார்.\nமத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று, இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா @75 உச்சி மாநாடு: இயக்கம் 2022 என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.\nநாட்டின் 115 அடையாளம் காணப்பட்ட சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் (MSME) இருப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு தற்போது மிகக் குறைவு, ஆனால் அவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டால், இவை வேலைவாய்ப்பை பெரிய அளவில் மேம்படுத்தலாம்.\nமிகச்சிறிய அலகுகளை, அவற்றின் குறுந்தேவைகளுக்கு வழங்குவது தொடர்ப்பாக குறு சிறு, நடுத்தரத் தொழிற்துறை வரம்பின் கீழ் சேர்ப்பதற்கான ஒரு திட்டத்தின் மீது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில், குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறை (MSME) சற்றே விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி வரை முதலீட்டு மதிப்புள்ள தொழில் மற்றும் 250 கோடி வரை விற்றுமுதல் ஆகியவை குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையின் (MSME) ப��திய வரையறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nமேலும், ஆகியவை குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையின் (MSME) கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டிற்கும் ஒத்த வரையறைகளை வழங்குவதன் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.\nநாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியக் கைத்தொழில் பிரதிநிதிகளின் கூட்டமைப்புக்கு கட்கரி அழைப்பு விடுத்தார். சீனாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டிய அவர், அங்கு முதல் 10 வணிகப் பிரிவுகள் அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதம் பங்களித்ததை சுட்டிக் காட்டினார்.\nதொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையில் (MSME) புதிய ஏற்றுமதி வழிகளையும் இந்தியா காணலாம். இது ஏராளமான துணைத் தொழில்களையும் வளர்க்க உதவும், என்றார்.\nவங்கிகளின் உத்தரவாதத் (பி.ஜி) தேவையை நீக்கும் பாதைகளைக் காப்பீடு செய்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குமாறு கட்கரி CII பிரதிநிதிகளை கேட்டுகொண்டார். இது சாலைத் திட்டங்களுக்கு நிதி மூடுவதையும், நிதி திரட்டுவதையும் துரிதப்படுத்தும், இதன் மூலம் திட்டப்பணி வேகமாக முடிவடையும். நாட்டில் சாலை சூழ்நிலை எவ்வாறு மாறுகிறது என்பதை அவர் விரிவாக எடுத்துக் கூறிய அவர், இது ஏற்கனவே முன்மொழியப்பட்ட 22 புதிய பசுமை எக்ஸ்பிரஸ்வே திட்டங்களை மேலும் மேம்படுத்தும் என தெரிவித்தார்.\nNitin gadkariசிறு குறு தொழில்வளர்ச்சி வாய்ப்புள்ளநிதின் கட்கரிபொருளாதார நிலை\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nகரோனா தொற்றால் பாதிப்பு: நிதின் கட்கரி நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து\nமதவாத, சாதியவாத சக்திகளுடன் எக்காரணம் கொண்டும் தேர்தல் உறவை வைத்துக்கொள்ள மாட்டோம்; திருமாவளவன்...\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்று உறுதி\nகி.ரா. விருதுக்கு கண்மணி குணசேகரனைத் தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணம்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்; தொழிலாளர்களுக்கு 86,81,928 புதிய வேலை அட்டைகள்:...\nஆன்லைன் வணிகம்; இந்தியாவில் வசிக்கும் ஒருவரை நிறுவனங்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்:...\nதற்சார்பு இந்தியா; உள்நாட்டு நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை:...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nபள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் பிளஸ் 2 பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்...\nஇடுக்கி நிலச்சரிவில் சிக்கி கயத்தாற்றைச் சேர்ந்த 17 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/571496-gold.html", "date_download": "2020-09-18T21:12:44Z", "digest": "sha1:PXQYI6R32JDZIOZ4LVNN4GENEUSBLL65", "length": 15233, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மாலையில் மீண்டும் குறைந்தது தங்கம் விலை; பவுன் பல நாட்களுக்குப் பிறகு ரூ. 40 ஆயிரத்துக்கு கீழே சென்றது | gold - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nமாலையில் மீண்டும் குறைந்தது தங்கம் விலை; பவுன் பல நாட்களுக்குப் பிறகு ரூ. 40 ஆயிரத்துக்கு கீழே சென்றது\nதங்கம் விலை இன்று மாலையில் மீண்டும் குறைந்தது.\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nபாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.\nஇந்தநிலையில் இன்று காலை தங்கம் விலை குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5003 -க்கு விற்பனையானது.\nபின்னர் இன்று மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு மேலும் ரூ.10 குறைந்து ரூ.4993 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.39944க்கு விற்பனையாகிறது.\nஇதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41944 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து 72.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்மொத்த வர்த்தகம் ரூ.4.41 லட்சம் கோடி\nபியூச்சர் குழும நிறுவனத்தை வாங்குகிறது ரிலையன்ஸ்\nGoldகுறைந்தது தங்கம் விலைரூ. 40 ஆயிரத்துக்கு கீழே சென்றது\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: மத்திய...\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்மொத்த வர்த்தகம் ரூ.4.41 லட்சம் கோடி\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nகேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கு: அமைச்சர் பதவி விலகக் கோரி 6-வது நாளாக...\n1 கிலோ தங்க மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்; தொழிலாளர்களுக்கு 86,81,928 புதிய வேலை அட்டைகள்:...\nஆன்லைன் வணிகம்; இந்தியாவில் வசிக்கும் ஒருவரை நிறுவனங்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்:...\nதற்சார்பு இந்தியா; உள்நாட்டு நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை:...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nக���ந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nதிருப்பாம்புரம் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சியில் சிறப்பு பூஜை; ஆன்லைனில் நேரலை...\n'அந்தாதூன்' ரீமேக்: முக்கியக் கதாபாத்திரங்களில் கார்த்திக், யோகி பாபு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/142139-.html", "date_download": "2020-09-18T20:46:26Z", "digest": "sha1:YX2JXX772DT4S4MX7YJ4M3WDNV767JX3", "length": 10182, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஃபேல் பங்கு!? | ரஃபேல் பங்கு!? - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nஆன்மிக அரசியலுக்கு வந்த சோதனை\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nமுதியவரிடம் முகவரி கேட்பதுபோல நடித்த  செல்போன் கொள்ளையர்கள் சிக்கினர்: போலீஸார் தீவிர விசாரணை\nமலேசியாவிலும் ஆதார்: இந்தியாவை பின்பற்ற முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/575760-rhea-grilled-by-ncb-for-6-hours-may-be-questioned-monday-too.html", "date_download": "2020-09-18T20:33:18Z", "digest": "sha1:WTW67K4R7CIIPEO2XLOTNLYGVSK3KYVZ", "length": 15642, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் | Rhea grilled by NCB for 6 hours, may be questioned Monday too - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்\nநடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடர்பாக சிக்கல்கள் எழ சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர். இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஇந்நிலையில் ரியா சக்ரபர்த்தியிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nநேற்று (07.09.2020) பால்லார்ட் பகுதியில் உள்ள என்சிபி அலுவலகத்துக்கு மதியம் 12 மணியளவில் வந்த ரியாவிடம் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.\nரியா அளித்த பதில்கள் தெளிவாக இல்லாததால் அவருக்கு இன்று மீண்டும் சம்மன் அனுப்பபட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.\nபோதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரியாவின் சகோதர் ஷோயிக், சாமுவேல் மிரண்டா, ஆகியோருடன் ரியாவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இது தொடர்பான வாட்ஸப் மேசேஜ், இமெயில் உள்ளிட்ட ஆதாரங்களையும் சேகரித்து வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண நிச்சயம்: ட்விட்டரில் பகிர்வு\nஇந்தியாவின் மகள்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் - சஞ்சய் ராவத்தை சாடிய கங்கணா\nமம்முட்டி பிறந்த நாள் ஸ்பெஷல்: நித்ய சுந்தரம்\nகைது நடவடிக்கைக்கு ரியா தயாராகவே இருக்கிறார் - வழக்கறிஞர் தகவல்\nவிஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண நிச்சயம்: ட்விட்டரில் பகிர���வு\nஇந்தியாவின் மகள்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் - சஞ்சய் ராவத்தை சாடிய கங்கணா\nமம்முட்டி பிறந்த நாள் ஸ்பெஷல்: நித்ய சுந்தரம்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2'\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த உள்ளது: தென் கொரியா\nமாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் வளர்ச்சிப்பாதைக்கு `வழி தெரியாத' திண்டுக்கல் மாவட்டம்\nதீபாவளிக்குள் 'கோப்ரா' படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டம்\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2'\nகிண்டல் செய்தவர்களுக்கு ஜூலி பதிலடி\nஜெயப்பிரதாவின் கேள்விக்கு சிபிஐ, என்சிபி பதிலளிக்க வேண்டும்: நக்மா\nஎன்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது: கங்கணா ஆதங்கம்\nசுஷாந்த் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர்: ஊடகங்களுக்கு எதிராக வழக்கு\nஆபாச நடிகை என்ற கங்கணாவின் விமர்சனம்: நடிகை ஊர்மிளாவுக்குக் குவியும் பிரபலங்களின் ஆதரவு\nதயாநிதிமாறன் இந்தியில் உரையாடும்போது தமிழர்கள் இந்தி கற்பதை திமுக எதிர்க்கிறது; தமிழக பாஜக...\nபுதிய தேசியக் கல்விக்கொள்கையின் நோக்கத்தை புரிந்து நடைமுறைப்படுத்த நமக்கு கூட்டுப்பொறுப்பு இருக்கிறது: பிரதமர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/3185-.html", "date_download": "2020-09-18T21:16:13Z", "digest": "sha1:BSXGTUAGZR62KSYOMHJLAN3AYKNJOLUV", "length": 15871, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் மோடி: பிரியங்கா | சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் மோடி: பிரியங்கா - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nசிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் மோடி: பிரியங்கா\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பற்றிய, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தாக்குதல்க���் சிறுபிள்ளைத்தனமானவை என்று காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பிரியங்கா காந்தி சாடினார்.\nராகுல் போட்டியிடும் அமேதி தொகுதிக்குட்பட்ட தீஹ் என்ற இடத்தில் பிரியங்கா நேற்று பேசியதாவது: எனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நம் நாட்டில் கம்யூட்டரை அறிமுகம் செய்தபோது, பாஜக தலைவர்கள் கேலி செய்தனர். அவர்கள் இப்போது எனது தம்பி ராகுல் காந்தியை கேலி செய்கின்றனர்.\nராகுலை சில நேரம் அவர்கள் காமெடியன் என்கின்றனர். சில நேரம் இளவரசன் என்கின்றனர். நாட்டின் பிரதமராக பதவியேற்க விரும்பும் ஒருவருக்கு ஏன் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான பேச்சு மோடி தனது பேச்சில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.\nபாஜகவின் கொள்கைகள் நாட்டில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை. உங்கள் நலன், அமேதியின் தொகுதியின் நலன் கருதி நீங்கள் வாக்களிக்க வேண்டாம். நாட்டுக்கு எத்தகைய அரசியல் வேண்டும் என்ற செய்தி இங்கிருந்து செல்லவேண்டும். நாட்டுக்கு தூய்மையான அரசியல் வேண்டும். அமேதியில் மின்சாரம் இல்லை, வளர்ச்சி இல்லை என்று பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டுகிறார்.\nமத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு அரசுகள் உள்ளன. சில நேரங்களில் இதனால் சங்கடங்கள் ஏற்படுகின்றன. மின்சார விநியோகம் மாநில அரசின் பணி. உத்தரப்பிரதேச அரசு இங்கு மின்சார விநியோ கத்தை நிறுத்தியபோது, பாஜக தலைவர்கள் லக்னோவில் போராட்டம் நடத்தினர். ஆனால் இப்போது அமேதியில் மின்சாரம் இல்லை என்று பாஜக வேட்பாளர் நாடகமாடுகிறார்.\nமத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சியால் இங்கு எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது. இத் தொகுதிக்கு ராகுல் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.\nபாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதிக்கும் மேற்பட்ட திட்டங்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. பாஜக தலைவர்கள் இங்கு வரும்போது, இப்பகுதி முன்னேற்றத்துக்கு ஏதேனும் திட்டங்கள் வைத்திருக் கிறீர்களா என்று கேளுங்கள். மக்கள் விழிப்புடன் இருந்தால் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள் என்றார் பிரியங்கா.\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்��ு வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஅம்மா பிரதமரானால் எதிர்க்கட்சி மாப்ளைங்க வாலைச் சுருட்டிக்கணும்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/cuddalore/81817-152.html", "date_download": "2020-09-18T21:12:14Z", "digest": "sha1:PWR7FKPLWXLGRCBAE3JQ7MOBOALK564F", "length": 25881, "nlines": 465, "source_domain": "www.hindutamil.in", "title": "152 - விருதாச்சலம் | 152 - விருதாச்சலம் - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nகடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று விருத்தாசலம். மாவட்டத்திலேயே அதிக வருவாய் கிராமங்களையும், அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக விளங்கிய விருத்தாசலம் 2011-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது கெங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகள், கம்மாபுரம் மற்றும் நல்லூர் ஒன்றியங்கள் பாதியாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இத்தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி மட்டுமே உள்ளது.கார்குடல், பாலக்கொல்லை, ஆலடி, பெரியவடவாடி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஊராட்சி அமைப்புகள் உள்ளன.\nமிகவும் பழமைவாய்ந்த பழமலை நாதர் ஆலயம், 5 கோபுரங்கள��க் கொண்ட விருத்தகிரீஸ்வரர் கோயில், ஒரு அரசுக் கலைக் கல்லூரி, தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவை விருத்தாசலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. அரசு பள்ளிகளுக்கு இணையாக தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்துவருகிறது. மாவட்டத்திலேயே அதிக ரயில் போக்குவரத்து தடங்கள் நிறந்ததாக விருத்தாசலம் ஜங்ஷன் விளங்குகிறது.அதிக அளவில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய விருத்தாசலம் தொகுதியில் இந்துக்கள் அதற்கடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகப்படியாக வசிக்கின்றனர்.முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்குவதால் ஏராளமான விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், வியாபாரிகள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.\nஇந்தத் தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துவருவது தான் இத்தொகுதியின் சாபக்கேடு எனக் கூறலாம். இந்தத் தொகுதியில் 90 சதவிகதம் பேர் விவசாயத் தொழிலை சார்ந்திருப்பதால், விவசாயத்துக்கு ஆதாரமான தண்ணீர் தேவைக்கு யாரும் கவனம் செலுத்தவில்லை.இத்தொகுதியில் உள்ள மணிமுத்தாறு வற்றிய நிலையிலும், கழிவுநீர் வாய்க்காலாகவும் மாறிவருகிறது.அரசு சார்பில் சிட்கோ உருவாக்கப்பட்டு அங்கு பீங்கான் உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை தற்போது முடங்கும் அபாயத்தில் இருப்பதோடு, பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியும் கவனிப்பாற்ற நிலையில் இயங்கிவருகிறது. மாவட்டத் தலைநகர் கடலூரிலிருந்து 60 கி.மீ தொலையில் உள்ள அரசு சார்ந்த திட்டங்கள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாகவும், சாலை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தொகுதி வாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nதொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களே இத்தொகுதியில் வெற்றிபெறுவதால் தொகுதியில் போதிய வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருப்பதாக தொகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nவிருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் 1952 முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த 14 தேர்தல்களில் 4 முறை காங்கிரஸ்,திமுக, அதிமுக,தேமுதிக தலா 2 முறையும், உழைப்பாளர் கட்சி, ஜனதா பார்ட்டி, ப��மக மற்றும் சுயேட்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதேக் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் வெற்றிபெற்றனர்.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nசேதுவராயன்குப்பம், எ,மரூர், மாளிகைமேடு, கொத்தனூர் (பாந்தவன்பட்டு), ஆதியூர், கொளப்பாக்கம் (இரஞ்சி), ஐவதுகுடி, இலங்கியனூர், வலசை, சுருவம்பூர், டி.மாவீடந்தல், காட்டுப்பாரூர், விசலூர், கர்நத்தம், கோவிலானூர், பள்ளிபட்டு, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், கட்டியநல்லூர், கோ.பவளங்குடி, புலியூர், பாலக்கொல்லை, நடியப்பட்டு, முடப்புளி, இருப்பு, இருளாக்குறிச்சி, மனக்கொல்லை, ஆலடி, மாத்தூர், பெரியவடவாடி, விஜயமாநகரம், அகரம், பரூர், இடைச்சித்தூர், பிஞ்சனூர், மேமாத்தூர், வண்ணாத்தூர், நல்லூர், நகர், சேப்ப்பாக்கம். காட்டுமயினூர், கீழக்குறிச்சி, மேலக்குறிச்சி, பெரியநெசலூர், சீறுநெசலூர், வேப்பூர், நாரயூர், திருப்பெயூர், கோ.கொத்தனூர், சித்தூர், சாத்தியம். கச்சிபெருமாநத்தம். சின்னபரூர், எருமனூர், சின்னவடவாடி, செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், பழையபட்டிணம். கோட்டேரி, பெரியகாப்பான்குளம். சின்னகாப்பான்குளம், கொல்லிருப்பு, அம்மேரி, முதனை, நரிமனம், கச்சிராயநத்தம், கோபுராபுரம். காணாதுகண்டான், சின்னபண்டாரன்குப்பம், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, மணவாளநல்லூர், கோமங்களம், பரவளுர், தொரவளுர், விளாங்காட்டூர், படுகளாநத்தம், கீரம்பூர், மன்னம்பாடி, டி.பௌடையூர், வரம்பனூர், கலியாமேடு, பூலம்பாடி, நிராமணி, எடையூர், பெரம்பலூர், கொடுக்கூர், முகுந்தநல்லூர், சாத்துக்குடல் (மேல்பாதி), சாத்துக்குடல் (கீழ்பாதி), கா.இனமங்களம், ஆலிச்சிக்குடி, நேமம், கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், ஆலந்துரைபட்டு, சத்தியவாடி, பி.கொல்லத்தன்குறிச்சி, தெற்குவடக்குபுத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ராஜேந்திரபட்டிணம் மற்றும் சின்னாத்துக்குறிச்சி கிராமங்கள்.\nமங்களம்பேட்டை (பேரூராட்சி) மற்றும் விருத்தாச்சலம் (நகராட்சி).\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )\n2006 தேர்தல் ஒரு பார்வை\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nசட்டப்பேரவைத் தேர்தல���தமிழக தேர்தல் களம்விருதாச்சலம் தொகுதி\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்: கைது செய்யக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/203158-.html", "date_download": "2020-09-18T19:29:30Z", "digest": "sha1:4WTWA74GMC7SEIEWMKNIPONBVY5TJUSH", "length": 11060, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "புதினா சோள புலவ் | புதினா சோள புலவ் - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nசீரக சம்பா அரிசியில் வடித்த சாதம் ஒரு கப்\nஇஞ்சி பூண்டு விழுது அரை டேபிள் ஸ்பூன்\nவேகவைத்த இனிப்பு சோளம் ஒரு கப்\nஎலுமிச்சை சாறு அரை டீஸ்பூன்\nநெய், உப்பு தேவையான அளவு\nவாணலியில் சிறிதளவு நெய் ஊற்றிக் காய்ந்ததும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோள முத்துக்கள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து, வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறுங்கள். விரும்பினால் பொரித்த பனீர் துண்டுகள், வறுத்த மு���்திரி சேர்க்கலாம்.\nபுதினா சோள புலவ்சமையல் குறிப்புதலவாழை இலைசெய்முறை\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nதொடுகறி: அஞ்சாவது ஒரு கதையும் எழுதியிருப்பேன் - அசோகமித்திரன்\nஒரு பெருங்கப்பலும் ஓர் இளம்பெண்ணும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/544886-covid-19-virus.html", "date_download": "2020-09-18T21:14:37Z", "digest": "sha1:4Q35KTTNMRAL756IJ4NHGUILTMOPRQOZ", "length": 16218, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "வீரர்களின் உடல் நலனை ஐஓசி பணயம் வைக்கிறது: கிரீஸ் வீராங்கனை பகிரங்க குற்றச்சாட்டு | covid 19 virus - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nவீரர்களின் உடல் நலனை ஐஓசி பணயம் வைக்கிறது: கிரீஸ் வீராங்கனை பகிரங்க குற்றச்சாட்டு\nகரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று விளையாட்டுத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.\nஇதனால் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. ஆனால் சர்வதேச ஒலிம்பிக��� கமிட்டி (ஐஓசி) டோக்கியோ ஒலிம்பிக் குறிப்பிட்ட தேதியில் நிச்சயம் நடைபெறும் என தொடர்ந்து கூறி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளதால் தற்போதைய நிலையில் எந்தவித கடினமான முடிவையும் எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளது.\nஇதற்கிடையே வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்போது முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.\nஇந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இது விதிவிலக்கான சூழ்நிலை. இதற்கு விதிவிலக்கான தீர்வுகள் தேவை.\nதடகள வீரர்களின் சுகாதாரம், போட்டியை ஒருங்கிணைத்தலில் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக தடகள வீரர்களுக்கு குறைந்த அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதமான தீர்வை அளிப்பதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி பூண்டுள்ளது. எனினும் இந்த சூழ்நிலையில் எந்தவொரு தீர்வும் சிறந்ததாக இருக்காது, இதனால்தான் நாங்கள் விளையாட்டு வீரர்களின் பொறுப்பு மற்றும் ஒற்றுமையை நம்புகிறோம்” என்றார்.\nஇதற்கிடையே கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனையான கேத்ரினா ஸ்டெஃபானிடி தனது ட்விட்டர் பதிவில், “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது எங்களது உடல் நலனையும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்க விரும்புகிறதா, ஒலிம்பிக் போட்டி 4 மாதங்களுக்குப் பிறகுதான் நடைபெற போவதாக கூறுகிறீர்கள். ஆனால் இன்றே நீங்கள் எங்களை ஆபத்தில் தள்ளுகிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.- ஏஎப்பி\nCovid 19 virusகிரீஸ் வீராங்கனைகேத்ரினா ஸ்டெஃபானிடி\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nகரோனா காலத்துக் கேள்விகளும் 24x7 கட்டுப்பாட்டு அறைச் சேவைகளும்\n‘சரியான கருத்துக்களை கொண்ட சிறந்த வீடியோ’ - ‘ஃபேமிலி’ குற���ம்படத்துக்கு பிரதமர் மோடி...\nமாநில அரசுகள் கேட்பதை மத்திய அரசு அளித்திட வேண்டும்\nமுக்கிய கால கட்டத்தில் ஊரோடு தனித்து வாழ்வோம்: எச்சரிக்கை தவறேல்; வெல்வோம் கரோனா...\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nகளைகட்டும் ஐபிஎல் திருவிழா: சூப்பர் ஓவரில் மிரட்டும் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு...\nகணிக்க முடியாத அணி ராஜஸ்தான் ராயல்ஸ்; ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில்...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஎனது கேப்டன் வாழ்க்கையில் ‘மங்கிகேட்’ மோசமான தருணமாக அமைந்தது: மனம் திறக்கும் ரிக்கி...\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் செப்டம்பருக்கு தள்ளிவைப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/544348-new-himalayan.html", "date_download": "2020-09-18T20:24:24Z", "digest": "sha1:BN722MR2NXC2D5ZMFE5QTUJQLQMCOKZC", "length": 14720, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய ஹிமாலயன் பிஎஸ் 6 | New Himalayan - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nபுதிய ஹிமாலயன் பிஎஸ் 6\nஇந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தனது ஹிமாலயன் வாகனத்தை மேம்படுத்தப்பட்ட மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹிமாலயன் பைக்கைப் பொறுத்தவரை அதன் தாரகமந்திரமே, “எல்லாவிதமான சாலைகளுக்கும், சாலைகளே இல்லாத பாதைகளுக்கும்” என்பதுதான். இதை மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் காப்பாற்றுகிறதா\nபிஎஸ் 4 ஹிமாலயன் இரண்டுவருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், குறைந்த விலையிலான அட்வென்ச்சர் பைக் என்ற வகையில் அது வரவேற்பு பெற்றாலும், செயல்திறனில் சில பிரச்சினைகள் இருந்தன. அந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 ஏபிஎஸ் மாடல் வெளியானது.\nதற்போது மேலும் கூடுதலாக அதன��� செயல்திறன் வசதிகள் மேம்படுத்தப்பட்டு புதிய பிஎஸ் 6 ஏபிஎஸ் மாடலாக வந்துள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவெனில் பிரேக்கின் செயல்திறன். முந்தைய மாடலில் பிரேக் செயல்திறனில் சில பிரச்சினைகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டனர்.\nஅது மேம்படுத்தப்பட்ட இந்தமாடலில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. கூடவே ஏபிஎஸ் வசதியைத் தேவைப்பட்டால் ஆஃப், ஆன் செய்துகொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இந்த வசதி இல்லை.\nபுதிய ஹிமாலயனில் இந்த வசதி இருப்பதால், ஆஃப் ரோடில் சாகசங்களை நிகழ்த்தி பரவசமடையும் விருப்பமிருப்பவர்களுக்கு இந்த வசதி பயன் தரும். முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய மாடலில் வைப்ரேஷன் குறைவாக உள்ளது. சத்தமும் பெரிய அளவில் இல்லை.\nபுதிய மாடலில் டூயல் டோன் பெயின்ட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே சில புதிய கலர் ஆப்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலை முந்தைய வெர்சனை விட ரூ.5,000 மட்டுமே அதிகம்.\nபுதிய ஹிமாலயன்இளைஞர்கள்வாகன நிறுவனம்இந்திய இளைஞர்கள்பிஎஸ் 4New HimalayanHimalayan\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\n300 தாவரங்களைக் கொண்டு குருங்காடு அமைக்கும் இளைஞர்கள்: மதுரை திருநகரில் சுற்றுச்சூழல் மேம்பட...\nஇளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை என்பதற்கு நானே எடுத்துக்காட்டு: அன்புமணி ராமதாஸ்...\nசீன ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட அருணாச்சலப்பிரதேச இளைஞர்கள் 5 பேர் பத்திரமாக விடுவிப்பு:...\nஇளைஞர்களுக்கு கைகொடுக்கும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nகோடம்பாக்கம் சந்திப்பு: ரஜினிக்கு பதிலாக கமல்\nலால்குடி ஜெயராமன் 90: செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடா��ுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\n‘இந்தியாவை உலகுக்கே அடையாளம் காட்டிய துறவி’ நூல் வெளியீட்டு விழா; ஸ்ரீ ராமகிருஷ்ண...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/579465-corona-infection-for-school-teachers.html", "date_download": "2020-09-18T21:17:19Z", "digest": "sha1:L2RAXGN4QYOCBN4RVBPFHIFJEUPKAXUL", "length": 16538, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சேலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று | Corona infection for school teachers - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nசேலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று\nசேலம் காமலாபுரம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் சேலம்-சென்னை இடையே வாரம் இரண்டு முறை பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.\nவிமான நிலைய பாதுகாப்பு பணியில் 35 போலீஸார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஆத்தூர் மற்றும் தேவூரைச் சேர்ந்த போலீஸார் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, விமான நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டுள்ளார். இதைய டுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.\nசேலம் கோட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் கடந்த வாரம் ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, மாணவியர் சேர்க்கை நிறுத்தப்பட்டு, 92 ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மேலும் ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதியானது.\nஇதேபோல, குகை மூங்கபாடி பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 97 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,559 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2,628 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநேற்று ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் உள்பட இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 879 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்துப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசேலம்பள்ளி ஆசிரியர்கள்கரோனா தொற்றுCorona infectionSchool teachersநாமக்கல் மாவட்டம்கரோனா வைரஸ்மருத்துவமனை\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nநேபாளத்தில் கரோனா பாதிப்பு: 61,593 ஆக அதிகரிப்பு\nகரோனா பாதிப்பு: ஈரானில் ரெட் அலர்ட் எச்சரிக்கை\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\nவிவசாயிகளைப் பாதிக்கும் 3 அவசரச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசெப்.28-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nசாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்: கடத்தப்பட்ட காரும்...\nமீன்பிடி ஏலம் வழங்கப்படும் நீர் நிலைகளில் கால்நடைகள் தண்ணீர் பருக அனுமதிக்க வேண்டும்:...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nமகாளய அமாவாசை; முன்னோர் வழிபாடு முக்கியம் தர்ப்பணம், காகம், குடை, செருப்பு, உணவு,...\nஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிப்பு; விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும்: திருப்பூர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/67888-5.html", "date_download": "2020-09-18T21:18:42Z", "digest": "sha1:ZM5S3OROH5ATGDE7GVQBMXV46V4ZNUSX", "length": 13063, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "5 ஆண்டுளுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்! | 5 ஆண்டுளுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்! - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\n5 ஆண்டுளுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன்களின் அசுர வளர்ச்சி வியப்பை அளிக்கலாம். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போன்களே 'அவுட்டேட்டாகி' விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா எரிக்சன் நிறுவனத்தின் நுகர்வோர் ஆய்வுக்கூடம் நடத்திய ஆய்வில்தான் இப்படி ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போனுக்கான தேவையே இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கின்றனராம். செயற்கை அறிவின் வளர்ச்சியால், கையில் போனே இல்லாமல் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியம் உண்டாகும் என்பதால் போனுக்கோ, டேப்லெட்டிற்கோ தேவையே இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nகையில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பது என்பது தொல்லை தரும் அனுபவம், அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். கார் ஓட்டும் போதோ சமைக்கும் போதோ போனை கையில் வைத்திருப்பது போன்ற சங்கடத்தைச் சுட்டிக்காட்டித்தான் இப்படிக் கூறியிருக்கின்றனர். எனில், வருங்காலம் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்\nஸ்மார்ட்போன் அராய்ச்சிஸ்மார்ட்போன் வளர்ச்சிஅவுட்டேட்டட்எரிக்சன்நுகர்வோர் ஆய்வுக்கூடம்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்\nவாட்ஸ் அப் உளவு மென்பொருள் விவகாரத்தில் நடந்தது என்ன\nஇளமை நெட்: யாரெல்லாம் டிஜிட்டல் தலைமுறை\nஒரு நிமிடக் கதை: பார்வை\nகடற்கரை செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை 2 நாளில் இயல்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-18T19:49:52Z", "digest": "sha1:64V6PQKOVBHQ2SFOOXUFQHPZDTZBRQE7", "length": 12705, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "வாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் – பேட்டை தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதுணுக்கு செய்திகள்வாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் – பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்\nவாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் – பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்\n10.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் முஹம்மது சரிப் (“வாரி வழங்குங்கள் , சொர்க்கத்தை பரிசாக பெறுங்கள் ) என்ற தலைப்பில் , ரகுமான் பேட்டை இரண்டு இடங்களில் உரையாற்றினார்கள்.\nஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – தேவகோட்டை\nஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – வில்லிவாக்கம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/06/08/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-18T20:35:46Z", "digest": "sha1:3TVKCXIMZATP7QNSEPTFDJR45BNUYI7Y", "length": 51445, "nlines": 173, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nஅலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nஅலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nமனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை\nவிருத்திசெய்யும் பெரும்பங்கு கல்விக்கு உள்ள‍து. அந்த கல்வி இக்காலக்கட்டத்தில் எப்ப‍டி ஒரு வியாபார பொருளாக மாறி வருகிறது என்பதை இங்கு அதிர்ச்சியுடன் இந்த பதிவு விவரிக்கிறது.\nநாமக்கல், கரூர், சேலம், ஈரோடு பெற்றோர்களை மன நோயாளியாக்கி மாணவர் களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் கோழிப்பண்ணை 10 +2 டுட்டோரியல் நிறுவனங்கள் தற்போது அரசியல்வாதிகளுக்கு பணம் சப்ளைசெய்யும் புரோக்கர்க ள். கல்வியின் பெயரில் கறார் மாபியா வியாபாரம் எப்போது திருந்துவார்கள் இந்த ஆட்டு மந்தை பெற்றோர்கள். இது மாணவர்களை குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்தளவு தனியார் பெரு முதலாளிகளின் கல்வி வியாபார த்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது… பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே எப்போது திருந்துவார்கள் இந்த ஆட்டு மந்தை பெற்றோர்கள். இது மாணவர்களை குறைசொல்லும் கட்டுரையல்ல. இன்றைய கல்விமுறை எந்தளவு தனியார் பெரு முதலாளிகளின் கல்வி வியாபார த்துக்கு தோன்றாத் துணையாக உள்ளது… பெற்றோர்களின் மூடத்தனம் எந்த அளவு உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லவே இத்தனை சிக்கலான சூழலில் தேர்ச்சி பெற்ற அனைத்து +டூ /பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முதலில் வாழ்த்துகள்.\nஒரு இருபது ஆண்டுகளுக்குமுன்பு வரைகூட கல்வியில் முன்னணியில் இருந்த வை சென்னை- வேலூர் மாவட்டங்கள்தான்… தென் தமிழகத்தில் எப்போதும் போல திருநெல்வேலி. வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்\nஆனால் 2000ம் ஆண்டுக்குப்பிறகு திடீரென கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்வி வியாபாரம் கலை கட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ், மந்திர், வித்யாலயா.. அல்லது ஏ எம் மாதிரி மூன்று இனிஷியல்களில் ஏகப்பட்ட பள்ளிகள். இப்போது இந்த மாவட்டங்களுடன் கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை), ஓசூரும் சேர்ந்து கொண்டுள்ளன. இந்த பள்ளிக் கட்டட ங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாக த்தை போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சு கள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று , காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள்.\nராசிபுரம் பாலத்தைத் தாண்டியதும், அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப் பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டட ங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள். இந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். 30-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் லெவலில் இயங்கும் பெரிய தனியார் பள்ளிகள். கோடிகளில் பணம் புழங்கும் கல்வி யாவாரிகள்தான் உரிமையாளர்கள்.\nஇன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற் றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற் சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்து விடுவதில் குறியாக உள்ளனர். இதற்காக இவர்கள் படும்பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே கொடுமை\nகடவுள் குறித்த மூடத் தனத்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டு க் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால் இப்பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்…\nகீழ் வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐ ஐ எம் முக்காக நடத்தப்படும் CAT தேர்வுகூட தோற்றுப் போகும். அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு எட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வு த்தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன… தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்… அதிகபட்ச பேரத்துக்காகவே.\nஉதாரணத்துக்கு…. கரூரில் XXX என்று ஒரு பள்ளி. இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வி ல் பையன் தேறாமல் போகிறான். அப்போது தான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை/ பெண்ணை சேர்த்து விட்டால் போதும்… அத் தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.\nஅடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்… ‘நான் இன்னார் … என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண் டப்பட்டவர்… என் பையனுக்கு சீட் வேணும்… கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்….’ என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள்.\nஅவரும் அங்கிருந்து போன் செய்வார்…. ‘நம்மாளுதாங்க… கொஞ்சம் பாத்துப் பண் ணுங்க’ என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்… ஓகே ன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்… ஸ்கூல்ல கேக்குற தைக் கொடுத்துடுங்க,’ என்பார்.\n‘ஆகட்டும் சார். எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்..’ பையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால் போட்டு சம்பா திக்கும் கனவில் மூழ்கி விடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத் தட்ட 60 ஆயிரம் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் – சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சே ர்���்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக் குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்.\nப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இரு மடங்காக இருக்கும். அதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையில் இருந்தோ மதுரை – கோ வையில் இருந்தோ போய் வந்து கொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு அரை யாண்டுத் தேர்வு வரும்வரை. அதன்பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும்.\nஅதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்… என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடம் இருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும். இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும் 11 ‘அவசரம். உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரிய ரைப் பார்க்கவும்’ என்று ஒற்றை வரியில் தந்தி வரும். செல்போன், இமெயில் சமாச் சாரங்கள் பெருகிவிட்ட இந்நேரத்திலும், இந்தஒரு விஷயத்துக்குமட்டும் தந்தியை த்தான் உபயோகிப்பார்கள் (தந்தி இல்லாததால் இப்போது SMS). உளவியல் தாக்குத ல்.\nதூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. ‘என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க… கரஸ் பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார். திரும்ப நாளைக்குத்தான் வருவார். எதுக்கும் நான் தகவல் சொல்றேன். மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க’ என்பார் அங்குள் ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆக போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்… ‘ம்ஹூம், அவ ர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குத்தான்,’ என்பார்கள். ( #School, #Education, #Student, #Subject, #Exam, #Examination, #Course, #CutOff, #10, #+2, #12, #SSLC, #HigherSecondary, #Rasipuram, #vidhai2virutcham, #vidhai2virutcham.com )\n‘இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சீங்க’ என்று கேட்கும் திராணி யின்றி, நாமக்கல், கரூர் அல்லது ராசி புரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்து விட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்த்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்\nதயங்கிக் தயங்கி பெற்றோர் ���ள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி எதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக்கொண்டு, உதட்டை நான்கு மு றை சுழித்து. ‘ம்ம். என்னங்க இது… உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே… ரொம்ப மோசம்… தேர்றது கஷ்டம்.. ம்ம். என்ன பண்ணப் போறீங்க.. எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே. வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரிகூட சொல்றா ர் … எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்… ‘\n‘சார் சார். என்ன சார் இப்படி சொல்றீங்க. நீங்கதானே சொன்னீங்க. எப்படி படிச்சாலு ம் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு… இப்படி சொன் னா எப்படி. அவனைத்தான் நம்பியிருக்கோம்… என்ன வேணும்னாலும் செய்யறோ ம்,’ என்ற கதற ஆரம்பிப்பர் பெற்றோர். வழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்தது ம்,ஒர் அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பார் கரஸ்\n‘சரி. ஒரேஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க… ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த் துக்க முடியுமா… கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக் டும் தனித் தனியா இந்தப் பள்ளி ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க..’\nவேறு வழியே இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள்.\nஅடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவ ர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்து விட வேண்டாம். பல மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட் தான்.\nராசிபுரத்தை சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு நாமக்கல், ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்கள்… ‘வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா. வீடுவேணுமா… சிங்கிள் பெட்ரூம்… ரூ.7,000 வாடகை… டபுள் பெட்ரூம்கூட இருக்கு. அதுக்கு ரூ.10,000 ஆகும். ஓகேவா’ என்று அடுத்தடுத் து குரல்கள் கேட்கும்.\nஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டில��� இருந்து பள்ளி வரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு அடுத்து ட்யூஷன்… ஒரு பாடத்துக்கு ரூ.10,000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ.50,000\nஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான். எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியு ம். மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடு தரும் ‘பினாமி ஹவுஸ் ஓனர்கள்’, ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்கு மிடையே ஒரு பிரிக்க முடியாத உறவு இருப்பது புரிய வரும்.புரிந்து என்ன பயன்… பல்லைக் கடித்துக்கொண்டு கடைசி தேர்வு வரை நாமக்கல் வாசியாகவே, கரூர்வா சியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர்.ரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்குமேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும் போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்\nஇது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல… பலரது அனுபவங்களின் சாம்பிள் எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்தே இதே அனுபவத் தைச் சொல்லி முடித்த போது அழுதே விட்டார் எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்தே இதே அனுபவத் தைச் சொல்லி முடித்த போது அழுதே விட்டார் ஒரு முறை நாமக்கல்லின் அந்த பிர பல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண. பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக் குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்த னை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது.\n‘அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க. தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க. நேத்து கூட 3பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க… ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா. இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா…’ என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச் சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாய மாகிவிட்டன. அந்த சீட்டுகளை எடுத்துக்கொண்டோம். கலாய்க்கிறார்களா… கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்த ஒரு கடையில் பேச்சு கொடுத்தோம்.\n‘ரொம்ப கொடுமை நடக்குது சார்… இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களைப் படுத்தி எடுப்பா ங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க… போங்க என்பார் கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழிதெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க…,’ என்றபோது, அதிர்ந்து போனோம்.\nஇரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்ன போது, ‘ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல. ‘பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வே ண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி ‘ன்னு கேட்டுட்டு தான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்க ன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்,’ என்றார்க ள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை\nஎன்ன நடக்குது இந்த கொள்ளையை தட்டிக் கேட்க ஆளே இல்லையா\nதன்குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக்கூடாதுஎன எந்த பெற்றோரும் புகார் கொ டுக்க முன்வருவதில்லை. இதனால்தான் ஆட்டம்போடுகிறார்கள். பொதுத்தேர்வில் “சகல”வித்தைகளையும் கையாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரிக்க முய ற்சிப்பது. சில லட்சங்கள் பணம் வாங்கிக்கொண்டு மாணவனை சிறப்பு தேர்வறை யில் அமர்த்தி. அந்த சப்ஜெட் ஆசிரியர்களை அருகில் அமர்த்தி உரிய வகையில் உதவிசெய்து தேர்வில்.. நன்றாக கவனித்து மதிப்பெண்..() அதிகப் படுத்திக் கொடுப்பது.\nஇன்னும் பல இலட்சங்கள் சேர்த்து வாங்கிக் கொண்டு மாணவனுக்கு பதில் குறிப்பி ட்ட சப்ஜெக்ட் ஆசிரியரையே தேர்வு எழுத வைத்து 199.5 கட் ஆஃப் மேஜிக் மதிப் பெண் வாங்கித்தரும் தனியார் பள்ளிகளும் உண்டு. இவையெல்லாம் நம்நாட்டிற்கு மாவோயிசத்தைவிட.. நச்சலைட்டுகளை விடப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்\n– யாரோ எழுதிய பதிவு எனது கைபேசியில் வந்த பதிவு\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கல்வி, செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged - அலறும், 10, 12, 2), Course, Cut off, cutoff, Education, Exam, Examination, Higher Secondary, Rasipuram, School, SSLC, Student, Subject, vidhai2virutcham, vidhai2virutcham.com, அதிர்ச்சி, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, அலறும் மாணவிகள், அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல, கதறும், கதறும் ���ெற்றோர், குதூகலத்தில், குதூகலத்தில் பண முதலைகள், பண முதலைகள், பெற்றோர், மாணவி, மேல் அதிர்ச்சி\nPrevதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா\nNextபோர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்��ெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆ��்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/93.html", "date_download": "2020-09-18T20:19:03Z", "digest": "sha1:KMY7IEHSIGRICWLUJA27FX3DCQAHLMEN", "length": 19748, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சீனாவில் உயர் கல்விக்குச் சென்ற மாணவர்களில் இன்றும் 93 மாணவர்கள் இலங்கை திரும்பினர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசீனாவில் உயர் கல்விக்குச் சென்ற மாணவர்களில் இன்றும் 93 மாணவர்கள் இலங்கை திரும்பினர்.\nசீனாவிற்கு உயர் கல்வி கற்பதற்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை சீனாவிலிருந்து விமானம் மூலம் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதர் கே.கே.யோகானந்தா தெரிவித்தார்.\nசீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சீனாவிலிருந்து 93 இலங்கை மாணவர்களை அவசரமான நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த அவர். இதுவரையில் மொத்தமாக 380 இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்\nமாணவர்களின் பாதுகாப்பு கருதி இந் நடவடிக்கையினை முன்னெடுள்ளதாகவும்இ நிலைமை வழமைக்கு திரும்பியவுடன். நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் தங்களின் உயர் கல்வியை தொடர முடியும் எனவும் அவர் மேலும்.தெரியவருகிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகருவை கட்சித் தலைவராக்குவதற்கு படாதபாடுபடுகிறார் மங்கள\nஐதேகவின் தலைமைத்துவதற்கு கரு ஜயசூரியவை நியமிப்பதில் மிகவும் உன்னிப்பாக திறைமறைவில் நிற்கிறார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என அரசியல் வ...\nஆரிய திராவிட மோதல்கள் : சில கேள்விகள் ; வரலாற்றுக் குறிப்புகள்\nதமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nவணக்கம் வணக்கம் எப்படியிருக்கிறியள். உங்களுக்கென்ன குறைச்சல் இந்த கிழவனுக்கு தான் ஊர் ��ுற்றி சுற்றிக்கொஞ்சம் தலையிடி ஆனால் இப்ப பரவாயில்லை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74763/Nearing-Ganesh-Chathurthi-idol-making-business-in-Chennai-gone-down-at-Kosappettai", "date_download": "2020-09-18T19:39:04Z", "digest": "sha1:2PW32E6XTTVETYEZEIHZMHFH3GSTGY7Y", "length": 13907, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெருங்கும் விநாயகர் சதுர்த்தி ! களையிழந்து காணப்படும் கொசப்பேட்டை ! | Nearing Ganesh Chathurthi idol making business in Chennai gone down at Kosappettai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா பாதிப்பால் நாடே முடங்கி போயிருக்கிறது. இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பொது முடக்கத்தால் பல்வேறு மத விழாக்கள் தடைபட்டு போயிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் கோயில்களும், தேவாலயங்களும், பள்ளி வாசல்களும் மூடப்பட்டு இருக்கின்றன. ஒரு மதம் சம்பந்தப்பட்ட விழா என்றால் அது தொடர்புடைய பல்வேறு தரப்பினர் பொதுவாக வியாபாரம் மூலமாக பயனடைவார்கள். அப்படிப்பட்ட ஒரு விழாதான் விநாயகர் சதுர்த்தி. நாடு முழுவதுமே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.\nகொரோனா பொது முடக்கத்தால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மிக முக்கியமாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வரும் குயவர்களின் வாழ்வில், கொரோனா பெரும் பாதிப்பை இந்தாண்டு ஏற்படுத்தியுள்ளது என்பதே நிஜம். தமிழகத்தை பொருத்தவரை பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சிலைகள் செய்யப்படுவதுண்டு. அதில் சென்னை மாநகரில் புரசைவாக்கம் பகுதிக்கு அடுத்து இருக்கும் கொசப்பேட்டை (குயவர்கள் பேட்டை) பகுதியில் விநாயகர் சிலைக்கு மிகவும் பெயர் பெற்றது. ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பால் கொசப்பேட்டை களையிழந்து காணப்படுகிறது.\nஇப்போ��ு கொசப்பேடைட பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி என்றால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கொசப்பேட்டை பகுதியினர் சிலை தயாரிப்பு பணியை தொடங்கி விடுவார்கள். சின்ன விநாயகர் சிலை முதல் 10 அடி உயரம் கொண்ட சிலை வரை முன்பு கொசப்பேட்டையில் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு குடும்பம் 500 சிலைகள் வரை செய்துக்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த சிலை தயாரிப்பு பணி கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்துவிட்டது என்றும் இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக முற்றிலும் சிலை தயாரிப்பு பணிகள் முடங்கியுள்ளதாக குயவர்கள் கூறுகிறார்கள்.\nவிநாயகர் தவிர்த்து கிருஷ்ணர், ராமர், முருகர் என்று பல்வேறு கடவுள்களின் பொம்மைகளைக் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். கொசப்பேட்டையில் செய்யப்படும் சிலைகள் ஆந்திரம், கர்நாடகா, ஒடிசா மாநிலத்துக்கு கூட அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கிருந்து இங்கு சிலைகளை வாங்கி விற்பனை செய்யும் சூழல் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கலவைகள் கொண்டு சிலைகள் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்தது. இதனையடுத்து பலரும் இந்தத் தொழிலைவிட்டு சென்றுவிட்டனர். இப்போது எஞ்சியிருக்கும் சிலர் தொடர்ந்து இந்தத் தொழிலை விடாமல் செய்து வந்த நிலையில் அவர்கள் வாழ்க்கையிலும் கொரோனா இடி இடித்திருக்கிறது.\nஇது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக சிலைதயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அர்ஜூனனிடம் பேசினோம், அவர் \"கடந்த 3 வருஷமாகவே சிலை தயாரிப்பு பணியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பெரிய சிலைகள் எதையும் செய்யவில்லை. பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் பெரிய சிலைகளை காட்சிப்படுத்த முடியாது. ஒருவேளை பொது முடக்கம் தளர்த்தப்பட்டால் குறுகிய காலத்தில் வரும் ஆர்டரின் பெயரில் சிலைகளை செய்ய முயற்சிப்போம். அதுவரை மக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிப்படுவதற்கு வாங்கும் விநாயகரை மட்டும் செய்ய உத்தேசித்துள்ளோம். கொரோனா பாதிப்பு எங���களையும் விட்டுவைக்கவில்லை\" என சோகத்துடன் முடித்தார்.\nஅனுமதிச் சீட்டு வாங்க 5 ரூபாய் இல்லை - மருத்துவமனை முன்பே கணவரை இழந்த மனைவி..\nகார்கில் போர் வெற்றி தினம்- திருச்சியில் மேஜர் சரவணன் நினைவுத் தூணில் அதிகாரிகள் மரியாதை\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.\nசூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை\nமேகதாது அணை : பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய எடியூரப்பா\n“விவசாயியின் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனுமதிச் சீட்டு வாங்க 5 ரூபாய் இல்லை - மருத்துவமனை முன்பே கணவரை இழந்த மனைவி..\nகார்கில் போர் வெற்றி தினம்- திருச்சியில் மேஜர் சரவணன் நினைவுத் தூணில் அதிகாரிகள் மரியாதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-18T21:45:49Z", "digest": "sha1:F2OLZZO3VQZWKVSERIK2DWGCJZ7XASW5", "length": 7095, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏற்றப்பாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏற்றப்பாட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிராமிய இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டார் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத��ிழ் நாட்டார் பாடல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுப்புற பாடல் வகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநையாண்டிப் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதைப்பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெற்குத்திப் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடவுப்பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 14, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாதல் பாடல் (தமிழ் நாட்டுப்புறவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றப் பாடல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனவர் பாடல் (தமிழ் நாட்டுப்புறவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ஏ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளையாட்டுப் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒப்பாரிப் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாலாட்டுப் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேச யோகியார் ஞான ஏற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-18T19:51:15Z", "digest": "sha1:M7SN57B45U25OSO5N6NYOY7BCXUHN6HJ", "length": 5458, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பொறிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உந்துலக்கைப் பொறிகள்‎ (1 பக்.)\n► தாரைப் பொறிகள்‎ (8 பக்.)\n► நீராவிப் பொறிகள்‎ (2 பக்.)\n► மின்சார இயக்கிகள்‎ (1 பகு, 2 பக்.)\n► வெப்பப் பொறிகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2010, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/director-shankar", "date_download": "2020-09-18T21:38:29Z", "digest": "sha1:UNTGTD5WENNZAFLMP5I6TOAU6CLESITK", "length": 17399, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "director shankar: Latest News, Photos, Videos on director shankar | tamil.asianetnews.com", "raw_content": "\nமுழு அரசியல்வாதியாக மாறிய கமல் ஹாசன்... இயக்குநர் ஷங்கரை தலை சுற்றவைத்த சம்பவம்...\nஇந்நிலையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேறு நடைபெற உள்ளதால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கும்படி கமல்ஹாசன் படக்குழுவை கேட்டிருக்கிறாராம்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா 1கோடி.. நடிகர் கமல் அறிவிப்பு.\nஇந்தியன் 2 படம் சூட்டிங் இடத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியது.சினிமா படப்பிடிப்பு தொழிலாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு அவசியம் என்பதை இயக்குனர்கள் வலியுறுத்திப்பேசினார்கள்.இந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.\nஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் உண்மை தெரிந்ததும் பீல் பண்ணும் ரசிகர்கள்\nஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் உண்மை தெரிந்ததும் பீல் பண்ணும் ரசிகர்கள்\nவிரக்தியின் உச்சத்தில் இயக்குநர் ஷங்கர்... லைகா போட்ட கன்டிஷனால் நொந்து போன சம்பவம்...\nஆனால் அந்த தகவலை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை வெளியிடுவோம் என்று உறுதி அளித்தனர்.\nமீண்டும் கம்பேக் கொடுக்க தயாரான வடிவேலு.. 2 சூப்பர் டூப்பர் கேரக்டர்... இனி சிரிப்பு மழை தான்..\nதமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும், வடிவேலுவை அடித்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தவர். இவர் மீண்டும் இரண்டு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், வெற்றிமாறன்... என டாப் 10 இயக்குனர்கள் தங்களுடைய மனைவியுடன்..\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, டாப் 10 இயக்குனர்கள் தங்களுடைய மனைவிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.\nஇயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட வீடு.. எப்படி பார்த்து பார்த்து கட்டி இருக்��ாரு... வாங்க பார்க்கலாம்..\nகோலிவுட் திரையுலகில் தன்னுடைய பிரமாண்ட காட்சிகள் மூலம், ஒட்டு மொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவரின் அழகிய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம். வாங்க பார்க்கலாம்...\nலாரியில் மோதி விபத்து... ஷங்கரின் உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே பலி \nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த, அருண் பிரசாத் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது, இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினரை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n\"அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால்\"... இந்தியன் 2 இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு...\nவிபத்து குறித்து எதுவும் பேசாமல் இருந்த அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் தற்போது டுவிட்டரில் தனது இரங்கல்களை பதிவு செய்து உள்ளார்.\nநானும் ரெடி... விஜய்யும் ரெடி.. தளபதி 65 பற்றிய ரகசியத்தை கசிய விட்ட பிரம்மாண்ட இயக்குநர்...\nவிஜய்யின் 65 படத்தை இவர் இயக்கப்போறார், அவர் இயக்கப்போறார் என மிகப்பெரிய பட்டியல் சோசியல் மீடியாவில் வைரலாகிறது. தற்போது கடைசியாக அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது, நம்ம பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.\nகமலுக்கு சித்தார்த்தோடு உருவான கன்னாபின்னா கெமிஸ்ட்ரி:\tஷாக்காகிப்போயிருக்கும் ஷங்கர்.\nகமலின் மகனாக அல்லது பேரனாக சித்தார்த் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகுமா\nநடிகர் விஜயின் அடுத்த பட இயக்குனர் இவரா.. கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..\nநடிகர் விஜயின் அடுத்த பட இயக்குனர் இவரா.. கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..\n10 வருடங்களாக விடாது துரத்தும்’எந்திரன்’கதைத் திருட்டு வழக்கு...இயக்குநர் ஷங்கர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு...\nஅந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது. நாங்கள் கதையை திருடவில்லை. எனவே அந்த வழக்கு செல்லாது என உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.\nஅடிச்சுத் தூக்கிய ரஜினி படம்... சர்வதேச விருதுக்கு பராக் பராக்..\nசர்வதேசளவில் புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n\"கட் அண்ட் காப்பி\" இருக்கக்கூடாது... அனிருத்துக்கு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட ஷங்கர்..\nகட் அண்ட் காப்பி இருக்க கூடாது...அனிருத்துக்கு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட ஷங்கர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-social-science-term-2-the-mughal-empire-one-mark-question-with-answer-7839.html", "date_download": "2020-09-18T19:25:45Z", "digest": "sha1:2J3TXVFJHQUUQSRCR7DITG6C6MTONPAA", "length": 20724, "nlines": 489, "source_domain": "www.qb365.in", "title": "7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 The Mughal Empire One Mark Question with Answer ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nTerm 2 முகலாயப் பேரரசு\nTerm 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்\nஇந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்\nஅக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்\nஷெர்ஷா டெல்லியில�� யாருடைய அரண்மனையை அழித்தார்\nமன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்\nஅக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்\nராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்_______________ ஆகும்\nபதேபூர் சிக்ரியிலுள்ள ________ அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்\nஅக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _______________\nஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.\n________ வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.\nபாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார் .\nஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்\nஔரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்\nதன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜுனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.\nஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.\nPrevious 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard So\nNext 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வின\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 7th Standard Social ... Click To View\n7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_15.html", "date_download": "2020-09-18T20:37:41Z", "digest": "sha1:QK4IRQ6ISPHXBFWYUFQJVP5FX3VOOKPI", "length": 8192, "nlines": 57, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யுத்த குற்றவாளி கோட்டா தேர்தலில்லா? -இடமளியோம் என்கிறார் சந்திரிக்கா- யுத்த குற்றவாளி கோட்டா தேர்தலில்லா? -இடமளியோம் என்கிறார் ச���்திரிக்கா- - Yarl Thinakkural", "raw_content": "\nயுத்த குற்றவாளி கோட்டா தேர்தலில்லா\nயுத்தக் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்த கோட்டபாய ராஜபக்ச அதை மூடி மறைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனைவது அருவரக்கத்தக்க செயற்பாடாகும்.\nகோட்டா தேர்தலில் போட்டியிடுவதை உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள் ஒரு போதும் இடமளிக்காது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார்.\nஅதற்குரிய நகர்வுகளை ஆரம்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையை கைவிடுவதற்தற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.\nமஹிந்த அணியினர் கோட்டாபயவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீளவும் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தப் பிணக்கால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் திட்டம் நிறைவேறாது போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கிடையே மஹிந்த அணியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கொக்கரிக்கத் தொடங்கி விட்டனர்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் மீது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nசிறையில் இருக்க வேண்டிய கோட்டாபய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமை என்ற கவசத்தை அணிந்துகொண்டு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறிச் சுற்றுலா செல்கின்றார். அண்மையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரு பாரதூரமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கைக்குத் திரும்பி வந்துள்ள அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க முயல்கின்றார்.\nஇரட்டைக் குடியுரிமையுடன், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கோட்டாபய , ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை அவர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/sdm_downloads/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-18T19:25:07Z", "digest": "sha1:AWP4ANOIFIQY2QZOPOKHCM3XBYNZ2A3Z", "length": 6017, "nlines": 180, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ தேவி அஷ்டகம் – Paattufactory.com", "raw_content": "\nஅம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nநவராத்திரியில் படிப்பதற்கு ஸ்ரீ தேவி அஷ்டகம், தமிழ் கவிதை வடிவில்…\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nராகு கேது தோஷ பரிகாரத் தலம்\nஜெய் கணேஷ தேவா – தமிழில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.francetamils.com/?p=2769", "date_download": "2020-09-18T20:21:17Z", "digest": "sha1:AA4ODN6BOPU4PN43FCWPN4PC7MW2DRA3", "length": 7849, "nlines": 54, "source_domain": "www.francetamils.com", "title": "திங்கள் சுகாதார அறிக்கை : உயிரிழப்பு 418ஆக உயர்ந்தது !! - FranceTAMILS", "raw_content": "\nலூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது....\n பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது....\nகொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது....\nதலைநகர் பரிஸ் கூட்டத்திலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம் சிறிலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தேர்தல் தொடர்பில் தலைநகர் பரிசில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு கூட்;டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான விமர்சனத்தினை எதிர்கொண்டுள்ளனர்....\nதிங்கள் சுகாதார அறிக்கை : உயிரிழப்பு 418ஆக உயர்ந்தது \nஇன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் அறிக்கையில், இதுவரை கடந்த 24 மணிநேரத்தில் 418 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.\n20 946 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 5056 பேர் தீவிர சிகிச்சைப்பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணிநேரத்தில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 792ஆகவுள்ளது. புதிதாக வைரஸ தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.\nஇதேவேளை இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 812ஆக பதிவாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 500 தாண்டியுள்ளது.\nஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 812ஆகவுள்ளது. இதுவரை 7 340 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் 740 000 பேரிடம் தொற்றியுள்ள இந்த வைரஸ் காரணமாக 35 000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.\nபிரான்ஸ் உள்ளாட்சி சபைத் தேர்தல் 2020 தமிழர்களின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் \nஇனிவரும் நாட்களில் மருந்தகங்களில் சுவாசக்கவசங்கள் கிடைக்கும் \nலாசப்பல் உலா : கொரோனாவினால் தமிழர் வர்த்தகம் பெரும் வருவாய் இழப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/09/04/19-2/", "date_download": "2020-09-18T20:32:48Z", "digest": "sha1:GWJRBTQGGSI4B4UVTH5RF7LEGOMNGOMC", "length": 3171, "nlines": 68, "source_domain": "adsayam.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய 19 ம் நாள் உற்சவம் - Adsayam", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 19 ம் நாள் உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 19 ம் நாள் உற���சவம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 18 ம் நாள் உற்சவம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-18T20:46:15Z", "digest": "sha1:JAN2QL7I3PGS6NYGTC4BH4PBTO6VHWMY", "length": 5453, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "மகிழ்ச்சிகர செய்தி...!! நிதி அமைச்சு - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n நிதி அமைச்சு இதனைத் அறிவித்துள்ளது.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nஅனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அரச உரிமை வணிக அமைப்புகளின் பணியாளர்களுக்கும் இந்த வருடத்துக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.\nநிதி அமைச்சு இதனைத் அறிவித்துள்ளது.\nஇதற்கான சுற்றுநிரூபம் ஒன்று திறைசேரியினால் சகல அமைச்சின் செயலகங்கள், அரச உரிமை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச உரிமை தொழில்முயற்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசில அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர் சபைகள் நியமிக்கப்படாதிருந்தாலும் கூட, வழங்கப்படக்கூடிய மேலதிக கொடுப்பனவை வழங்குமாறும் அந்த சுற்றுநிரூபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபற்றி எரிகிறது அசாம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா \nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/173611-what-happened-that-day-in-janaka-puri.html", "date_download": "2020-09-18T20:56:29Z", "digest": "sha1:Z7JTTIY57FMJP6IRSWUBXKGH2AQHT6CJ", "length": 85114, "nlines": 720, "source_domain": "dhinasari.com", "title": "ஜனகரின் அவையில் அன்று என்ன நடந்தது? - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nதினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nசெப்.17: தமிழகத்தில் இன்று… 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது\nசூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும்\nதினசரி செய்திகள் - 17/09/2020 5:19 PM\nஅதில், சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nசெப்.16: தமிழகத்தில் இன்று… 5652 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு\nஇதுவரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது.\nபேடிஎம்- Paytm செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கம்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 'பேடிஎம்' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது\nவளர்ச்சியடைந்த ரயில் நிலையங்களில் ‘உபயோகிப்பாளர் கட்டணம்’ வசூலிக்க முடிவு\nசுமார் 1000 ரயில் நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.\nகோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nகடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nலடாக்கில் 38 ஆயிரம் ச.கி.மீ., அருணாசலில் 90 ஆயிரம் ச.கி.மீ.,: சீன ஆக்கிரமிப்பு குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nநாடாளுமன்ற மாநிலங்களைவியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nஅயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்\nநயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமகாளய அமாவாசை: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்\nநாளையும் மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அதிகாரிகள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் செப்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.19 ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nபஞ்சாங்கம் செப்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.18 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.17 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-17 ஶ்ரீராமஜெயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 01...\nபஞ்சாங்கம் செப்- 16 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 16/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.16 ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்த��ரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nதினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nசெப்.17: தமிழகத்தில் இன்று… 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது\nசூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும்\nதினசரி செய்திகள் - 17/09/2020 5:19 PM\nஅதில், சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nசெப்.16: தமிழகத்தில் இன்று… 5652 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு\nஇதுவரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது.\nபேடிஎம்- Paytm செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கம்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 'பேடிஎம்' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது\nவளர்ச்சியடைந்த ரயில் நிலையங்களில் ‘உபயோகிப்பாளர் கட்டணம்’ வசூலிக்க முடிவு\nசுமார் 1000 ரயில் நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.\nகோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nகடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nலடாக்கில் 38 ஆயிரம் ச.கி.மீ., அருணாசலில் 90 ஆயிரம் ச.கி.மீ.,: சீன ஆக்கிரமிப்பு குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nநாடாளுமன்ற மாநிலங்களைவியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nஅயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்\nநயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமகாளய அமாவாசை: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்\nநாளையும் மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அதிகாரிகள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் செப்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.19 ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nபஞ்சாங்கம் செப்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.18 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.17 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-17 ஶ்ரீராமஜெயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 01...\nபஞ்சாங்கம் செப்- 16 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 16/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.16 ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக ��யன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஜனகரின் அவையில் அன்று என்ன நடந்தது\nஉங்களையும் என்னையும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் சூத்திரம் (நூல்) எது என்று தெரியுமா\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஉலகம்ராஜி ரகுநாதன் - 18/09/2020 8:47 PM\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 18/09/2020 8:34 PM\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nசற்றுமுன்தினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது\nபுகழ் பெற்ற விதேக தேசத்தின் அரசரான ஜனகர் அடிக்கடி தம் அரசவையில் தத்துவ விசாரணைகளை நடத்தி தர்க்கங்களையும் வாதங்களையும் ஊக்குவிப்பது ���ழக்கம். அதில் பங்கேற்கும் பண்டிதர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளித்து கௌரவிப்பார்.\nஉண்மை உணர்ந்த ஞானியும் மிகப் புலமை வாய்ந்த மன்னருமான ஜனக மகாராஜா ஒரு முறை யாகம் ஒன்று நடத்தினார். மிக விரிவாக நடத்தப்பட்ட அந்த யாகத்தில் பங்கு கொள்ள அண்டை நாடுகளிலிருந்தும் வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். யாகத்தின் ஒரு பகுதியாக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆயிரம் பசுக்களும் அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்ட தங்கக் காசுகளும் அதில் வெற்றி பெரும் வேத விற்பன்னருக்கு பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇவ்வறிவிப்பு சபையில் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. திடீரென்று அவையோரை ஆச்சர்யத்திற்குள்ளாக்கும் விதமாக அவர்களுள் ஒரு ரிஷி தன் சீடரை அழைத்து அப்பசுக்களை தம் ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார்.\nஅவ்வாறு பணித்தவர் ரிஷிகளுள் மிகவும் மதிப்பு வாய்ந்த யாக்ஞவல்கிய மகரிஷி. அவையோர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். “போட்டியே ஆரம்பமாகவில்லை. அதற்குள் பரிசை எடுத்துச் செல்வது சரியல்ல\nஆனால் மிகுந்த தன்னம்பிக்கையோடு அம்முனிவர் அவையோரை வணங்கி பதிலளித்தார். “இப்பசுக்களின் தேவை எனக்கிருப்பதால் நான் இவற்றை ஓட்டிச் செல்வதில் தவறில்லை” என்றார்.\nஜனக மகாராஜா தலையிட்டு, யாகத்தின் தலைமை புரோகிதரான அஷ்வலாவை கேள்விகளைக் கேட்டு போட்டியை துவக்கும்படி வேண்டிக் கொண்டார். அவரை தொடர்ந்து அவையிலிருந்த வேத விற்பன்னர்கள் கடவுள், இயற்கை, ஆத்மா பற்றிய பல கேள்விகளை யாக்ஞவல்கியரிடம் கேட்டு அவருடைய அறிவை சோதித்தனர். அவர்களுள் பெண் ஞானியான கார்கியும் ஒருவர்.\nகேள்விகள் நுணுக்கமாகவும் சிக்கலாகவும் இருந்தன. யாஞவல்கியர் அளித்த பதில்களோ சுருக்கமாகவும், அசாதாரணமாகவும், உயர்ந்ததாகவும், புத்திகூர்மையுடனும் விளங்கின. அவையில் இருந்தோருக்கு அப்போட்டி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.\nயாக்ஞவல்கியரின் விவேகமும் நுண்ணறிவும் தன்னம்பிக்கையும் நிறைந்த பதில்களும், பொறுமை யுடனும் இனிமையுடனும் அவர் பதிலளித்த பண்பும் சபையோரைக் கவர்ந்தன.\nபின் உத்தாலகர் என்ற ரிஷி, யாக்ஞவல்கியரிடம் வினாவெழுப்ப எழுந்தார். “நானும் என் குருவும் ஒரு கந்தர்வனை சந்திக்க நேர்ந்த போது, அவன் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டான். உங்களையும் என்னையும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் சூத்திரம் (நூல்) எது என்று தெரியுமா\nஅவனுடைய கேள்விக்கு எங்களுக்கு பதில் தெரியவில்லை. கந்தர்வன் இரண்டாவதாக இன்னொரு கேள்வி கேட்டான். இப்பிரபஞ்சத்தில் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக விளங்கி அனைத்தையும் அடக்கியாளும் ஒருவர் உண்டு. அவர் யாரென்று அறிவீரா\nஅதற்கும் எங்களுக்கு பதில் தெரிய வில்லை. அதன் பின் கந்தர்வன் அவற்றுக்கான பதிலை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அதோடு கூட இவ்விரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவர்தான் சிறந்த ஞானி என்றும் அனைத்து உண்மைகளையும் அறிந்தவர் என்றும் திண்ணமாகக் கூறினான்.\nஇவ்விரண்டு கேள்விகளுக்கும் நீர் பதிலளிக்க முடியுமானால் நீர் ஞானி என்று நாங்கள் ஒப்புக் கொள்வோம். அந்த சூத்திரம் எது அந்த அந்தர்யாமி யார் என்ற இக்கேள்விகளுக்கு விடையளிக்காமல் நீர் பசுக்களை ஓட்டிச் செல்ல முயன்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்” என்று எச்சரித்து அமர்ந்தார் உத்தாலகர்.\nஇம்மாதிரியான கேள்விகளும் அதன் இறுதியில் பிறந்த எச்சரிக்கையும் சாதாரண பண்டிதர்களை கதி கலங்க வைத்து விடும். ஆனால் யாக்ஞவ்லகியர் அதைக் கேட்டு கலங்கவில்லை. அமைதியாகவும் கம்பீரமாகவும் உத்தாலகரைப் பார்த்து, “வாயு என்ற சூத்திரத்தால் உலகில் பொருட்கள் கோர்க்கப்படுகின்றன. உடலிலிருந்து வாயு பிரியும் போது உடலிலிருந்த பஞ்ச பூதங்களும் பிரிந்து போய் விடுகின்றன” என்று பதிலளித்தார்.\nஉத்தாலகர் இப்பதிலால் மகிழ்ந்து ஆச்சர்யமடைந்தார். யாக்யவல்கியர் இரண்டாம் கேள்விக்கு அளித்த பதிலை அறியும் முன்பாக, வாயு அல்லது பிராணன் எவ்வாறு உலகை கோர்த்து பிடித்துள்ளது என்று பார்ப்போம்.\nநம் வீட்டு தோட்டத்தில் ஒரு மாமரம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது ஒவ்வோர் ஆண்டும் சுவையான ரசமுள்ள பழங்களை நமக்களிக்கிறது. வசந்த காலத்தில் அம்மரத்தைப் பார்ப்பதே ஓர் அழகு. தேனீக்கள் வட்டமிட பூத்துக் குலுங்கும் அம்மரம் சின்னஞ்சிறு மாவடுக்களுடன் நிறைந்த பாரத்துடன் வளைந்து தொங்குவதை காணலாம். நிழல் தரும் கரங்களைப் பரப்பி இளங்காற்றில் அவை அசைந்தாடும் அழகே அழகு.\nஆனால் நம்மைப் பொறுத்தவரை அதன் ருசியான பழங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம். அம்மரத்தின் ஒவ்வொரு பகுதியும் அப்பழங்களைப் போலவே அதன் வளர்ச்சிக்கும் அமைப்பிற்கும் இன்றியமையாத மதிப்பு மிகுந்தவை என்பதை நாம் சௌகர்யமாக மறந்து விடப் பழகி விட்டோம்.\nஉயிரினங்களில் பல அம்மாமரத்தின் பழங்களை உண்டு பசியாறுகின்றன. அம்மரத்தின் இலைகளோ உயிரினங்கள் அனைத்திற்காகவும் சுவாசிக்கின்றன. தேனீக்களும் பறவைகளும் மரத்தின் மேல் ஊறும் பல வித பூச்சிகளும் அம்மரத்தின் பலவித உபயோகங்களுக்கு சாட்சி கூறும்.\nஅம்மரத்தைப் பொறுத்தவரை அம்மரத்தின் எப்பகுதி தேவையற்றது அம்மரத்தின் எந்த பகுதியையாவது அதன் அடிப்படை சாராம்சத்திலிருந்து பிரித்து விலக்கி விட இயலுமா அம்மரத்தின் எந்த பகுதியையாவது அதன் அடிப்படை சாராம்சத்திலிருந்து பிரித்து விலக்கி விட இயலுமா இயலாது. ஏனெனில் அதன் பழங்களில், பூக்களில், இலைகளில், அடி மரத்தில், அதன் கிளைகளில் என்று அதன் ஒவொவொரு பகுதியிலும் அம்மரத்தின் உண்மை இயல்பு ஊடுருவி இருந்து அதனை வழி நடத்துகிறது.\nதன் தனித் தன்மையை ஒவ்வொரு சிறு உறுப்பிலும் நிரப்பி வெளிப்படுத்தி வளருகிறது. இத்தன்மையே இயற்கையின் ஒவ்வொரு படைப்பிற்கும் மனித இனத்திற்கும் சேர்த்து பொருந்தும்.\nநாம், ஐம்புலன்களும் மனதும் சித்தமும் அறிவும் ஐந்து ஞானேந்த்ரியங்களும் கர்மேந்த்ரியங்களும் பெற்றுள்ளோம். ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் உடலின் ஒட்டு மொத்த நோக்கம் அந்த உயிரை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவதே ஆகும். இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும் ஜீவன் அம்மகிழ்ச்சிக்காக பாடுபடும் அதன் வெவ்வேறு உறுப்புகளில் இருந்து வேறு பட்டவனா இல்லை அல்லவா அதனால் செய்பவனும் அனுபவிப்பனும் ஒருவனே என்பது உணரப் படுகிறது.\nநாம் கண்களைத் திறந்து உலகைப் பார்க்கையில் அதன் பரந்து விரிந்த பலதரப் பட்ட இயற்கை அழகை வியந்து ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. எல்லையற்ற நீல நிற வானம், அளக்க இயலாத ஆழம் கொண்ட கடல், பாதையின்றி அடர்ந்த கருத்த காடுகள் போன்றவை அழகைப் பருகத் துடிக்கும் நம் மானுடக் கண்களால் காணப்படுகின்றன.\nஆனால் வெறும் கண்களால் அவற்றை ரசிக்க இயலுமா நிறங்களையும் வடிவங்களையும் ரசிப்பதற்கு நம் மூளையும் அதன் சிக்கல் நிறைந்த அமைப்பும் அல்லவா காரணம் நிறங்களையும் வடிவங்களையும் ரசிப்பதற்கு நம் மூளையும் அதன் சிக்கல் நிறைந்த அமைப்பும் அல்லவா காரணம் மூளை என்னும் ஒப்புயர்வற்ற கருவி, பொருட்களைக் கண்டறிந்து, பகுத்தறிந்து தேவையானவற்றையும் தேவையற்றவற்றையும் தேர்ந்தறிந்து பயன்படுத்தும் போதுதான் பார்க்கும் செயலான கண்ணின் வேலை பூர்த்தியாகிறது. ஆகவே மூளையின் பின்னே காண்பவர் ஒருவர் இருக்கிறார்.\nஅவரே ஆத்மன். மூளையின் உள்ளே இருக்கிறாரே தவிர அவரே மூளை அல்ல.\nஇதே அமைப்புதான் கேட்கும் காதைப் பொருத்தும் அமைந்துள்ளது. உலகின் ஓசைகள் நம்முள் அதிர்கின்றன. குழந்தைகளின் சிரிப்பொலி, அன்பான வார்த்தைகள், இடியின் அதிர்வோசை போன்றவை நம் இதயத்தை கவர்கின்றன.\nஇன்னிசையின் இனிய ராகங்கள் நம் இதயத்தின் உள்ளுறைகளை துளைத்து உலகின் ஆரவாரத்திற்கு அப்பால் எங்கோ நம்மை இழுத்துச் செல்கின்றன. கேட்கும் வெறும் காதுகள் இவற்றை உணர்வதில்லை. கேட்பதற்கான வெளி உறுப்பு, ஓசைகளை சேகரித்து மூளையின் அதற்கான பகுதிக்கு எடுத்து அனுப்புகிறது.\nயாக்ஞவல்கியர் கூறுகிறார், “அந்தர்யாமியாக உள்ளிருப்பவர் பார்க்கிறார். ஆனால் கண்ணிற்கு வெளிப்படாமல் உள்ளே ஒளிந்திருக்கிறார். அந்த அந்தர்யாமியின் உருவம் கண்ணேயானாலும் அக்கண் அவரை அறியாது. அவன் காதின் உருவை பெற்றிருந்தாலும் அக்காதும் அவரை உணராது. ‘இருக்கிறோம்’ என்ற அந்த உணர்வே அவர். அவர்தான் உண்மையில் பார்ப்பதும், கேட்பதும் மற்றும் அறிவின் அனைத்து உணர்வுகளும்”.\nதன்னுடைய தெளிவான வாதத்தால் ஐம்புலன்களின் அனைத்து உணர்ச்சிகளையும் செயல்களையும் விளக்கினார் யாஞவல்கிய மகரிஷி.\n“மனிதனையும் விலங்கையும் வேறுபடுத்துவது மனிதனிடம் அமைந்துள்ள உயர்வான கருவியாகிய ஆறாவது அறிவு எனப்படும் யோசிக்கும் திறனேயாகும். இவ்வறிவும் நம்முள்ளே உறைந்துள்ள அந்தர்யாமியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் நாம் அதனை அறிவதில்லை.\nஅந்த அந்தர்யாமியே ‘நான்’ என்றும் ‘ஆத்மா’ என்றும் உபநிஷத்துக்களால் உணர்த்தப்படுகிறது. இதுவே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருந்து இயற்கையை ஆட்டுவிக்கிறது. ஆயினும் அவ்வியற்கையாலும் அது பாதிக்கப்படுவதில்லை. மனிதனின் மையப் பொருளான ‘நான்’ என்னும் ஆத்மாவே உலகிற்கும் மையப் பொருளாக அமைந்துள்ளது.\nபஞ்சபூதங்கள் அவ்வவற்றிற்குரிய தன���த்தன்மையும் செயல்பாடும் கொண்டவை. அவற்றின் தொகுப்பும் பிரிவுமே நாம் காணும் இவ்வுலகின் பல் வேறுபட்ட வடிவமைப்பு கொண்ட பொருட்களுக்கு மூல காரணமாகும்”.\nஇவ்வாறு யாக்ஞவல்கிய மகரிஷி தன் சுருக்கமான புலமை மிக்க சொற்களால் அழகாக விவரித்தார். “ஒவ்வொரு வடிவும் அமைப்பும் கண்ணுக்குப் புலப்படாத எங்கும் நிறைந்துள்ள அந்த அந்தர்யாமியால் ஆனது. அதனாலேயே ஆளப்படுகிறது” என்று எடுத்துரைத்தார்.\n“அந்த அந்தர்யாமியே சூத்திரமாக, கயிறாக அனைத்துள்ளும் இருந்து இணைக்கிறது, பூக்களை மாலையாக இணைக்கும் நார் போல, வெளி உலகையும் ஆன்மீக உலகையும் ஒன்றிணைத்து அவற்றை ஒரே உடலின் உறுப்புகளாக்குவது அந்த அந்தர்யாமியே”.\nஉத்தாலகரும் மற்றுமிருந்த அவையோரும் யாக்ஞவல்கியரின் அப்பழுக்கற்ற ஞானம் ஒளிரும் வாதத்தை செவி மடுத்து மகிழ்ந்தனர். அவரே உண்மையை உணர்ந்தவர் என்றும் வெற்றி பெற்றவர் என்று அறிவித்து பரிசுப் பசுக்களை ஓட்டிச் செல்லுமாறு உற்சாகமாக வேண்டிக் கொண்டனர்.\nயாக்ஞவல்கியர் உபதேசித்த அந்த மகத்தான உண்மையே ஆத்மா என்றும் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleஇதைவிட கொரோனா ஊழலை வெளிப்படுத்தி… யாராலும் அசிங்கப் படுத்த முடியாது\nNext articleதானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்\nமருத்துவக் கல்லூரி இயக்குநர் ஆலோசனை.. 18/09/2020 11:27 AM\nமதிமுக முன்னாள் நிர்வாகி கொலை.. 18/09/2020 10:01 AM\nநீட் தேர்வை எட்டு மாதங்களில் ரத்து செய்ய முடியவில்லையென்றால், அரசியலை விட்டு விலக ஸ் டாலின் தயாரா\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம்..கைது.. 18/09/2020 9:10 AM\nபிரதமர் மோடி பிறந்த நாள் 17/09/2020 7:57 AM\nஅரசியல்தினசரி செய்திகள் - 16/09/2020 7:34 PM\nதிமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார் நீளும் வார்த்தைப் போரின் பின்னணி\nஅவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nவெங்காய பீர்க்கங்காய் மசியல் தேவையான பொருட்கள் வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இத��� செய்து சாப்பிடுங்கள்\nசெம்ம டேஸ்டி: டபுள் பீன்ஸ் பிரியாணி\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஅப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்\nபாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஉலகம் ராஜி ரகுநாதன் - 18/09/2020 8:47 PM\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ���ம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/275456", "date_download": "2020-09-18T19:16:17Z", "digest": "sha1:3TTUK5IEXDFJ22ZMFFBWKFNHKTZ4EGBV", "length": 5194, "nlines": 22, "source_domain": "viduppu.com", "title": "பெண்கள் நம்பிக்கையை மிஸ்யூஸ் பண்ணாதிங்க!!.. கண்களில் காயத்துடன் தர்ஷனின் முன்னாள் காதலி நடிகை சனம்.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nவீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபெண்கள் நம்பிக்கையை மிஸ்யூஸ் பண்ணாதிங்க.. கண்களில் காயத்துடன் தர்ஷனின் முன்னாள் காதலி நடிகை சனம்..\nதமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து மாடலாக இருந்து பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. கடந்த ஆண்டும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து இளைஞர் தர்ஷன் என்னுடைய காதலன் என்று சமுகவலைத்தளத்தில் கூறி வந்தார்.\nஇதையடுத்து தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காதல் என்றெல்லாம் ஒன்னும் இல்லை என்று கண்டுக்காமல் இருந்து பிரிந்தார் சனம் ஷெட்டி.\nதற்போது அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டு கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் இறப்பு பற்றியும் தனக்கு நடந்த ச��ல அனுபவங்களை பற்றியும் கண்ணீர் விட்டு அழுது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nதற்போது அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் உருக்கமாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/6678/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-18T20:01:49Z", "digest": "sha1:G7M4ENHIHNNNEICICEUSAU6WXKVSMOMG", "length": 7140, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "சதிகாரர்கள் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் - மஹிந்த - Tamilwin.LK Sri Lanka சதிகாரர்கள் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் - மஹிந்த - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசதிகாரர்கள் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் – மஹிந்த\nஐக்கிய தேசியக் கட்சி, அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நல்லாட்சியின் சதிகாரர்கள் ஒன்றாக இணைந்து, தினம் குறிக்கப்படாது மாகாண சபை தேர்தலை பிற்போடுவது தொடர்பாக தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நடத்தாமல் தற்போதுள்ள மாகாண சபைகளின் காலஎல்லையை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தவே முதலில் அவர்கள் முற்பட்டதாகவும், எனினும், அதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் தெரிவித்தமையால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-09-18T20:21:12Z", "digest": "sha1:HLGO36PAWL5WQSP2JTBXVJ5G5XRY3Z7V", "length": 8932, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nடிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்\nடிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வேட்டியை உருவுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nடிடிவி தினகரன் அணியினர் நாளுக்கு நாள் வேகம் பெற்று வருவது அதிமுக அமைச்சர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. திமுக, அதிமுக மோதல் என்பதை விட டிடிவி அணியினர், அதிமுக அமைச்சர்கள் சொல்லாடல் பேசுபொருளாகி வருகிறது.\nதனிப்பட்ட முறையில் பேய், பிசாசு, பைத்தியம், கீழ்ப்பாக்கம் கேசு என்று திட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன் டிடிவி ஆட்கள் குறித்து பேசும்போது ஆவேசமானார்.\nஅதிமுக கட்சிக்கொடி, கரைவேட்டி கட்ட நீங்கள் யாருடா என ஒருமையில் பேசிய அவர், உங்கள் குக்கர் சின்னத்தை தூக்கிக்கொண்டு தலையில் வைத்துக்கொண்டு ஊர் ஊராய் சுற்றுங்கள், இனி அதிமுக கரைவேட்டியை யாராவது கட்டுவதைப்பார்த்தால் அம்புட்டு பயலையும் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணி தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என்று பேசினார்.\nஅதன் பிறகு ���ேலும் ஆவேசமடைந்த அவர், ‘இனி டிடிவி ஆட்கள் யாராவது அதிமுக கரைவேட்டி கட்டினால் அவர்களை கண்ட இடத்தில் அவர்கள் வேட்டியை உருவுங்கள். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.\nஅதிமுக தொண்டர்களை அமைச்சரே மோதலுக்குத் தூண்டும் விதத்தில் பேசியதைப் பார்த்து மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் நெளிந்தனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-09-18T20:47:05Z", "digest": "sha1:UCCTG2LEH4G37CO57P27VPJKHWFBBL6Y", "length": 10054, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "தீபா பேரவை அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சென்னைக்கு அழைப்பு: ஓபிஎஸ் அணியில் சேருவதைத் தடுக்க தீபா கணவர் முயற்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திர���ப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nதீபா பேரவை அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சென்னைக்கு அழைப்பு: ஓபிஎஸ் அணியில் சேருவதைத் தடுக்க தீபா கணவர் முயற்சி\nதீபா பேரவையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அதிருப்தியடைந்த வர்கள் ஓபிஎஸ் அணியில் சேரு வதைத் தடுக்க, தன்னை சந்திக்க சென்னைக்கு வருமாறு தீபாவின் கணவர் மாதவன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவிலுள்ள ஒரு தரப்பினர் செயல்பட்டனர். தீபா பேரவைக்கு உறுப்பினர்களை அவர்கள் சேர்த்து வந்தனர். மாவட்டந்தோறும் பொறுப்பாளர் கள் நியமனத்தில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதாக கூறப்பட்டது.\nபதவி கிடைக்காததால் அதி ருப்தியடைந்த பலர் ஓபிஎஸ் அணியில் இணையப் போவதாக தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக 3 அல்லது அதற்கு மேற் பட்ட எண்ணிக்கையில் போட்டி பொறுப்பாளர்களை மாதவன் நியமித்தார்.\nகுமரி மாவட்டத்தில் பொறுப் பாளராக செந்தில்முருகன் என்ப வரை தீபாவும், பிரின்ஸ், உதயன், பாபு ஆகியோரை மாதவனும் நியமித்துள்ளனர். இதனால், யார் தலைமையின்கீழ் இயங்குவது என தெரியாமல் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஓபிஎஸ் அணியில் சேர திட்டம்\nமேலும், அதிருப்தியாளர்கள் ஓபிஎஸ் அணியில் சேர முடிவு செய்தனர். அவர்களைத் தக்க வைப்பதற்காக, மாவட்டந்தோறும் பொறுப்பாளர்களாக தான் அறி வித்த அனைவரையும் சென் னைக்கு வருமாறு மாதவன் அழைத்துள்ளார்.\nதீபா பேரவை அதிருப்தியாளர் கள் கூறும்போது, ‘‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் அணியினர் நாளை நடத்தும் உண்ணாவிரதத்துக்���ு எங்களது ஆதரவை தெரிவித்து, அதில் பங்கேற்க முடிவு செய் தோம். மேலும், அவரது அணியில் சேரவும் திட்டமிட்டிருந்தோம்.\nஇந்நிலையில் எங்களை திடீரென செல்பேசியில் மாதவன் அழைத்தார். அணிமாறும் அவசர முடிவை எடுக்க வேண்டாம். அனைவரையும் மரியாதையுடன் நடத்துவோம் என தெரிவித்தார். இதனால் எங்களது முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள் ளோம்’’ என்றனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ameer-andrea-scenes-deleted-in-vada-chennai/", "date_download": "2020-09-18T19:19:51Z", "digest": "sha1:ZP7YLO5UUXIAMYIQILNZDCTZVC3NFGUL", "length": 8480, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "வட சென்னை படத்தில் அமீர் ஆன்ட்ரியா காட்சிகள் நீக்கம்", "raw_content": "\nவட சென்னை படத்தில் அமீர் ஆன்ட்ரியா காட்சிகள் நீக்கம்\nவட சென்னை படத்தில் அமீர் ஆன்ட்ரியா காட்சிகள் நீக்கம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆன்ட்ரியா நடித்து கடந்த அக்டோபர் 17-ம்தேதி வெளியான வடசென்னை படத்துக்கு மீனவ சமுதாய மக்கள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள் விடப்பட்டன.\nஅதில் முக்கியமானது அமீர், ஆன்ட்ரியா இடம் பெற்றுள்ள முதலிரவுக் காட்சி. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சில ஆபாச வசனங்களும் தங்கள் மனத்தைப் புண்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்க, இப்போது அந்தக் காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநல்ல காம்போ என்று பெயரெடுத்த வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியின் மேற்படி இந்த செயல்பாட்டால் 10வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வட சென்னை படம் மேலும் பல தரப்பட்ட மக்களும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக அமைந்திருக்கிறது.\nகோரிக்கைக்கு செவி மடுத்த வட சென்னை டீமுக்கு வாழ்த்துகள்..\nAishwarya RajeshAmeerAndreaDhanushDirector Vetri MaaranVada ChennaiVetri Maaranஅமீர்ஆன்ட்ரியாஇயக்குநர் வெற்றி மாறன்ஐஸ்வர்யா ராஜேஷ்தனுஷ்வட சென்னை\nவிக்ராந்த் படத்துக்கு திரைக்கதை வசனகர்த்தா ஆகிறார் விஜய்சேதுபதி\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின�� இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை\nசூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nகவர்ச்சிக்கு தாவிய காயத்ரி – ப்ப்பா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/1", "date_download": "2020-09-18T21:20:40Z", "digest": "sha1:DPNF32JCMDHAH7XPVHWXKCXF6CLUCMQV", "length": 4310, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/டிசம்பர்/1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2013/டிசம்பர்/1 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/டிசம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/17/sabbir-rahman-talks-about-experience-with-dhoni/", "date_download": "2020-09-18T19:52:07Z", "digest": "sha1:RDSAPZWEWWPTJN6GJAERTLO47XPWKNIN", "length": 20619, "nlines": 130, "source_domain": "virudhunagar.info", "title": "sabbir-rahman-talks-about-experience-with-dhoni | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவ��மி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nநான் எனது பேட்டை உங்களுக்கு தருகிறேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் ஆடக்கூடாது. வங்கதேச வீரருக்கு தோனி போட்ட கட்டளை\nநான் எனது பேட்டை உங்களுக்கு தருகிறேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் ஆடக்கூடாது. வங்கதேச வீரருக்கு தோனி போட்ட கட்டளை\nசமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே தோனி குறித்த செய்திகள் நிறைய வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக தோனியுடன் நடந்த அனுபவங்கள் குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அதில் தோனி குறித்த ஒரு கேள்வியாவது கேட்கப்பட்டுவிடுகிறது.\nசெய்தியாளர்கள் மட்டுமின்றி கேள்வியை தொகுப்பவர்கள் மற்றும் சமூக வலைதளம் என அனைத்திலும் பேட்டி எடுப்பவர் தோனி குறித்த ஒரு கேள்வியினை கேட்டு விடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனியை அனைவரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் நெருக்கடியான நேரத்தில் தனது பொறுமையை இழக்காமல் சிறப்பாக கையாள்வதால் அவருக்கு அந்த பெயரை ரசிகர்கள் சூட்டியுள்ளனர்.\nதோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் கிட்டத்தட்ட 10 மாதங்களாக விளையாடாமல் உள்ளார். இதன் காரணமாக அவரது பெயரை இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் பிசிசிஐ நீக்கியது. இதனால் இந்த செய்தி வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கஷ்டம் என்று கூறப்படுகிறது.\nமேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அவர் இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று தோனி ஓப்பனாக கூறி உள்ளனர். ஆனால் தோனி இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் தான்மீண்டும் இந்திய அணிக்கு இறங்குவதற்கான தீவிரமான வேலைகளை துவங்க ஆரம்பித்துவிட்டார். இந்த வருடம் மார்ச் இறுதியில் துவங்க இருந்த இந்த தொடருக்காக அவர் மார்ச் 2 ஆம் தேதியே பயிற்சியை மேற்கோண்டதுகுறிப்பிடத்தக்கது.\nஅதன்பின்னர் கொரோனா பாதிப்பின் காரணமாக பயிற்சியை தொடரமுடியாத தோனி தற்போது ராஞ்சியில் தனது நேரத்தை கழித்து வருகின்றார். எப்போதும் சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் தோனி குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருடைய அனுபவம் குறித்தும் அவருடன் பழகிய சுவாரசியமான நிகழ்வுகள் குறித்தும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தற்போது வங்கதேச கிரிக்கெட் வீரரான சபீர் ரஹ்மான் தோனி உடனான தனது அனுபவத்தை ஒரு பிரபல விளையாட்டு இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தோனி குறித்து கூறியதாவது : கடந்த முறை பெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி என்னை ஸ்டம்பிங் செய்து அவுட்டாகினார். அவருக்கு அதே போன்று ஒரு வாய்ப்பு இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியின் போதும் கிடைத்தது.\nஆனால் கிட்டத்தட்ட என்னை ஸ்டம்பிங் செய்திருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நான் புத்திசாலிதனமாக கிரீஸ்க்குள்ளே காலை வைத்து தப்பித்தேன். பின்பு தோனியிடம் சென்று இந்த முறை நான் முடியாது என்று கூறினேன். மேலும் தோனி குறித்து பேசிய ஷபீர் : உங்களது பேட்டின் ரகசியம் என்ன நீங்கள் சிக்ஸ் அடித்தால் மைதானத்திற்கு வெளியே சென்று விழுகிறது. நாங்கள் அடித்தால் பவுண்டரி கயிற்றைத் ஆகவே கஷ்டப்படுகிறது என்றேன்.\nஅதற்கு தோனி என்னிடம் இது எல்லாவற்றிற்கும் நம்பிக்கை தான் காரணம் என்றார். நான் அவரிடம் இருந்து இந்தியாவுக்கு எதிராக உங்களது பேட்டை விளையாட தருவீர்களா என்று கேட்டேன். அதற்கு பதில் அளித்த தோனி நிச்சயம் என் பேட்டை தருகிறேன். ஆனால் அதனை வைத்து இந்தியாவுக்கு எதிராக விளையாடக்கூடாது. மற்ற அணிகளுடன் விளையாடும் போட்டியில் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தோனி கூறியதாக சபீர் ரஹ்மான் கூறியது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nடெல்லி : உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய முகாமில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா இருப்பது...\nதோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்\nஎஸ���கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல் துபாய் : 2020 ஐபிஎல்...\nசிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்\nதுபாய் : 2020 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்���ு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4292&cat=3&subtype=college", "date_download": "2020-09-18T21:54:43Z", "digest": "sha1:OUGLF4DDNVQVSKMWKCRGOLTA2AWFOYPT", "length": 10484, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயூனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஒஸ்மானியா யூனிவர்சிட்டி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவ���ன் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nஎனது பெயர் சந்தியா. எனக்கு ஐசிடபிள்யூஏஐ வழங்கும் தொலைநிலைக் கல்வி பற்றி விளக்கவும்.\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nமெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nபட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். புகழ் பெற்ற சிம்பயாசிஸ் நிறுவனத்தின் தொலைக் கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேர விரும்புகிறேன். இந்த நிறுவன படிப்புகள் தரமானவை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:36:46Z", "digest": "sha1:XH6BIEWQOIVH6Q6RUUVTFQR6Z732XTCQ", "length": 9193, "nlines": 85, "source_domain": "www.tyo.ch", "title": "பெங்களுர் மாநாடு - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»வரலாறு»பெங்களுர் மாநாடு\nBy 08/09/2009 கருத்துகள் இல்லை\nஇதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி Nஐ.ஆர் nஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்~~ என்று Nஐ.ஆர். nஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் தலைவர் பிரபாகரனோ ~~வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்~~ என்று கூறி நிராகரித்து விட்டார்.\nஅத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக Nஐ.ஆர். nஐயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் ~~இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி~~ என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவிட்டார்.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (4.06.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2014/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/4", "date_download": "2020-09-18T20:45:32Z", "digest": "sha1:GWQ5WIA6MILH2UMD7H2O3K5XPJIAMEDM", "length": 4310, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2014/டிசம்பர்/4\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் ப���ச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2014/டிசம்பர்/4 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2014/டிசம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-18T21:37:28Z", "digest": "sha1:NYBKMEQHVS3HTRB25M6O2QW2QNYQ4OSY", "length": 12656, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவப்புக் கண்ணுடன் ஆண் வில்லேத்திரன்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nவைரி (Shikra, Accipiter badius) ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை இனம் வல்லூறு, வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது.\n3 உணவு, கூடு, குஞ்சு பொறித்தல்\n4 ஒரு சில களப்பார்வைகள்\n30 – 34 செ.மீ உடலளவு [2] கொண்ட (சாதாரண புறாவின் அளவை ஒத்தது) இப்பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; பெண் சற்று பெரியதாயிருக்கும். இளம்பறவையின் அடியுடலில் செம்பழுப்பு-நிறப் புள்ளிகள் நீள்வாக்கிலிருக்கும்.\nமரங்கள் நிறைந்த திறந்தவெளிப் பகுதிகளை விரும்பும் வைரி, அடர்ந்த வனங்களைத் தவிர்க்கும். மனித வாழ்விடங்களுக்கு அருகில் அதிகம் காணப்படும்.\nதன் பார்வையிடமான இலைகளடர்ந்த மரக்கிளையிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரையை நோக்கிக் கீழிறங்கும் வில்லேத்திரன், இமைப்பொழுதில் இரையைக் கொத்திச் செல்லும்.\nஇதன் கூப்பாடு கி .. கீ … என்று தொனியில் கரிச்சான் குருவியின் கூப்பாட்டை ஒத்திருக்கும்.\nஇறக்கைகளைப் பலமுறை அடித்த பின் நழுவும் பாணியில் பறந்து செல்லும். வானத்தில் வட்டமிடும் பாணியில் பறப்பதையும் காணலாம்.\nஉணவு, கூடு, குஞ்சு பொறித்தல்[தொகு]\nகுஞ்சிற்கு உணவளிக்கும் பெண் பறவை\nஅணில்கள், ஓணான்கள், எலிகள், குருவிகள், தட்டானின் இளம்புழுக்கள் போன்றவை இதன் உணவாகின்றன. தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காலங்களில் வீடுகளிலிருந்து கோழிகளைத் திருடுவதும் உண்டு.\nமார்ச்சிலிருந்து சூன் வரை இதன் கூடு கட்டும் காலமாகும். மாமரத்திலோ அதையொத்த மரத்திலோ காய்ந்த புல், வேர்களாலான காகத்தின் கூட்டையொத்த கூட்டை வில்லேத்திரன் அமைக்கும்.\nமூன்று அல்லது நான்கு நீல வெண்ணிற முட்டைகளைப் பெண் பறவை இடும். ஆணும் பெண்ணும் சேர்ந்தே குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன.[3]\nதன் வருகையை வில்லேத்திரன் அறிவித்தவுடனேயே அணில்கள் பரபரப்படைந்து அதே தொனியில் கூச்சலிடுவதைக் காணலாம். எனினும் இரையைத் தெரிவு செய்தபின் வில்லேத்திரன் கூப்பீட்டை நிறுத்தி விடும்.\nவில்லேத்திரனைத் தொடர்ந்தே செல்லும் காகங்கள், அது இரையைக் கொத்தியவுடன் விடாது தொந்தரவு செய்து அதன் இரையைக் கவர எத்தனிக்கும்.\n↑ \"Accipiter badius\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakadu.com/2019/09/blog-post.html", "date_download": "2020-09-18T19:50:07Z", "digest": "sha1:EJFLDCJCRKWA3G62RTASIFF5U3DIIBI7", "length": 7526, "nlines": 80, "source_domain": "www.kalakadu.com", "title": "Latest Technologies Information.: மக்களால் புரிந்து கொள்ள முடியாத சில உளவியல் உண்மைகள் யாவை?", "raw_content": "\nமக்களால் புரிந்து கொள்ள முடியாத சில உளவியல் உண்மைகள் யாவை\nஒருவர் பயத்தில் அல்லது துன்பத்தில் இருந்தால் அவர்களது கைகளை பிடித்து கொண்டால் அவர்களுக்கு ஒரு வித மன நிம்மதி கிடைக்கும்.\nவெறும் நான்கே நிமிடங்களில் நாம் காதலில் விழுந்து விடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. குறுகிய காலத்தில் வந்து வாழ்கையின் போக்கையே மாற்றி விடுகிறது.\nஒரு பழக்கத்தை நாம் பழக்கி கொள்ள 21 நாட்கள் தேவைப்படுகின்றது. அதனால் தான் பல தியான வகுப்புகள் குறைந்தது 21 நாட்கள் நடத்தப்படுகின்றது.\nவேலை நேரத்தில் பாடல்களை கேட்பதன் மூலம் வேலை திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஅதிகமாக சிரிப்பதன் மூலம் நம் மூளை நாம் சந்தோசமாக இருக்கிறது என்று நம்பும். அதனால் தான் பெரியவர்கள் துன்பம் வரும் சிரியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nநாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்காக செலவிடும் பொழுது அதிக சந்தோசம் கிடைக்கும்.\nநீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அல்லது வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருவார்கள்.\n90% சதவிகிதம் மக்கள் நேரில் பேச முடியாத விடயங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்புகிறார்கள்.\n18 முதல் 33 வயது உள்ளவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது.\n70% சதவிகிதம் கனவுகள் உங்கள் வாழ்கையில் ரகசியத்தை தாங்கி வருகிறதாம். அதில் உங்கள் வாழ்கையில் நடக்க போகும் நிகழ்வுகள் கூட இருக்கலாம்.\nஅதிக புத்தி கூர்மை உள்ள பெண்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்து கொள்கிறார்களாம்.\nஉலகின் பெரும்பாலான ஆண்கள் தங்கள் தாயின் எலும்பு வடிவத்தை ஒட்டிய பெண்ணைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதற்கு அறிவியல் ரீதியாக செக்ஸுவல் இம்ப்ரின்டிங் என்று பெயர் வைத்திருக்கின்றனர். முதல் காதல் அம்மா ஆயிற்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/02/26/and-talk/", "date_download": "2020-09-18T19:08:53Z", "digest": "sha1:BLQC6ZSKJXNAM4LWMDECS2JGF7WYYAVK", "length": 24907, "nlines": 321, "source_domain": "www.vinavu.com", "title": "உயிர்த்தெழு! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | ல���னின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கலை கவிதை உயிர்த்தெழு\nஅக வரிகளை ஆய்வு செய்\n– தீபன் , புதிய கலாச்சாரம், மே 2000\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமெளனத்தை உடை.உயிர்த்தெழு, மர உதடு திற,பேசு பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு \nதோழர் தீபனைப் பற்றி அறிமுகம் செய்யலாமே\nஅவரின் நினைவு என் கண்களை நனைத்து விட்டது.\nஇயல் இசங்களைத் தெரிந்து பேசுவேன்.\nநீ சொன்ன அனைத்தும் செய்யப்படும் –\nஇங்கே ஜாதி மதக் கற்களும்\nகல் போல பாசாங்கு செய்யும்\nதோழர் தீபனின் கவிதை வரிகளுக்கிடையில் வரும் “.. .. ..” கவிதையை புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படுத்துகிறது.’சனிக்கிழமை கவிதைகள் – 5’ல் சரியாக உள்ளது.\nஇந்த குழப்பமான ‘கவிதை வரிப் பிரித்தலால்’ நான் ஏற்கெனவே அனுப்பிய பின்னூட்டம் தவறென்று நினைக்கிறேன். தோழர் தீபனின் அனைத்து கவிதை வரிகளுக்கும் உடன்படுகிறேன்.\nநன்றி தோழரே மாற்றி விட்டோம்\nதோழர் தீபனின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன…\nதோழர் தீபனின் புகைப்படம் புதிய கலாச்சாரத்திலோ அல்லது புதிய சனநாயகத்திலோ பிரசுரமானது இன்னமும் நினைவில் உள்ளது.கவிதையை பதிவிட்டமைக்கு வினவிற்கு நன்றி..\nதோழர் தீபன் இன்று உயிருடன் இல்லை என்ற வலி இக்கவிதையைப் படிக்கும் நேரத்தில் கனக்கிறது. தீபன் போன்ற ஒரு கவிஞர் இனி எப்போது\nகவிதையை படித்ததும், தான் கொண்டிருந்த புரட்சிகர இலட்சியத்திற்கு, கட��சி வரை வேலை செய்த தோழர் தீபன் குறித்தான நினைவுகள் எழுகின்றன.\nமடமைகள்// மண்டி வ்ரை குடித்திடுவோம் உண்மைகளை\n மெளனத்தை உடை.உயிர்த்தெழுமர உதடு திறபேசு \nநன்றி வினவு… எனது நாவலுக்கு பெயர் வைக்க நீண்ட நாட்களாக சிந்தித்துக்கொண்டு இருந்தேன்…வாழ்வில் சிலையாக போனவன் மீண்டு வரும் கதை…. புத்துயிர் என்று வைக்க ஆசைப்பட்டாளும் அது லியோ டால்ஸ்டாய் அவர்களின் நாவலின் பெயர் அது…வேறு பெயர் சிந்தித்த தருணத்தில் “உயிர்தெழு” பிடிபட்டது.. அந்த பெயரை கூகிளிட்டபோது இந்த வினவு கவிதை கட்டுரை கிடைத்தது.என் கதையின் கருவும் வாழ்வில் விழுந்து கிடந்தவன் இந்த கவிதை போன்றே எழுந்து வரும் நிலையில் தான் முடிகிறது. இந்த கவிதையை வெளியிட்ட வினவுக்கும் எழுதிய தோழர் தீபன் அவர்களுக்கு மிக்க நன்றி…\nஉலகில் இன்று இல்லாத தோழருக்கு நன்றி சொல்லியுள்ளேன்… பின்னுட்டங்கள் மூலம் அவரை நாம் இழந்ததை அறிகின்றேன். ஆனாலும் முகமறியா அந்த தோழனுக்கு தான் என் நாவலை நினைவாக கொண்டு வரனும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். முடிந்தால் தோழரின் படத்தை அவரை பற்றிய குறிப்புகளுடன் வினவில் வெளியிடுங்கள் வினவு.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0097.aspx", "date_download": "2020-09-18T20:04:14Z", "digest": "sha1:PNT2VJ4GFMDRLVIZ6GQRFB6QA5WLKMOO", "length": 18499, "nlines": 90, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0097- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபொழிப்பு: நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், இன்பம் தந்து அறம் விளைக்கும்.\nமணக்குடவர் உரை: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும், குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு.\nபரிமேலழகர் உரை: நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இ���ிமைப் பண்பின் நீங்காத சொல்.\n(நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)\nசி இலக்குவனார் உரை: பயனைக் கொடுத்து இனிய பண்பினின்றும் நீங்காத சொல், பிறர் விரும்பும் இயல்பை அளித்து நன்மையைக் கொடுக்கும்..\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.\nபதவுரை: நயன்-விரும்பப்படுதல்; ஈன்று-விளைத்து; நன்றி-நன்மை; பயக்கும்-உண்டாக்கும்.\nமணக்குடவர்: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து;;\nபரிப்பெருமாள்: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து,\nபரிப்பெருமாள் குறிப்புரை: நயனீன்று பயனீன்று எனக் கூட்டுக, .\nபரிதி: இனிய வசனம் இம்மைக்கு நல்லோர் என்னும்; மறுமைக்கு முத்தியும் கொடுக்கும்;\nகாலிங்கர்: ('நயனின்று' 'பயனின்று' 'தலைப்பிரியார்' பாடம்.) தாம் ஒழுகுகின்ற ஒழுக்கம் நழுவாது நிலைபெற்று, மற்றுமுள்ள நன்மையும் பயக்கும்; அது யாதோவெனில்;\nபரிமேலழகர்: ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்;\nபரிமேலழகர் குறிப்புரை: நீதி: உலகத்தோடு பொருந்துதல்.\nஇப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'பிறர் விரும்புவர்; பொருள் கிடிஅக்கும்; அறம் விளையும்' என்ற் உரைத்தனர். பரிதி இம்மையில் ந்ற்பெயர்ய்ம் மறுமையில் வீடுபேறும் கிடைக்கும்' என்று பொருள் கூறினார். காலிங்கர் நயனின்று, பயனின்று என்று பாடம் கொண்டமையால் மாறுபாடான உரை தருகிறார். பரிமேலழகர் 'இம்மைக்கு நீதி, மறுமைக்கு அறம் பொருளால் பிறர்க்கு நன்மை கிடைக்கும்' என்று உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் பிறர்க்கு நன்மையைத் தந்து ஒருவர்க்கு இன்பம் நல்கி ', ' பேசுகிறவனுக்கு அருள் குணத்தை உண்டாக்கி ', 'பயனைக் கொடுத்து , பிறர் விரும்பும் இயல்பை அளித்து நன்மையைக் கொடுக்கும்', 'நன்மை விளைப்பனவாய் ஒருவனுக்கு நியாய வாழ்க்கையையும் ', என்ற பொருளில் உரை தந்தனர்.\nவிரும்பப்படுதல் விளைத்து, நன்மை உண்டாக்கி, என்பது இப்பகுதியின் பொருள்.\nபயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்:\nபதவுரை: பயன்-பயன்,; ஈன்று-கொடுத்து; பண்பின்-குணத்தினின்றும்' தலைப்பிரியா-நீங்காத; சொல்-மொழி.\nமணக்குடவர்: அறத்தினையும் பயக்கும் குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு\nப��ிப்பெருமாள்: அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது குணத்தோடு கூறல் வேண்டும் என்பதூஉம். அதனானே அறம் பொருள் இன்பம் மூன்றும் எய்தலாம் என்பதூஉம் கூறிற்று.\nபரிதி: விருந்துக்கு இனியவை சொல்வானாகில் என்றவாறு.\nகாலிங்கர்: தன் நாவானது பயனில்லாதனவற்றைச் சொல்லாமை. பிறர்க்கு நிலைபெறும். அதன் பொருட்டுப் பயனான இனிய மரபுடையார் சொல்லானது என்றவாறு.\nபரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.\n'குணத்தினின்று நீங்காத சொல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் அறத்தினையும் தரும் இனிமைப் பண்பின் நீங்காது இன்சொல்'', 'பிறருக்கு நன்மை உண்டாகும்படி சொல்லுவதன் பண்பு கெடாதபடி பேசுகின்ற இனிய வார்த்தைகள்', பல நன்மைகளை செய்யும் 'இனிய பண்பினின்றும் நீங்காத சொல் ', 'அறப்பயனையும் தரும் இனிமை நீங்காதனவாயுள்ள சொற்கள் ' என்றபடி பொருள் உரைத்தனர்.\nபயன் தரும் பண்பின் நீங்காத சொல் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇனிமைப் பயன் நல்கும் சொல்லானது விரும்புதல தந்து, நன்மை உண்டாக்கும் என்னும் பாடல்..\nபயன் தரும் பண்பின் தலைப்பிரியா சொல்லானது விரும்பப்படுதல் விளைத்து, நன்மை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.\n'பண்பின் தலைப்பிரியா' என்றால் என்ன\nநயன்ஈன்று என்ற தொடர்க்கு விரும்புதலைத் தத்து என்பது பொருள்.\nநன்றி பயக்கும் என்ற தொடர் நன்மை உண்டாக்கும் என்ற பொருள் தரும்.\nபயன்ஈன்று என்ற தொடர்க்கு இன்பப்பயன் நல்கி என்ற பொருள் பொருந்தும்.\nஇனிமை மாறாமல் சொற்களைக் கூறுதல் விருப்பத்தைத் தந்து, நன்மை உண்டாக்கும்.\nஇனிய சொற்களானது பேசுபவனை விரும்பத்தக்கவ்னாக ஆக்கி நன்மைகளை விளைக்கும்..\nநயன், நன்றி என்ற சொற்கள் பலபொருளுக்கு இடமளிப்பதால் வெவ்வேறு வகையான உரைகள் எழுந்தன.\nகுணத்தினின்று நீங்காத சொல் நயன்ஈன்று, நன்றிபயந்து, பயன்ஈன்று எனக் கூட்டிப் பொருள் காண்பதைவிட பயன்ஈன்று பண்பான சொல் நயன்ஈன்று, நன்றிபயக்கும் எனக் கொள்வது சிறப்பாக அமையும்.\n‘நயன்’ என்பதற்கு விரும்பப்படுதல், நீதி, ஒழுக்கம், இன்பம், நியாய வாழ்க்கை, அன்பு, சித்தகத்தி, நன்மை, செல்வம் என்ற பொருள்கள் காணப்பெறுகின்றன. இவற்றுள் நீதி என்பது பரிமேலழகர் கொண்ட பொருள். நீதி என்பது உலகத்தோடு பொருந்துதல் என்று அதற்கு வீளக்கமும் தருகிறார். இதனால் நயன் என்ரது அற நூல்களில் விதிக்கப்பட்டன மட்டும் அல்லாமல் உலகத்திற்கு ஒத்து நடத்தலுமாம் என்பது பொருளாகிறது.. இங்கு மணக்குடவர் கொண்ட விரும்பப்படுதல் என்ற பொருள் மேலானது. நன்றி’ என்பதற்கு அறம், நன்மை, துறவறம், புகழ்ச்சி, இன்பம் எனப் பொருள் கூறினர். இவற்றுள் அறம் என்பது பொருந்தும் என்றாலும் நன்மை என்பது சிறக்கலாம். பயன் என்பதற்கு இன்பப் பயன் என்றது பொருத்தமான பொருளாகும். அதாவது இன்பம் நல்குவது பேசப்படுகிறது. பண்பின் தலைப்பிரியாச் சொல் என்றதை இனியவை கூறல் என்னும் அதிகாரத்திற்கு ஏற்ப இனிமை என்னும் சிறப்புப் (குணத்தின்) பண்பின்மேல் நின்றதாகக் கொள்வர். இதற்கு இனிமை மாறாத சொல் என்பது பொருள்.\nஇக்குறளுக்கான உரைகளுள் 'பிறர்க்கு நற்பயன் தரும் உயர்பண்புச் சொல் தனக்கும் நயமும் நலமும் தரும்' என்ற வ சுப மாணிக்கம் உரை நயமாக உள்ளது..\nஇனபப் பயன் தரும் சொற்கள் பேசுபவன் எல்லோராலும் விரும்பப்படுகிறான். இனியவை கூறலானது அல்லவை தேய்ந்து அறம் பெருகுமாறு பல நன்மைகளையும் உண்டாக்கும்.\n'பண்பின் தலைப்பிரியா' என்றால் என்ன\nபண்பின் தலைப் பிரியாச் சொல் என்ற தொடர்க்கு பண்பிலிருந்து நீங்காத சொல் என்பது பொருள் இதில் சொல்லப்பட்டுள்ள பண்பு இனிமைக் குணத்தைக் குறிக்கும். இனியவை கூறல் என்பது அதிகாரமாதலின், அதிலிருந்து இனிமைப் பண்பு வருவித்து உரைக்கப்பட்டது.\nதலைப்பிரிதல் என்பது இரண்டு சொல்லாகத் தோன்றினாலும் அது இங்கு நீங்குதல் என்னும் ஒரு பொருளை உணர்த்தும் ஒரு சொல்லின் தன்மையதாகும். ஈண்டுத் தலை என்பது பொருள் உணர்த்தாது நின்ற முன்னொட்டு எனப்படும் என்பர் இலக்கண ஆசிரியரகள்.\nஇன்சொல்லின் மாண்பை விளக்குவதற்காக .இன்சொல் என்று வாளா கூறாது, பண்பின் தலைப்பிரியாச் சொல்' என்று சொல்லப்பட்டது.\nஇனிமைப் பயன் தரும் பண்பு நீங்காத சொல்லானது விரும்பப்படுதலை விளைத்து, நன்மைகள் பல உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.\nஇனியவைகூறல் மிக விரும்பப்படுவது; நன்மைகள் தருவது என்னும் பாடல்.\nஇனிமைப் பயன் தரும் பண்பான சொல்லானது ��ிரும்பப்படுதலை உண்டாக்கி நன்மைகள் விளைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-09-18T20:46:32Z", "digest": "sha1:AQJUIBJN6ZATGWT5JJCWHTO3O3M4VAUZ", "length": 15166, "nlines": 143, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "ஃப்ரோஷன் 2 எல்ஷாவிற்கு மிகப்பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன் தான், இதோ ஐந்து காரணங்கள் ! - Kollywood Today", "raw_content": "\nHome News ஃப்ரோஷன் 2 எல்ஷாவிற்கு மிகப்பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன் தான், இதோ ஐந்து காரணங்கள் \nஃப்ரோஷன் 2 எல்ஷாவிற்கு மிகப்பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன் தான், இதோ ஐந்து காரணங்கள் \nஇசை, நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் தனது திறமை மூலம் ஆச்சர்யம் தருபவர் தான் ஸ்ருதிஹாசன். பன்முக திறமைகள் வாய்ந்த ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக கையாள்பவர். ஆனால் அவருக்காவே உருவாக்கப்பட்டது போன்ற பொருத்தமான கதாப்பாத்திரம் தான் ஃப்ரோஷன் படத்தின் எல்ஷா பாத்திரம். ஃப்ரோஷன் 2 படத்தின் தமிழ் பதிப்பில் இளவரசி எல்ஷா பாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசன் டப்பிங் செய்துள்ளார். இளவரசி எல்ஷா வின் கதாபாத்திரத்தை தன் குரல் மூலம் உயிரூட்டி தமிழ் ரசிகர்களுக்கு கண்முன் கொண்டு வந்துள்ளார்.\nஸ்ருதி ஹாசன் ஏன் இந்தக்கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர்…\n1)தமிழ் சினிமாவின் சரித்திர நாயகன் கமலின் மகள் ஸ்ருதி. அவர் நிஜ வாழ்விலும் இளவரசி போன்றவரே.\nசினிமா மீதான காதலும் நேர்த்தியும் இயல்பாகவே தன்னுள் கொண்டவர் ஸ்ருதி. அவர் அப்படித்தான் இருக்க முடியும் ஏனெனில் இந்தியாவின் மிகச்சிறந்த திரை ஆளுமையாளரான கமலின் மகள் அவர். ஒரு கதாப்பாத்திரத்தை கையாள அவருக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதிலும் அவரின் இயல்போடு ஒத்துப்போகும் இளவரசி எல்ஷாவின் பாத்திரத்தை அவர் வெகு எளிதாகவும் பிரமாதமாகவும் கையாள்வார் என நம்பலாம்.\n2)மிகவும் தைரியமிக்கவர். எதற்கும் அஞ்சாதவர் ஸ்ருதி\nஉள்ளதை உள்ளபடி பேசும் தைரியம் கொண்ட நடிகை ஸ்ருதி. அவர் நிஜ வாழ்விலும் புதுமைப்பெண்ணாக சவால்களை விரும்புபவர். எல்ஷாவின் திரைப்பாத்திரத்தை நிஜ வாழ்விலும் எதிர்கொள்பவர் ஸ்ருதி எனும் போது அவர் திரையில் அக்கதாப்பாத்திரத்தை வெகு அற்புதமாக உயிரூட்டுவார்.\n3)ஸ்ருதி இயல்பில் புதுமைகளை விரும்���ுபவர். தன் வாழ்வை தீர்மாணிக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.\nஎல்ஷாவும் ஸ்ருதியும் ஒரு வகையில் ஒரே மாதிரியான இயல்பை கொண்டவர்கள். சுதந்திரத்தை, தங்களது லட்சியதை தேர்ந்தெடுத்து பயணிப்பவர்கள். சரியென்று தீர்மானித்தவற்றை போராடி வெல்லும் குணமுடையவர்கள். திரையில் எல்ஷாவின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் அவர் நிஜத்தில் வெளியில் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.\n4)எல்ஷா போன்றவரே ஸ்ருதி. வெற்றியை அடையும் சூத்திரம் அறிந்தவர்.\nஸ்ருதி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். இசையமைப்பார், பாடுவார், நடிப்பார், பின்னணி பேசுவார். தான் செய்வதில்\nநேர்த்தியை காட்டி அதைக்கற்றுக்கொண்டு, சரியான முடிவெடுத்து வென்று காட்டுபவர். எல்ஷா இளவரசி பிரச்சனைகளில் சிக்கினாலும் சரியாக அணுகி தீர்வு காணும் போராளி. நிஜத்தில் ஸ்ருதியும் அப்படியே. இருவரும் தங்களை பற்றி அறிந்து செயலாற்றுபவர்கள்.\n5)ஸ்ருதியை விட திடமாகவும் தைரியமிக்க போராளி பெண்ணாகவும் நடிக்க கூடியவர் யாருமில்லை.\nஇயல்பில் அறிவில் சிறந்தவர் ஸ்ருதி. எந்த ஒரு விசயத்திலும் அவரின் முடிவுகள் சரியாக இருக்கும். எந்த ஒரு இடர்பாடுகளிலும் அவர் நம் பக்கம் இருந்தால் வெற்றி உறுதி. எல்ஷா ஓர் இளவரசி என்றாலும் அவர் போராடும் வீராங்கனை எந்தப் போரிலும் சரியான திட்டமிடலுடன் ஜெயிக்கும் வல்லமை படைத்தவர் எல்ஷா. இந்த இருவரும் ஒன்றாக இணைந்து நம்மை மகிழ்விக்க வருகிறார்கள்.\nஃப்ரோஷன் 2 தமிழ் மொழியில் நம் ரசிகர்களுக்கென்றே பிரத்யேகமாக மிகுந்த நேர்த்தியுடன் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பல ஆச்சர்யங்கள் நிறைந்த சாகசப்பயணம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. நவம்பர் 22 முதல் டிஸ்னி யின் ஃப்ரோஷன் 2 வை திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்.\nPrevious Postகிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' Next Post100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்'\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில�� ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%20?page=1", "date_download": "2020-09-18T21:12:54Z", "digest": "sha1:T6EIRTQXSS5JG7PKM5U4DJYORQHNUZ6Y", "length": 4559, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலிவுட்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅண்ணாத்த அப்டேட் : பாலிவுட் நடிக...\nஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட...\nபாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்க...\nபாலிவுட் மூத்த நடிகர் திலீப்குமா...\nரியாவுக்கு போதை கும்பலுடன் தொடர்...\nஆஸ்கரே எனக்கு சாபமாக மாறிவிட்டது...\nகொரோனா சோகம்: ஒடிசாவில் காய்கறி ...\nபாலிவுட் உலகில் நடப்பது என்ன\nஎன்னைப் பற்றி பெரிய கூட்டமே வதந்...\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்...\nபாலிவுட் நடிகரை மணக்க ஆசை - விரக...\nஎனக்கும், என் அப்பாவுக்கும் கொரோ...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/274613", "date_download": "2020-09-18T19:20:50Z", "digest": "sha1:XSOHTDY5WY2C6TFDIPBQYLDFWTKQOFF5", "length": 5081, "nlines": 21, "source_domain": "viduppu.com", "title": "15 வயதில் படுமோசமாக ஆடையணியும் அஜித்தின் ரீல் மகள்!.. அனிகாவா இது ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nவீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..\n44 வயது மூத்த நடிகையின் தோழியாக நடித்த பிரபல நடிகை..கோடியில் புறளும் நிலைக்கு வாங்கிய சம்பளம் இவ்வளவா\n15 வயதில் படுமோசமாக ஆடையணியும் அஜித்தின் ரீல் மகள்.. அனிகாவா இது ஷாக்காகும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிக்கும் படங்களில் யார் நடித்தாலும் பெரியளவில் பேசப்படுவார்கள். அந்தவகையில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் குட்டி அனிகா.\nகுழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன்பி தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரின் நடிப்பால் நல்ல வரவேற்பை பெற்றார்.\nதற்போது 15 வயதாகும் அனிகா அவரது ஆரம்பகட்டத்திலேயே போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். படுமோசமாக நடிகைகள் போடும் மோசமான ஆடைகளுக்கு ஏற்றவகையில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71699.html", "date_download": "2020-09-18T19:11:48Z", "digest": "sha1:5EWW6VI6WSD7ZJYTMORMMMU6KEHVEJIA", "length": 5683, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "புதிய கொள்கையை கடைபிடிக்கும் இலியானா..!! : Athirady Cinema News", "raw_content": "\nபுதிய கொள்கையை கடைபிடிக்கும் இலியானா..\n‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியான தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.\nதனது திரை உலக அனுபவம் பற்றி கூறிய அவர், “நடிக்க வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 20-க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டேன். இதில் ஒரு சில படங்களே மனநிறைவை தந்தன. முன்பு குழந்தை தனமாக எல்லா கதைகளிலும் நடித்தேன். இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பெயர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிப்பேன்” என்று தனது புதிய கொள்கையை தெரிவித்து இருக்கிறார்.\nதற்போது இலியான ‘ரெய்டு’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாக உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2014/11/ncd.html", "date_download": "2020-09-18T21:14:26Z", "digest": "sha1:CLQCOJOZJMUSV3I6JDP3NJGDTTFFHOEF", "length": 6912, "nlines": 136, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : NCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் - வாய்ப்பு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nNCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் - வாய்ப்பு\nNCD செவிலியர்களுக்கு PHASE II மற்றும் PHASE I மாவட்டங்களுக்கும் விருப்ப பணி மாறுதல் வழங்கபட வாய்ப்பு. இது சமந்தமான தெளிவான விளக்கம் பெறப்பட்டஉடன் தெரிவிக்கபடும்.\nPHASE I மற்றும் PHASE II என்ற வார்த்தைகள் நாம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இணைக்கபட்டு உள்ளது. அதிகாரபூர்வ வார்த்தைகள் அல்ல.\nகீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் மாவட்ட NCD COORDINATOR அவர்களிடம் அளிக்கவும்.\nதொலைபேசியில் இது சமந்தமாக தொடர்பு கொள்ளவேண்டாம். மேலும் தகவல் பெறபட்ட உடன் கண்டிப்பாக தெரிவிக்கபடும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந்தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த 100 பேருக்கு பணி...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\nNCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/644908", "date_download": "2020-09-18T21:24:59Z", "digest": "sha1:52MIR2GO3BX7PA5BAWQW2O6E5FG4KJYX", "length": 2851, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்டோபர் 17\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்டோபர் 17\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:18, 8 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:41, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல் tt:17 октябрь)\n13:18, 8 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/forum", "date_download": "2020-09-18T21:20:30Z", "digest": "sha1:JS6YRWGAORRSGSV4HBXTHSB7ACRHPIEM", "length": 28161, "nlines": 782, "source_domain": "tam.proz.com", "title": "மொழிபெயர்ப்புச் சேவைகள், மொழிபெயர்ப்பு வேலைகள், மற்றும் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள்", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nமொழிபெயர்ப்பு தொழில் பற்றிய விவாத மன்றங்கள்\nமொழிபெயர்ப்பு, வாய்வழி மொழிபெயர்ப்பு (interpreting) மற்றும் ஓரிடப்படுத்தல் (localization) பற்றி வெளிப்படையான விவாதங்கள்\nபுது பதிவை இடவும் ஆஃப் டாப்பிக்: காட்டப்பட்டது எழுத்துரு அளவு: - / +\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1, 2, 3, 4, 5... 6)\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1... 2)\nReceiving Euros in Canada ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1... 2)\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1... 2)\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1... 2)\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1, 2, 3... 4)\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1... 2)\n ( இந்தப் பக்கத்துக்கு செல்லவும் 1... 2)\nபுது பதிவை இடவும் ஆஃப் டாப்பிக்: காட்டப்பட்டது எழுத்துரு அளவு: - / +\n= உங்கள் கடைசி வருகைக்கு அப்புறம் புதிய பதிவுகள் ( = 15 இடுகைகளுக்கும் மேல்)\n= உங்கள் கடைசி வருகைக்கு அப்புறம் புதிய பதிவுகள் ஏதும் இல்லை ( = 15 இடுகைகளுக்கும் மேல்)\n= விவாதப் பொருள் பூட்டப்பட்டுள்ளது (இதில் புதிய பதிவுகள் இட இயலாது)\nமொழிபெயர்ப்பு தொழில் பற்றிய விவாத மன்றங்கள்\nமொழிபெயர்ப்பு, வாய்வழி மொழிபெயர்ப்பு (interpreting) மற்றும் ஓரிடப்படுத்தல் (localization) பற்றி வெளிப்படையான விவாதங்கள்\nமொழிபெயர்ப்புக் கலை & வணிகம்\nசமீபத்திய பதிவுகள் | அகேகே | விதிகள் | மட்டுறுத்துனர்கள் | கட்டுரை அறிவு வைப்பகம்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கட�� பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/29/china-coronavirus-death-toll-mounts-to-131/", "date_download": "2020-09-18T21:00:43Z", "digest": "sha1:FNXUDAXCFHY5JJUDWCETZQWHKH3VQLFI", "length": 10865, "nlines": 120, "source_domain": "themadraspost.com", "title": "உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு", "raw_content": "\nReading Now உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nமத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.\nவைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சாலைகளில் ஆம்புலன்ஸ் ராணுவ, போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதையும் மீறி வைரஸ் பரவியதால் வூஹான் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.\nசீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வூஹான் சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக அந்த நகரை சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இதன்காரணமாக வூஹானை மையம் கொண்டிருந்த வைரஸ் தற்போது சீனா முழுவதும் வியாபித்து பரவி வருகிறது.\nசீன தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலஉயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 6000 பேர் வரையில் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.\nகிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா படுகவர்ச்சி…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்… நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nஆண்டாள் திருப்பாவை - 29; கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்...\nநெற்றிக்கண்ணுடன் அருள்புரியும் நரசிம்ம பெருமாள்...\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dos.lk/ta/search?l=15000174&distance=25", "date_download": "2020-09-18T19:35:25Z", "digest": "sha1:7LWAT33F32TAFPNPMMUA6JA5UJXBA6TJ", "length": 17265, "nlines": 390, "source_domain": "www.dos.lk", "title": "இலவச விளம்பரங்கள் இல் Ampitiya, இலங்கை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் டோஸ்-டீல் சொத்து வாகனங்கள் மொபைல் & டேப்லெட்டுகள் வேலைகள் இலத்திரனியல் கருவிகள் வேலை தேடுபவர்கள் வணிகம் மற்றும் கைத்தொழில் வணிக செயல்பாடு சேவைகள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு வீடு மற்றும் தோட்டம் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு விலங்குகள் உணவு மற்றும் விவசாயம் கல்வி சமூக சேவை மற்றவை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nமொபைல் & டேப்லெட்டுகள் 136\nவணிகம் மற்றும் கைத்தொழில் 62\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு 73\nவீடு மற்றும் தோட்டம் 46\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு 15\nஉணவு மற்றும் விவசாயம் 27\nமூலம் வரிசைப்படுத்து விலை: குறைந்த முதல் உயர் வரை விலை: உயர் முதல் குறைந்த வரை சம்பந்தம் திகதி சுற்றி 0 கி.மீ. சுற்றி 5 கி.மீ. சுற்றி 10 கி.மீ. சுற்றி 15 கி.மீ. சுற்றி 20 கி.மீ. சுற்றி 25 கி.மீ. சுற்றி 30 கி.மீ. சுற்றி 35 கி.மீ. சுற்றி 40 கி.மீ. சுற்றி 45 கி.மீ. சுற்றி 50 கி.மீ. சுற்றி 55 கி.மீ. சுற்றி 60 கி.மீ. சுற்றி 65 கி.மீ. சுற்றி 70 கி.மீ. சுற்றி 75 கி.மீ. சுற்றி 80 கி.மீ. சுற்றி 85 கி.மீ. சுற்றி 90 கி.மீ. சுற்றி 95 கி.மீ. சுற்றி 100 கி.மீ. சுற்றி 105 கி.மீ. சுற்றி 110 கி.மீ. சுற்றி 115 கி.மீ. சுற்றி 120 கி.மீ. சுற்றி 125 கி.மீ. சுற்றி 130 கி.மீ. சுற்றி 135 கி.மீ. சுற்றி 140 கி.மீ. சுற்றி 145 கி.மீ. சுற்றி 150 கி.மீ. சுற்றி 155 கி.மீ. சுற்றி 160 கி.மீ. சுற்றி 165 கி.மீ. சுற்றி 170 கி.மீ. சுற்றி 175 கி.மீ. சுற்றி 180 கி.மீ. சுற்றி 185 கி.மீ. சுற்றி 190 கி.மீ. சுற்றி 195 கி.மீ. சுற்றி 200 கி.மீ. சுற்றி 205 கி.மீ. சுற்றி 210 கி.மீ. சுற்றி 215 கி.மீ. சுற்றி 220 கி.மீ. சுற்றி 225 கி.மீ. சுற்றி 230 கி.மீ. சுற்றி 235 கி.மீ. சுற்றி 240 கி.மீ. சுற்றி 245 கி.மீ. சுற்றி 250 கி.மீ. சுற்றி 255 கி.மீ. சுற்றி 260 கி.மீ. சுற்றி 265 கி.மீ. சுற்றி 270 கி.மீ. சுற்றி 275 கி.மீ. சுற்றி 280 கி.மீ. சுற்றி 285 கி.மீ. சுற்றி 290 கி.மீ. சுற்றி 295 கி.மீ. சுற்றி 300 கி.மீ. சுற்றி 305 கி.மீ. சுற்றி 310 கி.மீ. சுற்றி 315 கி.மீ. சுற்றி 320 கி.மீ. சுற்றி 325 கி.மீ. சுற்றி 330 கி.மீ. சுற்றி 335 கி.மீ. சுற்றி 340 கி.மீ. சுற்றி 345 கி.மீ. சுற்றி 350 கி.மீ. சுற்றி 355 கி.மீ. சுற்றி 360 கி.மீ. சுற்றி 365 கி.மீ. சுற்றி 370 கி.மீ. சுற்றி 375 கி.மீ. சுற்றி 380 கி.மீ. சுற்றி 385 கி.மீ. சுற்றி 390 கி.ம���. சுற்றி 395 கி.மீ. சுற்றி 400 கி.மீ. சுற்றி 405 கி.மீ. சுற்றி 410 கி.மீ. சுற்றி 415 கி.மீ. சுற்றி 420 கி.மீ. சுற்றி 425 கி.மீ. சுற்றி 430 கி.மீ. சுற்றி 435 கி.மீ. சுற்றி 440 கி.மீ. சுற்றி 445 கி.மீ. சுற்றி 450 கி.மீ. சுற்றி 455 கி.மீ. சுற்றி 460 கி.மீ. சுற்றி 465 கி.மீ. சுற்றி 470 கி.மீ. சுற்றி 475 கி.மீ. சுற்றி 480 கி.மீ. சுற்றி 485 கி.மீ. சுற்றி 490 கி.மீ. சுற்றி 495 கி.மீ. சுற்றி 500 கி.மீ.\nஅனைத்து விளம்பரங்களும் உள்ளே 0 சுற்றி கி.மீ. Ampitiya இல்\nவிலை: குறைந்த முதல் உயர் வரை\nவிலை: உயர் முதல் குறைந்த வரை\nP 19 மணி நேரம் முன்பு வாகனங்கள் Kandy - 0கி.மீ.\nP 1 வாரத்திற்கு முன்பு சொத்து Matale - 0கி.மீ.\nP 1 வாரத்திற்கு முன்பு சொத்து Nawalapitiya - 0கி.மீ.\nP 2 வாரங்களுக்கு முன்பு வாகனங்கள் Kandy - 0கி.மீ.\nP 4 வாரங்களுக்கு முன்பு வாகனங்கள் Kandy - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு வாகனங்கள் Kandy - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு சொத்து Kandy - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு வாகனங்கள் Matale - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு வாகனங்கள் Kandy - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு வாகனங்கள் Matale - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு வாகனங்கள் Kandy - 0கி.மீ.\nP 1 மாதம் முன்பு வாகனங்கள் Dambulla - 0கி.மீ.\nவிற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் இலவசமாக விற்க. நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2020 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/lamborghini-huracan-evo-spyder/", "date_download": "2020-09-18T19:11:51Z", "digest": "sha1:AO4NPA2YTOMJ7KAWL2WJTPR3NYFPV72S", "length": 14830, "nlines": 170, "source_domain": "www.theonenews.in", "title": "லம்போர்கினி ஹரிகேன் எவோ ஸ்பைடர் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் லம்போர்கினி ஹரிகேன் எவோ ஸ்பைடர்\nலம்போர்கினி ஹரிகேன் எவோ ஸ்பைடர்\nவிலை அதிகமான கார்களைத் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் தற்போது ‘எவோ ஸ்பைடர்’ என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.4.10 கோடியில் ஆரம்பமாகிறது.\nகடந்த பிப்ரவரியில் இந்நிறுவனம் ‘எவோ’ என்ற பெயரிலான மாடலை சுமார் ரூ.3.73 கோடி விலையில் அறிமுகம் செய்தது. தற்போது அதைவிட விலை அதிகமான மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஇப்புதிய மாடல் கார் 5.2 லிட்டர் என்ஜினைக் கொண்டது. 640 ஹெச்.பி. திறன் 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 7 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர்பாக்சுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதை ஸ்டார்ட் செய்த 3.1 விநாடியில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் மேற்கூரை திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 17 விநாடிகளில் திறந்து மூடும் அளவுக்கு விரைவாக செயல்படும்.\nஇந்த பிரிவில் பெராரி 488 மற்றும் ஆடி ஆர் 8 ஸ்பைடர் ஆகிய மாடல்கள் இந்தக் காருக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் தனது 50-வது காரை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.\nPrevious articleகண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு\nNext articleமேம்பாலம் ஒன்றுக்கு அடியில் பயணிகள் விமானம் சிக்கிக்கொண்டது\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nமாஸ்டர்ஸ் பெண்கள் ஹாக்கி அணி\nவிஜய் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிதா ஜவஹர்\nமேம்பாலம் ஒன்றுக்கு அடியில் பயணிகள் விமானம் சிக்கிக்கொண்டது\nசென்னையில் தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்\nடெல்லி தலைநகரில் இதுவரை கண்டிராத குளிர்\nசூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு\nமுதுகலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய நிபந்தனை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71665.html", "date_download": "2020-09-18T20:10:08Z", "digest": "sha1:TQF6MD4GUJAKIRGWGVE2DS6GKDEXHJ3I", "length": 6675, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nவரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஇயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nபெண்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வருகின்ற வேளையில், அதிரடி, மர்மம், திரில்லர் கட்டமைப்பிலான படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. காதல் காட்சிகள் இன்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்டு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nகதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇந்த படத்திற்கு பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, `விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ். இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கலை இயக்குநராக டி.ராமலிங்கமும், இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.\nஇந்த படத்தை பேப்பர்லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. இத்திரைப்படத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்று இயக்குனர் பிரியதர்சினி கூறியிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம���பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnjfu.ac.in/fcritut/news-read-more?id=235", "date_download": "2020-09-18T20:07:22Z", "digest": "sha1:PAHCXNYR4QAGHSNYLT3GXYT2TBUP432W", "length": 7526, "nlines": 71, "source_domain": "tnjfu.ac.in", "title": "Fisheries College and Research Institute (FC & RI), Thoothukudi - Home", "raw_content": "\nதூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவுப்பொருள்களில் தொழில்முனைதல் என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 22.10.2019 அன்று நடைபெற்றது\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல்சார் உணவுப்பொருட்கள் வணிக மையம் மூலமாக “கடல் உணவுப்பொருள்களில் தொழில்முனைதல்” குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 22.10.2019 அன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மீனவ ஆண் மற்றும் பெண்கள் மொத்தம் 60 பேர் பங்கேற்றனர். இப்பயிற்சியில் தொழில் முனைவதற்கு உகந்த கடல் உணவுப்பொருட்கள் மற்றும் அதன் தேவைகள் கடல் உணவுப்பொருளின் மருத்துவ குணங்கள் மற்றும் கடல் உணவுப்பொருள் தொழில்முனைவோரின் குணாதியங்கள் போன்றவை குறித்து விவரிக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன் பதன தொழில்நுட்ப தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். து. சுகுமார் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடியில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளர் திருமதி. பு. ராஜகவிதா அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகையில் பல்வேறு விதமான மானியங்கள் மற்றும் கடன்உதவிகள் குறித்தும் கூறினார். இவ்விழாவில் தூத்துக்குடி மீன்வள இணை இயக்குநர் திருமதி. சந்திரா அவர்கள் கலந்துகொண்டு விடாமுயற்சி தன்னம்பிக்கை ஆர்வம் போன்றவற்றின் மூலமாக தொழில் முனைவோராக வெற்றி பெறலாம் என சிறப்புரை ஆற்றினார். தூத்துக்��ுடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர். ப. வேலாயுதம் அவர்கள் தலைமை உரை ஆற்றுகையில் கடல் உணவுப்பொருள் தயாரிப்புத் தொழில்துறையில் மீனவர்களின் பங்கு குறித்து விளக்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப்பேராசிரியர் பா. கணேசன் நன்றியுரை ஆற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.francetamils.com/?p=2819", "date_download": "2020-09-18T21:00:07Z", "digest": "sha1:KY7LNLBVOUJG4XBTUH7BZXTM5V27PHHU", "length": 8709, "nlines": 56, "source_domain": "www.francetamils.com", "title": "தடிமன்- காய்ச்சல் - இருமல் : மக்களின் உளவியல் அச்சம் !! - FranceTAMILS", "raw_content": "\nலூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது....\n பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது....\nகொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது....\nதலைநகர் பரிஸ் கூட்டத்திலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம் சிறிலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தேர்தல் தொடர்பில் தலைநகர் பரிசில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு கூட்;டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான விமர்சனத்தினை எதிர்கொண்டுள்ளனர்....\nதடிமன்- காய்ச்சல் – இருமல் : மக்களின் உளவியல் அச்சம் \nகொரோனா வைரஸ் பரவல் மக்களிடையே கடுமையான உளவியல் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதற்கு வெளிப்பாடாக கடந்த மார்ச் 23-29 காலப்பகுதியில் மட்டும் 486 369 தடவைகள் இணைவழியே மருத்துவர்களின் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற l’Assurance maladie புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாக இவைகள் இருக்கும் என்ற அ���்சம் ஒருபுறமிருக்க, தற்போது ஆண்டுதோறும் வருகின்ற பருவகால Grippe , ஒவ்வாமை பரவலும் காணப்படுவதால் நோயை பிரித்துக்காண்பதில் அச்சம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை paracétamol மருந்துகளுக்கான தேவை 150 % வீதத்தினால் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த மார்ச் 18ம் திகதி முதல் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத ஒரு நபருக்கு ஒன்றும், தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவருக்கு இரண்டும் விற்பனை செய்ய முடியும் என அரசாங்கம் கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.\nபிரான்சின் Oise பகுதியில் இருக்கின்ற மருத்து உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்திகள் வேக்கப்படுத்த 450 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 1000 யுறோ மேலதிக சம்பளக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.\nகாவல்துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டின் எதிரொலி : GLI-F4 ஆயுதம் நீக்கம் \nவிளையாட்டுத்துறை அமைச்சகத்தில் கொள்ளையர்கள் கைவரிசை \nபச்சைப் பிராந்தியத்துக்குள் புகுந்த கொரோனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/12/blog-post_23.html", "date_download": "2020-09-18T19:26:20Z", "digest": "sha1:32XD4UTNSKSGACHCTHZ6JLZCGLMJKFNE", "length": 24214, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: திருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் தொப்புள் கொடி தந்த உற்சாக வரிகள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 23 டிசம்பர், 2018\nதிருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் தொப்புள் கொடி தந்த உற்சாக வரிகள்\nஇதயம் நுழைந்து, உயிரில் கலந்து, உணர்வை உருக்கிய ஒரு நூலென்றால், அது தொப்புள் கொடிதான். புத்தகத்தை முடித்து, மடித்து வைத்த போது என் கண்கள் குளமாகித்தான் போனது. தாயைப் பிரிந்து வாழும் அத்தனை உறவுகளும் நினைத்து நினைத்து உருகும் வரிகள் கலாநிதியின் எழுத்தாற்றலுக்கு ஒரு வெற்றிக்கொடி அசைத்தது. புத்தகம் புதிய அகம் அதற்குள் நுழைந்து வருபவர்களுக்குப் புது அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் புதிய அகம் அத்தாட்சியாக அமைகின்றது.\nபட்டங்களும், பதவிகளும், விளம்பரங்களும், பொய்யான புழுகு மூட்டைகளுக்கும் இடையில் உண்மையான எழுத்தாற்றல் வைரம் போல் ஜொலிக்கும் என்பதை இத்தொப்புள் கொடி படம் விரித்துக்க��ட்டியது. இந்தப் புத்தகத்திற்குப் பெறுமதி கூறமுடியாது என்பதனால்தானோ என்னவோ, திருமதி கலாநிதி அவர்கள் இலவசமாக இப்புத்தகத்தைக் கொடுத்திருந்தார்.\nபுத்தகத்தை வாசிப்பதற்காக விரித்தபோது பக்கங்களின் வரிகள் என் கண்களைப் பசைபோட்டு ஒட்டிவிட்டன. வரிக்கு வரி வந்து விழுந்த கவிநடையில் குப்பறவிழுந்து கால் தடக்கிப் போனேன். கவியோடு கதையை நகர்த்த கலாநிதி என் போன்ற வாசகர்களை முன்னமே படித்திருக்கின்றார் என்பது வெளிப்படையாகியது. தாயின் வயிற்றினுள் தொப்புள் கொடியைப் பற்றி வளர்ந்த குழந்தையில் ஆரம்பித்த கதையானது, தொப்புள் கொடி வெட்டப்பட்டு வெளியே வந்து பிள்ளை குரல் எடுக்கும் போது, கருவறை தந்த தாய் உயிர் நீத்த வரலாறு கூறும்போது தொப்புள்கொடி உறவு என்பது தாய் பிரிவின் போதுதான் நீங்குகிறது என்பதை உணரவைக்கின்றார். இவற்றுக்கு இடையில் பிறந்த கலாநிதியையும், அவர் சுற்றங்களையும் பேணி வளர்த்த தாய் தந்தையின் வரலாறும், சகோதர பாசங்களும், கலாசார படிமங்களும், பழக்கவழக்க பண்புகளும், டென்மார்க் தந்த அனுபவங்களும் சுவாரஸ்யமாக பன்னீர்க்குடம் முதல் தொப்புள்கொடி வரை விரிவாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஎம் தோற்றங்கள் மாறும், தோல் சுருங்கிப் போகும், பற்களும் விழுந்து பொக்கைவாய் மிஞ்சும், தலைக்கு வெள்ளை அடிச்சு இயற்கை சிரிக்கும். ஆனாலும் இந்த முதுமையிலும் பாசம் மட்டும் வற்றாத ஆறாய் ஓடும். எத்தனை அனுபவ மொழிகள். அப்பா அம்மா இறந்தும் இறவாமல் என்னுள் உறைந்து செய்யும் மந்திர வித்தைகளை எப்படி எடுத்துரைப்பேன் என்னும் போது, ஆயிரம் தான் நம்மை வளப்படுத்தினாலும் மரபணுக்களின் தாக்கம் எம்முள் இருப்பதை மந்திரவித்தையாகக் காணுகின்றார். வாழ்க்கைப் பயணத்திலே எமக்குக் கிட்டாத உணவுவகைகளும் சரித்திரம் படைக்கும் எமது உணவுவகைகளும் கலாசாரச் சாட்சியங்களாகும். சிவத்தைப் பச்சை அரிசி உலையில் வடிக்கும் கஞ்சியில் தேங்காய்ப்பாலும் கலந்து காலையுணவாகும். இவ்வாறு இந்நூலில் முழுக்க முழுக்க வரலாற்றுச் சாசனங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nவரிகளுக்குள் உறையும் போது சிறிது நேரம் நின்று என் வாழ்க்கை வரலாறுகளையும் தட்டிப் பார்;த்து அருகே இருக்கும் என் மகள் கணவனுக்கு என்னுடைய பழைய நிகழ்வுகளையும் படம்பிடித்துக் ���ாட்டிவிட்டுத் தொடர்ந்திக்கிறேன். பிள்ளைக்குப் பால் கரைக்க முதல் அவன் பால் பவுடர் என் வாய்க்குள் கொஞ்சம் போய்விடும். என்பது போன்ற பல இடங்கள் எம்மைமீட்டிப் பார்க்க வைக்கின்றன.\n21 சரக்குகள் சேகரித்து மண் பானையில் சீலைத்துண்டு கட்டி அதில் சரக்கு அரைத்து அதனை தேனில் குழைத்து அதனை பிள்ளைப் பெற்ற தாய்மாருக்கு சாப்பிடக் கொடுப்பார்கள். வேப்பம்பட்டை, இலந்தைப்பட்டை, நொச்சியிலை, பாவட்டை இலை, எல்லாம் கொண்டுவந்து அதனைப் பெரிய அண்டாவில் போட்டு அவித்து அதில் குளிக்க வைப்பார்கள். இவையெல்லாம் புலம்பெயர்ந்த எமக்குப் புத்தகத்திலே படித்துத் தெரிய வேண்டிய விடயங்களாகவே இருக்கின்றன.\nதொப்புள் கொடியைப் பிடித்துத் தொங்கும் பிள்ளை. தன்னையும் தாயையும் பிரித்துவிடுவார்களோ என்னும் ஏக்கத்திலும் கையைத் தவற விட்டுவிட்டால் தொப்புள் கொடி கருப்பையுடன் ஒட்டிவிடும் என்ற அச்சத்திலும் அழுகின்ற காட்சியை அகக் கண்ணால் கண்டு களித்தேன்.\nதெரியாத விடயங்கள் பல தெரிந்து கொண்டேன். சிங்கர் மெசினைக் கண்டுபிடித்த சிங்கர் என்பவர் மெசின் ஊசிக்கு எங்கே ஓட்டை போடுவது என்பதைக் கனவில்தான் கண்டாராம்.\nஇதுபோன்று இந்நூலில் முழுக்க முழுக்க பக்தி எம் உள்ளத்தில் பஜனை பாடுகிறது. பரந்து கிடக்கும் சுவைகளில் ஓரிரண்டை மட்டுமே தேர்ந்தெடுத்து விரல்களும் மனமும் தந்த வேகத்திலும் தாபத்திலும் உங்களுக்கு வெளிக்காட்டினேன்.\nஇதை வாசித்துப் பாருங்கள் நிச்சயமாக உங்களுக்குள் ஒருவிதமான உணர்வு தோன்றும் என்பது நிச்சயம்.\nநன்றி திருமதி கலாநிதி ஜீவகுமாரன். தொப்புள்கொடி உறவு என்பது என் புத்தக அலுமாரியின் பொக்கிசம். புத்தகங்கள் பாரங்கள் அல்ல மூளையின் பக்கப் பிரிவுகளுக்குள் அடுக்கப்பட்டிருக்கும் நினைவு ஏடுகள்\nநேரம் டிசம்பர் 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 24 டிசம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 2:52\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு ��னிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n▼ டிசம்பர் 2018 (4)\nதிருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் தொப்புள் கொடி தந்த உ...\nஎழுத்தால் என்னை நேசித்த வாரி எடுத்த வரிகளும் அதற்க...\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு...\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்���ு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/09/4.html", "date_download": "2020-09-18T20:44:48Z", "digest": "sha1:OHXTGWZPCHU7NGKUC5XOWGCUJVTARRTY", "length": 20487, "nlines": 266, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: டெக்னாலஜி குலோத்துங்கன் - 4", "raw_content": "\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..\n யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும் என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும். என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும். எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்\nபுவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்\nஇளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம்.\nபுவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது\nஇளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன்.\nபுவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.\nஇளவரசி நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உங்கள் மொபைல் நம்பரைக்கொடுங்கள்\nபுவன் இதோ என் ஸ்மார்ட் கார்ட் க்ளோனையே வைத்துக்கொள்ளுங்கள்\nமன்னர் : மகாராணி லினக்ஸி...பக்கத்து நாட்டில் சென்று சிகையலங்காரம்செய்துகொண்டு வந்தாயே\nமகாராணி ஆமாம். மன்னா..இப்போது நான் செய்துகொண்டுள்ள சிகையலங்காரத்தின் சிறப்பு என்னவென்றால், தலைக்கு மேல் இருபுறமும்\nஆண்டெனா வைத்துள்ளார்கள். வேண்டுமென்றால் நீட்டிவிட்டுக் கொண்டால்...காதுக்குள்..அனைத்து சேனல்களும் கேட்கும். ஏதாவது\nவேலைசெய்துகொண்டே இருப்பதால், சில நேரங்களில் மெகா சீரியல் பார்க்கமுடிவதில்லை. இது இருந்தால் அந்த நேரத்துக்கு காதில்\nமன்னர் ஆஹா..என்ன ஒரு யோசனை இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அந்த நாட்டினர் பிழைக்கின்றன்ரா\nமகாராணி இங்குமட்டும் என்ன வாழ்கிறதாம்...சோற்றுக்கு வழியில்லாமல். ..செல்போன், எல்சிடி என்று செய்து தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள் \nமன்னர் நான் என்னடீ செய்வேன் என்னை எல்லோரும் டெக்னாலஜி பென்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன் என்று கூப்பிடுகிறார்களே என்று மயங்கி...எல்லா இடங்களிலும் தொழில்நுட்பத்தை வளர்த்தேன். அது வந்து இப்படி நிற்கிறது. இன்று காலையில் அரிசிச்சோறு இல்லாமல் நானே திண்டாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளேன்.\nமகாராணி ஆமாம்..ஆமாம் எல்லாத்தவறையும் செய்துவிட்டு பின்னர் யோசிப்பதுதான் உங்கள் வழக்கம்\nமன்னர் நீ சொல்வது மிகச்சரி உன்னைக்கூட ஏண்டா மணந்தோம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.\nமகாராணி ம்..க்கூம்..இந்த கிண்டலுக்கொன்றும் குறைச்சலில்லை. நம் மகளுக்கு திருமணவயதாகிவிட்டதே\n , அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறியாளரான பில்கேட்ஸின் தலைமுறையில் ஒரு பையனைப்பார்க்கச்சொல்லியிருக்கிறேன். மேலும் உலகமகா தொழில்நுட்பம் வளர்க்கும் மன்னர்களின் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். எவனாவது ஒருவன் சிக்கிவிடுவான். ஒரே அமுக்கு \nமகாராணி நம் மகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை ஆனால் நம் நாட்டைப்பற்றிதான் குறைசொல்லிவிட்டு மாப்பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.அந்த அளவுக்கு அல்லோகலப் படுத்திவைத்திருக்கிறீர்கள்\nமன்னர் சரி கோவித்துக்கொள்ளாதே லினக்ஸி இப்போது என் தலையில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் தீர்வு சொல்வார்களென்றே தெரியவில்லை\nமகாராணி அப்படி என்ன பிரச்னை நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா ரோபோட்டுகள் சம்பளம் கேட்கின்றனவா இணையத்தில் உங்கள் வெப்சைட்டை பார்க்க முடியவில்லையா என்ன பிரச்னை \n நான் வளர்த்த டெக்னாலஜிதான் இப்போது பிரச்னை அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன் அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன் இப்போதுதான் உணவு எனும் அத்தியாவசியத்தேவைக்காக நம்மையே அடகு வைக்கவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல வேண்டிய விவசாய நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் இஷ்டம்போல கொன்றும், நாடுகடத்தியும் சுத்தாமாக அப்படிப்பட்ட மனிதர்களே இல்லாமல் செய்துவிட்டேன். இப்போது இடிக்கிறது. இதை வெளியிலும் சொல்லமுடியவில்லை\nமகாராணி சரி..சரி..இப்போது வருந்தி என்ன பிரயோஜனம் எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள் எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள் அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்.. மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்.. யோசித்துப்பாருங்கள் ஒரு சாதாரண சிம் கார்டைக்கூட சாம்பாரில் கொதிக்கவைத்து சாப்பிட முடியாது.\n இப்போது எத்தனை கோடி கொடுத்தாவது உணவு உற்பத்தியை தொடங்க எண்ணுகிறேன் . யோசனை சொல்லத்தான் யாருமில்லை\nமுதல் மூன்று பாகங்களுக்கான லிங்கை இந்த பதிவில் கொடுக்காததால் .... வெளி நடப்பு செய்கிறேன்...\nநாட்டு நடப்பு, எதிர்காலம் நல்லா தெரியுது.\n டெம்ப்ளேட்டையும் சேர்த்தே சொல்லுறேன் :)\nஉங்கள் ஆலோசனைதான் டெம்ப்ளேட்டுக்கு காரணம் தலைவா\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 5\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 1\nஅறிந்து கொள்க - அடடே\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/05/blog-post_21.html", "date_download": "2020-09-18T20:04:42Z", "digest": "sha1:AGMHJSZ5LXMTSXEVMWD6SORLDN5XPKH6", "length": 23460, "nlines": 449, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண��டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்\nமட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கலை,கலாசார நிகழ்வுகள்,நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஏனைய தமிழ் தொலைக்காட்சிகள் இலங்கையில் உள்ளபோதும் மட்டக்களப்பின் நிகழ்வுகள் பெரும்பாலும் இருட்டடிக்கப்பட்டே வந்திருக்கின்றது.\nஇந்நிலையில் உலகலாவிய ரீதியிலும் வடக்கின் அனைத்துப்பகுதியிலும் தமது சேவையை மேற்கொண்டுவரும் டான் தொலைக்காட்சி சேவை நிலையம் இந்த மட்டுஒளி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.\nஆஸ்க் கேபிள் விசனின் ஒரு அங்கமாகவுள்ள மட்டுஒளியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. ஆஸ்க் கேபிள் விசனின் தலைவர் குகநாதன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்பவிழாவில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் , மற்றும் படை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஆஸ்க் கேபிள் விசனின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன.\nஆஸ்க் கேபிள் விசன் இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஊடக அமைச்சு, தகவல் திணைக்களம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டு கேபிள் மூலமாக இதனை பயன்பெறும் வகையில் ஒழுங்கமைத்துள்ளதாக அதன் ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மக்கள் கடந்த காலங்களில் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த சேவையை இங்கு ஆரம்பித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத��தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கேபிள் தொலைக்காட்சி சேவையூடாக இந்த மட்டுஒளியை கண்டுகளிக்கலாம் என தெரிவித்த தலைவர், தற்போது மட்டக்களப்பு நகரம் மற்றும் இருதயபுரம் தொடக்கம் முகத்துவாரம் பகுதியான அனைத்துப்பகுதிகளிலும் மற்றும் கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளிலும் இதன் சேவைகள் வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.\nதற்போது கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையூடாக இதன் இணைப்பு வேலைகள் இடம்பெற்றுவருகின்றன. களுதாவளை வரையில் இதன் இணைப்பு சேவை கல்லாறில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமைபெறுமிடத்து அப்பகுதியில் உள்ள அனைவரும் கேபிள் சேவை ஊடாக மட்டு.ஒளியை கண்டுகளிக்கலாம் என ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.\nஇது தொடர்பான சேவைகளை பெறவிரும்புவோர் எமது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த அவர் தங்களது பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுஒளியில் காண விரும்பினால் அலுவலகத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் எமது செய்தியாளர்கள் அந்த நிகழ்வை பதிவுசெய்து ஒளிபரப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பம்\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சா��்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/news/world/2020/08/09200626/1769195/4-Tamilnadu-Medical-Students-lost-their-lives-in-oka.vpf", "date_download": "2020-09-18T20:10:51Z", "digest": "sha1:I2DVGC4WSDHGFL56IVTQ3NFRIRCYCNPH", "length": 6335, "nlines": 83, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :4 Tamilnadu Medical Students lost their lives in oka river in Russian", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரஷியா - நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி\nரஷியாவில் உள்ள நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nரஷியாவில் உள்ள ஒல்கா நதி\nதமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் ரஷிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் மருத்துவக்கல்வி பயின்று வருகின்றனர்.\nஇந்நிலையில், ரஷியாவில் தங்கி மருத்துவக்கல்வி பயின்றுவரும் தமிழக மாணவர்களில் 4 பேர் அந்நாட்டின் மையப்பகுதியில் பாய்ந்தோடும் ஒல்கா நதியை பார்வையிட சென்றுள்ளனர்.\nஅப்போது எதிர்பாராத விதமாக அந்த மாணவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் என தெரியவந்துள்ளது.\nநதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடலை ரஷியாவில் இருந்து தமிழகம் கொண்டுவர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவங்காளதேசத்தில் 3.50 லட்சத்தை நெருங்கும் கொரோ��ா பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்\nசீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல் - 1,401 பேருக்கு பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு\nரஷ்ய நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு முக ஸ்டாலின் இரங்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-09-18T20:04:22Z", "digest": "sha1:J2GYAZNB5IYFHFIADY32E6QXRLUDOFFZ", "length": 7320, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீது புது புகார்! – Chennaionline", "raw_content": "\nபுதுவை முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீது புது புகார்\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதுவையில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தடை உள்ளது. அதிகாரிகள் திறமையானவர்களாக இருந்தாலும் சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிகாரிகளை மிரட்டியும், வசைபாடியும் வளர்ச்சியை தடுக்கின்றனர். அவர்களது நடவடிக்கை என்ன என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதன்விளைவு தான் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் வந்த முடிவுகள். யார் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களித்தனர்.\nபுதுவையில் அரிசிக்கு பதிலாக பணம்தான் வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவினை எதிர்த்து நீதிமன்றம் செல்ல தயாராக உள்ளோம். ஏனெனில் இலவச அரிசி திட்டத்திற்கான விதியில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கலாம் என்று கூறப்படவில்லை.\nஐகோர்ட்டு தீர்ப்பினை புறந்தள்ளி, அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவது, போட்டி நிர்வாகத்தை நடத்த முயற்சிப்பது போன்றவை தொடங்கியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள கவர்னர்கள் இதுபோல் செய்ததில்லை. சிறிய மாநிலமான புதுச்சேரியில் எதிர்க்கட்சியினரை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் மனுக்களை பெறும் கவர்னர் கிரண்பெடி தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். பாரதிய ஜனதா, மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மனு மூலம் இது தெரியவருகிறது.\nகவர்னர் மாளிகை பாரதிய ஜனதாவின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது. இதுதொடர்பாக நான் புதுவை வந்த ஜனாதிபதியிடம் தெளிவாக கூறியுள்ளேன். கவர்னரை திரும்பப்பெற கடிதமும் கொடுத்துள்ளேன். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் மத்திய அரசும் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n← ஜனவரி 8 ஆம் தேதி சாலை, ரயில் மறியல் போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nசீனாவுடனான வர்த்தகம் எப்போது தொடங்கும் – டொனால்ட் டிரம்ப் பதில் →\n4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி\nதிருவள்ளுவர் மேல் ஒரு குறிப்பிட்ட சாதியையோ, மதத்தையோ திணிக்கக்கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்\nஆட்சியை தக்க வைப்பதற்காகவே பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/ttv-dinakaran-supporter-vetrivel-released-jayalalithas-treatment-video/", "date_download": "2020-09-18T19:58:09Z", "digest": "sha1:OBOIDPHKY3TH5MLNROBB7EON45F54DVS", "length": 8554, "nlines": 89, "source_domain": "www.deccanabroad.com", "title": "TTV Dinakaran supporter Vetrivel released Jayalalitha’s treatment video. | | Deccan Abroad", "raw_content": "\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ, டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக முதலில் கூறி வந்த மருத்துவமனை நிர்வாகம், பின்னர் உடல்நிலை மோசமானதாக கூறியது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.\nஆனால், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பினர். குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வந்தது.\nதற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார���. அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போல் உள்ளது. ஆனால் அவர் உடல் உறுப்புக்கள் அசைவற்று இருக்கிறது.\nஇந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை இதுவரை வெளியிடாமல் இருந்தோம். அவரது உடல்நிலை இருந்த நிலையில் இதை வெளியிட வேண்டாம் என்று அமைதி காத்தோம். இப்போது வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் வெளியிட்டுள்ளோம்.\nமருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும். இதேபோல் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய வீடியோ உள்ளிட்ட மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை வெளியிடுவோம். இந்த வீடியோவை விசாரணை ஆணையம் கேட்டால் கொடுப்போம்.\nஆர்.கே. நகர் தேர்தலுக்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை. தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறவில்லை. இந்த வீடியோ தொடர்பான முழு விவரத்தை எங்கு கூற வேண்டுமோ அங்கு கூறுவோம்.\nஇதற்கிடையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகரில் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினரின் சார்பாக ‘அம்மாவைக் கொன்றது சசிகலா கூட்டம்தான்’ என்ற கருத்துப்பட நேற்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் துண்டறிக்கைத் தரப்பட்டதாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாகவே ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது உயிருடன் இருக்கும் வீடியோவை தினகரன் தரப்பினர் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/09/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-18T20:38:41Z", "digest": "sha1:ZYKYNHHNGPFTWCU26TAZPAITXZ3IPK4U", "length": 5300, "nlines": 72, "source_domain": "adsayam.com", "title": "புகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி.....! - Adsayam", "raw_content": "\nபுகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி…..\nபுகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி…..\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபயணித்துகொண்டிருந்த புகையிரதத்தில் புகையிரதங்களில் மோதுண்டு நால்வர் பலி…..\nபேராதெனிய மற்றும் பிலிமதலாவைக்கு இடையே பயணி��்துகொண்டிருந்த புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். 69வது மைல் கல் இடத்திலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nஇதேவேளை, நேற்றிரவு பொல்காவலை-கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் மரணித்துள்ளார்.\nஅதேபோல, பதுளை நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதி 50 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ள சம்பவமொன்றும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/collector-gdp/", "date_download": "2020-09-18T20:54:26Z", "digest": "sha1:3WDVMO4TEUSJTFIVSVFQBAGLE5HCMSZW", "length": 11481, "nlines": 109, "source_domain": "dindigul.nic.in", "title": "Collector GDP | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (10.02.2020) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 403 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.\nதமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு முகாம், சிறப்பு குறைதீர்க்கும் முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக் கொண்டும், இதற்குமுன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், 03.01.2020 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த திரு.வெங்கடேஷன் என்பவரின் மனு மீது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் திரு.வெங்கடேஷன் அவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.\nஇன்றைய கூட்டத்தில், தேசிய அளவிலான மும்முறை தாண்டும் தடகள போட்டியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெள்ளிப்பதக்கம் வென்;ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட மாணவியர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த மாணவி சி.இமயத்தரசிக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.\nஅதனைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு போட்டிகளில் 14 வயதிற்குட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்;ற திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் பிருந்தாவன�� மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள், அகில இந்திய அளவில் 13, 14, 16, 17, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வெற்றி வெற்ற 13 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 37 மாணவ, மாணவியாகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்.\nஇக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆர்.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரு.சிவக்குமார், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி கங்காதாரணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி ம.ரோஸ் பாத்திமா மேரி, பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி தாளாளர் திருமதி கே.ஜெயசெல்வி, பள்ளி முதல்வர் திரு.கே.முத்துவேல் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24704", "date_download": "2020-09-18T20:54:30Z", "digest": "sha1:GWCIC4PHRXJZJYD2KPOPGMYBUOSXIT2N", "length": 41368, "nlines": 71, "source_domain": "m.dinakaran.com", "title": "குழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள்\nகடவுளைக் குழந்தையாகக் கருதி வழி படுவதற்கு ‘‘வாத்சல்ய பாவம்’’ என்று பெயர். ‘குட்டிக் கிருஷ்ணனுக்குத் தாயாகித் தாலாட்டும் பெரியாழ்வாரின் பாசுரங்கள் தாயன்பை வெளிப்படுத்துகின்றன. குழந்தைகளின் விளையாட்டைக் காணும் போது சின்ன கண்ணனின் லீலைகளை நினைத்துக் கொண்டால் பக்தி மேன் மேலும் வளரும். அந்த பக்தியால் குழந்தைகளிடம் அளவற்ற அன்பு வளரும் என்பார்கள். பாலகிருஷ்ணனின் கட்டு மீறிய பால்ய விநோதங்களே மூலைக்கு மூலை இன்றும் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக ‘கிருஷ்ண பக்தி’ என்பது பக்தர்களுக்குப் பிடிக்கும். ஆனால், குட்டி கிருஷ்ணனின் லீலைகளோ அனைவருக்கும் பிடிக்கும்.\nகிருஷ்ண பரமாத்மாவுக்கு உலகமெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அவர் நின்றும், இருந்தும், கிடந்தும் பல திருக்கோலங்கள் கொண்டு பால பருவம் தாண்டிய நிலையில் எங்கும் காணப்படுகிறார். ஆனால், கிருஷ்ணனாக, பால கோபாலனாக, குட்டி கிருஷ்ணனாக குழந்தை வடிவில் அருளாட்சி புரியும் திருக்கோயில்கள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. அத்திருத்தலங்களைப் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.\nஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்...\nமதுராவில் உக்ரசேனர் ஆண்டு வந்த சமயம் மகள் தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. ஊர்வமாக வரும் போது அசரீரி கூறிய படி அவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்று விடும் என்பதால் தேவகியின் சகோதரன் கம்சன் இருவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் கம்சனால் கொல்லப்பட்டன.சிராவண மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமியன்று நடு இரவில் தேவகிக்கு எட்டாவதாக தெய்வக்குழந்தையாக கிருஷ்ணன் அவதரித்தான். அவன் தன்னை கோகுலத்திற்கு எடுத்துச் செல்லும்படி கூறவே, அதன்படி வசுதேவர் அவனைக் கூடையில் வைத்து தலைக்கு மேல் வைத்துக் கொண்டு சிறையிலிருந்து வெளியேறினார்.\nகாவலர்கள் மயங்கி விழுந்தனர். பூட்டுகள் தானாக திறந்து கொண்டன. இந்தக் காட்சியை மிக தத்ரூபமாக மதுராவில் ''கிருஷ்ண ஜென்ம பூமி'' என்ற இந்த இடத்தில் ‘குட்டி கிருஷ்ணனை’ அழகான சித்திரரூபங்களுடன் தரிசனத்துக்காக வைத்திருக்கிறார்கள். அங்கே சிறை போன்ற சந்நதி அமைக்கப்பட்டு கிருஷ்ணனின் திருஉருவம் குழந்தை வடிவில் இங்கு பூஜிக்கப்படுகிறது. கண்ணன் பிறந்த இந்த இடத்தைக் காண ஏராளமான யாத்திரீகள் வருகிறார்கள். மதுராவில் உள்ள பிரதான கோயில் இந்த ‘துவாரகீஷ்’ கோயில் தான் உயர்ந்த பீடத்தின் மேல் மூன்றடி உயரமுள்ள ஸ்ரீ பால கிருஷ்ண விக்கிரகம் வட இந்திய பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைக் கேட்டு...\nகிருஷ்ணன் பிறந்த மதுராவிலிருந்து கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது, அடை மழை பெய்ய, யமுனை நதியில் வௌ்ளம் பெருக ஆற்றைக் கடந்து கோகுலம் கிராமத்திற்கு வசுதேவர் வந்து சேருகிறார். யமுனை நதியிலிருந்து கரையேறிய இடத்தில் ''கரை சேர்ந்த மண்டபம்'' என்று கிருஷ்ணன் கோயிலாக இன்றும் பூஜிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாலை வேலைகளில் தீபம் ஏற்றி கண்ணனுக்கும் யமுனைக்கும் பூஜைகள் செய்யப்பட்டு ஆரத்தி எடுத்து வழிபடுகிறார்கள். கரையேறி கோகுலத்தில் நுழைந்த இந்த இடம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. கோகுலத்தில் நந்த கோபனின் இல்லத்தில் விடப்பட்ட கிருஷ்ணரைக் கண்டு அனைவரும் பெரிதும் மகிழ்ந்தனர்.\n'' என்று முழங்கி மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனை முதன் முதலில் தொட்டிலிலிட்டார்கள். அந்த தொட்டில் போட்ட இடத்தில் ‘கண்ணன் ஆடிய தொட்டிலை’ இன்றும் காணலாம். பால கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து கவினுறு ஆலயமாக்கி வழிபடுகிறார்கள். கிருஷ்ண ஜென் மாஷ்டமியன்று இந்த ''ஊஞ்சல் உற்சவம்'' சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு சந்நதியில் குட்டிகிருஷ்ணனை தொட்டிலில் போட்டிருக்கிறார்கள். அதுவே தெய்வ சந்நதியாகத் திகழ்கிறது. தினமும் குடம் குடமாக வெண்ணெய் நைவேத்தியம் செய்யப்படுகிறது. எண்ணற��ற பக்தர்கள் இங்கு நாள்தோறும் வந்த வண்ணமிருகிறார்கள். இங்கு வழிபட வரும் குழந்தைகள் மட்டுமே காணிக்கை செலுத்தி தொட்டிலை ஆட்டி மகிழ்கிறார்கள். மற்றவர்களுக்கு அனுமதியில்லை \nபிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ..\nபிருந்தாவனத்தில் ‘பால’ கிருஷ்ணனின் கட்டு மீறிய பால்ய லீலா விநோதங்களே மூலைக்கு மூலை இன்றும் சுடர் விட்டு விளங்குகிறது. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது ''பாங்கே பிஹாரி கோயில்''. கி.பி.1864-ல் எழுப்பப்பட்ட ஆலயம். தான் சேனின் குருவும், வட இந்திய சங்கீதத்தில் வல்ல வரும் தீவிர கிருஷ்ண பக்தருமான ஹரிதாஸ் என்பவரால் ''நிதுவனம்'' எனும் காட்டில் கண்டெடுக்கப்பட்ட சின்ன கண்ணன் சிலை கருவறையில் உள்ளது. மனங்கவரும் பொன்னூஞ்சல் தரிசனம் அவசியம் காண வேண்டியது.\nபாங்கே பிஹாரி எனப்படும் பிருந்தாவன ஆலயத்தில் வாசலெங்கும் மணிகள் தோரணமாய்த் தொங்குகின்றன. பஜனை கீதம் இசைத்தபடி பக்தர்கள் மெய் மறந்து பாடுகின்றனர். ''பாங்கே பிஹாரி'' என்று அழைக்கப்படும் குட்டி கிருஷ்ணனை ஒரு நிமிடத்திற்கு மேல் தரிசித்தால் மயக்கமடைந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. கருமை வண்ணம், மயிற் பீலி அணிந்த முடி, பொற் கிரீடம், விசிறி போல் அமைந்த மாலைகள், கழுத்தில் மணிமாலைகள், பட்டுப் பீதாம்பரம் நீல நிறத்தில் தரித்து பிரேம சொரூபனாக ‘பால’ கிருஷ்ணன் இங்கே காட்சியளிப்பதைக் காணக்கண் ஆயிரம் வேண்டும். பிருந்தாவனத்தில் கண்ணனின் கால் பதியாத இடங்களே இல்லை. எண்ணற்ற யாத்திரீகர்கள் நாள்தோறும் இங்கே வந்து தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சி \nஅந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க …\n‘நாதத்வாரா’ என்றால் நாதன் இருக்குமிடத்தின் வாயில் என்று பொருள். ராஜஸ்தானில் உதய பூருக்கு வடக்கே சுமார் 50. கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீநாத்ஜி - குட்டி கிருஷ்ணன் கோயில். துவக்கத்தில் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை வைணவ ஆச்சார்யர்களில் முக்கியமானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்த போது, பூஜித்து வந்ததாகச் சொல்வர். இதையடுத்து அந்நியப்படையெடுப்பின் போது, கோஸ்வாமி தாவோஜி என்பவர். ராணா ராஜ் சிங்கின் உதவிய���டன் கிருஷ்ண விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு கி.பி. 1762-ல் இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர, மறுக்கவே, ‘இந்த இடமே இறைவனுக்குப் பிரியமான இடம்’ என உணர்ந்த தாவோஜி அங்கேயே விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்.\nஇங்கே இடது கையால் கோவர்த்தன கிரியைச் சுமந்த படியும், வலது கையை இடுப்பில் ஒய்யாரமாக வைத்த படியும் அழகு தரிசனம் தருகிறார் ஸ்ரீநாத்ஜி. கறுப்பு சலவைக் கல்லில் வடிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியனவும் உள்ளன. இங்கே எம்பெருமாளை குழந்தைக் கண்ணனாக, குட்டி கிருஷ்ணனாகவே பாவித்து வணங்குகின்றனர். குழந்தையால் நீண்ட நேரம் நிற்க முடியாது அல்லவா எனவே ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகிறார். குட்டி கிருஷ்ணனுக்கு இங்கு விதம் விதமான பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அன்னக்கூட உத்ஸவம். மிகவும் விசேஷம் பக்த மீராவுக்கு கண்ணபிரான் அடைக்கலம் அளித்த தலம் இதுவே எனவே ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகிறார். குட்டி கிருஷ்ணனுக்கு இங்கு விதம் விதமான பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அன்னக்கூட உத்ஸவம். மிகவும் விசேஷம் பக்த மீராவுக்கு கண்ணபிரான் அடைக்கலம் அளித்த தலம் இதுவே ஸ்ரீ நாத்ஜீயை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள். நாளெல்லாம் பக்தர்களின் கூட்டமும் பஜனைகளும் காணக் கண்கொள்ளாக் காட்சி\nஸ்ரீ நாத் துவாரகாவிலிருந்து சுமார் 12. கி.மீ. தூரத்தில் உள்ளது . காங்க்ரோலி துவாரகா மந்திர். இங்கும் குட்டி கிருஷ்ணன் சிறிய உருவமாக கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். இதுவும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்\nகண்ணா கருமைநிறக் கண்ணா உன்னை காணாத கண் இல்லையே...\nகர்நாடகாவில் உள்ள உடுப்பி தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ பால கிருஷ்ணன், இளமைக் கோலத்துடனும் தெய்வீக எழிலுடனும் விளங்குகின்றான். ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்துடன் கூடிய சாளக்கிராம சிலை வடிவில் அருட்பாலிக்கிறான். பால பருவத்தில் தன் மைந்தன் கிருஷ்ணன் ஆடிய திருவிளையாடல்களையும் செய்த சேட்டையும் தான் காணக் கொடுத்து வைக்கவில்லை. அவற்றைக் காணவேண்டும் என்று தேவகி ஆசைப்பட்டாள். அன்னை தேவகி மகிழும் வண்ணம் அடுத்த கணமே பால கிருஷ்ணன் ஆனான்.பால லீலைகளை அன்னைக்கு முன் மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்டினான். தேவகி மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்துப் போனாள். அப்போது தன் கணவனின் லீலைகளை மறைவிலிருந்து பார்த்த ருக்மிணி மிகவும் ரசித்தாள்.\nகணவனின் இளமை ழகில் சொக்கிப் போய் தன் பூஜைக்கு அப்படியொரு சிலை வேண்டும் என்று பிரார்த்தித்தாள். உடனே கிருஷ்ணன் தேவ சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து தம் பால பருவத்தை நினைவு படுத்துவது போல் ஓர் அழகிய சிலையை வடித்துத் தரும்படி கோரினார். வலக்கையில் மத்தும், இடக்கையில் கயிற்றையும் வைத்துக் கொண்டு குறும்புச்சிரிப்பும் ‘குறு குறு’ வென்றிருக்கும் முகப் பொலிவும் கொண்ட ஒரு மூர்த்தியை உருவாக்கினார் விஸ்வகர்மா. அச்சிலையை ருக்மிணி தினமும் வழிபட்டு வந்தாள். கிருஷ்ணாவதாரத்தின் இறுதியில் அர்ஜூனன் இந்தச் சிலையை துவாரகை நந்தவனத்தில் ஒளித்து வைத்தான். 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மகான் மத்வாச்சார்யார் தம் ஞான திருஷ்டியில் கிருஷ்ண விக்ரகத்தைக் கண்டறிந்து அதை உடுப்பியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  உடுப்பி கிருஷ்ணனை ஆச்சார்யரின் வழி வந்த சீடர்கள் முறை தவறாமல் இன்றும் வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பால சந்நியாசிகளேயாவர்.\nஉடுப்பி பால கிருஷ்ணன் உறைவது மிகச் சிறிய கருவறை தான். அங்கு மேற்கு நோக்கி நின்று கொண்டிருக்கிறான். சுமார் இரண்டடி உயரமுள்ள சிலை அது. அவருக்கு தினமும் ஓர் அலங்காரமாகச் செய்கிறார்கள். இருபுறமும் நந்தா விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அவை மத்வாச்சார்யாரால் ஏற்றப்பட்டதாம். இங்கே பால கிருஷ்ணனை ஒரு ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் செய்ய வேண்டும். புராண, புராதனச் சிறப்புப் பெற்ற பால கிருஷ்ணனை நாள் முழுக்க 24- மணி நேரமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசனம் செய்தவண்ணம் இருக்கிறார்கள்.\nநாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்...\nகர்நாடகா மாநிலம். பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில், சென்னப்பட்னாவிற்கு அருகில் உள்ளது தொட்டமளூர். இங்கே தாயார் அரவிந்த வல்லி சமேத ராமாப்ரமேய சுவாமி கோயில் கொண்டிருக்கிறார். மிகப் பழமையான இக்கோயிலை கி.பி. 980-ல் ராஜேந்திர சோழன் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்க�� குட்டி கிருஷ்ணனுக்குத் தனி சந்நதி உள்ளது. தவழும் கோலத்தில் பால கிருஷ்ணர் உள்ளார். இவரை ''அம்பேகல் கிருஷ்ணா'' என்று கன்டைத்தில் கூறுகிறார்கள். இவரை வியாசமுனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். சாளக்கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்த தவழும் கிருஷ்ணரின் அற்புத அழகு, வசீகரிக்கும் கண்களுடனும், கழுத்தில் அழகிய மணிமாலைகள் அணிந்து கொண்டு உள்ளம் கவர் கள்வனாக தரிசனம் தருகிறார். இந்த குட்டி ‘கிருஷ்ணனின் அழகில் மயங்கித்தான் பிரசித்தமான ‘ஜகதோத்தாரண’’ என்ற காபி ராகப் பாடலை புரந்தர தாசர் இயற்றினாராம். புத்திர பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்த தவழும் கிருஷ்ணனை வழிபட வருகிறார்கள்.\nகுருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்...\nதாய்மை உணர்வுடன் ஆழ்வார்கள் போற்றும் சின்னஞ் சிறு குழந்தையாக குட்டி கிருஷ்ணன் காட்சி தரும் தலம் குருவாயூர். இங்குள்ள பெருமானுக்கு ''உன்னி கிருஷ்ணன்'' என்ற திருநாமமும் உண்டு. பொதுவாக குருவாயூரப்பன் என்றே அழைக்கப்படுகிறான்.கேரள மாநிலத்தில், திருச்சூர் நகரிலிருந்து சுமார் 20.கி.மீ தொலைவில் அழகிய சோலைகளுக்கிடையே அற்புதமான கோயிலில் குடி கொண்டுள்ள குருவாயூரப்பன், கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரம் தந்தருளும் கண் கண்ட கடவுளாகக் காட்சி அளிக்கிறான். பாற் கடலில் பள்ளி கொண்டபரந்தாமன் பச்சிளம் பாலகனாய், உதயம் காட்சி தந்து, பீதாம்பர தாரியாய்- சங்கு சக்கர தாரியாய்- கதா பத்ம தாரியாய்- மகுடத்தில் மயிற்பீலி மின்ன வனமாலியாய்- கௌஸ்துபதாரியாய்- நினைத்தாலே ஓடி வந்து அருள்புரியும் தெய்வீகக் குழந்தை வடிவில் உன்னி கிருஷ்ணனாக - கண்டவர் யாவரையும் மயக்கும் சித்ரூபத்துடன் இந்த பரப்பிரம்மம் ‘தட்சிண துவாரகை’ எனப்பேர் பெற்ற குருவாயூர் தலத்தில் கோயில் கொண்டு நிற்பது நாம் செய்த பாக்கிய மேயாகும்.\nகுருவாயூரப்பனின் இந்தத் திருமேனி, யுகயுகமாக இங்கு நின்று உலகுய்ய அருட்பாலித்துக் கொண்டிருக்கின்றது என்பது ஐதீகம். துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் முடிவில் ஏற்பட்ட பிரளயத்தில் துவாரகை மூழ்கிய போது, அங்கு பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ண விக்ரகத்தை கண்ணனே, பரம பக்தரான உத்தவரிடம் கொடுத்து, தேவகுரு, வாயு பகவான் இருவரின் உதவியுடன் பரசுராம க்ஷேத்திரமான கேரள ��ூமியில், ருத்ர தீர்த்தம் என்ற தீர்த்தக் கரையில் சிவபிரானின் ஆசியுடன் குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் சேர்ந்து ஸ்தாபித்ததால் இது ‘குருவாயுபுரா’ என அழைக்கப்பட்டு ‘குருவாயூர்’ என்று பின்னர் அழைக்கப்பட்டது. இன்றளவும் எண்ணற்ற பக்தர்கள் அப்பன் சந்நதி வாயிலில் நின்று ''எண்டே குருவாயூரப்பா''’ என்று வாத்சல்ய பாவத்துடன் கூப்பில் கரங்களுடன் தரிசனம் செய்கிறார்கள். உன்னி என்றால் குழந்தை என்று பொருள். நெய்விளக்கின் ஒளியில் அருட்பாலிக்கும் உன்னி கிருஷ்ணன் ‘‘குருவாயூருக்கு வாருங்கள்’’என்று நம்மை அழைத்த படி புன்முறுவல் காட்டி நிற்கிறான்\nபாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்...\nகுருவாயூரப்பன் சந்நதிக்கு எதிரில் சற்றுத் தொலைவில் பால பார்த்த சாரதி கோயில் இருக்கிறது. இரண்டு அடி உயரமுள்ள பால பார்த்த சாரதியாக குட்டி கிருஷ்ணன் காட்சி தருகிறார். திருமேனி முழுவதும் அலங்கார அணிகள், அள்ளி முடியப் பெற்ற மணிமுடி. செவியில் குண்டலங்கள், கழுத்தைச் சுற்றி தினுசு தினுசான மணிமாலைகள், தோள் வளைகள், கைவளையல்கள், மோதிரங்கள், மார்பில் பூணூல், இடுப்பில் ஒட்டியாணம் பட்டு வஸ்திரம், கால்களில் தண்டை, கொலுசு, வலது கரத்தில் சாட்டை, இடது கையில் சங்கு கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் அவசியம் காணவேண்டிய அழகிய திருக்கோலம்.\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்...\nமூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப்பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோயில். மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரவாசு தேவப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தங்கக்கவசம் பூண்டு காட்சி தருகின்றார்.செண்பக வனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய பால லீலைகளை முனிவர்களுக்கு இங்கு தான் காட்டி அருளினான். கோகுலத்தில் குட்டி கிருஷ்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித்தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் ‘வெண்ணெய்த்தாழி வைபவம் இங்கு நடைபெறுகிறது. திருவிழா அன்று ராஜ கோபாலன் தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளிக் குடத்துடன் திருவீதி உலா வருகிறான். மதியம் வெண்ணெய்த் தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்திலும் குதிரை வாகனத்திலும் தரிசனம் தருகிறான்.\nஇங்கு திருவருள் புரியும் ஸ்ரீ வித்யாராஜ கோபாலனுக்கு ‘ராஜமன்னார்’ என்ற பெயருமுண்டு. நெற்றியில் கஸ்தூரி திலகம். சிவந்த உதடு . அதில் விரிந்த புன்னகை ; ஆயிரம் மன்மதனைப் போன்ற அழகு; ஒரு காதில் குண்டலம்; மற்றொரு காதில் தோடு; இந்த வித்யா ராஜகோபாலன் எனும் நவநீத கிருஷ்ணனுக்கு ஒரே வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், சிரசில் முண்டாசு; வலது கையில் பொன்சாட்டையுடன் மாடு கன்று மேய்க்கும் இடையர் திருக்கோலத்தில் சின்னக்கண்ணன் அவனின் முன் வினை தீர்க்கும் முன்னழகுச் சேவை. பிறவிப் பிணி தீர்க்கும் பின்னழகுச் சேவை. மாயக் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஇங்கு ஆவணி மாதத்தில் ‘திருபவித்ரோத்ஸவம்’ என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகளிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உறியடி திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nபூஜைக்கு முன்பு சங்கல்பம் செய்வது ஏன்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: விராதன்\n: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்..பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..\n× RELATED பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/thesathinkural/views/40273/", "date_download": "2020-09-18T19:26:56Z", "digest": "sha1:AETQDAWYUGKJIHBHFOUY7S4DLB547G7C", "length": 17699, "nlines": 162, "source_domain": "thamilkural.net", "title": "தலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome தேசத்தின்குரல் பார்வைகள் தலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62\nதலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62\nஇன்றைய நாள் (மே 22) ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கரிநாள். ஆனால், பிரபாகரன் என்ற வரலாற்றுப் பெருந் தலைவனைத் தந்த நாளும் இன்றைய நாள்தான்.\n1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் என்ற சட்ட���்தைக் கொண்டு வந்தார் அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க. இதற்கு எதிராகத் தமிழர்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் குதித்தனர்.\nதொடர் போராட்டங்களை அடக்க வன்முறையைக் கையில் எடுத்தது சிங்கள தேசம். நாடு முழுவதும் இருந்து சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கு எதிராக அட்டகாசங்களைத் தொடங்கினர்.\nகொழும்பு, அநுராதபுரம், பொலநறுவை, குருநாகல், காலி எனப் பல இடங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் – யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் – தாக்கப்பட்டார்கள் – வெட்டப்பட்டார்கள் – உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல சித்திரவதைகளின் பின்னர் அவர்களை கொதிக்கும் தார் பரல்களுக்குள் போட்டும், ரயர்களைப் போட்டும் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.\nதமிழர்களை விரட்டியடித்து – கொன்று குவித்து அடாவடிகள் புரிந்த சிங்களக் காடையர் கும்பல்கள் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடத் தொடங்கின. அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் அனைத்தும் அந்தக் கும்பல்களால் எடுத்துச் செல்லப்பட்டன.\nகல்லோயாவில் 150 தமிழர்களை கொன்றொழித்து, அவர்களின் வாழ்விடங்களை கைப்பற்றியதுடன் தொடக்கி வைக்கப்பட்ட இந்தக் கலவரம் மே, 22 ஆம் நாளில் பொலநறுவையில் ஆரம்பமாகிப் நாடு முழுவதும் பரவியது. பஞ்சம்பிழைக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என தமிழர் தேசங்களுக்கு வந்த சிங்களவர்களும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் தாக்குதல்களை தொடங்கினார்கள். நாடு முழுவதும் விரிவடைந்த இந்தக் கலவரம்தான் இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக நாடு பூராவும் நடத்தப்பட்ட முதலாவது இனக்கலவரமாகும். 1977, 1983 எனப் பின்னாளில் நாடு முழுவதுமாக விரிவடைந்த இனப் படுகொலைகள் – கலவரங்களுக்குத் தாய்க் கலவரமும் இதுவேதான்.\n1958 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பொலநறுவை, அநுராதபுரம் பகுதிகளில் தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் வாழ்ந்தனர். திருகோணமலையில் கப்பல் துறையில் வேலை இழந்த 400 பேரின் குடும்பங்களை அன்றைய பண்டாரநாயக்க அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் குடியேற்ற முனைந்தது. இது தற்காலிகக் குடியேற்றமே. குடியேற்ற முனைந்த அதே கட்சியினரே தமிழர்களுக்கு எதிராகக் கலவரங்களையும் தொடக்கி வைத��தனர். அங்கிருந்த தமிழ் மக்களை விரட்டியடித்தது சிங்கள தேசம். கரும்புத் தோட்டங்களுக்குள்ளும் பண்ணைகளுக்கும் ஒளித்தார்கள் தமிழர்கள். அவற்றுக்கு நெருப்பிட்டு தங்கள் இனவெறியை தீர்த்துக் கொண்டது காடைக்கும்பல். அந்த நெருப்பில் சிலர் தப்பிப் பிழைத்தாலும் பலர் எரிந்து சாம்பலாகினர்.\nஇந்தக் கலவரங்களுக்கு எதிராக அரசாங்கம் எந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அப்போது மகாதேசாதிபதியாக இருந்த சேர் ஒலிவர் குணதிலக கலவரங்களைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், அவை எல்லாம் வெறும் பெயருக்கே இருந்தன. பொலிஸாரும், இராணுவத்தினரும் அந்தச் சட்டத்தை மதிக்கவேயில்லை. மாறாக அவர்கள் சிங்களக் காடையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள்.\nபெரும் தனவந்தர்களாக இருந்த தமிழர்கள் பலர் இந்தக் கலவரத்தில் அனைத்தையும் இழந்தவர்களானார்கள். பலர் அங்கவீனர்களாகினர். உடுத்த உடையுடன் மாத்திரம் ஏராளமான தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அரசின் அறிவிப்பின்படி 20 ஆயிரம் பேர் இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை இதனிலும் அதிகம் என்றே கூறப்படுகின்றது.\nஇவ்வாறு சொந்த மாகாணங்களுக்கு ஏதிலிகளாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தங்குளுக்கு நேர்ந்தவற்றை – தாங்கள் நேரில் கண்டவற்றை இங்குள்ள மக்களுக்குத் தெரிவித்தார்கள். இந்தக் கதைகளை கேட்டவர்களில் சிறுவனாக இருந்த பிரபாகரனும் அடக்கம். தமிழர்கள் உயிருடன் தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் அந்தச் சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. இந்தச் சம்பவம்தான் தனது இனத்தின் விடுதலைக்கு – இனம் அனுபவித்த துன்பங்களுக்கு – அழிக்கப்பட்ட – அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினத்தைக் காக்க ஆயுத வழியை நோக்கி சிந்திக்க வைத்தது. உண்மையில் இந்தக் கலவரத்தில்தான் ‘தலைவன் பிரபாகரன்’ பிறந்தார்.\n1958 இனவழிப்பில் – இனச் சுத்திகரிப்பில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 300 தொடக்கம் 1500 வரை என்கின்றன சுயாதீன தகவல்கள். ஆனால், அரசாங்கமோ 158 பேரே உயிரிழந்தனர் என்று பதிவு செய்ததது. இந்தப் பாரம்பரியத்தை முள்ளிவாய்க்கால் படுகொலை வரை உண்மையான எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதே அதன் பாரம்பரியமாக உள்ளது.\n1958 மே 22 இனவழிப்பு தொடங்கி இன்றுவரை பல கலவரங்களை – வன்முறைகளை – இனப்படுகொலைகளை – இனச் சுத்திகரிப்புக்களை தமிழினம் கண்டுவிட்டது. ஆனால், சிங்களமும் தமிழர்கள் மீதான வன்மமும் இன்னமும் மாறவில்லை. தமிழர்களின் உரிமை வேட்கையும் இன்னமும் ஓயவில்லை.\n(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)\nPrevious articleசமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை\nNext articleவடக்கு மாகாணத்திற்கு வெளியே போக்குவரத்து ஆரம்பிக்கப்படவில்லை\nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/10_27.html", "date_download": "2020-09-18T20:03:11Z", "digest": "sha1:6XYYDBPWPPCNKM54POXG7LE77EO5BO4P", "length": 8727, "nlines": 164, "source_domain": "www.kalvinews.com", "title": "10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nமுகப்பு10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவெள்ளி, மே 15, 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு\n* பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\n* வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும்- நீதிபதிகள் கேள்வி\n* மனு தாரர் வாபஸ் பெற அனுமதி கோரியதை அடுத்து வழக்கு தள்ளுபடி\nதமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையையும் வெளியிடப்பட்டது.\nகொரோனா தாக்கம் குறைந்த பிறகு 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது, தடை விதிக��க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1306:2008-05-10-08-39-59&catid=35&Itemid=239", "date_download": "2020-09-18T21:23:01Z", "digest": "sha1:J2OPBK32PTTE3IH3KUL42Y4EI46VPQL3", "length": 43655, "nlines": 54, "source_domain": "www.tamilcircle.net", "title": "மும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா\n\"\"தேசிய சர்வதேசியத் தலைவர்கள்'' என்று அறியப்பட்ட அனைவரும் கடும் கண்டங்கள் தெரிவித்துவிட்டனர். அரசுத் தலைவர், பிரதமர், ஆளுங்கட்சித் தலைவர், ரயில்வேத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், அதேபோல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களைப் பார்வையிட்டு விட்டு, இறந்தோர் குடும்பங்களையும் காயமுற்றோரையும் கண்டு ஆறுதல்கள் வழங்கினர். பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டு விட்டன.\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தவுடன், போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்துக்கு முன்பாகப் பொதுமக்கள் விரைந்து வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு செய்திகள், சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் விவரணைகள், துயரச் சம்பவங்களை மும்பைவாசிகள் எதிர்கொண்ட விதம், துணிவு, மத வேறுபாடுகளைக் கடந்த நிவாரணப் பணிகள், அடுத்தநாளே மும்பை வழமையான நிலைமைக்குத் திரும்பிய வியப்பு, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரங்கள் ஏதும் வெடிக்காமல் தடுத்து, மும்பைவாசிகள் அமைதிகாத்த பெருந்தன்மை என ஏராளமாகப் பத்திரிகைகளில் நிரம்பி வழிந்தன.\nகடந்த சில ஆண்டுகளில் இவை போன்ற பயங்கரவாதச் சம்பவங்கள் பல நடந்தும், குறிப்பாக மகாராட்டிரத்தில் கடந்த ஆறு மாதங்களில் பல இடங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும், பல தீவிரவாதக் குழுக்கள் பிடிபட்டும் இந்த ஜூலை 11 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கத் தவறிய உளவுத் துறை, உளவுத்துறை எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திவிட்டு, கோரச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய போலீசு துறை, அரசு நிர்வாகம் ஆகியவை கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டன.\nநியூயார்க், இலண்டன், மாட்ரிட்க், கேசபிளங்கா, பாலி, ரியாத், கெய்ரோ என்று கோரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலியான நகரங்களின் வரிசையில் மும்பை மேலும் தனிச்சிறப்பான இடம் பெற்றுள்ளதை ஏடுகள் குறிப்பிடுகின்றன. அதாவது, அங்கெல்லாம் ஓரிருமுறைகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மும்பையிலோ திரும்பத் திரும்ப பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில், ஆறு இடங்களில் பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து மிக அதிகம் நாசம் விளைவிக்கக் கூடிய வெடிபொருட்கள்ஆயுதங்கள் மகாராட்டிரத்தில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 1993இல் 257 பேரைப் பலிகொண்ட தொடர்குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு ஆறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மும்பையில் நடந்துள்ளன.\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது கிரிமினல் குற்றக்கும்பல் தலைவர்களான தாவுது இப்ராகீம் மமேன் கூட்டணி என்றும், அயோத்தி பாபரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து 199293 ஆம் ஆண்டில் மும்பையில் ஆர்.எஸ்.எஸ். சிவசேனா இந்து பாசிச வெறியர்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ததற்கு நடந்த பழிவாங்கும் செயல் என்றும் கூறப்பட்டது. இந்த ஜூலை 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஸ்கர்இதொய்பா மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான \"\"சிமி'' ஆகியவற்றின் கூட்டுச் செயல் என்றும் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.\nஇந்தியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான காரண காரியங்கள், பின்னணி அமைப்புகள் குறித்து இந்திய உளவுத் துறைகளில் உள்ள நம்பகமான நபர்கள் கூறியதாக முக்கியமாக மூன்று கோணங்களிலான \"\"வதந்திகள் ஊகங்கள் புலனாய்வுச் செய்திகள்'' வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது, பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சில பத்து பயங்கரவாத அமைப்புகள் (லஸ்கர், ஜெய்சா, ஹர்கத், ஹிஸ்புல்லா போன்றவை) பாக். அரசு மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் நிதி, ஆயுத உதவி, பயிற்சி தரப்பட்டு இந்திய அரசியல், பொருளாதார, சமூக வாழ்வைச் சீர்குலைக்கவும் மதக் கலவரங்களைத் தூண்டவும் ஏவிவிடப்படுகின்றன. பாக். மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவிலுள்ள இஸ்லாம் மதபோதனை நிறுவனங்கள் மதரசாக்களில் பயின்ற மாணவர்களும், கிரிமினல்குற்றக் கும்பல்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஇரண்டாவதாக, உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள். இஸ்ரேலின் ஜியோனிசம், அமெரிக்காவின் கிறித்தவ ஏகாதிபத்தியம், இந்தியாவின் இந்துத்துவம் போன்றவை உலக இஸ்லாத்தை அழித்து வருகின்றன. உலக இஸ்லாமிய மக்களையும் நாடுகளையும், அடக்கி ஒடுக்குவதாகவும் உலகு தழுவிய இஸ்லாமியப் புனிதப் போர் மூலம் அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் மேற்கே மொராக்கோ, அல்ஜீரியா, எகிப்து முதல் கிழக்கே பிலிப்பைன்ஸ், பாலி வரை தற்போதுள்ள அரசுகளைத் தூக்கி எறிந்து விட்டு இஸ்லாமிய அரசுகளை நிறுவ வேண்டும் ஈராக், ஆப்கானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா பிரிட்டன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அரபு நாடுகளைத் தாக்கி வரும் இஸ்ரேல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்திய முஸ்லீம்களை ஒடுக்கிவரும் இந்துத்துவ இந்தியா ஆகியவை உடனடி எதிரிகள் இந்நாடுகளோடு பல வகையிலும் கூட்டுச் சேர்ந்துள்ள அரபுஇஸ்லாமியத் துரோகிகளையும் தாக்கும் புனிதப் போர் என்ற முறையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்�� வேண்டும் என்பதுதான் பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா மற்றும் பல நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் திட்டம். அவர்களால் ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்கள் தாம் ஜூலை 11 மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளன என்று செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.\nமூன்றாவதாக, அயோத்தி பாபரி மசூதி இடிப்பு அதைத் தொடர்ந்து, குறிப்பாக மும்பை உட்பட நாடு முழுவதும் இந்து மதவெறி சங்க பரிவாரங்கள் நடத்திய படுகொலைகள், அதன் பிறகு \"\"கோத்ரா'' இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்த கொலைவெறியாட்டம், தடா, பொடா போன்ற கொடிய சட்டங்களால் பல ஆயிரம் இஸ்லாமிய இளைஞர்களை அடக்கி ஒடுக்கும் அரச பயங்கரவாதம் இவையெல்லாம் அல்உம்மா, குஜராத்துக்கு பழிவாங்கும் படை, அஞ்சுமான் போன்ற உள்ளூர் அளவிலான பல பயங்கரவாதக் குழுக்கள் தோன்றக் காரணமாகி உள்ளன. நாட்டிலுள்ள பல மதரசாக்களில் மதபோதனை பெற்று, பாகிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்று, வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய செல்வந்தர்களின் நிதி உதவி பெற்று, ஆயுதங்களைக் கடத்தி வந்து, தகுந்த தருணம் பார்த்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துகின்றன.\nஇவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எதுவொன்றையும் அடியோடு நிராகரித்துவிட முடியாது. என்றாலும் இந்தியாவைக் குறி வைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்களின் சதிவேலைகள் தாம் என்பதை உறுதிப்படுத்தவே இந்திய ஆளும் வர்க்கங்களும், உளவுத்துறைகளும் விழைகின்றன. மதச்சார்பற்றவை என்று கூறிக் கொள்ளும் காங்கிரசு, இடதுசாரி அணி முதல் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சிவசேனா முதலிய இந்து மதவெறி பாசிசக் கும்பல்கள் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இந்தக் கோணத்திலேயே அணுகி வருகின்றன. இத்தகைய அணுகுமுறைதான் இந்த நாடு இவ்வளவு காலமும் கடைப்பிடித்து வரும் இந்துத்துவ \"\"இந்திய தேசிய''க் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறது.\nஅதனால்தான், மும்பை ஜூலை 11 தொடர் வண்டி தொடர் குண்டு வெடிப்புகளை ரயில்வே போலீசு விசாரிப்பதா, பயங்கரவாத எதிர்ப்பு மாநிலப் போலீசு குழு விசாரணை மேற்கொள்வதா என்ற தகராற��� தீர்வதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் \"\"லஸ்கர் சிமி'' பின்னணிதான் என்று உடனடியாகவே புலனாய்வுச் செய்திகள் வருகின்றன. ஓரிரு நாட்களிலேயே, நேபாளபீகார் எல்லையில் இரு பயங்கரவாதிகள் பிடிபட்டதாகவும், லஸ்கர் தலைவர் \"\"தண்டா'' கென்யாவில் பிடிபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், மும்பை புறநகரில் உள்ள சதுப்பு நிலக் குடிசைகளில் வாழும் முசுலீம் ஏழைகள் நள்ளிரவில் சுற்றி வளைக்கப்பட்டு, 200 அப்பாவிகளை இழுத்துக் கொண்டு போய் \"\"விசாரணை'' நடத்துகின்றது, மும்பை போலீசு.\nஅடுத்த நாளே மும்பை வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரு சேர பாகிஸ்தான் நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானை எச்சரிக்கிறார். வாக்குறுதி அளித்தவாறு பயங்கரவாதிகளை ஏவிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை உடனடியாக மூடவேண்டும். இல்லையென்றால் சமாதானம் பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கிறார். எச்சரித்தவாறே, குண்டு வெடிப்புக்குப் பின் சில தினங்களில் நடக்கவிருந்த இந்தியபாக். அயலுறவுத் துறை செயலர்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது. புஷ்பிளேர் முதலிய தனது எஜமானர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக புகார் கூறிய மன்மோகன் சிங், ஜி8 நாடுகளின் மாநாட்டில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ச்சியை எழுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.\nஅமெரிக்காவின் மீது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தாவின் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, \"\"பயங்கரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய போர்'' பிரகடனம் செய்து ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்புப் போர் உட்பட பல பாசிசத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன அமெரிக்காவும் பிரிட்டனும். உலகின் பல்வேறு ஏகாதிபத்திய அடிவருடி நாடுகள் அதற்குத் துணை போகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் தானாகப் போய் இணைந்து கொண்ட இந்தியா, தாலிபான் மற்றும் அல்கொய்தாவுடன், பாகிஸ்தானையும் பயங்கரவாத சக்தியாக வைத்து, அதற்கு எதிராக \"\"அமெரிக்க பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்புப் போரை'' திருப்பிவிடும்படி தொடர்ந்து மன்றாடுகிறது.\nஆனால், அமெரிக்காவும் பிரிட்டனும் தமது \"\"பயங்கரவாத எதிர்ப்புப் போரின்'' இன்றைய பங்காளியாக பாகிஸ���தானையே சேர்த்துக் கொண்டிருக்கின்றன. \"\"இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு இசுலாமிய நாட்டுடன் கூட்டு வைத்துக் கொள்வதுதான் சரியான செயல்தந்திரம்'' என்றே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. அதுமட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சினை தோன்றிய காலத்திலிருந்தே, இந்தியாவின் நிலையை ஏற்க மறுத்து, பாகிஸ்தான் ஆதரவு நிலையெடுத்து வரும் ஏகாதிபத்தியங்கள், குறிப்பாக பாக்.குடன் நீண்டகாலமாகவே இராணுவ ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு தொடர்ந்து ஆயுதநிதி உதவி அளித்துவரும் அமெரிக்கா, இந்தியாவின் புகார்களை ஏற்று பாகிஸ்தான் எதிர்ப்பு நிலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகும்.\nமேலும், பாகிஸ்தான் ஏவிவிட்டு எல்லைக்கு அப்பாலிலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதில் உதவுவதில்லை என்பதோடு, அமெரிக்கா பிரிட்டன் முதலிய ஏகாதிபத்தியங்கள், பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போகும்படி கடுமையான நிர்பந்தமும் கொடுத்து வருகின்றன. அதனால்தான், இஸ்லாமிய எதிர்ப்புபாக். எதிர்ப்பில் அதிதீவிரம் காட்டும் இந்து பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்களே கூட வலியப் போய் கார்கில் போருக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தானுடன் சமாதான உறவை ஏற்படுத்தினர். இந்திய விமானம் ஆப்கானுக்குக் கடத்தப்பட்டபோது பா.ஜ.க. மந்திரியே, இந்தியச் சிறையிலிருந்த இரு பயங்கரவாதிகளோடு தனி விமானத்தில் கந்தகார் போய் அவர்களை ஒப்படைத்துவிட்டு, பணயக் கைதிகளை மீட்டு வந்தார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தபின் எல்லையில் இராணுவத்தை குவித்து போர் மிரட்டல்கள் விடுத்துவிட்டு, அமெரிக்க பிரிட்டன் நிர்பந்தத்துக்குப் பிறகு ஒரு தோட்டா கூடச் சுடாமல் இந்தியா திரும்பிவிட்டது.\nஆக, எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் உண்மையில் எதிர்க்கவோ, எதிர்த்து முறியடிக்கவோ முடியாது. அது \"\"சிவபெருமான்'' கழுத்தில் சுற்றிப் பாதுகாப்பாக தவழ்ந்து கொண்டிருக்கும் \"\"பாம்பு'' போன்றது. இந்தியக் \"\"கருட''னுக்கு அது அஞ்சுவதே இல்லை. எனவே, எல்லை கடந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீது அதிரடிப் படைத் தாக்குதல்கள் நடத்துவது பாலஸ்தீன, அரபுப் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் பாசிச இராணுவ பயங்கரவாதத் தாக்குதல் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். ஃ பா.ஜ.க. முதல் காங்கிரசு வரை எந்த இந்திய ஆட்சியாளர்களும் ஒருபோதும் துணியப்போவதில்லை.\nஇந்த நிலையில் உள்ளூர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஒன்றே, மும்பை ஜூலை 11 போன்று, அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை முறியடிக்கக் கூடியது என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் நம்புகின்றன. அதற்கான பிரச்சாரத்திலும் தயாரிப்பிலும் இந்துத்துவ தேசியவாதிகள் முதல் போலி மதச்சார்பற்ற ஆளும் கூட்டணி வரை அனைவரும் இறங்கிவிட்டனர்.\nஇந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் எண்ணவோட்டத்தை மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்ப்பன பாசிச குரு \"\"சோ'' தனது \"\"துக்ளக்'' வார இதழின் தலையங்கமாக எழுதியுள்ளார். \"\"நடந்துள்ள அராஜகத்திற்குக் காரணம் தேடி அலைவது, அந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில்தான் முடியும். அதை விடுத்து, தீவிரவாதம் நசுக்கி, பொசுக்கப்பட வேண்டியது என்ற ஒரே உறுதியை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சங்கடங்களையும், அவர்களுக்கு உதவுகிற பலருக்கு அச்சத்தையும், உளவுத்துறை துப்பறிவதற்குப் பல வசதிகளையும், போலீசு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிற \"பொடா' போன்ற சட்டம் அவசியத் தேவை என்பதை, மத்திய அரசு உணரவேண்டும்.'' (துக்ளக் 26.7.06, பக். 3,4)\nபொடாவைத் திரும்பக் கொண்டு வருவது உட்பட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிஸ்டுகளின் கருத்தை நிராகரிப்பதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு அது தீர்வல்ல என்று ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிக் கூட்டணிகளும் அவற்றின் அரசும் கூறுகின்றன. ஆனால், பொடா சட்ட நிறைவேற்றம் போன்ற பகிரங்க நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடவில்லை என்றாலும் அதிகாரபூர்வமற்ற இரகசிய வழிகளில் அரசு பயங்கரவாதத்தை ஏற்கெனவே அமலாக்கி வருகிறது. அதற்காக மத்தியமாநில அரசு உளவுப் படைகளை இறக்கிவிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் என்ற பெயரில் தனிப்படைகள் இயங்குகின்றன. சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் க��து செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், வழக்கு விசாரணைகள் நடத்தப்படாமல் சிறையிலடைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் ஊடுருவல் பயங்கரவாதி என்ற பெயரில் போலி மோதல்கள் நடத்தி பல இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். காஷ்மீரில் அப்பாவிச் சிறுவர்கள் கூட பயங்கரவாதிகள் என்ற பெயரில் கொல்லப்படுகின்றனர்.\nகாங்கிரசுத் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள், ஓய்வுபெற்ற உளவுத்துறை போலீசு உயரதிகாரிகளின் முடிவுகள் ஆகியவை இந்து பாசிச பயங்கரவாதிகளின் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. தடா, பொடா சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, தற்போது கட்டவிழ்த்து விடப்படும் அரசு பயங்கரவாதம், எந்தத் தீவிரவாதத்துடனும் தொடர்பில்லாத ஜனநாயக, முற்போக்கு சக்திகள், பத்திரிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று பிற பகுதி மக்களையும் பலிவாங்குவதற்கு ஏவிவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.\nஎன்னதான், கடுமையான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரவே முடியாது. ஏதோ ஒரு சில மாதங்கள் அமைதியாகி விட்டதாகத் தோன்றினாலும், நேரம் குறித்த வெடிகுண்டுகள் நிறையவே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மும்பை தொடர்வண்டி தொடர் குண்டுகளைப் போல எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.\nஅதற்கான அடிப்படையின் கர்த்தாவாக இந்திய ஆட்சியாளர்களே உள்ளனர். முதலாவதாக, இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்ரவாதம் மட்டும்தான் கோரத் தாண்டவமாடுகின்றது என்ற தவறான தோற்றம் உருவாக்கிப் பாதுகாக்கப்படுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குத் தூண்டுதல் சக்தியாக விளங்குவது இந்து பாசிச பயங்கரவாதம். நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சமூக அடிப்படையாகக் கொண்டிருப்பதால், குஜராத், 199293 ஆண்டுகளில் நடந்த மும்பை இந்து மதவெறிப் படுகொலைகள், 1985 டில்லி சீக்கியர் மீதான கொலை வெறியாட்டம் போன்ற இந்து பாசிச பயங்கரவாதச் செயல்கள் பெருந்திரள் தாக்குதல்களாக இருக்கின்றன. ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுபான்மை சமூக அடிப்படையைக் கொண்டிருப்பதால், பலமுறை நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர்குண்டு வெடிப்புகள், கடந்த தீபாவளிக்கு முன்பு நடந்த டெல்லி குண்டு வெடிப்புகள், சமீபத்தி���் நடந்த வாரணாசி குண்டு வெடிப்புகள் போன்றவை முற்றிலும் சதிச் செயல்களாக உள்ளன. மேலும், காஷ்மீரில் நடத்தப்படும் அரசஇராணுவ பயங்கரவாதப் படுகொலைகள் எல்லாம் தேசிய நலன்களுக்கானது என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகவே, இந்துமதவெறி, அரச பயங்கரவாதப் படுகொலைகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத எதிர்த் தாக்குதல்கள் என்ற சுழற்சியில் மாறிமாறி இந்த நாடும் மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர்.\nஆனால், இந்திய ஆட்சியாளர்களும், பிற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் \"\"இசட்'' முதல் \"\"ஏ'' வரை 26 வகை பிரிவுகளின் கீழ் பூனைப்படைகள் புடை சூழ நடமாடி வருகின்றனர். தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குவதற்குரிய காரணங்களை உருவாக்கிக் கொடுத்து வருகின்றனர். மத்திய கிழக்கில் அரபு மக்களுக்கு எதிராகப் பாசிச வெறியாட்டம் போடும் ஜியோனிய இஸ்ரேலுடனான இராணுவ உறவுகளை அதிகரித்து வருகின்றனர் ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கபிரிட்டன் ஆக்கிரமிப்பாளருக்குத் துணையாக (நேரடியாக இராணுவத்தை அனுப்பி வைக்க) பலமுறை எத்தணித்தனர். முடியாத நிலையில் தனியார் படை திரட்டி அனுப்பியுள்ளனர். இங்கேயும் இந்து மதவெறி பாசிஸ்டுகள் குஜராத், ஒரிசா, மராட்டியம் போன்ற கொலைவெறியாட்டங்கள் தங்குதடையின்றி நடத்தப்படுகின்றன.\nஇந்து பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடிதற்காப்பு நடவடிக்கைகள் என்பதாக மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இல்லை என்பதும் உண்மையே. வௌவேறு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் நோக்கங்கள் வௌவேறானவையாக உள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவுப் படைகளால் இயக்கப்படும் குழுக்களும் உள்ளன. அல்லாவின் ஆட்சியை நிறுவுவதற்கான புனிதப் போர் (ஜிகாத்) நடத்தும் குழுக்களும் உள்ளன. இஸ்லாம் எதிர்ப்பு, பாக். எதிர்ப்பு இந்துத்துவமே இந்திய தேசியம் என்பதும் தவறு அதேபோல, அல்லாவின் ஆட்சியை நிறுவும் புனிதப்போர் (ஜிகாத்) என்பதும் தவறு. இரண்டுமே மதவெறி பயங்கரவாதத்துக்கு இந்த நாட்டையும் மக்களையும் பலியிடுவதாகும். முன்னதற்குச் சான்று குஜராத் பின்னதற்குச் சான்று மும்பை ஜூலை 11. இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்பதையே இரண்டும் காட்டுகின்றன.\nமும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகும��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/24/southern-railway-may-convert-passenger-trains-into-express-services/", "date_download": "2020-09-18T19:52:38Z", "digest": "sha1:2S4SFOLJLPFF63JSNCFJ22ROTXKB2235", "length": 27101, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nகொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.\nநாளொன்றுக்கு 200 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் பயணிக்கும் 508 பயணிகள் ரயில்களை (Passenger Train) விரைவு இரயில்களென (Express Train) மாற்ற உள்ளதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஜீன் 17 அன்று இரயில்வேத் துறை வெளியிட்டுள்ள ஆணையில் இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும் சுமார் 508 பயணிகள் இரயில்களை விரைவு இரயில்களாக மாற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து இரண்டு நாட்களுக்குள் விரைவாக முடிவெடுத்து தெரிவிக்குமா��ு 17 இரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.\nஒரு நாளுக்கு 200 கி.மீ-க்கு அதிகமாகப் பயணிக்கும் பயணிகள் இரயில்களை விரைவு இரயில்களாக மாற்றுவதன் மூலம், வருமானத்தை அதிகப்படுத்துமாறு அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த வகையில் தென்னக இரயில்வே தமிழகத்தில் ஓடும் 34 பயணிகள் இரயில்களையும் கேரளாவில் ஓடும் 10 பயணிகள் இரயில்களையும் விரைவு இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.\nபயணிகள் இரயில்களே தமிழகத்தில் பல்வேறு சிறுநகரங்களை இணைக்கின்றன. கல்லூரி, பள்ளி மாணவர்கள், பணிபுரிவோர், சிறுதொழில், வியாபாரம் செய்வோர் அனைவருக்கும் எளிமையான, மலிவான போக்குவரத்து வடிவமாக பயணிகள் இரயில் ஆற்றிவரும் சேவை மிகவும் முக்கியமானது. பயணிகள் இரயிலின் கட்டணம், பேருந்துக் கட்டணம் மற்றும் விரைவு இரயில் கட்டணத்தை விடக் குறைவு என்பதும், பல ஊர்களையும் இணைத்துச் செல்கிறது என்பதுமே மக்கள் இந்தச் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முக்கியக் காரணமாகும்.\nசென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களைச் சுற்றியுள்ள பல்வேறு சிறு நகரங்களில் இருந்து பணிக்காகவும், தொழிலுக்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகள் இரயில்களின் சிறப்பம்சமே இந்த இரயில்கள் சிறுசிறு ஊர்களிலும் நின்று செல்லும் என்பதுதான். கிராமப்புற மற்றும் சிறுநகர பொருளாதாரத்தில் பயணிகள் இரயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.\n♦ அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \n♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா வேதனையா \nஇந்நிலையில் இந்தியா முழுவதும் பயணிகள் இரயிலை விரைவு இரயில்களாக மாற்றுவது நாட்டின் உள்நாட்டு பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். சிறு நகரங்களில், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும்.\nகோவிட்-19 ஊரடங்கு தாக்குதலில் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என கவலை கொண்டிருக்கையில், ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை அவர்கள் மீதே தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.\nமத்திய அரசின் இந்த நகர்வுகள் அனைத்துமே, இரயில்வேயைத் தனியார்மயப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நடக்��ின்றன. ஏற்கெனவே நன்றாக வருமானம் ஈட்டக்கூடிய 100 ரயில் தடங்களில் ஓடும் 150 ரயில்களை தனியார்மயமாக்க அரசு முடிவெடுத்து இருக்கிறது.\nகடந்த ஜூன் 19 அன்று இந்திய இரயில்வே வாரிய நிதி ஆணையாளர் அனைத்து ரயில்வே பொது மேலாளர்களுக்கும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அனுப்பியுள்ள வழிகாட்டுதலில், “வருமானம் இல்லாத பாதைகளில் இரயில் இயக்கத்தை நிறுத்தி, அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி இரயில்வேதுறையின் இந்த நகர்வை கண்டித்திருக்கிறார்.\nபயணிகள் இரயில்களைப் பொருத்தவரையில் இரயில்வேதுறைக்கு அது வருமான இழப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மறைமுகமாக அது உருவாக்கும் தொழில் வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் மூலமாக அதனை ஈடு செய்யக் கூடியதாகும். தற்போது மொத்த இரயில்வேயையும் தனியாருக்குத் தாரைவார்க்க போடப்பட்டிருக்கும் திட்டத்தில் பெரும் நெருடலாக இருப்பவை இத்தகைய வருமான இழப்பை ஏற்படுத்தும் பயணிகள் இரயில்கள்தான் என்பதால் அவற்றை ஒழித்துக்கட்டவே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு.\nபயணிகள் இரயில்கள் விரைவு இரயிலாக மாற்றப்படும் பட்சத்தில், பயணச் சீட்டு விலை கடுமையாக உயரும். முக்கியமான நகரங்களில் மட்டுமே நிறுத்தங்கள் இருக்கும். இதன் விளைவாக சிறு நகர, கிராமப்புற மக்களுக்கு இரயில் பயணம் என்பது எட்டாக்கனியாவதோடு, அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இது மத்திய அரசுக்குத் தெரியாத விசயமில்லை. மோடி அரசுக்கு அது குறித்த கவலையுமில்லை.\nநாம் செல்லும் இரயில் தடத்தில் இந்தப் பிரச்சினை இல்லையென்றோ, நாம் இரயிலிலேயே பயணிக்கவில்லையே என்றோ இதனைக் கண்டும் காணாமல் போனால், இன்று இரயில்கள் ஓடாத காரணத்தால், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற நிலைமை, நாளை இரயில்கள் ஓடும் சூழலிலும் நமக்கு ஏற்படும் என்பதே நிதர்சனம் \nசெய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமக்களுக்கு பயண்படும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் (அசையும்.அசையா சொத்துக��் உள்பட)விற்பனையாகிவிட்டது எ.க. மாடர்ன்பேக்கரி.விஎஸ்என்ல்.பால்கோ…மீதமிருக்கும் உயிர்நாடியான வாழ்வாதரமற்ற மக்களின் பயணத்திர்கு உதவி வரும் போக்குவரத்துக்கும் வேட்டுவைக்கிறது ஆன்லைன் பாசிசம்… மீண்டும் நினைவுக்கு வருகிறது வீரசெரிந்த தென்னிந்திய இரயில்வே போராட்டம்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120320-inraiyaracipalan12032020", "date_download": "2020-09-18T19:45:26Z", "digest": "sha1:4MC3OM7EJMNDDQOJUKFWURIYXNXID2QR", "length": 9471, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.03.20- இன்றைய ராசி பலன்..(12.03.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்:கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி கிட்டும் நாள்.\nமிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று செயல்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். மன நிறைவு தரும் நாள்.\nகடகம்:எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வ���க சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.\nகன்னி:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வீண் அலைச்சல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி அடைவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வரவேண்டிய பணத்தை நயமாக வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு:ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெரும் நாள்.\nமகரம்:சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள் உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பல நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நிறைவேறும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் நிறைந்த நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தா���ும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசுசெய்ய வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமை தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/29558/Yeddyurappa-sworn-as-karnataka-cm-on-May-18", "date_download": "2020-09-18T20:52:01Z", "digest": "sha1:XER2YXXXM453L54P4A7TWRKJCVECWJFX", "length": 7348, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா மே 18-ல் பதவியேற்பு? | Yeddyurappa sworn as karnataka cm on May 18 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா மே 18-ல் பதவியேற்பு\nகர்நாடகாவில் தனது நண்பர் எடியூரப்பா வரும் மே 18-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், சராசரியாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் பின்னர் பாஜக வெற்றி முகத்தை நோக்கி பயணித்தது. தற்போதைய நிலவரப்படி 113 தொகுதிகளில் பாஜகவும், 67 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.\nஇந்நிலையில் கர்நாடகாவில் தனது நண்பர் எடியூரப்பா வரும் மே 18-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து\nகாவிரி நீர் கோரிக்கையுடன், எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துகள்\nRelated Tags : கர்நாடகா முதலமைச்சர், எடியூரப்பா, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல், Karnataka, assembly elections,\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.\nசூர்யாவிற்கு ஆதரவாக ப��ஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை\nமேகதாது அணை : பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய எடியூரப்பா\n“விவசாயியின் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து\nகாவிரி நீர் கோரிக்கையுடன், எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai%20Police?page=1", "date_download": "2020-09-18T19:55:22Z", "digest": "sha1:NRSC3MYERKUXCFUYDBYAY4YJQ3XPCOYR", "length": 4527, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai Police", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவீட்டில் இருந்தபடியே எப்படி வேண்...\nவீட்டில் இருந்தபடியே எப்படி வேண்...\nகாணாமல் போன 1193 செல்போன்களை கண...\n\"நேரில் வராமல் வாட்ஸ் அப் வீடியோ...\nசிபிஐ அனுபவம் கொண்ட சென்னையின் ப...\nஊரடங்கில் ஊரைச் சுற்றியவர்களை தி...\nமுழு பொதுமுடக்கத்தில் பின்பற்ற வ...\nசென்னையில் \"மாஸ்க்\" அணியாமல் பய...\n‘வாடகை வாங்காமல், உணவளித்த காவலர...\nஇது ஃபேக் டாஸ்மாக் 'லிங்க்': தேட...\nஊரடங்கில் வெளியே சுற்றிய இளைஞர்க...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/sathunavu?page=1", "date_download": "2020-09-18T20:59:22Z", "digest": "sha1:4ED35GTRB7LEEZXJRXYYIK6IX4PB74MS", "length": 2926, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sathunavu", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசத்துணவுத் திட்டத்தில் முட்டையை ...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/better-than-servant/", "date_download": "2020-09-18T21:01:48Z", "digest": "sha1:WLIFFMUURIGFYKI2SCO5D4SJGYKKNSXG", "length": 20506, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "பணியாளை விடச் சிறந்தது எது? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபணியாளை விடச் சிறந்தது எது\nநபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் மருமகன், அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :\nதிரிகைச் சுற்றி (தானியங்களை அரைப்பதனால்) தாம் அடையும் வேதனை குறித்து (நபி(ஸல்) அவர்கள் அன்பு மகளும், எனதருமை மனைவியுமான) ஃபாத்திமா (ரலி) அவர்கள் முறையிட்டார்கள்.\nஇந்நிலையில் போர்க்கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர்.\nஉடனே ஃபாத்திமா(ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வீட்டு வேலைக்காக கைதி எவரையாவது கேட்டு வாங்கி வரச்) சென்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை; (அவர்கள் அன்பு மனைவி) ஆயிஷா(ரலி) அவர்களைத்தான் கண்டார்கள். ஆகவே தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா(ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்த போது ஆயிஷா(ரலி)அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்கள் வந்ததைத்(பற்றிய விபரங்களை) தெரிவித்தார்கள். உடனேநபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபி(ஸல்) அவர்களை கண்டவுடன் நான் எழுந்து நிற்க முனைந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் (இருவரும்)உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்தார்கள். எந்த அளவு எனில் அவர்கள் கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.\nப���றகு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் , \"நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய(உதவி)தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா (என்று கேட்டு), நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்கு செல்கையில் முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள் , முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லுங்கள் , முப்பத்து மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்\" என்று கூறினார்கள்.\nஆதார ஹதீஸ் நூல்: புகாரி, ஹதீஸ் எண்: 3705.\nஒருவர் உறங்கச் செல்கையில் தொடர்ந்து இந்த திக்ருகளை ஓதிவந்தால் அவருக்கு வேலைப்பளுவினால் ஏற்படும் களைப்பை அல்லாஹ் போக்கிவிடுவான். உடலுக்கும் உள்ளத்திற்கும் இதனால் புத்துணர்வு ஏற்படும் (இர்ஷாதுஸ் ஷாரீ ).\nநபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை அடியொற்றி வாழவேண்டும் என்ற ஆவலுடைய முஸ்லிம்களுக்கு இச்செய்தியில் மிகப்பெரிய படிப்பினையும் வழிகாட்டியும் உள்ளது.\nஆதாரப்பூர்வமான செய்திகளிலிருந்து நபி(ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மிகவும் பலவீனமானர்களாகவும், உடல் மெலிந்தவர்களாகவும் இருந்ததாக அறிய முடிகிறது.\nதான் மிகவும் நேசித்த தனது மகள், அவர்களது இயலாமையையும் கஷ்டத்தையும் கூறி ஒரு சிறிய உதவிய கோரிய பொழுது கூட, \"தனது அனைத்து தேவைகளையும் வேறு யாருடைய உதவியும் இன்றி தானே செய்வதை அதிகம் விரும்பி, ஆட்டிலிருந்து பால் கறப்பது முதல் தனது கிழிந்த ஆடையை தைப்பது வரை அனைத்து பணிகளையும் தானே செய்து வாழ்ந்த\" நபி(ஸல்) அவர்கள் தனது மகளுக்கும் அதனையே விரும்பி அத்தனை கஷ்டம் வந்து வாய் திறந்து கேட்ட பின்பு கூட அதனை வழங்காமல் மன அமைதிக்கும், உடல் களைப்பிற்கும் இறைவனிடம் துஆ செய்ய கற்றுத் தருகின்றார்கள்.\nஇங்கு நபி(ஸல்) அவர்களுக்கு தனது மகள் இம்மையில் சற்று கஷ்டங்களை அனுபவித்தாலும் பரவாயில்லை; நாளை மறுமையில் இறைவனிடம் கிடைக்கும் பாக்கியங்களில் எதுவும் தனது மகளுக்குக் குறைந்து விடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததை அறிய முடிகிறது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மிகப்பெரிய அரபுத் தீபகற்பத்தின் பேரரசராக இருந்த நேரத்தில் சாதாரண கயி��்றுக் கட்டிலில் உறங்கி அவர்களின் முதுகில் கயிற்றின் அடையாளங்கள் விழுந்திருந்ததை கண்டுப் பொறுக்க இயலாமல், \"முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட தாங்கள் சற்று சௌகரியமாக இருக்கலாமே\" எனக் கேட்ட உமர்(ரலி) அவர்களுக்கு எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய மறுமொழி இவ்விடம் நினைவு கூரத்தக்கது.\n\"தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் உண்மையான முஃமின் ஆக முடியாது\" என்று கூறி அதனை செயல்வடிவில் தனது மகளிடம் காட்டி முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.\nஇவ்வுலகில் தான் விரும்புபவர்களுக்கு பொன்னும், பொருளும், பணமும் கொடுப்பதையே அதிகம் விரும்பும் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும், \"என் மகள் ஃபாத்திமா(ரலி) தனது இதயத்திற்கு ஒப்பானவர்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறும் அளவிற்கு ஃபாத்திமா(ரலி) அவர்களின் மீது அன்பு வைத்திருந்த நபி(ஸல்) அவர்கள், தனது பாசத்திற்குரிய மகள் கேட்ட உதவிக்கு என்ன வழங்கியிருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தால் இவ்வுலக சுகங்கள் அனைத்தும் அற்பமானது; நிலையற்றது என்பதை கூறாமல் கூறுவது விளங்கும்.\nமுந்தைய ஆக்கம்மனித இனத்தை முடமாக்கும் அழிவு ஆயுதங்கள்\nஅடுத்த ஆக்கம்இஸ்லாம் குறித்து போப் புகழ்மாலை\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nஇரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)\nரமளான் இரவுத் தொழுகை (பிறை-21)\nசத்தியமார்க்கம் - 26/12/2011 0\n - மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj தெளிவு: இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன \"அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்\" (அல்குர்ஆன் 1:2). \"தீர்ப்பு நாளின்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்���ிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nஈமானின் சுவையறியும் மூன்று தன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/service/help-the-kid-struggles-with-cancer/", "date_download": "2020-09-18T19:26:47Z", "digest": "sha1:USZ6UR5VLLJ7JUIGWQN4VOLGI3YUEZVZ", "length": 14870, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபுற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.\nபள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.\nகேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.\nஇங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்\nஉதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாகத் தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்தக் குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.\n : அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை\nமுந்தைய ஆக்கம்“ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு” – அப்துர் ரஹ்மான் M.P யுடன் ஒரு நேர்காணல்\nஅடுத்த ஆக்கம்அறிவுப்போட்டி – 8 : விடைகளும் வெற்றியாளர்களும்\nஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020\nமனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/21/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-09-18T21:18:16Z", "digest": "sha1:IKSHJ7NTIVWQFIDXIAVA23HQDBIRNVKG", "length": 11385, "nlines": 85, "source_domain": "adsayam.com", "title": "சாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்! - Adsayam", "raw_content": "\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது.\n1925 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து க்யூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்க தொடங்கியது எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல்.\nஅதாவது சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகவே இந்த கப்பல் ஹவானாவை சென்றடைய முடியும்.\nஆனால் புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்எஸ் கொடபக்சி கப்பல் காணாமல் போனது, அதன் பின்பு அந்த கப்பல் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில் குறித்த கப்பல் தற்போது திரும்பி வந்துள்ளது.\nஆனால் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்த கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n1925 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து க்யூபாவின் ஹவானாவை நோக்கி எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல�� சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்ல ஆரம்பித்தது.\nபெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle).\nமர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்து தான் எஸ்எஸ் கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nஆனால், அந்த கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்எஸ் கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்த கப்பல் பற்றிய தகவலே இல்லை.\nஎஸ்எஸ் கொடபக்சி கப்பல் மட்டுமின்றி, இந்த கப்பலில் 2340 டன் எடையுள்ள நிலக்கரியுடன் கேப்டன் டபிள்யூ ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.\nசமீபத்தில் கியூபா கடலோர காவல்படையினர், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதை கண்டுள்ளனர்.\nஅதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததை தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்எஸ் கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅதனை தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்எஸ் கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாய் பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது.\nதிரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்த கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகப்பலை ஆராய்ந்து பார்த்ததில் எஸ்எஸ் கொடபக்சி கேப்டனின் லாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டு புத்தகம் கிடைத்துள்ளது.\nஆனால், அந்த நோட்டு புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாய் எஸ்எஸ் கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.\nக்யூபா நாட்டு அர���ாங்கம், எஸ்எஸ் கொடகப்சி கப்பல் காணாமல் போனது ஏன்.. மற்றும் திரும்பி கிடைக்கப்பெற்றது எப்படி.. மற்றும் திரும்பி கிடைக்கப்பெற்றது எப்படி.. என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவெளி நாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nஇன்று இடம்பெற்ற கோர விபத்து..\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-nov-24", "date_download": "2020-09-18T21:25:20Z", "digest": "sha1:UT64X57K4SU5TIDGIYTWF7LXY4XXGXZH", "length": 6624, "nlines": 169, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 24 November 2019 - மிஸ்டர் மியாவ் | Mister MIyav - Cinema news - Nov 24", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் - டார்கெட் பெண் பக்தர்கள்... பதற்றத்தில் பம்பை...\nகர்தார்பூர் வழித்தடம்... இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவுக்கான புதிய பாதையா\nமிஸ்டர் கழுகு: திசை மாறும் திருமா... தி.மு.க கூட்டணியில் மாற்றம் வருமா\n - மினி தொடர்- 7 - “நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா\nநிலம் நீதி அயோத்தி - 3 - மசூதியில் பாங்கு... கோயிலில் பஜனை... இரண்டும் கலந்தே ஒலிக்கும்\n“ராஜபக்சேவுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லை\nநேற்று முல்லை பெரியாறு... இன்று சுரங்கனாறு நீர்வீழ்ச்சி\nமோட்டார் சைக்கிளில் போலி மருத்துவர்கள்... வாடகை வீட்டில் போலி நர்ஸிங் கல்லூரி...\nபோதை ஊசியாகும் வலி நிவாரண மாத்திரை\n“ஓட்டு கிடைக்காத கோபம்... கன்னியாகுமரியை புறக்கணிக்கிறது பா.ஜ.க\nவெறுப்பு அலையில் வென்ற ‘டெர்மினேட்டர்’ - இலங்கை இனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ddawo-department/", "date_download": "2020-09-18T19:49:13Z", "digest": "sha1:67II2O34XYFMIYCTKN7DBWGM36FAVMPG", "length": 6286, "nlines": 109, "source_domain": "dindigul.nic.in", "title": "DDAWO Department Notification | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nமனவளர்ச்சி குன்றியோர்கள் அரசு நிதியுதவியுடன் செயல்படும் மனவளர்ச்சி குன்றியேர்க்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் சேர்த்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nதமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் துவங்கி செயல்படுத்தி வருகிறது.\nஇம்மையத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களை சேர்த்து அவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சி அளிப்பதுடன், இலவச உணவுடன், தங்கும் வசதி செய்து கொடுக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் துயவளானார் மேம்பாட்டு அறகட்டளை மூலம் நடப்பு ஆண்டு புதியதாக புதுவிடியல் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் நிலகோட்டை வட்டம் முருகதூரான்பட்டியில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nஏற்கனவே திண்டுக்கல் கூட்டுறவு நகரில், அம்மா இல்லம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் நிலகோட்டை திரவியம் நகரில் இனிய உதயம் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் துவங்கப்பட்டு செயல்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்;றியோர்களை தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களில் சேர்த்து பயன்பெற விரும்பும் மனவளர்ச்சி\nகுன்றியவர்களின் பெற்றோர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (0451-2460099 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது நேரில்) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/prakash-raj-plans-for-a-political-party/", "date_download": "2020-09-18T21:05:04Z", "digest": "sha1:7IX2D6JIJP7FJUJDGRPI3IFJVHZ6A3WD", "length": 6435, "nlines": 118, "source_domain": "gtamilnews.com", "title": "Prakash Raj Plans For a Political Party Archives - G Tamil News", "raw_content": "\nஅரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் – பிரகாஷ்ராஜ்\nபெங்களூருவில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ராஜ் கூறியது… “கடந்த 6 மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மக்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன். அதேசமயம் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனவே விரைவில் […]\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை\nசூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nகவர்ச்சிக்கு தாவிய காயத்ரி – ப்ப்பா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/06/22/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-09-18T21:06:33Z", "digest": "sha1:2LOJOWREJBC5H3X5HCMHTLV5V4XTTPRR", "length": 13766, "nlines": 242, "source_domain": "sathyanandhan.com", "title": "நந்தவனத்தில் ஓர் ஆண்டி- பாடலை இயற்றிய கடுவெளி சித்தர் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பிரம்மலிபி- நூல் மதிப்புரை\nமுள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது →\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி- பாடலை இயற்றிய கடுவெளி சித்தர்\nPosted on June 22, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி- பாடலை இயற்றிய கடுவெளி சித்தர்\n“நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்\nநாலாறு மாதமாய் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்\nஇதை இயற்றிய கடுவெளிச்சித்தரின் வாழ்க்கையில் இதுவே நடந்தது என்று பகிர்கிறார் சென்னிமலை தண்டபாணி. ஈரோடு மாவட்டத்தில் வருவது சென்னிமலை. இனிய உதயம் ஜூன் 2015 இதழில் தமது கட்டுரையில் கடுவெளி சித்தர் தமது சித்திகளை (கூழாங்கற்களைக் கற்கண்டாக்குவது, பஞ்சாமிர்தத்த�� வெள்ளிவேலாக்குவது, கூழாங்கற்களைத் தங்கமாக்குவது, விபூதியைப் பஞ்சாமிர்தமாக்குவது, வாயிலிருந்து மாதுளம்பூவை வரவழைப்பது) சுயநலத்துக்காகப் பயன்படுத்தினார் என்று மட்டுமே குறிப்பிடுகிறார் ஆனால் என்ன செய்தார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. அடுத்தது சித்தரே தாம் மலையாளமாந்திரிகர் மூலம் கற்ற உருமாறும் வித்தையால் எலியாக மாறி பழநி முருகன் (மூலவரின்) நவபாஷாணச் சிலையைச் சுரண்டித் தின்றதாகக் கூறி மனம் வருந்தி இருக்கிறார்.\nசித்தர் பிறந்த கடுவெளி சோழ நாட்டில் அவர் கடும்தவம் இருக்க அதைக் கலைக்க மன்னன் ஒரு விலைமாதை அனுப்பி அவள் அவரது தவத்தைக் கலைத்து அவரை மயக்கி விட்டாள். பிறகு ஒரு நாள் அவையில் சித்தரும் இருக்கும் போது அதே மாது நடனமாடி இருக்கிறாள். அப்போது அவள் காற்சலங்கை கழன்று விழ சித்தர் அதை எடுத்து அவள் காலில் விட்டு அனைவரின் நகைப்புக்கு ஆளானார். கோபம் கொப்பளிக்க\n“செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை\nவெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை\nஅல்லும் பகலும் அறிவுடன் தூங்கினால்\nகல்லும் பிளந்து கடுவெளியாமே” எனப் பாடியதும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்ததாம். மன்னன் பயந்து போய் மிகவும் மன்றாடவே\n“எட்டும் இரண்டும் அறியாத என்னை\nஎட்டும் இரண்டும் அறிவித்தாய் என்நந்தி\nஎட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின்\nஎட்டும் இரண்டும் இலிங்கம தாமே” என்று பாடியதும் உடைந்த லிங்கம் ஒன்றாகச் சேர்ந்ததாம். இருந்தும் இவரை சதி செய்து தவம் குலையச் செய்த மன்னனும் அந்த ஊர்க் கோயிலும் அழிந்து போயினராம்.\nஇவைகள் செவி வழிக் கதைகளே என்கிறார் தண்டபாணி. ஆனால் சித்தர் பற்றிய செய்திகள் கதைகள் நமக்கு எப்போதுமே பிரியமானவை.\nகட்டுரையில் சித்தரின் பல பாடல்கள் பகிரப் பட்டுள்ளன அவற்றுள் என்னைக் கவர்ந்தவை:\nதூடண மாகச் சொல்லாதே- தேடும்\nசொத்துக ளில் ஒரு தூசும்னில் லாதே\n(ஏடணை- மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை)\nகாசிக்கோ டில்வினை போமோ- அந்தக் ]\nபேதம்பி றப்பது போற்றினும் போமோ\nவைதோரக் கூடவை யாதே- இந்த\nவையம்மு ழுதும்பொய்த் தாலும் பொய் யாதே\nவீணிற்ப றவைகள் மீதில் எய்யாதே\nசித்தர்கள் தமிழுக்காகவும், அவர்கள் நம் கிராமப்புற மலைப்புறங்களில் நம்முடன் வாழ்ந்தவர்கள் என்பதற்காகவும் அவர்களின் ஆழ்ந்த பொருள் தரும் ஞானப் பாடல்களுக்காக��ும் நம்மால் போற்றப் படுகிறார்கள் நேசிக்கப் படுகிறார்கள். இந்தக் கட்டுரை என்னை இதனாலேயே மிகவும் கவர்ந்தது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged கடுவெளி சித்தர், சித்தர் பாடல்கள், சென்னிமலை, நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நவபாஷாணச் சிலை, பழநி முருகன், மூவாசைகள். Bookmark the permalink.\n← பிரம்மலிபி- நூல் மதிப்புரை\nமுள்ளம் பன்றியின் பகற்கனவு நனவானது →\n1 Response to நந்தவனத்தில் ஓர் ஆண்டி- பாடலை இயற்றிய கடுவெளி சித்தர்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1339586.html", "date_download": "2020-09-18T20:29:55Z", "digest": "sha1:7WLJ2NUTH7NGE73YQF3YEBQ7YAXXHD3Y", "length": 12385, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை – ஐ.தே.க.!! – Athirady News ;", "raw_content": "\nபத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை – ஐ.தே.க.\nபத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை – ஐ.தே.க.\nமுன்னாள் அமைச்சர்களின் கொடுக்கல் வாங்கள் தொடர்பான ஆவணங்கள் சில முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுவதாக தெரிவித்து பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவரது பதவிகலாத்தில் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரே ஆவணங்களை தயாரித்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை.\nரணில் விக்கிரமசிங்க அவரது பதிவிக் காலத்தில் இவ்வாறு எந்த ஆவணங்களையும் தயாரிக்க வில்லை. பிரதமருக்குறிய கட���ைகளை மாத்திரமே அவர் முன்னெடுத்திருந்தார். அவரது பதவி காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்திலும் அலரிமாளிகையிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து அலைபேசி மீட்பு \nவடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு; மாவைக்கு…\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nசெய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட யாழ் பல்கலைகழக துணைவேந்தர்\nஉலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு..\nபுதிய பாராளுமன்றத்தின் முதலாவது கோப் குழு கூட்டம் அடுத்த வாரத்தில்\nCeylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு\nவீடு ஒன்றை வாங்க குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,096 பேருக்கு கொரோனா தொற்று – 67 பேர்…\nவடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி…\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nசெய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட யாழ் பல்கலைகழக…\nஉலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8…\nபுதிய பாராளுமன்றத்தின் முதலாவது கோப் குழு கூட்டம் அடுத்த…\nCeylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம்…\nவீடு ஒன்றை வாங்க குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,096 பேருக்கு கொரோனா தொற்று…\nஅரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடா்ச்சியான போராட்டங்கள்…\nசம்பள குறைப்பு மசோதாவால் சேமிக்கப்படும் தொகை ரூ.53.83 கோடி- திமுக…\nதவறாக வழிநடத்த வேண்டாம்: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கும்…\nநான் ஒரு விவசாயி என இனியொரு முறை முதல்வர் பழனிசாமி சொல்ல வேண்டாம்…\nமுச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சார��ிகளுக்கு விசேட சலுகை\nவடக்கு கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி…\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nசெய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட யாழ் பல்கலைகழக…\nஉலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-18T20:19:20Z", "digest": "sha1:CPKY3EFKRL64KHE6V2COZSA6QANMMQQJ", "length": 5159, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாராளுமன்றம் | | Chennai Today News", "raw_content": "\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nசமஸ்கிருத மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜக எம்பியின் கண்டுபிடிப்பு\n2019 தேர்தலில் தொங்கு பாராளுமன்றமா\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nநிர்மலா சீதாராமனின் ஆவேச கேள்விக்கு ராகுலின் அமைதியான பதில்\nபிரதமர் மோடி திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தப்பித்தது ரணிலின் பிரதமர் பதவி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/07/blog-post_15.html", "date_download": "2020-09-18T19:19:56Z", "digest": "sha1:WPDYKWGCNXD7QKTUO67OFQQCROMGI4ZY", "length": 22418, "nlines": 324, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஒரு பண்ணையின் மரணப்படுக்கை", "raw_content": "\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே இருக்குன்னா கன்னா பின்னான்னு வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு முன்னாடி தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு பல்வேறு பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி)\nஅது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு\nஇனிமே இது வரண்ட மாவட்ட���ில்லை வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க\nஅண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.\nவிவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது \nஇங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட மகிமை எப்பத்தான் நமக்கு தெரியப்போகுதோ) அன்னிக்கு அந்த வழியா வேலை இருந்ததால, வண்டிய விட்டேன்.\nஅண்ணா பண்ணைங்கிற அந்த வரவேற்பு வளைவை பாத்ததுமே பக்குன்னு இருந்துச்சு போகப்போக பல அதிர்ச்சிகளை நான் சந்திக்க வேண்டி இருந்தது.\n பல கோடி ரூபாய் பொருள் செலவுல, அரசு நல்லது பண்ணலாம்ன்னு யோசிச்சு செய்ய ஆரம்பிச்ச திட்டத்தோட இப்போதைய\n ரொம்ப கொடுமை என்னன்னா..பல கட்டிடங்கள்ல ஆள் நடமாட்டமே கிடையாது. இதுலதான் பயிற்சிக்கூடமும் இருக்கு.. அதுல என்ன பண்றாங்கன்னே தெரியலை\nஎப்பவும் அதுக்குன்னு நியமிக்கப்பட்ட சொற்ப ஊழியர்கள் வந்து போறதுனால, ஏதோ மனித நடமாட்டம் இருக்கு ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் கட்டிடங்களும், மரங்களுமா இருக்கும் இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம். ரோட்டில் மொத்தம் 4 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கு\nஅந்த பிரம்மாண்டமெல்லாம், வேலையே நடக்காம அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கும் முந்திரி மரங்களோட முடிஞ்சு போயிடுது..\nஇங்க என்னன்ன அலுவலகங்கள் இருக்குன்னு தெரியவந்தப்ப...வந்த டென்ஷனை அடக்க திண்டாடிப்போயிட்டேன். அதிலயும் ஒரு பேங்க் இருக்கு பாருங்க அடேயப்பா\nஏங்க இந்த அளந்தது என்பதை மாத்துங்களேன்.. உண்மைய சொல்லும்போது ஏன் \" அளந்தது\"\n//இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//\nசகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.\nசகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.\nஎத்தனையோ நலத்திட்டங்கள் நம்ம் ஊருக்கு கிடைக்காமலே போயிருக்கு.\nஎனக்கு ஒரு ஆதங்கம் உண்டு.\nநம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவ���்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.\nசொந்த ஊரை விட்டுப்புட்டு. இதை அவங்க நம்ம ஊருல இருந்து நம்ம ஊருக்கு நல்லது செய்யலாமே.\nஎன்னத்த சொல்ல,அட்லிஸ்ட் பிளாட் போட்டு விக்காம விட்டாங்களே:P\nசகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.//\n//நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.//\nதிருச்சில கிடைக்கிற ஒப்பந்தத்தொகை நம்ம ஊருல கிடைக்குமா கமிஷன் எங்கேயோ மேயரும் அங்கே கமிஷன் எங்கேயோ மேயரும் அங்கே ன்னு தெரியாம ...சின்னப்புள்ளயாவே இருக்கீங்க\n//நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.//\nகேக்கவே கஷ்டமாத்தான் இருக்கு. நான் பலமுறை அண்ணா பண்ணைக்கும், குடுமியான் மலைக்கும் சென்றிருக்கிறேன் எனது மாமா ஒருவர் அங்கே வேலை பார்த்த சமயத்தில்.\nநிறைய இனக் கலப்பு மாங்காய் வகைகளும், மற்ற இதர ஆராய்ச்சி சார்ந்த பயிர்களும், குரோட்டன்ஸ் வகைத் தாவங்களுமென ஒரு பூஞ்சோலையாகவே காட்சியளித்தன, அதாவது புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் இப்படி ஒரு இடமா என.\nநீ சொல்வதனைப் பார்த்தால் மற்ற இடங்களில் பார்க்கும் அதே காட்சி அங்கேயும் அரங்கேறி விட்டதனைப் போல இருக்கே. கஷ்ட காலம்டா சாமீ.\nஇந்தியா ஒளிர்கிற இந்த நேரத்தில் கூடவா விவாசாயத்திற்கென ஒரு 2% கூட ஒதுக்கி இது போன்ற ஆராய்ச்சிப் பண்ணைகளை முறைப்படி வைத்து மேலாண்மை செய்யக் கூடாது :-(.\nதம்பீ, எங்கே ஒரு படத்தை தவிர மற்றபடங்கள் உனது இந்தப் பதிவில் காட்ட மாட்டேன் என்று முரண்டு பிடிக்குதே, கொஞ்சம் பாரேன்.\n//இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//\nசகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.\nவலைபதிவுலகத்தினால் இது மாதிரி தகவல்கள் தெரிய வருவது நல்லதே\nஇதை இன்னும் ஒரு படி மேலே ஏன் கொண்டு போகக் கூடாது\nஇச்செய்திகளைத் தகுந்த துறைக்கு அனுப்பிச் சில முன்னேற்றங்களுக்கு முயற்சி செய்தால் என்ன\nஅப்படியே ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பிப் பாருங்களேன்\nகொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.மன்னிக்க���ும். அந்த பண்னை இருக்கும் ஊரில்(வயலோகம்) ஒரு தர்கா உள்ளது. சிறு வயதில் இருந்தே அங்கு செல்லும் போதெல்லாம் அந்த பண்ணையின் அழகை பல முறை இரசித்து உள்ளேன். +2 படித்த போது ஹெர்பேரியம் சேகரிக்க நாங்க அந்தப் பண்னைக்குத் தான் செல்வோம். கடந்த 6 வருடங்களில் தான் இப்படி ஆகிவிட்டது. ஆனால் இதோடு துவங்கப்பட்ட வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மையம் இன்று வரை நல்ல முறையில் உள்ளது. அது என்னைக்கு மரணப் படுக்கைக்கு போகப் போவுதோ\nநாங்க தாங்க அந்த நல்ல மனிதர்கள். என் சொந்த ஊர் வயலோகம் தான். இந்த இழிநிலைக்கு அலுவலர்கள், அரசின் கவனமின்மை, மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவையே காரணம்.\nசும்மா எனது ஊரை பற்றி ஏதேனும் வலை தளத்தில் கிடைக்கிறதா என்று தேடும் பொழுது இதை கண்டன்,,\nஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=37164", "date_download": "2020-09-18T19:49:48Z", "digest": "sha1:3REBAQH4OYCKXEEDOSGIB2ORS3GWC3JG", "length": 6623, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "அளவெட்டியில் தீடீர் சோதனை, அச்சத்தில் மக்கள் - Vakeesam", "raw_content": "\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்���ப்போன கஜேந்திரன் எம்.பி\nஅளவெட்டியில் தீடீர் சோதனை, அச்சத்தில் மக்கள்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள் June 16, 2020\nயாழ்பாணம் அளவெட்டிப் பகுதியில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று (16) காலை வேளை திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த இராணுவம் வீடுகளை முழுமையாக சோதனை செய்துள்ளது.\nஇது தொடர்பில் அளவெட்டியில் வசிக்கும் ஒருவர் எமது இணையத் திற்குகருத்து தெரிவிக்கையில்,\nசோதனை நடவடிக்கைகளுக்காக 05 இராணுவத்தினரும் ஒரு பொலிஸாரும் வந்தனர்.\nகொரோனா அச்சம் காரணமாகவே வீடுகளை சோதனையிடுவதாக கூறி தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பதிவு செய்தார்கள்.\n என்று பார்ப்பது போலவே அவர்களது சோதனைகள் இருந்தது. குளிர்சாதனப்பெட்டி உட்பட வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்தார்களென அவர் தெரிவித்தள்ளார்.\nஇவ்வாறான திடீர் சோதனைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\n5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை\nகாங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/blog-post_9119.html", "date_download": "2020-09-18T19:37:34Z", "digest": "sha1:BCZVPPGQKTTZOF472XHGISYSSH6PB6QY", "length": 33253, "nlines": 561, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: விழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுகிறது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nம���்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழில���ளரே நான் உங்கள் வீட்டு பிள்ளை\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்பணம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: த��ிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுகிறது\nஇலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.\nமன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும் ( மொத்தமாக இதுவரை 14 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5 இடங்களை இதுவரை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.\nயாழ் மாவட்டத்துக்கான அனைத்து தொகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெற்றிருக்கிறது.\nஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.\nஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.\nதமிழ் அரசுக் கட்சி --- 14\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 02\nதமிழ் அரசுக் கட்சி --- 3\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 01\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 01\nதமிழ் அரசுக் கட்சி --- 03\nஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 01\nதமிழ் அரசுக் கட்சி --- 04\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 01\nதமிழ் அரசுக் கட்சி -- 04\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 02\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்ளை\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்பணம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சப���களை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:16:36Z", "digest": "sha1:FHUWB4NWVY34WNNENKIRPG6GCG5YEEPQ", "length": 32296, "nlines": 293, "source_domain": "orupaper.com", "title": "தமிழ் தேசிய இன விடுதலையும் நிர்வாக உட்கட்டமைப்புகளும்.. | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தமிழ் தேசிய இன விடுதலையும் நிர்வாக உட்கட்டமைப்புகளும்..\nதமிழ் தேசிய இன விடுதலையும் நிர்வாக உட்கட்டமைப்புகளும்..\nஒரு தேசிய இனவிடுதலையில் மிக முக்கியமான அங்கமே அதன் கட்டமைப்புகள் தான். அப்படியான அரச கட்டமைப்புகளே மக்களுக்கும் போராடுகிறவர்களுக்கு உளவியல் பரிமாற்றத்திற்கும், போராட்டத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவும் துணைநிற்கிறது.\nமக்களை உள்வாங்காத எந்த புரட்சியும் வெல்லுவதில்லை…அது அடாவடி ஆயுத குழுக்களாகவோ அல்லது உயர்புத்திஜீவிகளின் அரங்க அரசியலாகவும் சுருங்குமே தவிர அது விரிவடைந்து வெல்லாது.\nசாகிறவரை தாக்குதல் நடத்துவது தான் இயக்கச்செயல்பாடு என்கிற அதிர்வு மனநிலையிலேயே போராளிகள் இருப்பது உளவியல் ரீதியாக போராட்ட ஓர்மத்தை சிதைக்கவே செய்யும். இதுவே தான் அசாமில் உல்ஃபா இயக்கம் சிதைய முக்கிய காரணம்.\nஇதன்பிறகே அவர்கள் புலிகளது நடைமுறை அரசுபற்றி அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்கள் அது வேறு கதை…\nஆக போராளிகளின் மனஉறுதிக்கும், மக்களின் நம்பிக்கையை பெறவும் நாம் படைக்க விரும்புகிற புரட்சிக்கான முன்மாதிரியை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nஇந்த முன்மாதிரி தான் நாளை நம் நாட்டில் நடைமுறைக்கு வரும் என்கிற புரிதல் உருவாக இது வழியமைக்கும்.\nஇப்படித்தான் தமிழீழ நடைமுறை அரசும் கட்டமைக்கப்பட்டது.\n* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.\n* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.\n* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.\n* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.\n* கிராமிய அபிவிருத்தி வங்கி.\n* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)\n* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.\n* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.\n* திலீபன் சிறப்பு மருத்துவமனை.\n* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.\n* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.\n* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.\n* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.\n* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.\n* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்���ு ராேந்துக்கான நிர்வாகப்பிரிவு )\n* தொழில் நுட்பக் கல்லூரி.\n* சூழல் நல்லாட்சி ஆணையம்.\n* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.\n* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\n* தமிழீழ போக்குவரவுக் கழகம்.\n* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).\n* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை அரசியல்பிரிவுக்கு கொண்டு செல்லும் பிரிவு)\n* தமிழீழ கல்விக் கழகம்.\n* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.\n* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).\n* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).\n* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).\n* அன்பு முதியோர் பேணலகம்.\n* இனிய வாழ்வு இல்லம்.\n* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).\n* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)\n* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).\n* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.\n* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).\n* எழுகை தையல் பயிற்சி மையம்.\n* பொத்தகசாலை (அறிவு அமுது).\n* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.\n* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).\n* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).\n* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.\n* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).\n* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).\n* வெளிச்சம் (மாத சஞ்சிகை).\n* நாற்று (மாத சஞ்சிகை).\n* பொற்காலம் வண்ணக் கலையகம்.\n* அருச்சுனா புகைப்படக் கலையகம்.\n* புலிகளின் குரல் வானொலி.\n* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.\n* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.\n* காலணி (பாதணி உற்பத்தி மையம்)\n* சேரன் உற்பத்திப் பிரிவு.\n* * சேரன் வாணிபம்.\n* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).\n* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.\n* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.\n* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.\n* தமிழ்மதி நகை மாடம்.\n* தமிழ்நிலா நகை மாடம்.\n* தமிழரசி நகை மாடம்.\n* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.\n* இளவேனில் எரிபொருள் நிலையம்.\n* இளந்தென்றல் தங்ககம் (Lodge).\n* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).\n* மரமடுவம் (காட்டுமரங்கள் நிர்வாகப்பிரிவு)\n* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).\n* மாவீரர் நினைவக நிர்வாக��்பிரிவு\n* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.\n* மாவீரர் நினைவு வீதிகள்.\n* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.\n* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.\n* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.\n* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.\n* மாவீரர் நினைவு நூலகங்கள்.\n* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.\n* மாமனிதர் விருது வழங்கல் நிர்வாகப்பிரிவு\nஎன ஒரு நடைமுறை இணை அரசை புலிகள் நடத்தியதால் தான் இலங்கை அரசால் தமது நிர்வாக அலகுகளை தமிழீழத்திற்குள் செயல்படுத்த முடியவில்லை.\nஇயல்பாகவே ஒரு நிர்வாக இயங்கியலின் Governance system படி இயங்குகிற இடத்தில் அதை அழிக்காமல் அங்கு இன்னொரு இயங்கியலை பொறுக்க முடியாது.\nஇதை புலிகள் உணர்ந்ததாலேயே இலங்கையின் அரச திணைக்களங்குக்கு மாற்றாக , தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக அலகுகளை “பதிலீடு” செய்கிறார்கள்.\nஇதன் அடுத்த படிநிலையாக தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தால் தமிழீழத்திற்கென தனியாக பணம் அச்சிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் புலிகளின் உச்சம்.\nஇதுதான் புலிகளை உலகின் மற்றைய புரட்சிக்குழுக்களில் இருந்து வேறுபடுத்தி நிறுத்துகிறது.\nமற்றைய புரட்சிக்குழுக்கள் உருவாவதையோ , தனித்தேசங்கள் பிரிவதையோ வல்லாதிக்க நாடுகள் தமது பிராந்திய நல்ன்களுக்குட்பட்டு ஆதரித்தாலும் அந்த நாடுகளின் பொருண்மிய தன்னிறைவிற்கான பிடியை தன்னிடமே வைத்திருக்க விரும்புகிறது.\nஆனால் இந்தக்கட்டுப்பாடுகளை புலிகள் உடைத்தததும் தமிழீழ நடைமுறை அரசை சிதைக்க ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.\nஇதனால் தான் தமிழீழ நடைமுறை அரசின் தளகர்த்தாக்கள் பலரையும் தனிநபர் தாக்குதல்களாலும் , ஆள ஊடுருவும் படையணியாலும் , கிளைமோர் தாக்குதல்களாலும் சிங்களம் அழித்தது.\n1996 களிலிருந்து ஆள ஊடுருவும் படையணியினர் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தாலும் 2001 ம் ஆண்டு தமிழீழ வான்புலிகளின் பாெறுப்பாளர் கேணல் சங்கர் அண்ணை…\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி லெப் கேணல் கங்கை அமரன்…\nதமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட நொடர்பக பொறுப்பாளர் மனோ\nதமிழீழ நடைமுறை அரசின் இராசதந்திரியும் , அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணை\nமற்றுமொரு ராசதந்திரியும் , போரியல் எழுத்தாளருமான தராகி சிவராம் உட்பட தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக அலகில் பங்குபெற்றியவர்களை சிங்களம் குறிப்பிட்டு அழித்ததும் இதன்காரணமாகத்தான்.\nதமிழீழ போக்குவரத்து துறையின் வாகனங்களை அழித்ததும் , தமிழீழ நிர்வாக அலகுகளை தகர்த்ததும் , ஏன் மாவீரர் துயிலுமில்லங்களை கூட சிங்களம் இடித்து தரைமட்டமாக்கியதற்குமான ஒரே காரணம்…\nதமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக இயங்கியலின் அலகுகள் இருக்கிறவரைக்கும்ம் , இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிர்வாக இயங்கியலை அங்கு ஒருபோதும் புகுத்தவே முடியாது என்பது தான்.\nஇப்போது இங்கு வருவோம்…இந்திய ஒன்றியத்தின் அடிப்படை அலகு பஞ்சாயத்துக்கள்…\nஇரண்டோ மூன்றோ சிறு கிராமங்கள் ஒன்றிணைந்து ஒரு கிராம ஊராட்சியாகவும் அதற்கு அடுத்து வட்டமாகவும் , வருவாய் மாவட்டமாகவும் மாவட்டங்களாகவும் மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டு இந்திய அரசின் நிர்வாக இயங்கியல் செயல்படுத்தப்படுகிறது.\nஇதில் மிக முக்கியமான அலகு பஞ்சாயத்துக்கள் தான். இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற நாட்டை கடைக்கோடி வரை தனது பிரதிநிதியை நியமித்து அறிக்கைகளை பெற்று நிர்வகிப்பதென்பது சிக்கல் மிகுந்த வேலை.\nஆனால் இதுதான் இந்தியா என்கிற தேசத்தின் அடிப்படை பிடிமானம்.இதில் கல்லெறியாமல் தமிழ்த்தேசியம் பேசுவது காடைபிரியாணிகளுக்கு மட்டுமே பலனளிக்கும்.\nஇந்தியாவின் நிர்வாக அலகுகளுக்கு மாற்றாக அல்லது “பதிலீடாக” தமிழர் சங்கங்கள் / தமிழர் நிர்வாக அமைப்புகள் என்பன போன்ற அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.\nதமிழர்களின் உள்ளக அரசியல் , நிர்வாக சிக்கல்களை இந்த அமைப்புகளே நிர்வகிக்கிற வகையில் ஒரு போது உருவாக்கவேண்டும்.\nஇந்த சங்களுக்கிடையேயான கூட்டியக்கமுறையை கட்டியெழுப்பினால் இது நிச்சயம் பலனளிக்கும்.\nஇதற்கும் ஒரு உதாரணம் உண்டு….அமெரிக்கப்படைகள் ஆப்கனில் களமிறங்கிய பிறகுதான் ஒன்றை உணர்கிறது..அளவில் சிறிய , நிலவியல் சாதகமற்ற ஆப்கன் படையின் தாக்குதல்கள் பெருமளவு வெற்றியீட்டுவதையும் , பயிற்சியும் அதிநவீன ஆயுதங்கள் இருந்தும் ஒப்பீட்டளவில் அமெரிக்கப்படைகளால் பெரிய வெற்றிகளை பெறமுடியவில்லை.\nகாரணத்தை ஆராய்கிறபோது ஒருவிடயம் புரிபடுகிறது.\nஅமெரிக்க இராணுவம் மேலிருந்து கீழாக இயங்குகிறது.…ஆப்கன் ஜிகாதிகள் கீழிருந்து குழுக்களாக இயங்குகிறார்கள்.\nஅவர்கள் ��மது குழுக்களின் வலிமையை , பலம் பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ற இலக்குகளை அடிக்கிறார்கள்.அதற்கான கட்டளைகளை பெற காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை…முழுக்களத்தையும் அறிந்து ஆடுகிற ஆட்டம் ஜிகாதிகளுக்கு அங்கு அவசியப்படவில்லை.\nதனக்கு சாதகமான இலக்குகளை தாக்குவதாதென்பது போதும்…இந்த தனித்தனி கண்ணிகளின் கூட்டு இரையாக அமெரிக்கப்படைகள் தானாக வந்து விழுந்தன…ஆப்கன் படைத்தலைமையின் வேலை இந்த கண்ணிக்களின் பிணைப்பை ஒருங்கிணைப்பது ஒன்றுதான்.\nகால்மேல் கால்போட்டு ஆட்டிவாறே வெற்றிகளை குவித்தது ஆப்கன் படைகள்.\nஇந்த வேறுபாடு தான் அமெரிக்க இராணுவத்தின் தோல்விகளுகு காரணம் என உணர்ந்து சிறு சிறு குழுக்களாக அமெரிக்க இராணுவமும் பிரிந்து சாதகமான இலக்குகளை தாக்கியழித்தது.\nபுலிகளும் இப்படியான குழுக்களின் குழுமுறையையே பின்பற்றினர்.\nஅரசியல் வழியென்றாலும் கூட தமிழ்நாட்டிலும் இந்த அடிப்படை நிர்வாக அலகுகளை கைப்பற்றாமல் பேசுகிற தமிழ்த்தேசியத்தை இந்தியா மென்று துப்பிவிடும் என்பது தான் கசக்கிற யதார்த்தம்.\nPrevious articleபொருளாதாரத்தை மொத்தமாக ஏப்பம் விட்ட ராஜபக்ச கும்பல்,தென்னிலங்கை கடனில் மூழ்கும் அபாயம்\nNext articleதமிழீழ காற்றில் ஒயாத அலைகளான புலிகளின் குரல்\nபிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…\nஈழ போரின் வியத்தகு இயங்கியல்\nகடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் : ஆச்சரியம்\nதலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண���டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/1307", "date_download": "2020-09-18T19:17:30Z", "digest": "sha1:IUPF5ZSDZ7PYFDOEJWAQLHGGFW7EPXJW", "length": 6046, "nlines": 108, "source_domain": "padasalai.net.in", "title": "சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு | PADASALAI", "raw_content": "\nசென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nபுதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முன்தினம் யில் போராட்டம் நடைபெற்றது.\nபோலீஸாரின் தடையை மீறி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் போராட்டம் மற்றும் மறியல் செய்தனர்.\nமேலும், போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nஅரசு ஊழியர்களின் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்டதாக 7,600 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அன்று இரவே விடுதலை செய்யப்பட்னர்.\nஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் மீது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி கூடுதல், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் போராட்டத்தில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nRTE ADMISSION மே 18 வரை விண்ணப்பிக்கலாம்\nமாணவர்களின் தற்கொலையைத் தடுக்க இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Dinamani-Chennai/1596610443", "date_download": "2020-09-18T21:19:56Z", "digest": "sha1:VEUSISO7FJFNJLL4NSAF5BUMX5QO5KMY", "length": 4051, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "ஒரே நாளில் 6 லட்சம் கரோனா பரிசோதனைகள்", "raw_content": "\nஒரே நாளில் 6 லட்சம் கரோனா பரிசோதனைகள்\nபுதுதில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரப் பணியாளர்.\nபுது தில்லி, ஆக. 4: நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை மட்டும் 6,61,892 கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத ஒரே நாள் அதிகபட்சமாகும்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட தகவலின் படி, கடந்த 3-ஆம் தேதி வரை மொத்தமாக 2,08,64,750 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபள்ளி மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கையடக்கக் கணினி சாஸ்த்ரா ஏற்பாடு\nஅமராவதி அணையில் இருந்து செப். 20 முதல் நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியப் படைகளை யாரும் தடுக்க முடியாது\nபழனி கோயிலில் அன்னதான பொட்டலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநியூஸிலாந்து - பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி\nமகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாள்கள் அனுமதி\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்கும் புதிய மசோதா\nவரதட்சணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/04/blog-post_136.html", "date_download": "2020-09-18T20:46:40Z", "digest": "sha1:BHOLZMMZVGM4V3GH654NKR3C6MWJ3Q7I", "length": 6831, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "சென்னை ராயபுரத்தில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் இலவச உணவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nசென்னை ராயபுரத்தில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் இலவச உணவு\nநாளை முதல் கட்டணம் இல்லை -\nசென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.\n’ஊரடங்கால் வேலைக்கு சென்று சம்பாதிக்க இயலாதவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மூன்று வேலையும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். உணவுக்கான கட்டணத்தை நான் செலுத்திவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plus1motors.com/ta/", "date_download": "2020-09-18T21:11:44Z", "digest": "sha1:JCR2OKDCLLA26WCZ3FKGGEROM76HWKAH", "length": 10079, "nlines": 192, "source_domain": "www.plus1motors.com", "title": "ஸ்மார்ட் எலக்ட்ரிக் சைக்கிள், மடிதல் பைக், எலக்ட்ரிக் பைக் - Aixiang", "raw_content": "\nசுற்றுலா ஒளி. மற்றும் காட்டு செல்ல\nஅல்ட்ரா ஒளி அலுமினியம் அலாய் சட்ட, everyoneess சுமையை க்கான மாஸ்டர் எளிதாக, மற்றும் இன்பம் அதிக நேரம்.\nஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வட ஆப்ரிக்கா\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி\nFOB போர்ட்: நீங்போ / ஷாங்காய் முன்னணி நேரம்: 15-30days பேக்கேஜிங் அளவு: 1650 × 380 × 1000mm நிகர எடை: ஏற்றுமதி அட்டைப்பெட்டி ஒன்றுக்கு 46.4 கைகா அலகுகள்: 1 மொத்த எடை: 47.4 கைகா\nகட்டண முறை: அட்வான்ஸ் டிடி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், பேபால்\nடெலிவரி விவரங்கள்: ஆர்டர் உறுதிப்படுத்துவது பிறகு 30-50days நேரத்திற்குள்\nஒரே கிளிக்கில் மூலம் திறக்கலாம்\nஅதை நீங்கள் 100 கிலோமீட்டர் உறுதி. அது சிறியது. ஆனால் அது மட்டுமே 4.8kg நீண்ட சூப்பர் பேட்டரியில் capacity.But நீடிக்கிறது. பி.எம்.எஸ் அறிவுசார் பேட்டரி-மேலாண்மை அமைப்பு, பேட்டரி பாதுகாப்பு முழுமையான உறுதிப்பாட்டுடன் நிறுவப்பட்ட\nஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வட ஆப்ரிக்கா\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி\nகட்டண முறை: அட்வான்ஸ் டிடி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், பேபால்\nடெலிவரி விவரங்கள்: ஆர்டர் உறுதிப்படுத்துவது பிறகு 30-50days நேரத்திற்குள்\nஒரு தனிப்பட்ட செயலாளர் மற்றும் Android மற்றும் iOS க்கான assistant.Smart ஆப் சவாரி utimate உனக்கு என்ன எப்போது வேண்டுமானாலும் உங்களின் வேண்டும் எல்லாம் கட்டுப்படுத்த நாம்\nஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வட ஆப்ரிக்கா\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி\nFOB போர்ட்: நீங்போ / ஷாங்காய் முன்னணி நேரம்: 15-30days பேக்கேஜிங் அளவு: 1650 × 380 × 1000mm நிகர எடை: ஏற்றுமதி அட்டைப்பெட்டி ஒன்றுக்கு 46.4 கைகா அலகுகள்: 1 மொத்த எடை: 47.4 கைகா\nகட்டண முறை: அட்வான்ஸ் டிடி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், பேபால்\nடெலிவரி விவரங்கள்: ஆர்டர் உறுதிப்படுத்துவது பிறகு 30-50days நேரத்திற்குள்\nநடைமுறை பாகங்கள் முழு வரம்பில்\nஎந்த நிலையில் எப்போது அடாப்ட்\nஅது உங்கள் தேவைகளை தெரியும் மற்றும்\nநீங்கள் ஒரு பாதுகாப்பான சவாரி உறுதி\nஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வட ஆப்ரிக்கா\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி\nFOB போர்ட்: நீங்போ / ஷாங்காய் முன்னணி நேரம்: 15-30days பேக்கேஜிங் அளவு: 1650 × 380 × 1000mm நிகர எடை: ஏற்றுமதி அட்டை���்பெட்டி ஒன்றுக்கு 46.4 கைகா அலகுகள்: 1 மொத்த எடை: 47.4 கைகா\nகட்டண முறை: அட்வான்ஸ் டிடி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், பேபால்\nடெலிவரி விவரங்கள்: ஆர்டர் உறுதிப்படுத்துவது பிறகு 30-50days நேரத்திற்குள்\nஉங்கள் மின் பைக் தேவைகள் தனிப்பயனாக்குதலில் ஆர்வம் உள்ளதா\nமுகவரியைத்: எண் 53, Fangyuan சாலை, செங்டு, சிச்சுவான் மாகாணம்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள்- வரைபடம் - மொபைல் தள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/deivamagal-serial-actress-theft-issue/", "date_download": "2020-09-18T19:50:48Z", "digest": "sha1:WW2PKFIYQKPPF2H6CG5QDECLRTAPY6VH", "length": 7607, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை!! - tamil360newz", "raw_content": "\nHome டிவி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை\nகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை\nserial actress: இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்துமே முடங்கி உள்ளதால் திரைத்துறையில் இருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டனர். நடிகர், நடிகைகளுக்கு இந்த சமயத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டதால் வேறு தொழிலை தேடியும் சென்றனர்.\nஅந்த வகையில் தெய்வத்திருமகள் சீரியலில் நடிக்கும் நடிகை சுசித்ரா அவர்கள் பணக்கஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளை அடிக்கும் அளவிற்கு போய்விட்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் பிரகாஷுக்கு அண்ணியாக நடித்த நடிகை தான் சுசித்ரா. இவர் இந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சீரியல் நடிகை சுசித்ரா கார் ஓட்டுநரான மணிகண்டன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இருவருக்கும் வருமானம் இல்லாமல் இருந்தது. எனவே சுசித்ரா மணிகண்டனிடம் அவரது வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வருமாறு கூறியுள்ளார்.\nஅதனைக் கேட்டு மணிகண்டனும் சொந்த ஊரான கடலூருக்கு சென்று அங்கிருந்த 18 சவரன் நகையும் 50 ஆயிரம் பணத்தையும் திருடி வந்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டனின் தாய் மற்றும் தந்தை இருவரும் காவல�� நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் செய்துள்ளனர்.\nபுகாரின் பேரில் போலீஸ் விசாரணை செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். ஆனால் அவர் மனைவியோ தலைமறைவாகி உள்ளதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.\nPrevious articleதாயின் பிறந்தநாளை கோவாவில் குதுகலமாக கொண்டாடிய நயன்தாரா\nNext articleவிஜய் தனது ரசிகர்களுடன் மாஸ்டர் படப்பிடிப்பில்\nதாவணி நழுவினால் இதயமும் நழுவுதே. மாராப்பை நழுவ விட்டு அஜித் பாடலுக்கு ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா. மாராப்பை நழுவ விட்டு அஜித் பாடலுக்கு ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா.\nபிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி.\nவடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என கூறிய விஜய் டிவி பிரபலம். கொந்தளிப்பில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnjfu.ac.in/fcritut/news-read-more?id=239", "date_download": "2020-09-18T19:54:53Z", "digest": "sha1:OHDJNZAEBF3TKORI4BC54ELIJMK6MIXE", "length": 7840, "nlines": 72, "source_domain": "tnjfu.ac.in", "title": "Fisheries College and Research Institute (FC & RI), Thoothukudi - Home", "raw_content": "\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் பேரவைத் துவக்க விழா\nமீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் துவக்க விழா அக்டோபர் 30-ம் தேதி கல்லூரியின் கயல் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.வீரப்பாகு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் மாணவர்கள் தங்களது கல்லூரி காலங்களில் ஒழுக்கம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பண்புகள் மேம்படுத்துவதின் மூலம் சமுதாயத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முனைவர் பா.வேலாயுதம் முதல்வா(பொ) மற்றும் தலைவர் மாணவர் சங்கம் அவர்கள் தலைமையேற்று பொறுப்பேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நிர்வாகத்தின் முழு ஆதரவு மாணவர்களுக்கு உண்டென்று உறுதியளித்தார்;. மேலும் மாணவர் தம் திறமைகளை புரிந்துக்கொண்டு தெளிவான குறிக்கோளோடு இச்சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்பை கொடுக்க வேண்டுமென்று தம் உரையில் கூறினார். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் எஸ். டேவிட் கிங்ஸ்டன் மற்றும் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.பத்மாவதி; ஆகியோர் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வரவேற்புரை ஆற்றினார். செல்வன் சி.மனோஜ்குமார் பொதுச்செயலாளராகவும் செல்வன் எஸ்.ஆர்.கோகுல்நாத் விளையாட்டு செயலாளராகவும் செல்வன் ஆர்.லீபன் இலக்கிய மன்ற செயலாளராகவும் செல்வன் எஸ்.கௌதம் நாட்டு நலப்பணித்திட்ட செயலாளராகவும் செல்வி எஸ்.சங்கீதா கல்லூரியின் இதழ் ஆசிரியராகவும் செல்வி பெரோலின் ஜெசினா அறிவியல் மன்ற செயலாளராகவும் மற்றும் செல்வன் பி.திவாகர்; இணைச்செயலாளராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் செல்வன் சி.மனோஜ்குமார் நன்றியுரை வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.odyody.in/index.php/abraham-lincoln-tamil", "date_download": "2020-09-18T19:53:13Z", "digest": "sha1:IFR5OSWT5BRYFDYJJ7SI2FMRSEKXKOYS", "length": 9338, "nlines": 373, "source_domain": "www.odyody.in", "title": "Buy Abraham Lincoln Book Online in India | OdyOdy.in", "raw_content": "\nஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு. விறகு வெட்டி. படகோட்டி. பலசரக்குக்கடை ஊழியர். வக்கீல். அமெரிக்க ஜனாதிபதி. உலகத் தலைவர். குறைந்தது ஆயிரம் தடைகளைத் தாண்டித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கியக் காலகட்டத்தையும் கடந்து முன்னேறியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். கொஞ்சம் தேங்கியிருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்கவேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு விநாடியே, அமெரிக்காவை உலுக்கியெடுத்த உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. தலைக்கு மேலே கத்தி. லிங்கனிடம் தீராத வேட்கையும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் மகத்தான கனவுகளும் இருந்தது. கறுப்பின மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தை சிருஷ்டிக்கவேண்டும். அமெரிக்கா துண்டுதுண்டாகச் சிதறாம���் ஒரு வலிமையான தேசமாக உருப்பெறவேண்டும். லிங்கனின் எளிமையான வாழ்க்கையும், அவர் வெற்றிகொண்ட கடினமான தருணங்களும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட முக்கிய அத்தியாயங்களாகும். சரித்திரத்தை மாற்றி எழுதிய ஆபிரஹாம் லிங்கனின் அசாதாரணமான வாழ்க்கையை எளிய, இனிய நடையில் விவரிக்கிறார் பாலு சத்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/AICTE%20?page=1", "date_download": "2020-09-18T21:07:22Z", "digest": "sha1:QBIXJLKKLYADMOB5KZCURO6DU3P4O3O3", "length": 3249, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | AICTE", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அ...\nஅரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க...\nAICTE சார்பில் அரியர் தேர்வு குற...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/108-kubera-potri/", "date_download": "2020-09-18T20:44:17Z", "digest": "sha1:7DELW4RIPOM3QITEJKSVJLSMDGBX57CB", "length": 12875, "nlines": 226, "source_domain": "aanmeegam.co.in", "title": "108 kubera potri | 108 kuberar potri in Tamil | 108 குபேரர் போற்றி", "raw_content": "\n1. அளகாபுரி அரசே போற்றி\n2. ஆனந்தம் தரும் அருளே போற்றி\n3. இன்பவளம் அளிப்பாய் போற்றி\n4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி\n5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி\n6. ஊக்கம் அளிப்பவனே போற்றி\n7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி\n8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி\n9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி\n10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி\n11. ஓங்கார பக்தனே போற்றி\n12. கருத்தில் நிறைந்தவனே போற்றி\n15. காசு மாலை அணிந்தவனே போற்றி\n16. கிந்நரர்கள் தலைவனே போற்றி\n17. கீர்த்தி அளிப்பவனே போற்றி\n18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி\n19. குருவாரப் பிரியனே போற்றி\n20. குணம் தரும் குபேரா போற்றி\n21. குறை தீர்க்கும் குபேரா போற்றி\n22. கும்பத்தில் உறைபவனே போற்றி\n23. குண்டலம் அணிந்தவனே போற்றி\n24. குபேர லோக நாயகனே போற்றி\n25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி\n26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி\n27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி\n28. கோடி நிதி அளிப்பவனே போற்றி\n29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி\n30. சங்கரர் தோழனே போற்றி\n31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி\n32. சமயத்தில் அருள்பவனே போற்றி\n33. சத்திய சொரூபனே போற்றி\n34. சாந்த சொரூபனே போற்றி\n35. சித்ரலேகா பிரியனே போற்றி\n36. சித்ரலேகா மணாளனே போற்றி\n37. சிந்தையில் உறைபவனே போற்றி\n38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி\n39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி\n40. சிவபூஜை பிரியனே போற்றி\n41. சிவ பக்த நாயகனே போற்றி\n42. சிவ மகா பக்தனே போற்றி\n43. சுந்தரர் பிரியனே போற்றி\n44. சுந்தர நாயகனே போற்றி\n45. சூர்பனகா சகோதரனே போற்றி\n46. செந்தாமரைப் பிரியனே போற்றி\n47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி\n48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி\n49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி\n50. சொக்கநாதர் பிரியனே போற்றி\n51. சௌந்தர்ய ராஜனே போற்றி\n52. ஞான குபேரனே போற்றி\n53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி\n54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி\n55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி\n56. திருவிழி அழகனே போற்றி\n57. திருவுரு அழகனே போற்றி\n58. திருவிளக்கில் உறைவாய் போற்றி\n59. திருநீறு அணிபவனே போற்றி\n60. தீயவை அகற்றுவாய் போற்றி\n61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி\n62. தூயமனம் படைத்தவனே போற்றி\n63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி\n65. பதுமநிதி பெற்றவனே போற்றி\n66. பரவச நாயகனே போற்றி\n67. பச்சை நிறப் பிரியனே போற்றி\n68. பவுர்ணமி நாயகனே போற்றி\n69. புண்ணிய ஆத்மனே போற்றி\n70. புண்ணியம் அளிப்பவனே போற்றி\n71. புண்ணிய புத்திரனே போற்றி\n72. பொன்னிற முடையோனே போற்றி\n73. பொன் நகை அணிபவனே போற்றி\n74. புன்னகை அரசே போற்றி\n75. பொறுமை கொடுப்பவனே போற்றி\n76. போகம்பல அளிப்பவனே போற்றி\n77. மங்கல முடையோனே போற்றி\n78. மங்களம் அளிப்பவனே போற்றி\n79. மங்களத்தில் உறைவாய் போற்றி\n80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி\n81. முத்து மாலை அணிபவனே போற்றி\n82. மோகன நாயகனே போற்றி\n83. வறுமை தீர்ப்பவனே போற்றி\n84. வரம் பல அருள்பவனே போற்றி\n85. விஜயம் தரும் விவேகனே போற்றி\n86. வேதம் போற்றும் வித்தகா போற்றி\n87. வைர மாலை அணிபவனே போற்றி\n88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி\n89. நடராஜர் பிரியனே போற்றி\n90. நவதான்யம் அளிப்பவனே போற்றி\n91. நவரத்தினப் பிரியனே போற்றி\n92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி\n93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி\n94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி\n95. ராவணன் சோதரனே போற்றி\n96. வடதிசை அதிபதியே போற்றி\n97. ரிஷி புத்திரனே போற்றி\n98. ருத்திரப் பிரியனே போற்றி\n99. இருள் நீக்கும் இன்பனே போற்றி\n100. வெண்குதிரை வாகனனே போற்றி\n101. கைலாயப் பிரியனே போற்றி\n102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி\n103. மணிமகுடம் தரித்தவனே போற்றி\n104. மாட்சிப் பொருளோனே போற்றி\n105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி\n106. யௌவன நாயகனே போற்றி\n107. வல்லமை பெற்றவனே போற்றி\n108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி\n108 குபேரா போற்றி போற்றி\nலிங்காஷ்டகம் தமிழ் பாடல் வரிகள் | Lingashtagam Tamil song lyrics\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan...\nஉன்னை வெல்லும் வழி அது என்ன\nபோகர் சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் நாம் அறியாத...\nKundalini Awakening Tamil | குண்டலினி என்றால் என்ன\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் –...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/pudukkottai-district-panchayat-secretary-recruitment-10th-std/", "date_download": "2020-09-18T19:56:05Z", "digest": "sha1:HOQ72LRMIJGXLSGURBKZSLMORHYXRFC6", "length": 9029, "nlines": 232, "source_domain": "athiyamanteam.com", "title": "Pudukkottai District Panchayat Secretary Recruitment -10th Std - Athiyaman team", "raw_content": "\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்\nபுதுக்கோட்டை முழுவதும் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி\nவயது: பொதுப்பிரிவினருக்கு 18 வயது முடிந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nபிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முடிந்தும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.\nஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர், இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி எப்படி நடைபெறும், ஒவ்வொரு கிராமத்தின் குறியீடு எண் ஆகிய அனைத்து தகவலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nகடைசி நாள் : 10.04.2018 மாலை 5.45 மணிக்குள்\nதேர்வு செய்யும் முறை :நேர்முக தேர்வு\n1,விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம். சாதிச்சான்று. முன்னுரிமை சான்று\nஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.\n2,இனசுழற்சி. வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்\n3,ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்,\n4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.\n5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சியின் எல்லையை\nஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.\n6. அரசு விதிகளின், இன சுழற்சி முறை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும்.\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nகாவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519138/amp", "date_download": "2020-09-18T21:23:37Z", "digest": "sha1:BRXPMED3N562LVRFGN2EV4IU56A4KQH7", "length": 14672, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Unable to sell homes Many dive into the industry: Venkatachalam, President of the Madras Construction Engineers Association | வீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர் | Dinakaran", "raw_content": "\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nகடந்த சில ஆண்டுகளாக கட்டுமான துறையில் கட்டிடம் கட்டி விற்பனை செய்து வந்த புரமோட்டார்கள் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் பேர் தொழிலுக்கு முழுக்கு ேபாட்டு விட்டு போய்விட்டார்கள். அதேபோன்று காண்ட்ராக்டர்கள் தனியார் ஒப்பந்த கட்டுமானதாரர்கள் 60 சதவீதம் பேர் வேலையை இழந்துள்ளனர். ேமலும் அந்த வேலையை ந��்பியிருக்கிற ஊழியர்கள், மண்எடுப்பவர்கள், கம்பி கட்டுபவர்கள், கான்கிரீட் போடுபவர்கள், எல்க்ட்ரீசியன், டைல்ஸ் ஒட்டுபவர்கள், ஆசாரிகள், கட்டுமான அளவியலாளர்கள், இன்டிரீயர் வேலை செய்பவர்கள் என 18 வகையான ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால் சென்னைபோன்ற நகரங்களில் இருப்பவர்கள் வேலையை செய்ய முடியாமல் காலி செய்து விட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இது மிகப்பெரிய சரிவு என்றே சொல்லலாம். தற்போது கட்டுமான தொழிலில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கவில்லை. புதிய கட்டிடங்கள் கட்டி விற்கும் பணியில் 100 சதவீதத்தில் 2,3 சதவீதம் தான் பூஜை போடுகின்றனர். ஏற்கனவே கட்டி முடித்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்து விற்க முடியாமல் வங்கிகள் பறிமுதல் செய்யும் நிலை முன்பை விட 2 மடங்கு அதிகமாகியுள்ளது. சிலபேர் நஷ்டத்தில் கூட கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில் வீடு, மனைகள் வாங்குபவர்கள் குறைவான விலைக்கு வாங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 90 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் விற்பனை செய்யாமல் உள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை பெற முயற்சி செய்வதாக தெரிய வந்துள்ளது. இதை பார்க்கும் போது, கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதாக உள்ளது. இங்கே மிகப்பெரிய பணச்சுரங்கம் கட்டுமான துறை. இதை சரியாக கொண்டு சென்றால் அரசுக்கு மிகப்பெரிய வருமானம், எந்த மாதிரியான வருவாய் கிடைக்கும் என்றால் கட்டுமான துறையில் பேப்பர் கொடுத்த உடனே 5, 10 நாட்களில் அப்ரூவல் வந்தால் உடனடியாக கண்ட்ரக் ஷன் இடத்துக்கு சென்று விடும். அதைப்போன்று எப்எஸ்ஐ அறிமுகப்படுத்தினார்கள். அது இன்னும் முழுமையாக அமுலுக்கு வரவில்லை இழுத்துக் கொண்டு தான் செல்கிறது. அதாவது பில்டிங் கட்டுபவர்கள் இன்ஜினியர் அனுமதியில்லாமல் கட்டக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்துள்ளனர், அதில் சில குறைபாடுகள் உள்ளது. அதை என்ன செய்யவேண்டும் என்றால் தமிழகத்தில் எங்கு பதிவு செய்தாலும் அவர் எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுவதாக இருக்க வேண்டும். அது இல்லாததால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு இடத்திலும் பதிவு செய்வதால் தாமதம் ஆகிறது. மத்திய அரசு காண்ட்ராக்டருக்கு ஜிஎஸ்டி வரியை 2 சதவீதம் குறைக்க வேண்டும்.\nமொத்தத்தில் ஒப்பந்ததாரர், நியமன பதிவாளர்கள் 10 சதவீதம் தான் லாபம் எடுக்க முடிகிறது. அதில் 5 சதவீதம் மேற்பார்வைக்கும், சைட் செலவுக்கும் போய்விடுகிறது. லாபம் 5 சதவீதம் கூட கிடைக்காது. அதையும் விரைவில் முடித்து கொடுத்தால் தான் லாபம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி கட்டச் சொல்லும் போது வாடிக்கையாளர்கள் கூடுதல் பாரமாக நினைக்கிறார்கள். 2 சதவீதம் மட்டும் மத்திய அரசு ஜிஎஸ்டி கட்ட சொன்னால் நன்றாக இருக்கும். காண்ட்ராக்டர்கள் அனைவரும் ஜிஎஸ்டி கட்டுவார்கள், இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்தால் தான் கட்டுமான தொழிலை காப்பாற்ற முடியும்.வீடு, மனைகள் வாங்குபவர்கள் குறைவான விலைக்கு வாங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. தற்போது சென்னையில் 90 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் விற்பனை செய்யாமல் உள்ளன.\nரயிலில் முக கவசம் அணியாவிட்டால் பயணிகளுக்கு 200 அபராதம்\nகுட்கா விவகார உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை: ஐகோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10%க்கும் குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தேவையில்லை: தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு\nபணியிடங்களில் இடமாறுதல் தற்காலிக நிறுத்தம்\nரயில்வே தனியார்மயம் கண்டித்து விளக்கு அணைக்கும் போராட்டம் அறிவிப்பு: எஸ்.ஆர்.எம்,யூ. பொதுச்செயலாளர் கண்ணையா வேண்டுகோள்\nசென்ட்ரல்-திருப்பதி, எர்ணாகுளம்-கொச்சிவேலி இடையே 2 தனியார் ரயில்கள் விரைவில் இயக்கம்: தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு: அண்ணா பெயரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரத்து\nமருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கியது ஐகோர்ட்\nமாணவ, மாணவிகளின் சதவீதம் 49 ஆக உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nவிவசாய விரோத சட்டங்களுக்கு ஆதரவு: விவசாயிகளுக்கு அதிமுக, பாஜ துரோகம்: தலைவர்கள் கண்டனம்\nஅனுமதியின்றி நடப்பட்ட பாஜ கொடிகம்பம் அகற்றம்: கட்சியினர் மறியல்\nமோடி பிறந்த நாள் விழாவில் காஸ் நிரப்பிய பலூன்கள் வெடித்து 10 பேர் காயம்\nராணி மேரி கல்லூரியில் வாலிபர் மர்ம சாவு\n2 மாதமாக சம்பள பாக்கி மாநகராட்சி அலுவலகத்தை களப்பணியாளர்கள் முற்றுகை\nதெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயிலுக்கான அட்டவணை வெளியீடு என தகவல்\nரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்.: தெற்கு ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/bmw-x5/looks", "date_download": "2020-09-18T20:18:54Z", "digest": "sha1:PGF6JFCY75JLMFFTKHQZZRTYO5YO5DIN", "length": 12694, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW X5 Looks Reviews - Check 5 Latest Reviews & Ratings", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்5\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்5மதிப்பீடுகள்looks\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஅடிப்படையிலான 12 பயனர் மதிப்புரைகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 looks பயனர் மதிப்புரைகள்\nQ. ஐஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்5 டீசல் BS6 compliant\nQ. ஐஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்5 bullet proof or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஎக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா எக்ஸ்5 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஎக்ஸ்5 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 20 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 48 பயனர் மதிப்பீடுகள்\n5 series பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/25/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-18T20:31:40Z", "digest": "sha1:X2BMUEHXALI3AZFJ5IWJ243Z6K5SRZGG", "length": 7171, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை - Newsfirst", "raw_content": "\nஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை\nஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை\nCOLOMBO (News 1st) – அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த கையெழுத்து வேட்டையை தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மாற்றத்திற்கான அணி ஏற்பாடு செய்திருந்தது.\nஇதன் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகிலிருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று கிளிநொச்சி வரை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.\nஅரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்கு உதவுமாறு அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி...\nமக்கள் சக்தி செயற்றிட்டத்தின் 9 ஆவது நாள் இன்று\nமக்கள் சக்தி குழுவினர் புதுக்குடியிருப்பிற்கு விஜயம்\nமக்கள் சக்தி குழுவினர் முல்லைத்தீவு நோக்கி பயணம்\nமுள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது\nநாட்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்குமாறு மஞ்சள் செய்கையாளர்கள் கோரிக்கை\nஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி...\nமக்கள் சக்தி செயற்றிட்டத்தின் 9 ஆவது நாள் இன்று\nமக்கள் சக்தி குழுவினர் புதுக்குடியிருப்பு விஜயம்\nமக்கள் சக்தி குழுவினர் முல்லைத்தீவு நோக்கி பயணம்\nமுள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது\nநாட்டில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்குமாறு கோரிக்கை\nவானிலை தொடர்பில் சிவப்பு அறிவித்தல் வௌியீடு\nஅமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன\nசீன தூதரக அதிகாரி - நீதியமைச்சர் இடையில் சந்திப்பு\nஹெல பொது சவிய ஜனாதிபதிக்கு கடிதம்\nஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி...\nஇந்தியாவில் பால்ய விவாகம் அதிகரிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்\nஉலக நாயகனின் 232 ஆவது படத்தின் பெயர் வௌியானது\nஎங்கள் வலைத்தளத்தில் அல��லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28300", "date_download": "2020-09-18T21:22:12Z", "digest": "sha1:LTUWR64CSQMDUGPWYHR7YGE6JFZDRJLH", "length": 9464, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்) - Vakeesam", "raw_content": "\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)\nin செய்திகள், பதிவுகள், முக்கிய செய்திகள் October 19, 2018\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.\nயாழ் பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிற்பகல் 03.30 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுரைகளும் இடம்பெற்றன.\nநிகழ்வில் வடக்குமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் செயலாளர் செ.கஜேந்திரன், மனிதஉ ரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன், யாழ் மாநகரசபை உறுப்பினர் ரஜீவ்காந்த் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தவைர் கிருஸ்ணமேனன் உள்ளிட்டவர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.\n2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nநிமலராஜனின் படுகொலையுடன��� பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது.\nஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் நீதிக்குப்பதிலாக வெறும் மௌனத்தையே பதிலாக வழங்கிவருகின்றது.\nநிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வேளையில் கூட தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார்.அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயப்படுத்தப்பட்டிருந்தனர்.\nபிபிசி தமிழோசை,அதன் சிங்கள சேவையான சந்தேசிய, உள்ளிட்ட வானொலிகள்,நாளிதழ்கள்,ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார்.\nநிமலராஜன் படுகொலை தொடர்பிலான விசாரணை கடந்த 14 வருடங்களிற்கு மேலாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையினை எதிர்பார்த்து கிடப்பிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\n5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை\nகாங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/21/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2020-09-18T20:19:14Z", "digest": "sha1:WWPKYM6FKWBLT7RV6L4W4PDOI3J3NQDX", "length": 7133, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "ஊரடங்கு நீடிப்பு - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்���யம்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இது குறித்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.\nகொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இது குறித்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.\nஇந்த மூன்று நிர்வாக மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்கானது 23 ஆம் திகதி திங்களன்று காலை 6.00 மனிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படவுள்ளது.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nஅவ்வாறு பிறப்பிக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு அவ்வந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.\nஇந் நிலையில் அவசியம் ஏற்படின் முழு நாட்டுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதுடன் அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nபோதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அதனால், ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொருட் கொள்வனவுக்கு முந்தியடிக்க வேண்டியதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வித்தியசாமான முறையில் கூறிய ராகவா லாரன்ஸ்\nமுன்கூட்டியே எச்சரித்த புலனாய்வு பிரிவினர்- அலட்சியம் செய்தார் டிரம்ப்- வோசிங்டன் போஸ்ட்\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/siththarkal/pulipani-siddhar-history-tamil/", "date_download": "2020-09-18T20:04:25Z", "digest": "sha1:JMKYU2I5RIRNBFTOJA6IVITDSIP3GP4N", "length": 14384, "nlines": 147, "source_domain": "aanmeegam.co.in", "title": "புலிப்பாணி சித்தர் பற்றி நாம் அறியாத அபூர்வ கதை | Pulipani siddhar history in tamil", "raw_content": "\nபுலிப்பாணி சித்தர் பற்றி நாம் அறியாத அபூர்வ கதை | Pulipani siddhar history in tamil\nபுலிப்பாணி சித்தர் பற்றி நாம் அறியாத அபூர்வ கதை | pulipani siddhar history in tamil\nஜோதிடத்தில் புலியாகவும், குரு போகர் துணைகொண்டு மருத்துவத்தில் வல்லவராகவும், முருகனின் பூஜை முறையை அறிந்தவராகவும், அட்டமா சித்திகளிலும் கைதேர்ந்தவராகவும் குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினார். இவர் குரு தொண்டு செய்வதில் வல்லவர். எள்ளு என்றவுடன் எண்ணெய்யாக இருப்பார். அதனால் குருவின் அருகே இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டார். குருவுக்குத் தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்தலும் அதுதவிர குருவிற்குத் தேவையான பணிவிடைகளையும் செய்துவந்தார்.\nஇவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:\nஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார்\nஎன்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும்\nகையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.\nபோகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தம���ு முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.\nஇவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. அதனால் இவரை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பழனி முருகன் சிலையை போகர் செய்யும்போது ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில் ஆளையல்லவா கொன்றுவிடும் என்ற சந்தேகமும் புலிப்பாணிக்கு இருந்து வந்தது.\nஇதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார். மக்கள் மீது புலிப்பாணிக்கு\nஇருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பது உண்மையே. ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை பெறும். மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில் அங்கேயே இருக்கும் அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார் போகர்.\nமூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது. போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். புலிப்பாணியை மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது. இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது\nபுலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:\nபுலிப்பாணி வைத்தியம் – 500\nபுலிப்பாணி சோதிடம் – 300\nபுலிப்பாணி ஜாலம் – 325\nபுலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200\nபுலிப்பாணி பூஜாவிதி – 50\nபுலிப்பாணி சண்முக பூசை – 30\nபுலிப்பாணி சிமிழ் வித்தை – 25\nபுலிப்பாணி சூத்திர ஞானம் – 12\nபுலிப்பாணி சூத்திரம் – 9\nமகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே\nபுலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே\n18 சித்தர்களின் மூல மந்திரம்\nமூன்று கால் சித்த��் பிருங்கிரிஷி\nநவபாஷாணம் மற்றும் போகர் வரலாறு | Navapashanam and Bogar History\nஅகத்தியர் மூல மந்திரம் காயத்ரி மந்திரம் | Agathiyar manthirangal\nசித்தர்களை தரிசனம் செய்வதற்காக பயிற்சி | how to meet...\nசித்தர்கள் கூறும் ஓரை இரகசியம் | Siddhargal Orai...\nசித்தர்களின் மூல மந்திரம் | Siddhargal Moola Manthiram...\nபாம்பாட்டி சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் பெருமைகள் |...\nலோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்\nMiracles of siva temples | சிவ தலங்களின் அதிசயங்கள்|\nமஹா வராகி வழிபாடு முறை | வாராஹி அம்மன் பாடல்கள் |...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3883&cat=3&subtype=college", "date_download": "2020-09-18T21:50:35Z", "digest": "sha1:SUNB2P4A4AX2JUYB5HH77IHR32NJXWEC", "length": 9288, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகீதாஞ்சலி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஆர்.ஆர். பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஇன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.\nதட்பவெப்ப இயல் பற்றிக் கூறவும்\nபோட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:42:56Z", "digest": "sha1:DAOYYWTB5UCT2NYGJEZEN3XX64EYSDTC", "length": 12878, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெண்களுக்கு முதுகில் வரும் பருக்களை எப்படி அகற்றுவது?, Remove back packs pimples tips in tamil, tamil alaku kurippukal |", "raw_content": "\nபெண்களுக்கு முதுகில் வரும் பருக்களை எப்படி அகற்றுவது\nபருக்களின் தொல்லை அல்லது பிரச்சனை இருப்பவர்களில் 61% பேருக்கு முதுகு மற்றும் மார்பிலும் பருக்கள் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்களை விட முதுகு மற்றும் மார்பில் ஏற்படும் பருக்களை அகற்றுவது தான் கடினம்.\nசிலர் இதைப்பற்றி வெளியில் கூறுவது இல்லை, சிலர் இந்த முதுகு மற்றும் மார்பு போன்ற இடங்களில் பருக்கள் தோன்றினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதன் மூலம் எரிச்சல் அல்லது அரிப்பு அதிகமாகும் போதுதான் அவற்றின் மீது அக்கறை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். முதுகில் பருக்கள் ஏற்படுவதற்கு உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது. முகம், தோள், முதுகு மற்றும் புட்டம் போன்ற இடங்களில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றன.\nஎனவே, தான் இவ்விடங்களில் பருக்கள் அதிகம் ஏற்படுகின்றன என சரும நிபுணர்கள் கூறுகிறார்கள். முகத்தில் ஏற்படும் பருக்களை விட, முதுகில் ஏற்படும் பருக்களை அகற்றுவது சற்று கடினம் என சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த இடங்களில் சருமம் சற்று தடிமனாக இருக்கும். பருக்களுக்கு பொதுவான சிகிச்சை அளித்து சரி செய்ய முடியாது. அவரவர் சரும தன்மையை பொருத்து தான் சிகிச்சையளிக்க வேண்டும். பருக்கள் ஹார்மோன்களின் இயற்கையினால் ஏற்படுவது.\nஇதை வராமல் தடுக்க முடியாது ஆனால், அதிகமாகாமல் தடுக்கலாம். பருக்கள் ஏற்படும் ஆரம்பக் காலத்திலேயே இதற்கு தீர்வு காணுங்கள். ரெட்டினால் மற்றும் பென்சோல் பெராக்சைடு கிரீம்கள் நல்ல ஆன்டி-பிம்பிள் கிரீம்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். லேசர் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் அதற்கு பிறகு கற்றாழை ஜெல் மற்றும் ஐஸ் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது. பருக்களின் காரணமாக சருமத்தில் வடுக்கள் ஏற்படுவது என்பது இயற்கை தான். இதை போக்க “Derma roller”, “Rf pixel”, போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என்று சரும மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-18T20:27:48Z", "digest": "sha1:6SA4HYHFDJD5ONUQJ4BXDCBXITC3N4ZJ", "length": 8473, "nlines": 102, "source_domain": "orupaper.com", "title": "யாழ் வடமராட்சியில் சிறிலங்கா பொலிஸாரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்,கிளைமோர் என சந்தேகம் | ஒரு��ேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் யாழ் வடமராட்சியில் சிறிலங்கா பொலிஸாரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்,கிளைமோர் என சந்தேகம்\nயாழ் வடமராட்சியில் சிறிலங்கா பொலிஸாரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்,கிளைமோர் என சந்தேகம்\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nமணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமணல் கடத்தலைக் கட்டுப்படுத்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழமையானது. அதுபோன்றே இன்றும் சோதனை நடவடிக்கைக்கு தயாரான போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவ இடத்தில் இருந்து வயர்கள், போல்ஸ்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nஇராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து ஒருவர்புதைத்துவைத்து குண்டு தாக்குதல் நடதப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nமணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n“சம்பவம் இடம்பெற்ற இடத்தில் போல்ஸ்கள், வயறுகள் காணப்படுகின்றன.\nஇராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமணல் கடத்தலைக் கட்டுப்படுத்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழமையானது. அதுபோன்றே இன்றும் சோதனை நடவடிக்கைக்கு தயாரான போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.\nNext article30 இயற்கை காடுகளை தனியாருக்கு விற்கும் இந்திய ஒன்றிய அரசு – சீமான் கண்டனம்\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\nவட-கிழக்கு தனிநாடானால் இந்தியாவுக்கே ஆபத்து – கவலைப்படும் சரத் வீரசேகர\nதமிழ் மக்கள் பேரவையின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் விக்னேஸ்வரன்\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-18T19:59:24Z", "digest": "sha1:6BAUPECN3JIFWZTM5F7J6IIEOLYKQ67B", "length": 6428, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎல்லா புகழும் 'தோனி'க்கே... காமெடியன் சதீஷ் பல்பு வாங்கிய வீடியோ\nபிக் பாஸ் லொஸ்லியா போட்டோஷூட்\nபிக் பாஸ் லொஸ்லியா போட்டோஷூட்\nபிக் பாஸ் லொஸ்லியா போட்டோஷூட்\nபிக் பாஸ் லொஸ்லியா போட்டோஷூட்\nபிக் பாஸ் லொஸ்லியா போட்டோஷூட்\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nலொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\nகல்லூரி மாணவராக ஹர்பஜன் சிங்: லொஸ்லியாவுடன் நடிக்கும் 'பிரண்ட்ஷிப்' கதை இதுதான்\nஹர்பஜன் சிங் ஹீரோவாகும் படம் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா\nஇணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் டிக் டாக் வீடியோ\nபிக் பாஸ் கவினுக்கு ஜோடியாகும் பிகில் நடிகை\nகவினை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்ட லோஸ்லியா : இந்த வீடியோவை பார்த்தீங்களா\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nஇது எல்லாத்துக்கும் மேல... ஹீரோவான நீயா நானா கோபிநாத்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷனை சந்தித்த ஷெரின்\nபிக் பாஸ் 3 கொண்டாட்டம்: மீண்டும் இணைந்த மூவர் அணி\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு நிறுவனம்\nயானை தந்தங்கள் வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி மோகன்லால் மனு\nபிக் ��ாஸ் வீட்டில் லொஸ்லியா மீது காட்டப்பட்ட பாசம் பொய்யா\nவாவ்... மீண்டும் இணைந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்\nசொந்த நாட்டிற்கு பறந்து சென்ற பிக் பாஸ் வின்னர் முகென்\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/biz", "date_download": "2020-09-18T19:52:27Z", "digest": "sha1:XAVDS46UGVYIFVXJUMLBBHPVZDYJMRCK", "length": 5553, "nlines": 116, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "வணிகம்", "raw_content": "\nஅமைச்சர் ஜயரத்ன பதவி விலகல்\nஅமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள...\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல் \nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டிஜி ஜயசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக...\nஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற...\nபுதிய பரிசு சுவையுடன் அபிவிருத்தி அதிர்ஷ்டம் மீண்டும் வந்துள்ளது\nசிங்கரின் ஏற்பாட்டில் “கிழக்கின் உதயம் - 2016”\nHome Store Gallery இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n30 சிறந்த நிறுவனங்களுக்குள் தேர்வானது DFCC வங்கி\nHuawei GR5 2017 இலங்கையில் அறிமுகமாகியுள்ளது\nசிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1 மடிகணினி மற்றும் Tab சாதனம்\nநிறுவனத்தின் வளர்சிக்காக தனது சம்பளத்தை இழந்தவர்\nநிழல் பொருளாதரத்தை தடுக்குமா இந்திய அரசின் புதிய முடிவு\nஉலகபொருளாதாரத்தில் ஆண் பெண் சமநிலை\nஆண்டிறுதிக்குள் 5௦௦ பொது இடங்களில் Wi-Fi வசதிகள்\nசீன அரசின் வசமாகுமா, அம்பாந்தோட்டை துறைமுகம் \nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/2020/09/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2020-09-18T21:13:19Z", "digest": "sha1:JUS2WHVV4L4RDWSY7ZMUQRY3A5WEXO6S", "length": 4595, "nlines": 100, "source_domain": "tamilcctv.com", "title": "விண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 10) – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம்-06\nHomeவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..விண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 10)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 10)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 09)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம் 09\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 12)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம் 09\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 09)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 08)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 07)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம்-06\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/04/20/japanese-flu-drug-clearly-effective-in-treating-coronavirus-says-china/", "date_download": "2020-09-18T20:03:59Z", "digest": "sha1:454MG44EZW2TGSK5LNTKOENUCXSQQQ76", "length": 17665, "nlines": 129, "source_domain": "themadraspost.com", "title": "#Coronavirus கொரோனாவுக்கு பலனளிக்கும் ஜப்பானின் இன்ப்ளூயன்சா வைரஸ் மாத்திரை...", "raw_content": "\nReading Now #Coronavirus கொரோனாவுக்கு பலனளிக்கும் ஜப்பானின் இன்ப்ளூயன்சா வைரஸ் மாத்திரை…\n#Coronavirus கொரோனாவுக்கு பலனளிக்கும் ஜப்பானின் இன்ப்ளூயன்சா வைரஸ் மாத்திரை…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.\nபக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்யும் வகையில் மருந்துகளை பரிசோதனை செய்ய காலம் எடுக்கும் என்பதினால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளையும் பரிசோதனை செய்து வருகிறார்கள். அப்படி மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள், எச்.ஐ.வி. சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்பட சில மருந்துகள் பயனளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற���கிடையே கொரோனா வைரஸ் தாக்கம் வேகம் எடுத்து மக்களின் உயிரை குடித்து வருகிறது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஜப்பானின் பாவிபிராவிர் மாத்திரைகள் பயனளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் மூக்கு, வாய் வழியாக கொன்று மனித செல்களுக்குள் நுழைகிறது. பின்னர் நுரையீரலுக்கு சென்று நிமோனியா ஏற்படுத்தி உயிரை குடிக்கிறது. நுரையீரலில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுவிட்டால் குணடுப்படுத்துவது இயலாத காரியமாகிறது. இந்நிலையில், இதேபோன்று மனிதனின் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஜப்பானின் பாவிபிராவிர் மாத்திரைகள் கவனம் பெற்று உள்ளது.\nஜப்பானின் டொயாமா கெமிக்கல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பாவிபிராவிர் மாத்திரைகள் 2014-ம் ஆண்டு அந்நாட்டில் பயன்பாட்டுக்கான ஒப்புதலை பெற்றது. 2014-ல் எபோலா வைரஸ் தொற்றின் போது பாதிக்கப்பட்ட போது அவசரகால உதவியாக ஜப்பான் பாவிபிராவிர் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்மாத்திரைகள் எபோலா வைரஸ் தொற்று குறைந்த அளவு இருந்தவர்களுக்கு பயனளித்ததாகவும், இதனால் இறப்பு விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைந்தது எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்சா வைரஸ் நுரையீரலில் தாக்குதலை தொடுப்பதால், கொரோனா வைரசால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா, பாவிபிராவிர் மாத்திரைகளை பயன்படுத்தியது. அப்போது, தொடங்கியது. முதலில் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவின் உகான் நகரில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாவிபிராவிர் மாத்திரைகள் வழங்கப்பட்டது.\nமாத்திரைகள் கொரோனா வைரசுக்கு எதிராக திறன்பட செயலாற்றுகிறது என சீன மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அதிகாரி சாங்க் ஜின்மின் பேசுகையில், “உகான் மற்றும் சென்செனில் பரிசோதனைக்காக 340 கொரோனா நோயாளிகளுக்கு பாவிபிராவிர் மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது, மாத்திரைகள் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கிறது, பாதுகாப்பை கொண்டிருக்கிறது என்பத��� கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகிறார்.\nஇதில் மற்றொரு முக்கிய நிகழ்வாக பாவிபிராவிர் மாத்திரைகள் மூலமாக சிகிச்சை பெற்று குணம் அடைந்த 91 சதவீத நோயாளிகளின் நுரையீரலில் நல்ல முன்னேற்றம் இருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது. மனித உடலில் கொரோனா வைரசின் தாக்கம் லேசான அல்லது மிதமான அளவில் இருக்கும் போது இம்மாத்திரைகளை பயன்படுத்தினால் நிச்சயம் பயனளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக டைம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில், இன்ப்ளூயன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் போன்று கொரோனா வைரசும் ஆர்.என்.ஏ. வைரஸ் என்பதால் பாவிபிராவிர் மாத்திரைகள் பயனிக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இம்மாத்திரைகளால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடலாம் என்ற எச்சரிக்கையுற ஆய்வு முடிவுகளில் வெளியாகியுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த பரிந்துரை செய்யப்படவில்லை.\nசீனாவில் கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் பாவிபிராவிர் மாத்திரைகள் பயனுள்ளதாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டதும், ஜப்பான் தயாரிப்பை அதிகரிக்க தொடங்கியது. ஜப்பான் மருந்து தயாரிப்பு நிறுவனமும் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவது தொடர்பாக மூன்றாம் கட்ட ஆய்வை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரசு சிகிச்சைக்கு பாவிபிராவிர் மாத்திரைகளை பயனளிப்பதை அறிந்த பலநாடுகளும் ஜப்பானிடம் அதனை வாங்க முன்வந்து உள்ளன.\nவைரசினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனியும் மாத்திரைகளை வழங்குமாறு ஜப்பானிடம் கேட்டுகொண்டது. இதற்கிடையே ஜப்பான், 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்தை இலவசமாக வழங்கவும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nகொரோனா வைரஸ்: “உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது” நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திட்டவட்டம்\n#IndiaFightsCorona கொரோனாவின் பிடியில் மராட்டியம்: 4666 பேர் பாதிப்பு; மும்பையில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது…\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்ப�� வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nஆண்டாள் திருப்பாவை - 29; கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்...\nநெற்றிக்கண்ணுடன் அருள்புரியும் நரசிம்ம பெருமாள்...\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/12/blog-post_41.html", "date_download": "2020-09-18T20:10:51Z", "digest": "sha1:VWQZPBHJ2WR2QW6OJ2NGKSM576UJVOLL", "length": 14715, "nlines": 338, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கை பிரதிநிதி கல்முனையைச்சேர்ந்த ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கும் முக்கிய பதவி", "raw_content": "\nஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கை பிரதிநிதி கல்முனையைச்சேர்ந்த ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கும் முக்கிய பதவி\nஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை நேற்று (09.12) நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்களின் கூட்டத்தின் போது (MSP), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nவெளிச்செல்லும் தலைவரான பிரான்சின் தூதுவர் யன் ஹ்வாங்கிடமிருந்து, 2020 அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கின்றார்.\nஇந்த மாநாடு நடைமுறைக்கு வந்து, அடுத்த ஆண்டு 45 ஆண்டுகளைக் குறித்து நிற்பதனாலும், 2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒன்பதாவது மீளாய்வு மாநாட்டை நோக்கி தொடர்ச்சியான நிபுணர் கூட்டங்கள் மற்றும் ஆயத்தக் கூட்டங்களைக் கட்டமைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு முழுவதும் அரச தரப்பினர்கள் ஒன்று கூடுவதனாலும், உலகளாவியமயமாக்கல் மற்றும் தேசிய நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதோடு அதன் நோக்கங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவியை வலுப்படுத்த இலங்கையின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.\nஉயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனம் (BWC) என பிரபலமாக அறியப்படும் பக்டீரியாவியல் (உயிரியல்) மற்றும் நச்சு ஆயுதங்களின் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுப்பதற்கான சாசனம் உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களை அவற்றின் முழு சுழற்சியின் மூலமும் தடைசெய்வதுடன், இது பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பெருக்கத்தை தடுப்பதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் மற்றும் பெருகிவரும் நிலையற்ற உலகளாவிய சூழலில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரச தரப்பினர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் ஒரு முக்கிய அங்கமாகும்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுட���் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/daily-horoscope/551451-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2020-09-18T20:03:56Z", "digest": "sha1:ZBVA3ECC45JAWUYACRFFKRHSZPLCWGYB", "length": 17613, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | indha naal ungalukku eppadi - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதுகலமான சூழல் உருவாகும். எடுத்த காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு உண்டு.\nரிஷபம்: கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். பணம், விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.\nமிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். உறவினர், நண்பர���களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.\nகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பழைய நினைவுகளால் உற்சாகம் பொங்கும்.\nசிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்கும் சாதுர்யம் உண்டாகும்.\nகன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும்.\nதுலாம்: பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்களின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாகனம் பழுதாகி சரியாகும்.\nவிருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் தொடர்பால் உற்சாகமடைவீர்கள்.\nதனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். உடன்பிறந்தோரிடம் மனம்விட்டுப் பேசி முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வரும்.\nமகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.\nகும்பம்: மனக்குழப்பம், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.\nமீனம்: மகளுக்கு எதிர்பார்த்த நல்ல இடத்தில் வரன் அமையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவர்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஅட்சய திருதியை; கிருஷ்ணருக்கு அவல் பாயசம்; நான்குபேருக்கேனும் தயிர்சாதம்\nகுடை, சாதம், போர்வை, விசிறி, செருப்பு,ஆடை; ‘அட்சய திருதியை’யில் ஏதேனும் தானம் செய்யுங்கள்\nதானம்தான் செய்யணும் ‘அட்சய திருதியை’ நாளில்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் ; 33 - பூரம் நட்சத்திர 4 பாதங்களுக்குமான தனித்தனி கேரக்டர்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅட்சய திருதியை; கிருஷ்ணருக்கு அவல் பாயசம்; நான்குபேருக்கேனும் தயிர்சாதம்\nகுடை, சாதம், போர்வை, விசிறி, செருப்பு,ஆடை; ‘அட்சய திருதியை’யில் ஏதேனும் தானம் செய்யுங்கள்\nதானம்தான் செய்யணும் ‘அட்சய திருதியை’ நாளில்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசதயம் குணங்கள்; உணவு ருசி, சபலம், முன்னேற்றமே இலக்கு; தாயா தாரமா\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம்...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nகரோனா வைரஸ் | மே 16ம் தேதிக்குப் பிறகு புதிய கரோனா தொற்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/3002-3.html", "date_download": "2020-09-18T21:09:43Z", "digest": "sha1:ROX3ZTE6XMRQU6DJ3EHEFV4XDBF4AJAX", "length": 17335, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு: 3 அடுக்கை தாண்டி முகாமிட்டிருக்கும் முகவர்கள் - அதிமுக, திமுக உஷார்.. தேமுதிக அலட்சியம் | வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு: 3 அடுக்கை தாண்டி முகாமிட்டிருக்கும் முகவர்கள் - அதிமுக, திமுக உஷார்.. தேமுதிக அலட்சியம் - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு: 3 அடுக்கை த���ண்டி முகாமிட்டிருக்கும் முகவர்கள் - அதிமுக, திமுக உஷார்.. தேமுதிக அலட்சியம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர் தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 24-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள் ளன. அங்கு மத்திய பாதுகாப்புப் படையினருடன் தமிழக போலீஸா ரும் இணைந்து 3 அடுக்கு பாது காப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களைத் தாண்டி 4-வது அடுக்காக, வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.\nமத்திய சென்னை தொகுதிக் கான வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதி யின் இயந்திரங்கள் அண்ணா பல் கலைக்கழகத்திலும், வடசென்னை தொகுதிக்கான இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.\nராணி மேரி கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திலிருந்து 300-வது மீட்டரில் முகவர்கள் உள்ளனர். அவர்களுக்காக தற்காலிகமாக ஆஸ்பெஸ்டாஸ் குடில் போடப் பட்டுள்ளது.\nஅதில் 5 பேர் இருந் தனர். அவர்களில் மூவர் அதிமுக வேட்பாளரின் முகவர்கள். ஒருவர் திமுக, இன்னொருவர் சுயேச்சை வேட்பாளரின் முகவர்.\nவாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்கள் குடிலில் உள்ள எல்சிடி டி.வி.யில் வாக்குப் பெட்டி களை முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனின் முகவர் மட்டும் அங்கு இல்லை.\nஇதுகுறித்து சவுந்திரபாண்டிய னிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் தனி யாக எந்த முகவரையும் அங்கு போடவில்லை. நாங்களே ஒரு நாளைக்கு நான்கைந்து முறை சென்று கண்காணித்து வருகிறோம். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது. அதன்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.\nமையத்தை பார்வையிட வந்த வடசென்னை திமுக வேட்பாளர் கிரிராஜன் கூறுகையில், ‘‘பாது காப்பு நல்ல முறையில் உள்ளது. இருந்தாலும் தினமும் இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கிறேன். எங்கள் முகவரும் இங்கேயேதான் இருக்கிறார்’’ என கூறினார்.\nஅதிமுக முகவர்களான கந்தசாமி, சகாயம், ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘காலை 8 முதல் மதியம் 2 மணி வரை ஒரு டீம், 2 முதல��� 10 மணி வரை ஒரு டீம், பின்னர் 10 முதல் காலை 6 மணி வரை ஒரு டீம் என ஷிப்டு முறையில் இங்கு இருந்து வருகிறோம்’’ என்றனர். திமுக வேட்பாளரின் முகவர்கள் 2 ஷிப்டாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவெவ்வேறு கட்சிகளின் முகவர்கள் என்றாலும், அங்கே தங்கியிருக்கும்போது நண்பர்கள்போல ஜாலியாக சிரித்துப் பேசிக் கொள்வதை பார்க்க முடிந்தது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள்3 அடுக்கு பாதுகாப்புவாக்கு எண்ணும் மையங்கள்மக்களவைத் தேர்தல்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nமரங்களே கரைகளின் காவலர்கள்: ஆராய்ச்சியாளர் டி.நரசிம்மன் நேர்காணல்\nபுலிகள் இயக்கத்தினர் அரசியல் கட்சி தொடக்கம்: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் -...\nமூடப்பட்ட மதுக்கடைகளால் ஏற்பட்ட ரூ.1,500 கோடி இழப்பை சரிகட்ட விற்பனையை அதிகரிக்க வேண்டும்:...\nஅதிமுக வாக்குகளையே மக்கள் நலக் கூட்டணி சிதறடிக்கும்: திமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்பில்லை...\nடி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட வலியை மறக்காத யுவராஜ் சிங்\nதேர்தல் அமைதியாக நடந்தது: சிறப்பு டிஜிபி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/571561-haryana-cm.html", "date_download": "2020-09-18T20:56:31Z", "digest": "sha1:IC6D435PIJDQQA6WYICXAC3W4WEVDXR5", "length": 12961, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹரியாணா முதல்வருக்கு கரோனா தொற்று | haryana cm - hindutamil.in", "raw_content": "சனி, செப���டம்பர் 19 2020\nஹரியாணா முதல்வருக்கு கரோனா தொற்று\nகரோனா தொற்றால் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கடந்த சில நாட்களாக கரோனா அறிகுறிகள் காணப்பட்டன. அவருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் மனோகர் லால் கட்டார் வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஒரு வாரமாக என்னுடன் பணியாற்றுவோர், என்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஹரியாணா முதல்வருக்கு கரோனாஹரியாணாகரோனா தொற்று\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஆன்லைன் வகுப்பில் படிக்க வசதியாக ஹரியாணா பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தந்த...\nமுதல்வர் பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் ஆய்வாளர், விஏஓ-வுக்கு கரோனா தொற்று\nஹரியாணாவின் பணக்கார கிராமங்கள் தாராளம்: கரோனா நிவாரணத்துக்கு ரூ.50 கோடி நன்கொடை\nஅமெரிக்கர்களிடம் மோசடி: ஹரியாணாவில் 2 பேர் கைது\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஎம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரோனா பரவலுக்கு முன்பான நிலுவையை அளிக்க நாடாளுமன்றத்தில்...\nவேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா; இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் வி���ைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nதீவிரவாதியாக மாறுவான் என நினைத்து பார்க்கவில்லை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த மகனின் தந்தை...\nமுதல் மாநிலமாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்: துணை முதல்வர் அஷ்வத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/109141-72.html", "date_download": "2020-09-18T19:43:05Z", "digest": "sha1:TPNFBWOMHSZ544RHEVJIE5HVZ7V6NPNH", "length": 33923, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "யானைகளின் வருகை 72: சூழல் சுற்றுலா சரிதானா? | யானைகளின் வருகை 72: சூழல் சுற்றுலா சரிதானா? - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nயானைகளின் வருகை 72: சூழல் சுற்றுலா சரிதானா\nசுற்றுலா பயணம் செல்பவர்களுக்கு பரளிக்காடு சரியான தேர்வாக இருக்கும் என்பதுதான் இதுவரை அனைவரின் கருத்தாக இருக்கிறது. அதையேதான் பரளிக்காடு வந்து செல்வோரும் நீக்கமறப் பதிவு செய்கிறார்கள். இத்தனைக்கும், 'இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம். குப்பைகளை போட மாட்டோம். மது மற்றும் புகைபிடிக்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம். இத்துடன் வனத்துறையினரின் மற்ற கட்டுப்பாடுகளையும் ஏற்கிறோம்' என்ற உறுதிமொழியுடனேதான் வனத்துறையிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள் பரளிக்காடு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள். ஆனால் அது எல்லாம் எந்த இடத்திலும், வனங்களுக்கும், வனவிலங்குகளுக்கும், காடுகளில் உள்ள பல்லுயிரிகளுக்கும் கடுகளவும் பிரயோசனம் தராது என்கிறார் செல்வராஜ். எப்படி\n''இப்படித்தான் ஊட்டியிலிருந்து கூடலூர் போகும் வழியில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் நிறைய சினிமா படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இப்போது அதை ஒரு கேட் போட்டு வனத்துறையே ரூ. 5 ரூ. 10 என கட்டணம் வசூலித்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். இதனால் விடுமுறை தினங்களில் இங்கே சில சமயங்களில் லட்சக்கணக்கானவர்கள் கூட வருகிறார்கள். அதேபோல் கூடலூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊசிமலையில் அடிக்கடி ப��ப்பிடிப்புகள் நடப்பது உண்டு. அங்கிருந்து பார்த்தால் முதுமலையின் அழகிய தோற்றத்தையே தரிசிக்கலாம். இதற்கும் சுற்றிலும் வேலி போட்டு, கேட் அமைத்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறார்கள். இதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கேயும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகிறார்கள்.\nஇங்கெல்லாம் முன்பு சாதாரணமாக சில நூறு, ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து போவார்கள். அதனால் பெரிய அளவு கடைகள், சூழல் கேடுகள் ஏற்பட்டதில்லை. எப்போது வனத்துறையினர் சுற்றுலா இடம் போல் மாற்றிக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தார்களோ, அதற்குப் பிறகுதான் கூட்டமே பல மடங்கு பெருகி விட்டது. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் கால்நடைகள் மேய்ச்சல் நிலமாக இருந்த பகுதி. உலகிலேயே சிறப்புமிக்க புல்வெளிகள் இங்கு உள்ளது. அது அருகம்புல்தான் என்றாலும், அதுதான் நீரைவேர்களில் பிடித்து வைத்து வெளியிடக்கூடியது. அதை கால்நடைகள் சாப்பிட்டால் அதன் சாணங்கள் மூலம் அது வளர்ந்து கொண்டேயிருக்கும். அதில் நுண்ணுயிரிகள் முதல் பட்டாம்பூச்சிகள் வரை பறந்து திரியும்.\nநீலகிரி பழங்குடிகளான தொதவர்கள், கோத்தர்களின் ஏரியாவாகவே இது விளங்கி வந்தது. அப்படிப்பட்ட இடத்தைத்தான் இப்போது இவர்கள் சுற்றுலா தளமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கட்டணமும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல் கொடைக்கானலில் பல இடங்களும் சுற்றுலாவாசிகள் கட்டணம் கட்டிச் செல்லும் இடங்களாக மாறியிருக்கிறது. இவையெல்லாமே சூழல் சுற்றுலா என்ற பெயரில்தான் நடைபெறுகிறது. ஆனால் மக்கள் அதிகரிக்க, அதிகரிக்க, அவர்களுக்காக கடைகள் உருவாகின்றன. உணவகங்கள் வருகின்றன. வாகனங்கள் பறக்கின்றன. ஒட்டுமொத்த சூழலும் கெட்டு விடுகிறது. அப்படித்தான் பரளிக்காடு சூழல் சுற்றுலாவும் எதிர்காலத்தில் மாறுவதற்கு அபாயம் உள்ளது'' என எச்சரிக்கிறார் செல்வராஜ்.\nமேலும் அவர் கூறுகையில், ''எங்களைப் பொறுத்தவரை இதுபோன்று வனவிலங்குகள் வாழும் அடர் கானகப் பகுதியில் பழங்குடியினர் தவிர, கல்விக்கான தேவையில் வரும் மாணவர்களை தவிர்த்து, மற்றவர்களை அனுமதிக்கவே கூடாது என்பதுதான்'' என்றும் ஆலோசனை சொல்கிறார்.\nபில்லூர் அணை சுற்றுவட்டாரக் காடுகளில் இந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா மட்டுமல்ல; புதிதாக பூச்சமரத்தூர் காட்டேஜ் ��ய்வு சுற்றுலா, மூலிகைப் பண்ணை என பல விஷயங்களை வனத்துறை உருவாக்கியிருக்கிறது. இதனால் இங்கே எந்த மாதிரியான சாதக, பாதகங்கள் வரும் என்பதையும் கேள்வி எழுப்பவே செய்கிறார்கள் சூழலியலாளர்கள்.\nபரளிக்காடு நீர்தேக்கப்பகுதிக்கு அப்பால் இருப்பதுதான் பூச்சமரத்துார் பழங்குடியினர் கிராமம். இந்த மலைகிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் 8 மரவீடுகள் போன்ற பச்சை பசேல் வண்ணத்தில் காட்டேஜ்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வீடுகள் 15 அடி உயரத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி அதற்கு மேல் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு காட்டேஜில் 8 பேர் வீதம் 3 காட்டேஜூக்கு 24 பேர் தங்கலாம்.\nகாலை 10.30 மணிக்கு நாம் அறைக்குள் நுழைந்தால் சுடச்சுட காய்கறி சூப் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து 4 வனவர்கள், 8 வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் அனைவரையும் மலைப் பயணம் அழைத்துச் செல்கிறார்கள். இது பில்லூர் அணையின் பின்புறத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருப்பதால் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள் என ஏராளமான வனவிலங்குகளையும், விதவிதமான பறவைகளையும் காண முடிகிறது. சில நேரங்களில் சிறுத்தைகளையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் புலி கூட பார்வைக்கு சிக்கும் என்பது கூட்டிப்போகிறவர்கள் நம்பிக்கை வார்த்தை சொல்கிறார்கள்.\nமலையேற்றப் பயணம் முடிந்து அறைக்குத் திரும்பினால் சைவ, அசைவப்பிரியர்கள் இரு சாரார்க்கும் பிடித்தமான உணவுகள் வேண்டிய அளவு வழங்கப்படுகிறது. இது முடிந்ததும் அறையிலேயே குட்டித் தூக்கம். சாளரங்கள் வழியே இயற்கை தரிசனம், வனவிலங்குகள், பறவைகள் தரிசனம். அப்படி எவையும் கிடைக்காவிட்டால் அடுத்து தயாராகிறது பரிசல் பயணம். இதற்கும் பழங்குடியின மக்களும், வனத்துறையினருமே அழைத்துப் போகிறார்கள்.\nஅதில் காணக்கிடைக்காத விலங்குகளும், இயற்கை காட்சிகளும் கண்ணுக்கு விருந்தாக அமைந்து விடுகிறது. அங்கேயே கரையில் பழங்குடியின மக்களின் விளையாட்டில் நாமும் கலந்து இன்புற முடிகிறது. அதைத் தொடர்ந்து குளிக்க அத்திக்கடவு பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை முடிந்து பூச்சமரத்துார் காட்டேஜ்களுக்கே திரும்பல். இரவு சுவையான உணவு. அறைக்குள்ளேயே நல்ல படுக்கை. டாய்லெட் வசதி. தண்ணீர் வசதி. இளைப்பாறுவதற்கு, கதை பேசுவதற்கான இடம் என லயிக்க முடிகிறது.\nஇரவில் காட்டுக்குள் வனமிருகங்களின் 'கர்..புர்...' சத்தம். யானைகளின் பிளிறல் கேட்க முடிகிறது. சாளரம் வழியே பார்த்தால் காடுகளுக்குள் அம்மிருகங்களின் நகர்வையும் காண முடிகிறது. அடுத்தநாள் காலை 9.30 மணிக்கெல்லாம் விடுதியை விட்டு புறப்படலாம். இதற்கும் காரமடையிலிருந்து வாகன வசதியை வனத்துறையினரே ஏற்பாடு செய்து தருகிறார்கள். அல்லது அவர்கள் வாகனம் முன்செல்ல நம் வாகனம் பின்தொடர்ந்து வரலாம்.\nபரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு எப்படி முன்கூட்டியே ஒரு நபருக்கு ரூ. 450 கொடுத்து பதிவு செய்து வரவேண்டுமோ, அதேபோல் இதற்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1500 கொடுத்து பதிவு செய்து விட்டு வர வேண்டும்.\n''பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் இதுவும் ஒரு அங்கமாகத்தான் ஏற்படுத்தினோம். பொதுவாக பரம்பிக்குளம், ஆளியாறு, டாப்ஸ்லிப், வால்பாறை போன்ற பகுதிகளில் வனத்துறை, பொதுப்பணித் துறையினரின் தங்கும் விடுதிகள் இருக்கும். மரக்காட்டேஜ்கள் கூட உண்டு. அவற்றில் விஐபிக்கள் வந்து தங்காத காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் தங்க அனுமதி கிடைக்கும். அப்படி தங்குபவர்கள் அவர்களாகவே அந்தp பகுதிகளில் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். அவர்களாகவே சிலரை கைடாக வைத்துக் கொள்வார்கள். அப்படியே அவர்கள் சென்றாலும் அதிகமாக வனவிலங்குகள் வாழும் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் செல்ல முடியாது.\nஅப்படியில்லாமல் பரந்துபட்ட வனப்பகுதிக்குள், நீர் ததும்பும் பில்லூர் அணை உள்ள ஏரியாவில் அதிகமான வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் வனத்துறையே ஏற்பாடு செய்திருக்கும் சூழல் சுற்றுலா இதுதான். காட்டு மிருகங்கள் இங்கே சுற்றி வந்தாலும், குறிப்பாக யானைகள் ஏராளமாக இருந்தாலும், அவை சேதப்படுத்த முடியாதபடி 15 அடி உயர பில்லர்கள் அமைத்து இந்த குடில்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த சுற்றுலாவின் மூலம் மக்கள் இயற்கையோடு ஜாலியாக இருப்பதோடு, இயற்கை சூழல் குறித்தும், வனவிலங்குகள் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதற்கேற்பவே இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்'' என்கிறார்கள் இந்த சூழல் சுற்றுலாவை வழிநடத்தும் வனத்துறையினர்.\nஇந்த காட்டேஜ்களை கடந்த வருடம் ஆ���ம்பித்து சில மாதங்கள் நடத்தினர். இதற்கு சுற்றுலாப் பயணிகளும் குவிந்தனர். ஆனால் இது நடத்துவதில் ஒரு சின்ன சிக்கல். இந்த குடில்களுக்கு பில்லூரிலிருந்தே மின்கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்படுவதால் (காற்றுக்கு, மரங்கள் முறிந்து, மின்னல், மழை அடித்து..) அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அதனால் தங்குபவர்கள் அவஸ்தைக்குள்ளாக வேண்டியிருந்தது. எனவே தற்காலிகமாக காட்டேஜ் புக்கிங்கை நிறுத்திய வனத்துறை மாற்று ஏற்பாடாக சோலார் மின்சார அமைப்பை நிறுவியுள்ளது.\nஇத்துடன் இந்த பூச்சமரத்தூர் காட்டேஜ் வளாகத்திலேயே ஒரு மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்க திட்டுமிட்டுள்ளது வனத்துறை. இந்த மூலிகைப் பண்ணை 100க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளாக இருக்கும் என்றும், அந்த மூலிகை செடிகள் தேவைப்படுவோர். அதைப் பெயர் சொல்லியே வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கின்றனர் வனத்துறையினர்.\n''சூழல் கெடாத சுற்றுலா. சூழலை பாதிக்காத, தங்கும் விடுதிகள். இதை அனுபவிக்கும்போதே மக்களிடம் அது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதேபோலவே மக்களிடம் மூலிகைகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது. இதே நேரத்தில் காடுகளில் பல வகை அரிய மூலிகைகள் அழிந்தும் வருகிறது. இப்படி அழிந்து வரும் மூலிகைகளை இங்கே வளர்த்து வருபவர்களுக்கு ரூ. 5. ரூ. 10 என கொடுத்தால் அது குறித்த விழிப்புணர்வு பெருகும். மூலிகைகளும் காப்பாற்றப்படும்'' என்பதே இதற்கு வனத்துறை அதிகாரிகள் சொல்லும் விளக்கமாக உள்ளது.\nஇது எந்த அளவுக்கு சாத்தியம். இதற்காக வெளியூர் மக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில் காடுகளும், அது சார்ந்த வனவிலங்குகளும் என்னவாகும் நிச்சயம் அது கவலைக்குள்ளாவதாகத்தான் இருக்கும் என்பதே செல்வராஜ் போன்ற சூழலியாளர்களின் கருத்தாக உள்ளது.\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன���ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nஅச்சம் கொள்ள வைக்கும் மதுரை கரோனா நிலவரம்: சென்னையைப்போல் வந்தால் தாங்காது\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nவிசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: போபால் விபத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா\nஇணையதளத்தில் ஊதியப் பட்டியல்; விரைந்து சமர்ப்பிக்க கோவை ஆட்சியர் வலியுறுத்தல்\nகோவை மாநகராட்சியில் விளக்குகள் எரியாததால் கொள்ளையர்கள் நடமாட்டம்- எம்எல்ஏ கார்த்திக் எச்சரிக்கை\nகேரளாவில் முதல்முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று: முதல்வர் பினராயி விஜயன் கவலை\nதமிழக - கேரள எல்லையில் குறையும் தொற்றுப் பரிசோதனைகள்: கரோனா பரவல் அதிகரிக்கும்...\nஅமெரிக்காவுடன் பேசுவதற்கு வாய்ப்பில்லை: வடகொரியா திட்டவட்டம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/116122-.html", "date_download": "2020-09-18T21:20:48Z", "digest": "sha1:G2XJLIGYAHQUEDCFEQN7O2Z4U4A3UBT3", "length": 11788, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "தளம் புதிது: முகவரியைச் சுருக்கும் தளம் | தளம் புதிது: முகவரியைச் சுருக்கும் தளம் - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nதளம் புதிது: முகவரியைச் சுருக்கும் தளம்\nசமூக ஊடகங்களில் இணைய முகவரிகளை எளிதாகப் பகிர்ந்துகொள்ள அவற்றை சுருக்கித்தரும் முகவரி சுருக்க சேவைகள் வரிசையில் புதிதாக https://pssturl.com/ என்னும் இணையதளம் அறிமுமாகி உள்ளது. மற்ற சேவைகள்போலவே இந்தத் தளமும் இணைய முகவரிகளைச் சுருக்கித் தருகிறது. ஆனால், இந்தத் தளம் ஓபன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ��டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nதிருப்பத்தூரில் ஆசிரியை தற்கொலை வழக்கு : முன்னாள் கவுன்சிலரை பிடிக்க பெங்களூரு விரைந்த...\nநம்பிக்கை அளிக்கக்கூடியதா இந்திய வேகப்பந்து வீச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-4571-affected-by-corona-in-up/", "date_download": "2020-09-18T20:02:46Z", "digest": "sha1:7ORBMV72RWCJQQV63CKJNAFSFV6ENLAK", "length": 9676, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,22,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,571 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nஇதுவரை 1,22,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று 41 பேர் மரணம் அடைந்து மொத்தம் 2,069 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇன்று 2,817 பேர் குணம் அடைந்து மொத்தம், 72,650 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதற்போது 47,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் உபி ஆறாம் இடத்தில் உள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4586 பேருக்கு கொரோனா உறுதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nPrevious பயணத்தை நிறைவுசெய்யும் மும்பையின் புகழ்பெற்ற ‘பத்மினி’ ஃபியட் டாக்ஸி\nNext “நிரந்தர தலைவர் தேர்வுசெய்யப்படும் வரை சோனியா காந்தியே தலைவராக தொடர்வார்”\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறைஅமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்து…\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 1,000 செவிலியர்கள் பலி\nகொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1000 செவிலியர்களும் பலியாகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/pregnant-girls-smoking-problem/", "date_download": "2020-09-18T19:15:01Z", "digest": "sha1:K5G4CSFQECVKUHO6EL27CDC4TTADDG5Q", "length": 5748, "nlines": 70, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் கர்ப்பகாலத்தில் புகை பிடிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் தாய்மை நலம் பெண்கள் கர்ப்பகாலத்தில் புகை பிடிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள்\nபெண்கள் கர்ப்பகாலத்தில் புகை பிடிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள்\nபெண்கள் கர்ப்பகாலம்:புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபுகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.\nபுகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.\nகர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.\nபெண்கள் புகை பிடிக்கும் முறை\nPrevious articleபெண்களின் மெழுகு சர்மம் பெற நான்கு வகையான வேக்ஸிங்\nNext articleஉடல் நலம் எப்படியோ அது போல்தான் கட்டில் உறவும் இனிக்கும்\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்\nகுழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2020/02/tnpsc-kurippugal-smart-work-2020.html", "date_download": "2020-09-18T20:27:35Z", "digest": "sha1:EIGDWIHSVJVP7QWSRZ6SXEO2TCWX26XV", "length": 9997, "nlines": 109, "source_domain": "www.tnpscgk.net", "title": "டிஎன்பிஎஸ்சி ��ுறிப்புகள் (ஸ்மார்ட் வொர்க்) 2020", "raw_content": "\nHomenatraj tnpsc shortcutsடிஎன்பிஎஸ்சி குறிப்புகள் (ஸ்மார்ட் வொர்க்) 2020\nடிஎன்பிஎஸ்சி குறிப்புகள் (ஸ்மார்ட் வொர்க்) 2020\nமாணவர்கள் தேர்வு நேரத்தில் உளவியல் ரீதியாக ஏற்படும் பயம் மற்றும் தடுமாற்றம் போக்க வேண்டும் .\nநான் ஏற்கனவே கூறியதுபோல் இங்கு சுமார்ட் ஒர்க்தான் வேலை செய்யும் .\nகடின உழைப்பைவிட 200 கேள்விக்கு பதில் தரும் யுக்தி அறிந்து கொள்ளுங்கள் அதுதான் அவசியமானது.\nஎல்லாம் படித்து எதையும் எழுதாமல் வருவதைவிட தேர்வு நேரத்தில் எதை படிக்க வேண்டுமோ அதை படிக்கவும் அதுதான் சிறந்த வழியாகும் .\nபோட்டிதேர்வு போட்டி தேர்வு எழுதும் உங்களுக்கான சிறிய பயிற்சிகள் தேர்வு நேரம் முடியும் தருணம், தேர்வு மாதம் தேவையில்லாத மாதமாக தோன்றும் மேலும் அனைவருக்கும் நெருக்கடியாக தெரியும் .\nஆனால் அவ்வளவு அச்சம் அவசியம் இல்லை போட்டிதேர்வாளர்களே தங்கங்களே, நமது விருப்ப விளையாட்டில் தங்கம் பெற பயிற்சிப்பதுபோல், பேச்சுபோட்டிக்கு முதல் பரிசுபெற யுக்திகளை கையால்வது வழக்கம் அவ்வாறே தேர்வில் வெற்றிபெற உங்களுக்கான சில எளிய வியூகங்ள் போட்டிதேர்வாளர்களே ,,,,,, தேர்வுக்கும் சில சிறப்பு திட்டமிடல் வேண்டும்.\nதேர்வு சிறக்க செய்ய வகுக்கும் சில யுக்திகள் வகுக்க வேண்டும் இதனை ஸ்மார்ட் வொர்க் (Smart Work) என்பர் .\nஎளிய யோகா : எளிய யோக மாணவர்களின் கவனசிதறலுக்கு உதவியாக அமையும் எளிய யோகா இதனை எப்பொழுதும் செய்யலாம்.\nஇதோ உங்களுக்கான ஹாக்கிணி முத்திரா மற்றும் மூளை செயல்ப்பாட்டை ஊக்குவிக்க தோப்புகரணம் போடலாம்.\nஉடல்சோர்வைத்தடுக்க கை விரல்களை பூ மொட்டுபோல் சுருக்கி ஐந்து நிமிடங்கள் முகுள முத்திரை செய்தால் போதும்.\nநேரமேலாண்மை : நேர மேலாண்மை என்பது தேர்வு காலங்ளில் அவசியமானது.\nஒருமணிநேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிட இடைவெளி அவசியம் அப்பொழுது ஏற்படும் சோர்வை தவிர்க்க முகுள முத்திரை செய்யலாம் .\nசுயபரிசோதனை செய்ய வேண்டும் நேர அளவீடுகளை குறித்து அலாரம் வைத்து இலக்குகளை எளிதில் அடையலாம் இது நேர விரையத்தை குறைக்கும்.\nசுய விழிப்புணர்வு அதிகரிக்கசெய்யும் .\nமுன்னுரிமை : பாடங்களின் மேலுள்ள ஆர்வங்கள் பொருத்து முன்னுரிமை வேறுபடும்.\nகடினமான பாடங்களை சரியாக கையாள வேண்டியது அவசியம் நேரமும் சிறப்பு பயிற்சிவகுப்புகள் மூலம் பாடத்தை எளிது படுத்த வேண்டும்.\nசிறப்புகவனம் செலுத்த வேண்டும் .\nஒருமுறை படித்துபின்பு மீண்டும் அதே நாளில் இருமுறை படிக்க வேண்டும் .\nஅதே வாரத்தில் ஒருமுறை மற்றும் அந்த மாதத்தில் ஒருமுறையென திரும்ப திரும்ப படித்ததை நினைவுகூர்ந்து நியாபகத்திறனை பலப்படுத்தலாம.\nநல்ல ஒய்வு தூக்கத்துடன காலர நடக்க அழுத்த தன்மை குறையும் .\nமனஈடுபாட்டோடு செயல்பட்டால் வெற்றி உறுதி.\nதிணைபயிர்கள் உணவு, சூரியவொளியிலிருந்து பெரும் வைட்டமின் டி, அளவான ஆகாரம் உட்கொள்ளல் இவையனைத்தும் அவசியம் ஆகும் .\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைசெல்வங்கள் நலங்கருதி செயல்படவேண்டும்.\nஅக்கறையுடன் கல்விகற்கும் சூழல் ஏற்ப்படுத்தி தரவேண்டும் .\nகடிகார அலார உதவியுடன் திட்டமிடலின் படி நாம் செயல்படுகிறோமா என்பதை இரண்டு மணி நேரத்திற்கொருமுறை பரிசோதித்து குறைகளை நிவர்த்தி செய்து வெற்றிபெறுவோம் .\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulamaa-pno.blogspot.com/2011_02_23_archive.html", "date_download": "2020-09-18T20:49:30Z", "digest": "sha1:EQJ4HZ3PK7S7MBHPJQ5WGXOJPANYZGCY", "length": 67090, "nlines": 1116, "source_domain": "ulamaa-pno.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை: 23 பிப்., 2011", "raw_content": "\nஇது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.\nபேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,\nபேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்ப��க்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,\nஅவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,\nபொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.\nமேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.\nபுதன், 23 பிப்ரவரி, 2011\nகுவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் \"ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு\"\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் \"ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு\"\nநீடுர் அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லானா அ. இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு\nகுவைத் வாழ் தமிழ் முஸ்லிம் குழந்தைகள் பங்குபெற்ற மழலையர் நிகழ்ச்சிகள்\n6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு\nஎம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் அவர்களின் வரலாற்றை மக்களின் உள்ளங்களில் பதிவு செய்வதற்காக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த \"ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்\" தொடர்ந்து மூன்று நாட்கள் நான்கு இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...\n18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப், 'முஹம்து அப்துல் அஜீஸ் அல் உதைபீ' பள்ளிவாசலில் 6ம் ஆண்டு மாபெரும் ஸீறத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு... கீழ்க்கண்ட முறையில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...\n1. திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல் நிகழ்ச்சி\n2. ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு\n3. K-Tic பிறை செய்தி மடல் இதழின் 6ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு\nமுதல் நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப் பிறகு மக்ரிப் வரை குவைத் நாடு தழுவிய அளவில் தமிழ் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ச���்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்றோருக்கு மாநாட்டின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇரண்டாவது நிகழ்ச்சியாக மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 10:00 மணி வரை நடைபெற்ற ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையேற்க, சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர்கள் மவ்லவீ காரீ ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் எம்.எஸ். அப்துல் குத்தூஸ் பி.ஏ., இறைமறை திருக்குர்ஆனை கிராஅத் ஓத, மவ்லவீ அஷ்-ஷைஃக் ஏ. செய்யது அபூதாஹிர் பாகவீ, வரவேற்புரையாற்ற நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.\nஇச்சிறப்புமிகு மாநாட்டில் தலைமையுரைக்கு பின் சங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து வருகை தந்த நீடுர், மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் முதல்வரும், நீடுர்-நெய்வாசல் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அல்லாஹ் அழைக்கும் அண்ணல் நபி (ஸல்)' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரையை நிகழ்த்தினார்கள்.\nமவ்லானா அவர்கள் தனது உரையில், சிறப்புப் பெயர்களை கூறி நபி (ஸல்) அவர்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் அழைக்கும் முறைகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித் தோழர்கள் அழைத்த விதம், மற்ற மக்கள் அழைத்த முறை, நாம் அழைக்க வேண்டிய நடைமுறை போன்றவற்றை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் ஆதராங்களுடன் பட்டியலிட்டு மாநாட்டு சிறப்புரையாற்றினார்கள்.\nஇறுதி நிகழ்ச்சியாக K-Tic பிறை செய்தி மடல் இதழின் 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு மலரை வெளியிட முதல் பிரதியை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் அல் ஈமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், சீமாட்டி சில்க்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய அல்ஹாஜ் எம��. பஷீர் அஹ்மத் அவர்களும், இரண்டாவது பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், குவைத் வடக்குமாங்குடி ஜமாஅத்தின் தலைவரும், மஹாராஜா டெக்ஸ்டைல் சில்க் சென்டர் நிறுவனத்தின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ்.என். அப்துர் ரஜ்ஜாக் அவர்களும், மூன்றாவது பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், சுமங்கலி மற்றும் சுப்ரீம் டெக்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ். அன்ஸாரி அவர்களும், அடுத்தடுத்த பிரதிகளை தொழிலதிபர்களும், சமூகப் பணியாளர்களும் பெற்றுக் கொண்டனர்.\nசிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களால் சால்வை போர்த்தப்பட்டு கவுரவம் அளிக்கப்பட்டது. குவைத்தில் இயங்கும் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அல் ஈமான் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைமை நிலையச் செயலாளர் எம். சுலைமான் பாட்சா, ஹழ்ரத் அவர்களுக்கு சால்வை போர்த்தி கவுரவப்படுத்தினார்.\nசங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள், சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் கொள்கைகள், சேவைகள், செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nபெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லிப்டன் நிறுவனம் மூலம் மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் குளிருக்கு இதமாக தேநீர் மற்றும் சூப் வகைகளும், மாநாட்டின் இறுதியில் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் இரவு உணவும், சிறப்பு மலரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nஇச்சிறப்புமிகு மாநாட்டில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nதுரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82\nசெய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nதொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள்.\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 1:20:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் குவைத், தமிழ், மாநாடு, மீலாது, விழா, ஸீரத்துன் நபி, K-Tic\nபரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை\nதகவல் உதவி: ஜமாஅத் குழுமம்\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 10:44:00 முற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் உதவித் தொகை, கல்வி, தவ்லத் நிஸா, பரங்கிப்பேட்டை, பெண், மார்க்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை ��ொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீர���ைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.\nவங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.\nஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார்.\nஅதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nஇதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nவிழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.\nசிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்:\nதிருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nஅஞ்சல் குறியீடு (Pincode): 608502\nபரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\nஇவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறி��ு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.\nஇது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.\nபரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.\nஇங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.\nஇந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.\nஇந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.\nஇதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.\nஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.\nஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.\nபரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.\nதமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...\nஇங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.\nபோர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.\nஇங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.\nமாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...\nதமிழகத்தில் முதல் இரும்பு தொழிற்சாலை நகரம்\nஅரபிக் கல்லூரிகள் / மதரஸாக்கள்\nகீழக்கரை - செய்யது ஹமீதா\nசென்னை - கீழக்கரை புஃகாரீ ஆலிம்\nதேவ்பந்த் - தாருல் உலூம்\nலக்னோ - தாருல் உலூம் நத்வ(த்)துல் உலமா\nலால்பேட்டை - ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆவணியாபுரம் ஜாஹிர் ஹுஸைன் உலவி\nஇலங்கை ஷெய்க் அகார் நளீமீ\nகீழக்கரை காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nஜம்இய்யத்துல் உலமா - தென் ஆப்பிரிக்கா\nபரங்கிப்பேட்டை கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ\nபாகவீ ஆலிம்கள் சங்க(ம)ம் - LIBAS\nபின்னத்தூர் ஜஃபர் அலீ மன்பயீ\nமதுரை நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nமுதுவை பஷீர் சேட் ஆலிம்\nகிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம் (CWO)\nஅல் இஸ்லாம் - அரபி இணையதளம்\nதமிழில் குர்ஆன் - புத்த‌க‌ வ‌டிவில்\nதமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி\nதிருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்\nதிருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்\nதிருக்குர்ஆன் தேடல் - அரபி\nமக்கா மஸ்ஜித் - சென்னை\nவெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்\nதன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்\nதமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்\nதமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை\nபரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களு...\nகுவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் ...\nஅஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்\nநகர ஜமாஅத்துல் உலமா பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/rached-ghannouchi-about-islam/", "date_download": "2020-09-18T21:10:28Z", "digest": "sha1:3KAAIYYVZ3SDBVNMZAHQMR4XAZMTFSXM", "length": 20489, "nlines": 198, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாம் நவீன உலகை உருவாக்கும்: ஷெய்க் கானூஷி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇஸ்லாம் நவீன உலகை உருவாக்கும்: ஷெய்க் கானூஷி\n“ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்” எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள சாந்தபுரம் அல்ஜாமிஆ அல்-இஸ்லாமியா கல்லூரியில் நடந்தப் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட ராஷித், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆக்ரமிப்புகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய முறையினை இஸ்லாமிய அடிப்படையில் விவரித்தார்.\nசமகால இஸ்லாமிய சிந்தனையாளர், அரசியல் விமர்சகர், அறிஞர் எனப் பல்வேறு நிலைகளில் பரவலாக அறியப்பட்டிருந்த டாக்டர். ராஷித் கனூஷி, தனது சொந்த நாடான துனூசியாவில் அநியாயங்களுக்கு எதிராகப் போராட அந்நஹ்தா என்றப் பெயரில் ஒரு போராட்டக் குழுவை உருவாக்கியக் காரணத்தால் அங்கு வசிக்க இயலாமல் அரசியல் அகதியாக பிரிட்டன் வந்து சேர்ந்தவராவார்.\n1942 ஆம் வருடம் ஜூன் 19 நாள் துனூசியாவிலுள்ள பரபீஸ் என்ற மாவட்டத்தில் ராஷித் கனூஷி பிறந்தார். குடும்பத்தில் இளையவரான கனூஷியின் தந்தை ஷெய்க் முஹம்மது அக்கிராமத்தின் முஃப்தியும் இமாமுமாக இருந்தார். கனூஷி, 13 ஆம் வயதில் குடும்ப வருமான சிக்கலின் காரணத்தால் தனது துவக்கப் பள்ளி படிப்பை நிறுத்த வேண்டியச் சூழல் ஏற்பட்டப் பொழுதும் அவரின் பெரிய சகோதரன் சட்டத்துறையில் பட்டம் பெற்றுத் திரும்பியப் பிறகு தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு ஸைத்துல் பல்கலை கழகத்திலும் பின்னர் கெய்ரோ பல்கலைகழகத்திலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து விவசாயத்துறையில் பட்டம் பெற்றார். 1964-68 காலங்களில் டமாஸ்கஸ் பல்கலைகழகத்தில் இதே துறையில் பரிசீலனை எடுத்துக் கொண்டார்.\nபடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பிரெஞ்சு ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தேசிய விடுதலை இயக்கத்தின் (National Liberation Movement) உறுப்பினரான அவரின் மாமனார் பஷீர் மற்றும் அப்போராட்ட இயக்கத்தின் முன்னணி தலைவர்களின் ஆக்ரமிப்புக்கு எதிரான போராட்டங்களும் அவரை ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டகளம் காணத் தூண்டின.\nஆக்ரமிப்பு பிரெஞ்சுப்படைகள், ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இயக்கத்தின் பிரதேச குழுவான வல்லாஜா படையில் உள்ள இருவரை மிகக் கொடூரமாகக் கொன்று வீதிகளில் இழுத்துச் சென்று இறந்த உடல்களை அவமானப்படுத்தியச் சம்பவமும் சியோனிஸ தீவிரவாதிகள் தேர் யாசினில் நடத்திய இனப்படுகொலையும் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த கனூஷியின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்ட களத்தைத் தேர்வு செய்ய அவரை தூண்டியச் சம்பவங்களாகும்.\n“இஸ்லாத்தின் மகத்துவத்தைக் களங்கப்படுத்த மேற்கத்தியர் முஸ்லிம்களிடையே பிரிவினைகளை வளர்த்து விடுகின்றனர். மேற்குலகின் இச்சூழ்ச்சியினை அறிந்துக் கொள்ளாமல் முஸ்லிம் சமூகத்தில் பெரும்���ாலானோர் அதற்குப் பலியாகி விடுன்றனர். இவர்களின் இந்தப் பிரிவினையைத் தூண்டும் சதிகளுக்கு எதிராகப் போராடும் குழுக்கள் சமூகத்தில் உருவாக வேண்டும். மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு நவீன, அறிவியல் தொழில் நுட்பங்களைக் குறித்த அறிவினைப் பெற்றுக் கொள்ளூம் ஒரு புது உலகினையே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது” என சாந்தபுரத்தில் நடந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசும் பொழுது அவர் குறிப்பிட்டார்.\n : தேசவிரோதி பால்தாக்கரேயும் ஓட்டுப்பொறுக்கி காங்கிரஸ் அரசும்\n“மேற்கத்தியப் பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கும் இஸ்லாமிய தலைமைகள் அத்தகையச் செயல்பாடுகளிலிருந்துப் பின்வாங்கவேண்டும். நவீன உலகில் இஸ்லாம் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து வருவதை மேற்குலகினர் விரும்பவில்லை. எனவே அதனைத் தகர்க்கும் நோக்கத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை இல்லாமலாக்க அனைத்து விதமான தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர். இதன் ஒரு பாகமாக ஜனநாயகத்தின் ஊடாக இஸ்லாம் கலந்து வருவதை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.”\n“அரசியலைக் குறித்த ஆழ்ந்த அறிவையும் சிந்தையையும் முஸ்லிம் உலகத்திற்கு உருவாக்கியே தீர வேண்டும். அதன்வழியாக இஸ்லாத்தின் வளர்ச்சியை உறுதிபடுத்த இயலும்” என அவர் உறுதிபடக் கூறினார். “ஆக்ரமிப்புகளையும் ஆக்ரமிப்பாளர்களையும் எதிர்த்துப் போராட வைக்கும் இஸ்லாம் கூறும் ஜிஹாதை மேற்குலகம் மக்களிடையே தவறாகச் சித்தரிக்க முயல்கின்றது” எனவும் கனூஷி குற்றம் சாட்டினார். “மக்கள் சுதந்திரக்காற்றை அனுபவிக்கும் இடங்களில் ஜிஹாதின் அவசியம் இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமுந்தைய ஆக்கம்அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன – FBI\nஅடுத்த ஆக்கம்இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளே மத்திய கிழக்குப் பிரச்சனைகளுக்கு மூல காரணம் – ஐநா அறிக்கை\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nமோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசத்தியமார்க்கம் - 02/07/2006 0\nபதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nரகுநாத் கோவில் தாக்குதல்: உண்மைக் குற்றவாளி யார்\nஇந்திய முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் – அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-tuv-300/car-price-in-pune.htm", "date_download": "2020-09-18T20:48:54Z", "digest": "sha1:GWUCDAH2LVA7JSD7IT2PPMTBHTDMIX5N", "length": 11343, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா டியூவி 300 புனே விலை: டியூவி 300 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராடியூவி 300 road price புனே ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடியூவி 300 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியூவி 300 மைலேஜ் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 4,280 1\nடீசல் மேனுவல் Rs. 4,513 2\nடீசல் மேனுவல் Rs. 8,455 3\nடீசல் மேனுவல் Rs. 6,663 4\nடீசல் மேனுவல் Rs. 9,078 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டியூவி 300 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியூவி 300 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியூவி 300 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியூவி 300 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 வீடியோக்கள்\nஎல்லா டியூவி 300 விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஏடி post பானேர் புனே 411007\npimpari தொழிற்சாலை பகுதி, MIDC புனே 411026\nமஹிந்திரா car dealers புனே\n இல் ஐஎஸ் மஹிந்திரா TUV300 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 20, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 500 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 09, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/meet/", "date_download": "2020-09-18T19:10:34Z", "digest": "sha1:2MDXOHTYGTY4EFWBDLMU6VUQ6MJTNKQZ", "length": 13884, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "meet | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெப். 14ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று தமிழக சட்டப்…\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும்…\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக…\nவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு அனுமதி கோரி முதல்வரைச் சந்தித்த பாஜக தலைவர்\nசென்னை விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி தமிழக முதல்வரை தமிழக பாஜக தலைவர் முருகன்…\nமு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தோழமை கட்சிகள் கூட்டம்\nசென்னை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி மூலம் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற…\nஊரடங்கு தளர��வு குறித்து தமிழக முதல்வர் 29 ஆம் தேதி ஆட்சியர்களுடன் ஆலோசனை\nசென்னை ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன்…\nபிரதமரிடம் தமிழக முதல்வர் தெரிவித்தது என்ன\nசென்னை இன்று பிரதமர் மோடி தமிழகம், டில்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்….\nபேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கம், பிரதமருடனான கலந்துரையாடலை மம்தா புறக்கணிப்பார் எனத் தகவல்\nகொல்கத்தா: பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கப்பட்டதால், பிரதமருடனான இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலை மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் எனத்…\nதமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு குறித்து சமயத் தலைவர்களுடன் அரசு ஆலோசனை,\nசென்னை வழிபாட்டு தலங்களைத் திறப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் இன்று அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி…\nஎதிர்கட்சிகளின் மெகா சந்திப்பு: மாயாவதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் புறக்கணிப்பு\nபுதுடெல்லி: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…\nகொரோனா பேட்டி கொடுக்க அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை\nசென்னை: கொரோனா பேட்டி கொடுக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது….\nரஜினிகாந்த்- தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னை: நடிகர் ரஜிகாந்தை, அவர்து போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்து பேசினர்….\nஇந்திய – ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு\nபாங்காங் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரோ கோனோவை சந்தித்து பேசியுள்ளார். தற்போது ஆசியான எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் சார்பில்…\nமகாராஷ்டிராவில் இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nஇந்தியாவி���் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை\nசென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/4-4/", "date_download": "2020-09-18T19:25:54Z", "digest": "sha1:XQ64J7622FUL4IQFLXM7JPEQL35VNLV6", "length": 10891, "nlines": 94, "source_domain": "www.tyo.ch", "title": "சுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மணித்தியாலங்கள் - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»சுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மண��த்தியாலங்கள்\nசுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மணித்தியாலங்கள்\nBy 24/01/2010 கருத்துகள் இல்லை\nசுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மணித்தியாலங்கள்\nதிகதி: 24.01.2010 // தமிழீழம்\nஅலைகடலாய் அணி திரண்டு சுவிசில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை அமோக வெற்றிபெறச்செய்வோம் என தமிழ் இளையோர் அமைப்பு - சுவிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nசுவிசில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவடைய இன்னும் 4 மணித்தியாலங்கள்\nதிகதி: 24.01.2010 // தமிழீழம்\nஅலைகடலாய் அணி திரண்டு சுவிசில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை அமோக வெற்றிபெறச்செய்வோம் என தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅலைகடலாய் அணிதிரண்டு சுவிஸில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை அமோக வெற்றிபெறச்செய்வோம். மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நிறைவடைவதற்கு இன்னும் 4 மணித்தியாலங்கள் உள்ளது.\n35 000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவும் தமிழ் மக்களின் ஆழ்மன விருப்பான தமிழீழக் கோரிக்கையை வெற்றியடையச்செய்து சர்வதேசத்திற்கு நாம் உணர்த்த வேண்டும். வெறும் 4 மணித்தியாலங்களே இருக்கின்ற நிலையிலும் சுவிஸ் மகள் வாக்குச்சாவடிகளை நோக்கி விரைந்து வந்து வாக்களித்து வரலாற்றுக்கடைமையை செய்வார்களென்ற அதீத நம்பிக்கையுடன் நாமும் சுவிஸ்நாட்டின் கண்காணிப்பாளர்களும் காத்திருக்கிறோம்.\nமக்களே சுயமாக நீங்கள் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் SMS, Telephone, Email போன்றவற்றை பயன்படுத்தி அறியப்படுத்துங்கள். மக்கள் சக்தியே மிகப்பெரும் சரித்திரத்தை படைக்கும.\nதமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (4.06.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடி���ுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86970.html", "date_download": "2020-09-18T19:40:10Z", "digest": "sha1:EGEZYY6QURX6WHQ24WC3FQMM6QHAG2CZ", "length": 6740, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "சென்சாரில் தூக்கப்பட்ட “ஜிப்ஸி” படத்தின் வெரி வெரி பேட் வீடியோ பாடல் ரிலீஸ்! : Athirady Cinema News", "raw_content": "\nசென்சாரில் தூக்கப்பட்ட “ஜிப்ஸி” படத்தின் வெரி வெரி பேட் வீடியோ பாடல் ரிலீஸ்\nகுக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன்.. அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இயக்குனர் அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை சென்சார் நிராகரித்துவிட்டாலும் கடந்த சில நாட்களாகவே சென்சார் குழுவால் நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூபில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.\nஅந்தவகையில் தற்போது சென்சாரில் தூக்கப்பட்ட “வெரி வெரி பேட்” என்ற\nபாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. தெரு வீதி கலைஞர்களை சிறையில் பிடித்து வைத்து கொடுமை படுத்தும் போலீஸ் அதிகாரிகளின் அக்கிரமத்தை எதிர்த்து பாடல் பாடும்படியாக இந்த வீடியோ காட்சி மற்றும் வரிகள் அமைந்துள்ளது.\nபிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடலுக்கு யுகபாரதி லிரிக் எழுதியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-18T20:45:11Z", "digest": "sha1:JGEWUF37NLIHPEXRI2CVBFRX5H7VT5MN", "length": 9144, "nlines": 140, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "பொது தகவல்கள் Archives - Namadhu Tamilan Kural", "raw_content": "\nராமநாதபுரத்தில் உணவு பொருட்கள் மூலம் விநாயகர் சிலை – பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது…\nகடன் அடைக்க உகந்த கால நேரம்…\nஉடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் நெய்\n90ஸ் கிட்ஸ் பாவம் சும்மா விடாது.. பெண் கொடுக்க 100 நிபந்தனைகள்\nHome Category பொது தகவல்கள்\n உத்திரமேரூர் வேணுஅரசின் சவுக்கடி கவிதை.\n உத்திரமேரூர் வேணுஅரசின் சவுக்கடி கவிதை. 96 குழந்தைகள் தீயில் எரிந்து செத்தார்கள். அடுத்து நடக்காமல் தடுக்க வேண்டுமா\nநமது தமிழன்குரல் செய்தி ஆசிரியருக்கு நாளை பிறந்தநாள்: வாழ்த்துக்கள்\nநமது தமிழன்குரல் செய்தி ஆசிரியருக்கு நாளை பிறந்தநாள்: வாழ்த்துக்கள். நமது தமிழன்குரல் இதழின் செய்தி ஆசிரியராக சிறப்பாக பணியாற்றிவரும் திரு.எம்.ஜி.சந்தோஷ் அவர்கள் நாளை 28.09.2019 சனிக்கிழமை...\nமக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடாதீங்க.\nமக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடாதீங்க. நெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள். அதை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவதை தவிர்க்க...\nஎன் மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு ரூ.800 கோடி பரிசு..\nஎன் மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு ரூ.800 கோடி பரிசு.. ஆனா ஒரு கண்டிஷன்.. பெண்களுக்கான சுதந்திரம், ஆண்கள் வரையும் வட்டத்துக்குள் தான் என...\nஅமேசான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\nஅமேசான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு இந்து கடவுள்களை அவமதித்த விவகாரம் தொடர்பான உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மீது நொய்டா காவல் துறையினர் வழக்குப்...\nரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர்\nரத்தம் கொடுப்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர் - குவியும் பாராட்டு. நோயாளிக்கு ரத்தம் கொடுக்க வேண்டுமென்பதற்காக ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இஸ்லாமிய இளைஞருக்கு...\nதஞ்சை வாசகர் வட்டம் நம் உரத்த சிந்தனை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.\nதஞ்சை வாசகர் வட்டம் நம் உரத்த சிந்தனை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. உரத்த சிந்தனை தஞ்சை வாசகர் வட்டம் எனும் அமைப்பின் சார்பில்...\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் விலையில்லா கறவைப்பசு மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது – கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்..\nராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..\nபெரணமல்லூர் ஒன்றியத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் மேல்லை நீர்த்தேக்கத் தொட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_76.html", "date_download": "2020-09-18T20:04:45Z", "digest": "sha1:JQBDFF2F3NXDQ6UZ32WUAJE2Q55BHGKF", "length": 10787, "nlines": 62, "source_domain": "www.yarloli.com", "title": "உச்சக் கட்டத்தில் உட்கட்சி மோதல்! சுமந்திரன் அதிரடிப் பேட்டி!!", "raw_content": "\nஉச்சக் கட்டத்தில் உட்கட்சி மோதல்\n\"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிவஞானம் சிறிதரனுக்குக் கொடுத்தால் அதை நான் ஆதரிப்பேன்.\" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n\"பொதுத்தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகனும் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாகச் சென்று எனக்கெதிராகப் பரப்புரை செய்தார்கள்\" எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nஆஸ்திரேலிய, எஸ்.பி.எஸ். தமிழ் செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n\"கட்சிக்கு எதிராக எப���போதும் நடந்துகொள்பவன் நான் இல்லை. சக வேட்பாளர்கள் எனக்கு எதிராகப் பரப்புரைகள் செய்தனர். ஆனால், நான் ஒருபோதும் அவர்கள் போன்று சக வேட்பாளர்களைத் தாக்கவில்லை. எனக்கு ஆதரவாகப் பேசியவர் சிறிதரன் மாத்திரமே. இதனால் கடைசியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள்.\nஆனால், இறுதியில் நானும் சிறிதரனும்தான் வென்றோம். எமக்கெதிராகச் சதி செய்தவர்கள் தோற்றுவிட்டார்கள். சுமந்திரனைத் தோற்கடிப்போம் எனச் சக வேட்பாளரின் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்தபோது கூட, நான் பத்திரிகையை விநியோகித்தேனே தவிர, அது குறித்து பகிரங்கமாக எதையும் பேசவில்லை.\nஇது குறித்து கட்சியின் தலைவரிடம் கூறினேன். ஆனால், அவர் எதையும் கூறவில்லை. எனக்கெதிராக கட்சியின் பொருளாளரும் யாழ். மாவட்டக் கிளைத் தலைவருமான கனகசபாவதி குலநாயகம் மற்றும் கட்சியின் தலைவரின் மகன் கலையமுதன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்தார்கள். எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரினார்கள்.\nஇது குறித்து நான் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் பல தடவைகள் கூறியிருந்தேன். நான் இதைத் தேர்தல் முடியும் வரை பகிரங்கமாகக் கூறவில்லை. அதை அப்போது கூறியிருந்தால் நான் தலைவருக்கு எதிராகச் சதி செய்கின்றேன் என்று கூறியிருப்பார்கள். இனி நான் அதைக் கூறுவேன். அதற்கான ஆதராங்களும் என்னிடம் உள்ளன.\nதேர்தல் முடிந்த பின்னர் நானும் சிறிதரனும் தலைவரிடம் போய், \"நீங்களும் சேர்ந்து கட்சிக்குள்ளேயே பாரிய சதி செய்தீர்கள். அதனால்தான் சதிகாரர்கள் எல்லோரும் தோற்றிருக்கிறீர்கள். நாங்கள் இருவரும்தான் வென்றிருக்கின்றோம். அதை ஞாபகத்தில் வைத்திருங்கள்\" என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம்.\nஇதேவேளை, சரவணபவனுக்கு வேட்பாளருக்கான இடம் கொடுக்கவேண்டாம் என்று நான்தான் கூறினேன். அதற்கான காரணங்களையும் கூறினேன். எவரும் நான் கூறியவை தவறென்று கூறவில்லை.எனினும், பின்னர் அவர் இனிமேல் அவ்வாறு நடக்கமாட்டார் எனக் கூறி அவருக்கு எனது எதிர்ப்புக்கு மத்தியில் இடம்கொடுக்கப்பட்டது.\nமக்கள் தீர்ப்பின்படி சிறிதரனும் நானும் வென்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தைப் பெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கும்.\nஅத���வேளை, சிறிதரன் கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பித் தலைவர் பதவியைத் தமக்குத் தந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். ஆனால், தனக்கு அந்தப் பதவியைத் தரும்படி அவர் கோரவில்லை. அப்படி சிறிதரனுக்குத் தலைமைப் பதவி கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன்.\nதேசியப் பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதில் இழுபறி எதுவும் இல்லை. அப்படியான செய்திகள் உண்மையானவை அல்ல\" - என்றார்\nபளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\nயாழில் பெண் மீது வாள்வெட்டு\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/golden-temple-of-myanmar/", "date_download": "2020-09-18T20:10:23Z", "digest": "sha1:GO3TK3SVKYRBAXS6TSF5SVYJTXZNXCYA", "length": 6990, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "golden temple of myanmar Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nஇணைதளங்களில் Right Click பிளாக்கை இயலச்செய்வது எப்படி\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/22-2/", "date_download": "2020-09-18T19:58:08Z", "digest": "sha1:BK2NXWJB6U4YRGK3IVACCUNAIAHYMTED", "length": 5589, "nlines": 92, "source_domain": "orupaper.com", "title": "சட்டவிரோத மதுபான விற்பனை, ஒருவர் கைது | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் சட்டவிரோத மதுபான விற்பனை, ஒருவர் கைது\nசட்டவிரோத மதுபான விற்பனை, ஒருவர் கைது\nமானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சங்குவேலி பகுதியில் மேற்கொண்ட திடீர் முற்றுகை நடவடிக்கையின்போது, வீட்டில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான பொருட்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 85 அரச மதுபான போத்தல் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது\nPrevious articleகொள்ளையர்களை கைது செய்து நகை பணம் மீட்பு\nNext articleதமிழ�� மக்களை விக்னேஸ்வரன் ஏமாற்றுவார் என நம்பிய சம்பந்தரை ஏமாற்றிய விக்னேஸ்வரன்\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\nவட-கிழக்கு தனிநாடானால் இந்தியாவுக்கே ஆபத்து – கவலைப்படும் சரத் வீரசேகர\nதமிழ் மக்கள் பேரவையின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் விக்னேஸ்வரன்\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/2020/09/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-18T21:22:41Z", "digest": "sha1:PUVG7O5HFBNVUKZFLBON6UDTVYIPL3T4", "length": 4350, "nlines": 91, "source_domain": "tamilcctv.com", "title": "தாயகவலம் – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம்-06\nசொந்தமண் |அறிவியல் நகர் | பாகம் 01\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 12)\nஒரு கரும்புலியுடன் மூன்று பிள்ளைகளை தேசத்திற்கு தந்த தாயின் அவல நிலையை பாருங்கள் புலம்பெயர் தேசமே.\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/paks-national-assembly-speaker-along-with-his-son-daughter-test-positive-for-covid-19/", "date_download": "2020-09-18T20:32:01Z", "digest": "sha1:6VO5EVIKXAVDUT6ZYUGVDTMZ3V25PVV5", "length": 10704, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ��தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா; மகன் மகளுக்கும் கொரோனா பாதிப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா; மகன் மகளுக்கும் கொரோனா பாதிப்பு…\nபாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 16 ஆயிரத்து 473 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவுக்கு 361 பேர் உயிரிந்துள்ளனர்.\nஇதற்கிடையில், அந்நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகராக செயல்பட்டு வருபவர் அசாத் குவைசர்.\nஇந்நிலையில், அசாத் குவைசருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது மகன் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா உறுதி செய்யப்பட்ட அசாத் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்தி கொண்டனர்.\nஇதற்கிடையே, வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் அசாத் கடந்த 24-ம் தேதி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானை சந்தித்துள்ளார்.\nஇதனால் இம்ரான்கானுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு\nPrevious கொரோனா பலி எண்ணிக்கை குறைவால் ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு\nNext ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nஇந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை\nசென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/premalatha-kabali-jazz-cinemas/", "date_download": "2020-09-18T20:29:45Z", "digest": "sha1:PKLHD4KUGOFFBRKCEEOD2QCKFHSVWJQ7", "length": 10903, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "\"கபாலி\"க்கு சலுகைகள்.. ஜாஸ்தான் காரணமா?\" பிரேமலதா கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“கபாலி”க்கு சலுகைகள்.. ஜாஸ்தான் காரணமா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகபாலி படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா.\nகபாலி திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததோடு, தமிழக அரசு வரிவிலக்கும் கொடுத்துள்ளது. ஆனால் கபாலி திரைப்படத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் வன்முறைகளும் சர்வசாதாரணமாக உள்ளன. சிங்கப்பூர், மலேசியா உட்பட சில நாடுகளில் இந்த படத்தை குழந்தைகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கபாலி படம் பற்றி பிரேமலதா தெரிவித்திருப்பதாவது:\n“கபாலி படம் நல்லாயிருக்கு… நல்லாயில்லை என்பது வேற விஷயம். என் ஆதங்கம் எல்லாம்… இந்தப் படத்துக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்பதுதான். ஓவர் நைட்ல எல்லா வெப்சைட்களையும் லாக் பண்றாங்க. படத்துல ஏகப்பட்ட வெட்டுக்குத்து வன்முறைகள் இருந்தும் யூ சர்டிபிகேட் கிடைக்குது… வரிவிலக்கும் கொடுக்கிறாங்க… ஏன்\nஎல்லா படங்களுக்குமே இந்த மாதிரி செய்தால், திரையுலகம் நல்லாயிருக்குமே. பக்கத்தில் உள்ள சில மாநிலங்களில் எல்லா படங்களுக்குமே வரிவிலக்கு கொடுக்கறாங்க.\nஆனா கபாலிக்கு மட்டும் ஏகப்பட்ட சலுகைகள் கொடுத்ததற்குக் காரணம், அந்த படத்தை ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் செய்ததால்தானா “ என்ற கேள்வியை பிரேமலதா எழுப்பியுள்ளார்.\nஒரிஜினல் “கபாலி” – “பெந்தோங்” காளியின் உண்மைக்கதை சென்னை கபாலீஸ்வரர் கோயில், புத்தவிஹாராக இருந்தது சென்னை கபாலீஸ்வரர் கோயில், புத்தவிஹாராக இருந்தது: “கபாலி” இயக்குநர் பா. ரஞ்சித் கபாலியில் வன்முறை அதிகம்தான்: “கபாலி” இயக்குநர் பா. ரஞ்சித் கபாலியில் வன்முறை அதிகம்தான்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி\nPrevious இன்னும் முடியல “லிங்கா” பிரச்சினை: பிலிம் சேம்பர் செயலாளர் மீது விநியோகஸ்தர் போலீசில் புகார்\nNext அமைச்சர்கள் ஆன விஷால், நாசர், கார்த்தி\nமகாராஷ்டிராவில் இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nஇந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை\nசென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்���ட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/night-cream/", "date_download": "2020-09-18T20:30:50Z", "digest": "sha1:3F5M7AQT7X33Q4F52HCVBO7RSKM3BO43", "length": 3220, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "night cream - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\n அசர வைக்கும் பாட்டி வைத்தியம்\nசிகப்பழகு பெற துடிக்கும் பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nசெலவே இல்லாமல் முகத்தில் எண்ணெய் வழிவதை எப்படி தடுக்கலாம்\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை மூலிகை பவுடர் தயாரிப்பது எப்படி\nஅக்குள் கருமையை போக்க இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தாலே போதுமே\nஅக்குளின் கருமையை நீக்கும் 7 வழிகள்\nஒரு வாரம் இதை தேய்த்தாலே போதும்… முடி நீளமாக செழித்து வளர ஆரம்பித்துவிடும்…\nரெண்டே நாட்களில் முகம் கலராகணுமா… இதை ட்ரை பண்ணுங்க… உடனே ரிசல்ட் தெரியும்…\nஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள் அதிசயம் இதோ\nTamil X Care நாளைக்கு சண்டே எப்படியும் ஹேர் கலரிங் பண்ணுவீங்க… அதுக்கு முன்னாடி...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/bangkok-assumption-cathedral-pope-mass.html", "date_download": "2020-09-18T20:29:06Z", "digest": "sha1:TFIGWSPSF2LPCXVRAEDMKVK3LMUGWFHA", "length": 14332, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் திருப்பலி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/09/2020 16:49)\nபாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் திருப்பலி (Vatican Media)\nபாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் திருப்பலி\nதாய்லாந்தில் இனிய வரவேற்பளித்த தாய்லாந்து அரசர் 10ம் இராமா, அரசு, அதிகாரிகள், இன்னும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இளையோர், மற்றும், தன்னார்வலர்களுக்கு நன்றி\nநவம்பர் 22, இவ்வெள்ளி, பாடகர்களின் பாதுகாவலர் புனித செசீலியா விழா. எனவே, இன்று உள்ளூர் நேரம் மாலை ஐந்து மணியளவில், பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில், கன்னியும், மறைசாட்சியுமான புனித செசீலியா நினைவாக, திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில் பெருமளவான இளையோர் உட்பட, ஏறத்தாழ பத்தாயிரம் விசுவாசிகள், பேராலயத்திற்குள்ளேயும், வளாகத்திலும் இருந்து கலந்துகொண்டனர். இதுவே தாய்லாந்தில் திருத்தந்தை நிறைவேற்றிய இறுதி திருப்பலியாகும். இலத்தீனில் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, மறையுரையும் வழங்கினார். இயேசுவோடு நட்புறவு கொள்வதன் வழியாக, விசுவாசத்தில் வேரூன்றி இருங்கள் என்று, இளையோரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதியில், பெரிய நடனக்குழு ஒன்றின் அழகிய நடனமும் நடைபெற்றது. தாய்லாந்தில் புதிய ஆலயங்கள் எழுப்பப்படுவதற்கென 25 அடிக்கற்களையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில், தாய்லாந்து திருத்தூதுப் பயணம் பலனுள்ள முறையில் அமைவதற்குப் பணியாற்றிய எல்லாருக்கும் நன்றி கூறினார் திருத்தந்தை.\nஇனிய வரவேற்பளித்த தாய்லாந்து அரசர் 10ம் இராமா, அரசு, அதிகாரிகள், இன்னும், சகோதரர் ஆயர்கள், குறிப்பாக கர்தினால் பிரான்சிஸ் சேவியர், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், அன்பு இளையோர், தன்னார்வலர்கள் என, அனைவருக்கும், திருத்தந்தை இதயங்கனிந்த நன்றி கூறினார். தங்களின் செபங்கள் மற்றும், தியாகங்களால், இப்பயணத்தில் உடன்வந்தவர்கள், குறிப்பாக, நோயளிகள், கைதிகள் அனைவருக்கும் நன்றி. ஆண்டவர் மட்டுமே அளிக்கக்கூடிய ஆறுதல் மற்றும் அமைதியை, இவற்றிற்கு நீங்கள் பிரதிபலனாகப் பெறுவீர்களாக. உங்களைவிட்டுப் பிரியும் இந்நேரத்தில், எனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் என்ற ஒரு வேலையை விட்டுச் செல்கிறேன் என்று திருத்தந்தை கூறினார்.\nஇத்திருப்பலியே இவ்வெள்ளியன்று நடைபெற்ற இறுதி நிகழ்வாகும். நவம்பர் 23, இச்சனிக்கிழமை காலை 7 மணிக்கு பாங்காக் திருப்பீட தூதரகத்தில் தனியே திருப்பலி நிறைவேற்றியபின், அங்கிருந்து விடைபெற்று, விமான நிலையம் சென்று ஜப்பான் நாட்டிற்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதாய்லாந்து என்றால் “அயலவர் ஆட்சிக்கு உட்படாத நிலம்”, தன்னுரிமையுடைய நிலம் என்று பொருள். தென்கிழக்கு ஆசியாவில், சியாம் வளைகுடா என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள இந்நாடு, 13ம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு மன்ன��்களால் உருவாக்கப்பட்டது. அண்டை நாடுகளான மியான்மார் மற்றும், கம்போடிய வல்லசுகளால் அடிக்கடி தாக்கப்பட்டது தாய்லாந்து. அரசர், அரசியலமைப்பை ஏற்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்ட 1932ம் ஆண்டுவரை இந்நாட்டில் முடியாட்சியே நிலவியது. சியாம் என அழைக்கப்பட்டுவந்த இந்நாடு, 1939ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தாய்லாந்து என பெயர் சூட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த தாய்லாந்து, 1946ம் ஆண்டு முதல், 1948ம் ஆண்டு வரை, மீண்டும், சியாம் எனவும், அதற்குப்பின் தாய்லாந்து எனவும் பெயர் மாற்றப்பட்டது. அழகிய வெப்பமண்டல கடற்கரைகளையும், செல்வமிக்க அரண்மனைகளையும், சிதைவுற்ற பழங்கால கட்டடங்களையும், புத்தர் திருவுருவத்தைக் கொண்ட பகட்டான கோவில்களையும் தாய்லாந்தில் காணலாம். தலைநகர் பாங்காக்கின் அடையாளங்களாக, Wat Arun, Wat Pho உட்பட பச்சைக்கல் மரகத (Wat Phra Kaew) புத்தமத கோவில்கள் கவினுற காட்சி தருகின்றன. இத்தகைய அழகான தாய்லாந்தில் மூன்று நாள்கள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, சிறுபான்மை கத்தோலிக்க சமுதாயத்தை விசுவாசத்தில் ஆழப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-67/", "date_download": "2020-09-18T19:40:10Z", "digest": "sha1:YWKACMK5LCHGUW7ILKN2EXOTCFUXJH6L", "length": 12299, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 01.11.2019 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 01.11.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 01.11.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச���சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு ஜந்தாம் நாள் 01.11.2019\nயாழ்ப்பாணம் – வண் வடமேற்கு – அண்ணமார்களனிப்பதி ஸ்ரீ விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி கோவில்; கந்தசட்டி நோன்பு சூரன்போர் 02.11.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-18T20:55:06Z", "digest": "sha1:J2QNKPB5X4ARJ6LEO7RBC5LXDESMCO5E", "length": 4397, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nThusyanthan September 12, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்க “BAD BUS”என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று (11) அமைச்சில் இடம்பெற்றது.\nபயணிகளுக்கு மாத்திரம் அன்றி பஸ் உரிமையாளர்களும் இதனுடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.\nPrevious வில்பத்து தேசிய பூங்கா ஆமை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nNext அவுக்கணை புத்தர் சிலைக்கு பிரதமரினால் முதலாவது மலர் பூஜை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/10_85.html", "date_download": "2020-09-18T20:33:05Z", "digest": "sha1:OBKLWBBBPBG7RY2L74NMKDSWMW5SH3XV", "length": 10898, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குவதில்‌ சிக்கல்‌ - தலைமை ஆசிரியர்கள்‌ தவிப்பு", "raw_content": "\nமுகப்புKALVINEWS 202010ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குவதில்‌ சிக்கல்‌ - தலைமை ஆசிரியர்கள்‌ தவிப்பு\n10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குவதில்‌ சிக்கல்‌ - தலைமை ஆசிரியர்கள்‌ தவிப்பு\nவியாழன், ஜூன் 18, 2020\n10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குவதில்‌ சிக்கல்‌ - ��லைமை ஆசிரியர்கள்‌ தவிப்பு\nபத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ கணக்‌கிட காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்‌ ஏற்‌ கனவே மாணவர்களிடம்‌ ஓப்படைக்கப்பட்டதால்‌ அதை சிஇஓ அலுவலகத்‌ துக்கு அனுப்ப முடியாமல்‌ பல பள்ளிகளின்‌ தலை மையாசிரியர்கள்‌ குழப்‌ பத்தில்‌ உள்ளனர்‌.\nகொரோனா தொற்று பரவுவதை அடுத்து கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஊர டங்கு அமல்படுத்தப்‌ பட்டதால்‌, தமிழகத்தில்‌ அனைத்து பள்ளிகளும்‌ மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட 10 மற்‌ அம்‌ பிளஸ்‌ 1 வகுப்புக ளுக்கான தேர்வுகளை முற்றிலும்‌ ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.\nஇந்த இரண்டு தேர்‌ வுகளிலும்‌ மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்படும்போது அந்த மாணவர்கள்‌ காலாண்டு, அரையாண்டு தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்‌ களில்‌ 80 சதவீதம்‌, வருகைப்‌ பதி வுக்கு 20 சதவீதம்‌ என்று கணக்கிட்டு மொத்தம்‌ 100 மதிப்பெண்கள்‌ வழங்கப்‌படும்‌ என்று அரசு அறி வித்தது.\nஇந்நிலையில்‌ மாணவர்‌ களின்‌ வருகைபதிவு மற்றும்‌ காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ (ரேங்க்‌ அட்டை) ஆகிய வற்றை வரும்‌ 27ம்‌ தேதிக்‌ குள்‌ அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்துக்கு அனுப்பி வைக்கும்‌ படி அந்தந்த பள்ளி தலைமையாசிரி யர்களுக்கு உத்தரவிடப்‌ பட்டுள்ளது.\nஇந்நிலையில்‌ காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்‌, அந்தந்த காலத்தில்‌ மாணவர்களி டமேஒப்படைக்கப்பட்ட தால்‌ விடைத்தாள்களை சேகரிப்பது கடினம்‌. இதனால்‌ பல பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்‌ கள்‌ என்ன செய்வது என்று தெரியாமல்‌ குழப்பத்தில்‌ உள்ளனர்‌. எனவே ரேங்க்‌ அட்‌ டையில்‌ உள்ள மதிப்‌ பெண்‌ பட்டியல்‌ படி கணக்கிட வேண்டும்‌ என வலியுறுத்தியுள்ளனர்‌.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/07/tnpsc-vao-history-question-and-answer_1472.html", "date_download": "2020-09-18T20:13:45Z", "digest": "sha1:PM5DHH7NSJ6HC42QP56MXQWD7BBLC5U4", "length": 6078, "nlines": 135, "source_domain": "www.tnpscgk.net", "title": "டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 6)", "raw_content": "\nHomeவரலாறுடி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 6)\nடி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 6)\n1. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்\n2. முறையான எழுத்து முறை எதில் உருவானது\nஇ. சிந்து சமவெளி நாகரீகம்\n3. அலாவுதீன் கில்ஜியின் தந்தை\n4. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்\n5. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக\n6. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்\n7. கி.பி. 0 முதல் 87 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு\n8. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு\n9. வேத காலம் என்பது\nஅ. கி.மு. 100 முதல் கி.மு. 1000 வரை\nஆ. கி.மு. 1000 முதல் 00 வரை\nஇ. கி.மு. 00 முதல் 100 ஆண்டுகள்\nஈ. இவை எதுவும் இல்லை\n10. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/new/John/20/text", "date_download": "2020-09-18T20:39:19Z", "digest": "sha1:YNRPCQMZVEZ3L5KMILMZRVUHUMRKFMPS", "length": 12036, "nlines": 39, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.\n2 : உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.\n3 : அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.\n4 : பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,\n5 : அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.\n6 : சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,\n7 : சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.\n8 : முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.\n9 : அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.\n10 : பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.\n11 : மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,\n12 : இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.\n13 : அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆ���்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.\n14 : இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.\n15 : இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.\n16 : இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள், அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.\n17 : இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.\n18 : மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.\n19 : வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.\n20 : அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.\n21 : இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,\n22 : அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,\n23 : எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.\n24 : இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.\n25 : மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.\n26 : மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.\n27 : பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலேபோடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.\n28 : தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே என் தேவனே\n29 : அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.\n30 : இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.\n31 : இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/365763", "date_download": "2020-09-18T21:01:20Z", "digest": "sha1:TEJVKRCQHQYH3J3IB6NVV5K55IQFIC2E", "length": 7693, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "pregnancy doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 6மாதம் கர்பமாக இருக்கேன் . எனக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது மருத்துவரை பார்த்தோம் அவர் ஒரு liquid wash,& Ointment கொடுத்தார் அரிப்பு கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை , அத்துடன் பிறப்புறுப்பில் நடுவில் ஒரு பருவும் உள்ளது வலிக்கிறது . என்ன செய்வது யாருக்காவது தெரியுமா உதவுங்கள் தோழிகளே பதில் கூறுங்கள்\nMAMAZOL 2.5MG AND PINKY TAB எதுக்கு சாப்புட‌ சொன்னாக‌ தோழி\n\"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))\"\nகுழ்ந்தை சிகப்பாக பிறக்க பதில் சொல்லுங்கள் தோழிகளே\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\nம, மி, மு,��ெ, வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nஎன்னோட மெயில் id meena\nஎனக்கு திருமணம் ஆகி 2 வருடம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/12/27/animals-birds-in-sinhala/", "date_download": "2020-09-18T20:03:57Z", "digest": "sha1:4MEGNQM7JXJPKPCXPZ4KJMFYW67AE3T2", "length": 4650, "nlines": 106, "source_domain": "adsayam.com", "title": "Animals සතුන් (சதுன்) மிருகங்கள் & Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள் - Adsayam", "raw_content": "\nAnimals සතුන් (சதுன்) மிருகங்கள் & Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்\nAnimals සතුන් (சதுன்) மிருகங்கள் & Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nසතුන් (சதுன்) மிருகங்கள் – Animals\nබැටළුවා (b)பெ(ட்)டலுவா செம்மறி ஆடு\nගොනා/ හරකා (g)கொனா/ஹர(க்)கா மாடு/காளை\nබෆලෝ ගව வபலோ கவ\nBirds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்\nබස්සා (b) பஸ்ஸா ஆந்தை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-18T20:46:21Z", "digest": "sha1:RBLOSQ5ECCYI24MNRZXDTXVNXBVDXM6D", "length": 9879, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கையின் தேசிய சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு தேசிய மலர் அல்லி தேசிய மிருகம் மர அணில் தேசிய உணவு நெல்லரிசி சோறு தேசிய பறவை காட்டுக்கோழி தேசிய மரம் நாகமரம்\nதேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் சிறீ லங்கா தாயே என அழைக்கப்படுகிறது. இது ஆனந்த சமரக்கோன் அவர்களால் 1940ம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் பின் இது 1951ம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.[1][2]\nதேசியக் கொடி இலங்கையின் தேசியக்கொடி\nஇலங்கையின் தேசியக்கொடியில் வாள் தாங்கிய சிங்கம், நான்கு மூலைகளிலும் அரசமிலை ஆகியவை காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம்களைக் குறிக்க ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமும் உள்ளது. இது 1950 பிரகடனப்படுத்தப்பட்டது.\nதேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினை\nஇலங்கையின் தேசிய இலச்சினையாக இலங்கை அரசால் இலங்கையின் நிர��வாகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய இலச்சினை 1972ல் இருந்து பாவனையில் உள்ளது.\n1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[3] இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.\nநாகமரம் இலங்கையின் தேசிய மரமாக பெப்ரவரி 26, 1986ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய மரமாக தனித்துவத்துவம், வரலாற்று & கலாச்சார முக்கியத்துவம், பரந்த பயன்பாடு, நிறம் & சிற்பம் தயாரிக்கத் தக்க இயற்கை காரணிகள் ஆகிய காரணத்திற்காக அறிவிக்கப்பட்டது.[3]\nதேசிய வண்ணத்துப்பூச்சி (இலங்கை அழகி)\nதேசிய இரத்தினக்கல் நீலக் கல்\nதேசிய நினைவுச் சின்னம் சுதந்திர சதுக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 01:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-18T21:21:30Z", "digest": "sha1:OIQOSQ5YV7IGME4OYFZLXLJXTSP757KT", "length": 10621, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூம்பாவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபூம்பாவை (திரைப்படம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nபூம்பாவை என்பவர் எழாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த பெண்ணாவார். இவர் பாம்பு தீண்டி இறந்து போக, இவரது சாம்பலிலிருந்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பூம்பாவை சந்நிதி அமைந்துள்ள இடம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில். இத்தலத்தில் பூம்பாவை உயிர்ப்பிக்கும் நிகழ்வு பங்குனி பிரம்மோற்சவத்தின் பொழுது நடைபெறுகிறது.\n2 பூம்பாவை உயிர் பெறுதல்\n4 பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி\nமயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். இவர் சிவபக்கதாரக இருந்தார். இவருக்கு பூம்பாவை என்ற மகளொருத்தி இருந்தாள். சைவ சமயத் தொண்டினைச் செய்யும் திருஞானசம்பந்தருக்கு தன்னுடைய மகளான பூம்பாவையை திருமணம் செய்து வைக்க சிவநேசர் எண்ணியிருந்தார்.\nதன்னுடைய ஏழாம் வயதில் ஒரு நாள் பூம்பாவை தன்னுடைய தோழிகளுடன் மலர் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பாம்பொன்று தீண்டி இறந்து விட்டாள். [1] திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தமையால், தன்னுடைய மகளை எரித்த பின்னும் அவளுடைய எலும்பு மற்றும் சாம்பலினை நீர் நிலைகளில் கரைக்காது பாதுகாத்து வந்தார் சிவநேசர்.\nதிருவொற்றியூருக்கு திருஞானசம்பந்தர் வருவதை அறிந்த சிவநேசர், அவரை சந்தித்தார். சிவநேசர் தன்னுடைய மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியதையும், ஆனால் அவள் சிறுவயதில் பாம்பு தீண்டி இறந்து விட்டதையும், தற்போது அவளுடைய சாம்பல் மற்றும் எலும்பினை பாதுகாத்து வைத்திருப்பதைப் பற்றிக் கூறினார்.\nதிருஞானசம்பந்தர் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை எனும் பாடலைப் பாடிட, பூம்பாவை சாம்பலிலிருந்து உயிர்ப்பெற்று வந்தார். [2] ஏழு வயதில் இறந்த பூம்பாவை, பன்னிரெண்டு வயதான பெண்ணாக உயிர் பெற்றார். இருப்பினும் தானே உயிர் கொடுத்தமையால் பூம்பாவையை திருமணம் செய்து கொள்ள இயலாது என திருஞானசம்பந்தர் மறுத்துவிட்டார்.\nஅதன் பின் பூம்பாவை இறைத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.\nமயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவையின் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞானசம்பந்தர், உயிர்ப்பெற்று எழும் பூம்பாவை, பூம்பாவின் பெற்றோர்கள் உள்ளார்கள்.\nதிருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் தளத்தில் விழாவாக கொண்டாடுகிறார்கள். [3]மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளின் காலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் உற்வச சிலைகளை தீர்த்தல் குளிப்பாட்டிய பிறகு, குடத்தில் நாட்டுச்சர்க்கையை இட்டு பூம்பாவையின் சாம்பலாக கொண்டுவருகிறார்கள்.\nஅதன்பிறகு திருஞானசம்பந்தரின் பதிக்கம் ஓதப்படுகிறது. இதன் பிறகு பூம்பாவை உயிருடன் எழுந்ததாக பாவனை ச���ய்து நிகழ்வினை முடிக்கின்றார்கள். இந்நிகழ்வினை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். [4]\nஇவ்வாறு பூம்பாவையை தைப்பூசநாளில் திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தாக கூறப்படுகிறது.[5]\n↑ கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை (சென்னை)\n↑ கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை (சென்னை)\n↑ பூம்பாவையை உயிர்ப்பித்த திருஞானசம்பந்தர்\n↑ பெற்ற பூம்பாவை பிப்ரவரி 03,2015 தினமலர்\nபூம்பாவையை உயிர்ப்பிக்க சம்பந்தர் பாடிய பாடல்கள் - எளிய விளக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:26:00Z", "digest": "sha1:IV243HFBB3EPBXEVROFMJ2YHVYCANBKJ", "length": 15370, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்ணார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவண்ணார் / ராஜாகா /சூரியகுலத்தோர்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nவண்ணார் (Vannar) எனப்படுவோர் இந்திய மாநிலமான, தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். இச்சமூகத்தினர் இந்தியாவின், வட மாநிலங்களில் தோபி என்ற பெயரில், இலங்கையில் ராஜாகா என்ற பெயரிலும் வசிக்கின்றனர்.\nஇவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1]\nவண்ணார் என்ற சொல் வண்ணம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. இதற்கு \"அழகு\" என்று பொருள்படும்.[2] இச்சமூகத்தினர் கட்டாடி என்னும் பெயரை முதன்மையாக பயன்படுத்துகின்றனர்,[3] இதற்கு பேயோட்டுபவர்கள் என்று பொருளாகும்.[4]\nவண்ணார்கள் பாரம்பரியமாக தமிழர் நிலைத்திணைகளில் ஒன்றான, மருத நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.[5] வாண்ணார்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபட்டனர்.[6] வண்ணார்கள் வீட்டு ஊழியர்களாகவும் பணியாற்றினர்.\nவண்ணார் மக்கள் தமிழ்நாட்டில் 5 விழுக்காடு உள்ளனர். அவர்கள் தங்களை தமிழக அரசாங்கம் தாழ்த்தப்பட்டோ��் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பலமுறை வற்புறுத்தியும், அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. இதன்முலம் அரசியல், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றில் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு முன்னுரிமையும் கிடைப்பதில்லை.[7]\nஇவர்கள் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவர்களை வண்ணார் அல்லது தோபி என்கிற பெயர்களிலும் அழைப்பர். வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர்.[8][9]\nவண்ணார் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது அவை ஈரங்குலி வண்ணார், பாண்டிய வண்ணார், தீண்டு வண்ணார், தீண்டா வண்ணார், தொண்டைமான் வண்ணார்.[10]\nதமிழகத்தில் வண்ணார்கள் 20,72,625 பேர் வசிக்கின்றனர்.[11]\nமுதன்மைக் கட்டுரை: புதிரை வண்ணான்\nதமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சில சாதியினர் வீடுகளில் சலவைத் தொழிலாளர் பணியினைச் செய்யும் சாதியினர் புதிரை வண்ணான் என்று அழைக்கப்படுகின்றனர். புதிரை வண்ணான் எனும் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n↑ க.காமராசன். \"தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் - கீற்று\". keetru.com.\n↑ \"தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்\". Panuval Book Store.\n↑ அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன்\n↑ ஆறுமுக நாவலர் , தொகுப்பாசிரியர் (1990). திருத்தொண்டர் வரலாறு அல்லது பெரிய புராண வசன காவியம். சரசுவதி மஹால் நூலகம் , தஞ்சாவூர். பக். 23. https://books.google.co.in/books\nகோவிலில் பெறப்பட்ட வரலாறு வீரபத்திர சாமிக்கும், வண்ணார் சமூகத்தினருக்கும் உண்டான உறவு\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2020, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/todayjaffna/", "date_download": "2020-09-18T20:44:07Z", "digest": "sha1:7QKIP2F6HP7CSPEGA6GGUA2VX3RF5BLV", "length": 3247, "nlines": 55, "source_domain": "www.tamildoctor.com", "title": "todayjaffna - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஆண்களே கட்டில் உறவில் ஈடுபட தொடங்கின���ல் உங்கள் உடலில் வரும் மாற்றங்கள்\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஉங்களின் வறண்ட சருமத்திற்கு உருளை கிழங்கின் அழகு குறிப்பு\nபெண்களுக்கு முன்னால் பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த காமக்கொடூரன்\nபெண்கள் குழந்தை பெற சரியான வயது எது\nகட்டிலில் கணவன் மனைவி இடைவெளி ஏற்பட்டால் உண்டாகும் தீமைகள்\nநீங்கள் பச்சைப் பூண்டை சாப்பிடால் என்ன நன்மை தெரியுமா\nதமிழ் பெண்களின் சில நகைப்புக்குரிய அந்தரங்கம் பற்றி தெரியுமா\nகலியாணம் ஆனா இந்த கேள்விகள் கேட்க கூடாது குடும்பம் குலைந்திடும்\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கும் உணவுகள்\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/useful-english-cursive-handwriting.html", "date_download": "2020-09-18T19:19:13Z", "digest": "sha1:WC7P2EAE27K3XTAO6DSKYCMYJHIXTPXB", "length": 17653, "nlines": 390, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "USEFUL ENGLISH CURSIVE HANDWRITING MOBILE APPLICATION FOR ALL..... என் மாணவர்களுக்காக தயாரித்த MOBILE APPPLICATION... R GOPINATH SG TEACHER KADAMBATHUR BLOCK THIRUVALLUR DISTRICT... - Tamil Science News", "raw_content": "\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Psalm/80/text", "date_download": "2020-09-18T19:25:28Z", "digest": "sha1:AJEDHH7ENJV3RZITPZ747ARSWNPMRQRL", "length": 5670, "nlines": 27, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.\n2 : எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.\n3 : தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.\n4 : சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.\n5 : கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.\n6 : எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள்.\n7 : சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.\n8 : நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.\n9 : அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.\n10 : அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.\n11 : அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.\n12 : இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்\n13 : காட்டுப்பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.\n14 : சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;\n15 : உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.\n16 : அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்து போகிறார்கள்.\n17 : உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக.\n18 : அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.\n19 : சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-614-yesuvin-kudumpam-ondru.html", "date_download": "2020-09-18T21:29:20Z", "digest": "sha1:Y66VFCEXMWUSWXUH32D6FRHFM6PCELPT", "length": 3613, "nlines": 84, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 614 - Yesuvin Kudumpam Ondru undu", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஇயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு\nஅன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)\n1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை\n2. பாவமில்லை அங்கு சாபமில்லை\nவெற்றி உண்டு துதிபாடல் உண்டு\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2013/08/tnpsc-thervu-aalosanaigal.html", "date_download": "2020-09-18T19:39:37Z", "digest": "sha1:XHMSC2WXEM2SPQQUDHYA2TP42ZAUC44B", "length": 10626, "nlines": 100, "source_domain": "www.tnpscgk.net", "title": "டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கான முக்கிய ஆலோசனைகள்", "raw_content": "\nHomeஆலோசனைகள்டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கான முக்கிய ஆலோசனைகள்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கான முக்கிய ஆலோசனைகள்\nநாளை மறுநாள் நடைபெறும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...\nதேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.\nபுதிய தேர்வு முறையில், ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.\nவரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும்.\nஉலகை வலம் வந்த பயணிகள், அவர்களின் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள், வரலாற்று நூல்கள், நூலாசிரியர், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கம் இவற்றை படிக்கவும்.\nஇயற்பியல் பகுதியில் அலகு, விதிகள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், பயன்கள், மதிப்புகளை பார்க்கவும்.\nவேதியியல் பகுதியில் வேதிப்பெயர், சமன்பாடு, முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணை சிறப்பம்சம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.\nதாவரவியல் பகுதியில் செல்லின் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுறுப்பின் பணி, தாவர பாகம், வளர்ச்சி தொடர்புடைய காரணிகள், வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடவும்.\nவகைபாட்டின் வளர்ச்சி, முதுகு நாணற்றவை தொகுதி, உதாரணங்கள் அறிவியல் பெயர், குரோமோசோம் நிலையை படிக்கவும்.\nமனித உடலியல் பகுதியில் ரத்தவகை, ரத்த செல்களின் சிறப்பம்சம், இருதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமில்லா சுரப்பி பண்பு, பயன், விட்டமின் பற்றிய தகவல்கள், எலும்புகளின் எண்ணிக்கை, மூளையின் அமைப்பு, பணி, வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, பூஞ்சையால் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ளவும்.\nபுவியியல் பகுதியில் மாநில தலைநகரம், மலை, காடு, சரணாலயம் படிக்கவும்.\nசூரியன், அக்குடும்ப கோள்கள், அட்சரேகை, தீர்த்தரேகை சிறப்பம்சங்கள், வானிலை, காலநிலை, கடல் நீரோட்டங்கள்.\nநிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடற்கோள், நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணை, முக்கிய ஷரத்து, சட்ட திருத்தம், ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்த தகவல்களை படிக்கவும்.\nபொருளாதார கோட்பாடுகளை கூறியவர்களின் பெயர்கள்.\nபொதுத் தமிழ் பாடப்பகுதிக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான புத்தகங்களை படிக்க வேண்டும். ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருப்பு நிற \"பால் பாயின்ட்\" பேனா கொண்டு செல்ல வேண்டும்.\nதேர்வுக்கு முதல்நாள் இரவு நன்கு தூங்கவும். மையத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்லவும். மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள், ஆப்டிடியூட் உட்பட பொதுஅறிவு பகுதியில் 100 என, மொத்தம் 200 வினாக்கள்.\nஅனைத்து கேள்விகளுக்கும் நான்கு வினாக்கள் தரப்பட்டிருக்கும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே, அனைத்து வினாக்களுக்கும் கவனமாக படித்து, விடை அளிக்கவும்\nதன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சியும், முயற்சியுமே வெற்றியைத் தரும். வெற்றி பெற்று அரசு ஊழியராக வாழ்த்துக்கள்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உய��ரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-cid-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C/", "date_download": "2020-09-18T20:12:06Z", "digest": "sha1:RLM3GSPZBOXTEGQWO6WZQMUPQJCBTBYF", "length": 4098, "nlines": 74, "source_domain": "swisspungudutivu.com", "title": "ரிஷாட் பதியுதீன் CID யில் ஆஜர்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ரிஷாட் பதியுதீன் CID யில் ஆஜர்\nரிஷாட் பதியுதீன் CID யில் ஆஜர்\nThusyanthan June 20, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரசி இறக்கமதி செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.\nPrevious கொரோனா தொற்றாளர்களை இனங்காண கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த செயலி\nNext சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/18/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2020-09-18T20:55:53Z", "digest": "sha1:GJNQB5HQOXCE66RL4I5QAXNF4LFOHFBZ", "length": 13527, "nlines": 127, "source_domain": "virudhunagar.info", "title": "சோலார் மின்வேலி அமைக்க அழைப்பு | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nசோலார் மின்வேலி அமை���்க அழைப்பு\nசோலார் மின்வேலி அமைக்க அழைப்பு\nவிருதுநகர் : விருதுநகரில் சோலார் மின்வேலி அமைக்க கலெக்டர் கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவரது செய்திக்குறிப்பு: வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சோலார் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5 ஏக்கர் இருக்க வேண்டும் . விருப்பமுள்ள விருதுநகர் பகுதி விவசாயிகள் வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94865 20968, சாத்துார், சிவகாசி வெம்பக்கோட்டை, ஸ்ரீவி., ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94980 24227ல் தொடர்பு கொண்டு விண்ணப்பக்கலாம்,என குறிப்பிட்டுள்ளார்.\nஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு: புதிய விதிமுறைகள் அறிவிப்பு- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு\nஅதிகரிக்கும் குடிநீர் திருட்டு பரிதவிக்கும் மக்கள்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nவிருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக பொறியாளர்கள் தின வாழ்த்துக்கள்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஊரணியில் மழை நீர் சேமிக்கும் முன் மாதிரி கிராமம்\nஊரணியில் மழை நீர் சேமிக்கும் முன் மாதிரி கிராமம்\nவிருதுநகர் : விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமம் கல்கோட்டை அமைத்து மழை நீர் சேமிப்பில் முன் மாதிரியாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வ���க்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிக��் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/05/blog-post_19.html", "date_download": "2020-09-18T19:55:42Z", "digest": "sha1:IWMNMDFHNCYUMDUZAG7HAX7BYGF4GRJO", "length": 16327, "nlines": 193, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்", "raw_content": "\nநீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்\nரொம்ப நாளைக்கு பிறகு அந்தப் பையனைப் பார்த்தேன்.. எனது பழைய நெருங்கிய நண்பரின் தம்பி.. எப்போது நண்பரை பார்க்க செல்லும்போதும் அவனாக வந்து சந்தேகங்கள் கேட்பான்.. அறிவு தாகம் மிக்கவன் நான் ஊரை விட்டு சென்னைக்கு வந்து நான்கைந்து வருடங்களாகிவிட்டன.. இவனைப் பார்த்ததும்கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருந்தது.. படித்து முடித்து இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பான் போல..\n\" - சிரித்த முகத்துடன் வந்தான்..\n\"டேய்.. செந்தில் .. எப்படிடா இருக்க.. சென்னைலயா இருக்க நீ.. சென்னைலயா இருக்க நீ\n\"இல்லைண்ணா.. மாமா வீட்டுக்கு வந்தேன்.. நீங்க எப்படி இருக்கிங்க அண்ணா\n\"நல்லா இருக்கேண்டா.. சரவணன் எப்படி இருக்கான்.. எங்க இருக்கான்\n\"நல்லா இருக்காரு.. புனா-ல இருக்காரு.. நாந்தான் கஷ்டப்படறேன்..\"\nஅடடா.. என்ன ஒரு கொடுமை இது என்ன கஷ்டம் இவனுக்கு.. கண்டிப்பாக நாம் உதவ வேண்டும் என்று நினைத்தபடியே.. \"என்னாச்சுடா என்ன கஷ்டம் இவனுக்கு.. கண்டிப்பாக நாம் உதவ வேண்டும் என்று நினைத்தபடியே.. \"என்னாச்சுடா\n\"காசு சேரவே மாட்டிங்குது. உங்களைத்தான் ஐடியா கேட்கணும்..\"\nஆஹா.. சிக்கீண்டாண்டா ஒருத்தன் என்று இருந்தது எனக்கு.. நான் அப்போதுதான் சேமிப்பு குறித்த சில புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தேன்..\n\"இந்தா. எழுதிக்கோ\" என்று அந்த புத்தகங்களின் பெயரையெல்லாம் வரிசையாக சொன்னேன்.. என்னிடம் விடை பெற்று சென்றான் அவன்..\nஅதன் பிறகு இரண்டு வாரம் கழித்து போன் வந்தது..\n\"என்னடா.. காசு சேர ஆரம்பிச்சாச்சா\n\"இல்லண்ணா.. அந்த புக் எல்லாம் வாங்கினதுல ஐநூறு ரூபா கடன்தான் ஆச்சு..\"\nஆஹா.. இப்படி ஆகிப் போச்சே.. நான் மனம் தளராமல்..\n\"குபேரன் சிலை வாங்கி வைடா .. பணம் சேரும்..\"\nமறுபடி அடுத்த வாரமே கூப்பிட்டுவிட்டான்.. ஒன்றும் மாற்றமில்லையாம்.. இது என்னடா\nசோதனை என்று நினைத்தவாறே.. மணி பிளான்ட் செடி வளர்த்து பார்க்க சொன்னேன்..\nஇந்தமுறை இரண்டே ந��ளில் போன் வந்தது.. ஓஹோ.. கொஞ்சம் பலன் இருக்கும் போல அதுதான் உடனே போன் என்று நினைத்தபடி போனை எடுத்தேன்..\n\"அண்ணா.. இன்னும் வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கண்ணா.. ரெண்டு ஐடியா பண்ணினா ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு பலன் தரும் இல்லையா\nஆகா.. அச்சடா.. நாம எட்டு அடி பாஞ்சா இந்த காலத்து பசங்க பதினாறு அடி பாயறான்களே-என்று புளகாங்கிதம் அடைந்தவாறே..\n\"சரி.. மீன் தொட்டி வாங்கிவை.. சில மீன் சொல்றேன்.. அதெல்லாம் வாங்கி வளர்த்து பாரு.. மொதல்ல மீன் தொட்டியும் மத்த ஐட்டம் எல்லாம் வாங்கு.. என்ன என்ன மீன் வாங்கணும்-னு நாளைக்கு சொல்லறேன்.. அதுக்கு சில புக்ஸ் இருக்கு.. இன்னைக்கு நைட் பாத்துட்டு நாளைக்குள்ள சொல்றேன்\" - நம்மகிட்டயும் ஐடியா கேட்க பூமில ஒரு ஜீவன் இருக்கு என்கிற சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு அந்த சந்தோஷம் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை.. அந்த சந்தோஷம் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை.. சரியாக இரண்டு மணி நேரத்தில் போன் வந்தது.. அவன்தான் என்று சந்தோஷமாக எடுத்த எனக்கு அதிர்ச்சி..\n\"அப்பா.. கிருஷ்ணா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா\" என்று பாசமாக ஆரம்பித்தேன்..\n\"எல்லாம் இருக்கட்டும்பா.. நீதான் இவனுக்கு இந்த ஐடியா எல்லாம் சொல்லறதா\n\"ஆமாம்பா.. இந்த மாதிரி பண்ணினா பலன் இருக்கும்-னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. ஆனா உங்க பையன் ராசிக்கு எந்த முறை அவனுக்கு பலன் தரும்-னு நாம் வெயிட் பண்ணிதான் பாக்கணும்..\" சுவாரசியமாக சொல்லிக்கொண்டே வந்தவனை இடைமறித்தார் அவர்..\n\"கொஞ்சம் நில்லுப்பா..நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும் \" குரல் கடுமையாக இருந்தது..\n\"இதுவரைக்கும் நீ சொன்ன ஐடியா-வால ரெண்டாயிரம், மூவாயிரம் கடன் பண்ணிட்டு வந்திருக்கான் அவன்..\"\n\"யோவ்.. எல்லா ஐடியாவும் சொன்ன நீ.. ஒரு ஐடியா சொல்லி இருக்கனுமில்ல\n அவன வேலைக்கு போக சொல்லி இருக்கனுமா வேண்டாமா\nஎனக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.. அவன் வேலைக்கே போறதில்லையா.. அடடா.. அத கேட்காமல் விட்டுட்டோமே.. அதன் பிறகு பத்து, பதினைந்து நிமிடத்திற்கு அவர் திட்டியதை எழுத முடியாது..\nஅதற்குப் பிறகு அவன் ஊரிலிருந்து எந்த போன் வந்தாலும் எடுக்கவே பயமாய் இருக்கிறது\nLabels: அனுபவம், நகைச்சுவை, நையாண்டி\nகளப்பிரர் - jp said...\n// \"காசு சேரவே மாட்டிங்குது. உங்களைத்தான் ஐடியா கேட்கணும்..\" //\nரெம்ப ஈஸீ .. மாசா மாசம் ஐந்நூறு ரூவா என்ட்ட கொடு ... உனக்கு மொத்தமா அஞ்சாயிரம் ரூவா ஒரு வருடம் கழிச்சு தரேன்னு சொல்லுறதா விட்டுபுட்டு ... சில்லற தனமா நடந்துகிட்டிஎப்பா\nஅடாடா.. இது நமக்கு தெரியாம போயிட்டுதே.. சரி விடுங்க நண்பரே.. இன்னொருத்தன் சிக்காமையா போயிடுவான்\nஅண்ணே நீங்களும் word verification ஐ எடுத்திடுங்க, இதே மாதிரி பரீட்சையில மார்க் வாங்க ஐடியா கேக்குற நெறைய ஆளுங்களை பாத்திருக்கேன்,அடப்பாவிகளா அதுக்கு முதல்ல படிக்கணும்னு சொன்னா, ஏதோ ராஜ் தாக்கரே கிட்ட போய் தமிழ்ல பேச சொன்ன மாதிரி லுக்கு விடுவாங்க\nஅடக்கடவுளே.. என் blog-லயும் word verificaation கேட்குதா எப்படி-ன்னு தெரியலையே.. சரி.. பாக்கறேன். உணர்த்தியமைக்கு நன்றி\nஅடக்கடவுளே.. என் blog-லயும் word verificaation கேட்குதா எப்படி-ன்னு தெரியலையே.. சரி.. பாக்கறேன். உணர்த்தியமைக்கு நன்றி\nநல்ல நகைச்சுவை எல்லா இடுகையிலும். நல்வரவு..\nதொடர்ந்து படியுங்கள்.. பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது (உங்களைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு (உங்களைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nசூப்பர் ஐடியா மச்சி... கலக்கறிங்க... பதிவு எல்லாம் நல்லா இருக்கு\nஇம்சையாரே, உங்க வூட்டுப் பக்கம் வந்தேன் எடுத்த உடனே சீரியஸா ஒரு பதிவு-ன்னு இருந்துதா.. பயந்து போய், மினிமைஸ் பண்ணீட்டேன் எடுத்த உடனே சீரியஸா ஒரு பதிவு-ன்னு இருந்துதா.. பயந்து போய், மினிமைஸ் பண்ணீட்டேன்\nசும்மா தான் இருக்கேன் அதான்\nசில மூடப்பழக்கங்களை வாரியிருக்கிறீர் தல\nகடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்\nகடந்து போன கடித நாட்கள்\nநீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65876/faced-a-loss-of-over-Rs-50-crores-actor-Anandaraj-brother-commits-suicide-in-Pondicherry", "date_download": "2020-09-18T21:10:40Z", "digest": "sha1:BBVAYTRRHOUPF6NSZTZOG2C6XCZB7A3V", "length": 10062, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஏலச்சீட்டால் ரூ50 கோடி நஷ்டம்?’ நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை | faced a loss of over Rs 50 crores actor Anandaraj brother commits suicide in Pondicherry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘ஏலச்சீட்டால் ரூ50 கோடி நஷ்டம்’ நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை\nநடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆனந்த் ராஜ். தற்போது, காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான விஜயின் பிகில் படத்திலும் அவர் நடித்திருந்தார். இவரது சகோதரர் பெயர் கனகசபை. 55 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரில் வசித்து வந்தார்.\nஎருக்கம்பால் கொடுத்து பெண் சிசுவை கொன்ற கொடூரம் - விசாரணையில் அம்பலம்\nஇந்நிலையில், புதுச்சேரியில் உள்ள இல்லத்தில் ஆனந்தராஜின் சகோதரர் கனகசபை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திகளின்படி, அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கனகசபை வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். அதேபோல், ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் கனகசபைக்கு ரூ50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநெருக்கடி முற்றவே விஷம் அருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியதாக கருதப்படும் கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 50 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபிராய்லர் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவுமா\nமேலும், ஏலச்சீட்டு மூலம் பணம் கொடுத்தவர் தொடர்ச்சியாக தங்களது பணத்தை கேட்டு மிரட்டியதாகவும் அதனால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. கனகசபையின் கடிதத்தில் சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளதாகவும், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nபிரபல நடிகர் ஒருவரின் சகோதரர் 50 கோடி ரூபாய் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிஏஏ போராட்டம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவு நிறுத்திவைப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு பலரிடம் மோசடி.. வசமாக சிக்கிய இளைஞர்..\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.\nசூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை\nமேகதாது அணை : பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய எடியூரப்பா\n“விவசாயியின் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிஏஏ போராட்டம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவு நிறுத்திவைப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு பலரிடம் மோசடி.. வசமாக சிக்கிய இளைஞர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/7945/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-09-18T20:22:42Z", "digest": "sha1:XZMMYLGM6ZZNI6UL5OOGYQ6RVAGLAZKC", "length": 6796, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "ரயனுக்கு பிணை - Tamilwin.LK Sri Lanka ரயனுக்கு பிணை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியபீட மாணவ செயற்குழு ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இன்றைய தினம்(23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹயியன்துடுவ ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுக���வலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/07/mrb.html", "date_download": "2020-09-18T20:28:57Z", "digest": "sha1:KMTPPQ7O7HRLSM4YTN44EBUZP7WP52R4", "length": 7208, "nlines": 160, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : செவிலியர்களுக்கான MRB தேர்வு முடிவுகள் வெளியிடு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nசெவிலியர்களுக்கான MRB தேர்வு முடிவுகள் வெளியிடு\nஇந்த இணைய தளம் சென்று கடைசியில் உள்ள Marks Scored by the Candidates in Nurses Exam 2015 New என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்\nஒட்டுமொத்தமாக இந்த தேர்வு மதிப்பெண்களை ஆராய்ந்து பார்த்தபோது 55% மதிப்பெண்களுக்கு மேல் 6300 மேற்பட்டோர் உள்ளனர்.\n50% இருந்து 55% மதிப்பெண்களுக்குள் 5800 மேற்பட்டோர் உள்ளனர்.\n50% மதிப்பெண்களுக்கு மேல் 12000 மேற்பட்டோர் உள்ளனர்.\nஇது தோரயமான கணக்கிடே தவிர அதிகாரபூர்வ தகவல் அல்ல\nமுக்கியமான வரிகள் இதையும் படித்து கொள்ளவும்\nMRB ரிசல்ட் காண இதன் மேல் கிளிக் செய்யவும்\nMRB RESULTS காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் பணி மாறுதல்...\nஇப்பொழுது உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நி...\nMRB தேர்வு முதல் கட்டமாக 1951 பேருக்கு சான்றிதல் ...\nMRB யில் தேர்வு பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதல் ச...\nஇந்திய நர்சிங் கவுன்சில் உத்தரவு-டிப்ளோமா நர்சிங் ...\nசெவிலியர்களுக்கான MRB தேர்வு முடிவுகள் வெளியிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/", "date_download": "2020-09-18T19:28:52Z", "digest": "sha1:UF4D7XXWSWYULN7SSURYMYI4FYWEN2NU", "length": 15179, "nlines": 149, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட���டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டங்கள் பிரிப்பு, வழிகாட்டு குழு அமைப்பதில் கருத்து வேறுபாடு: அதிமுக தலைமை அலுவலகத்தில் பஞ்சாயத்து: இபிஎஸ்-ஓபிஎஸ் நேரடி மோதல்\nதெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயிலுக்கான அட்டவணை வெளியீடு என தகவல்\nஐபிஎல் தொடர் நாளை தொடக்கம் முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை\nகொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் தேர்வு.: CAHO அமைப்பு அறிவிப்பு\nதமிழகத்தில் தீயாக பரவும் கொரோனா.: இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கும், மொத்தமாக 5.30 லட்சம் பேரும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு\n'வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்., நிரந்தர முதல்வர் எடப்பாடியார்'என தொண்டர்கள் வரவேற்பு.: அதிமுக-வில் மீண்டும் வெடித்த முதல்வர் பிரச்சனை\nதிறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறை இல்லை.. ஓய்வுபெற்ற அதிகாரிகள் அவசியமில்லை : சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை\nகொரோனா பரிசோதனை தொற்று இல்லை என்று உறுதியானலும், சிலருக்கு நுரையிரலில் பாதிப்பு தென்படுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nடாக்டர், இன்ஜினியர், ஆசிரியர்கள் உட்பட 4 மாதத்தில் 66 லட்சம் பேர் வேலை காலி: 4 ஆண்டு பலன் மொத்தமாக பறிபோச்சு\nநீக்கப்பட்ட ஒரே நாளில் கூகுள் ஸ்டோரில் பேடிஎம் மீண்டும் சேர்ப்பு\nவேளாண் மசோதாக்களை கண்டித்து 25ம் தேதி பாரத் பந்த்: விவசாய சங்கம் அறிவிப்பு\nகொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் தேர்வு.: CAHO அமைப்பு அறிவிப்பு\nகாற்று மாசை குறைக்க இதுவரை ரூ.224 கோடி செலவிடப்பட்டுள்ளது.: சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தகவல்\nவிவசாயம் தொடர்பான மசோதாக்கள் எதிர்த்து ஹர்சிம்ரத் கவுர் படல் ராஜினாமா : அரியானா பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து\n18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..\n2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..\n: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழி��ாடு செய்வது சிறப்பு..\nபாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..\n17-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசொத்து பிரச்னையில் வாலிபர் காரில் கடத்திக் கொலை இன்ஸ்பெக்டர், அதிமுக நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு: சாத்தான்குளம் அருகே பரபரப்பு\nதாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு\nதிருமங்கலம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் வேடிக்கை\nவேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு: அதிகாரிகள் விசாரணை தீவிரம்\nசேலம் அருகே பயங்கரம் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை: போலீசார் தீவிர விசாரணை\nகளை கட்ட துவங்கிய ஐபிஎல்2020; ஏழு மொழிகளில் ஒன்பது எமோஜிகளை அறிமுகப்படுத்திய ட்விட்டர்\nவிராட் கோலி முன்னின்று அணியை வழிநடத்துவதில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்: டிவில்லியர்ஸ் புகழாரம்\nஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன்: ஸ்ரேயாஸ் அய்யர்\nரயிலில் முக கவசம் அணியாவிட்டால் பயணிகளுக்கு 200 அபராதம்\nகுட்கா விவகார உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை: ஐகோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10%க்கும் குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nசித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா\nநாடக கலைஞர்களுக்கு உதவ அமைச்சரிடம் பாக்யராஜ் கோரிக்கை\nஇயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கொரோனா\nபோதை பொருள் தயாரிப்பதே உங்கள் ஊர்தான்: கங்கனா மீது ஊர்மிளா தாக்கு\nபாலிவுட் பற்றி அதிதி ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x6/price-in-vadodara", "date_download": "2020-09-18T20:39:51Z", "digest": "sha1:DJYCDAULGCO54H26ALNVBR7OKDH4PQSD", "length": 13040, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்6 வடோதரா விலை: எக்ஸ்6 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எ��்ஸ்6\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்6road price வடோதரா ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nவடோதரா சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்6\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nxdrive40i எம் ஸ்போர்ட் (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வடோதரா : Rs.1,05,25,393*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வடோதரா : Rs.1,05,25,393*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 விலை வடோதரா ஆரம்பிப்பது Rs. 95.0 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 95.0 Lakh. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்6 ஷோரூம் வடோதரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்இ விலை வடோதரா Rs. 73.7 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை வடோதரா தொடங்கி Rs. 73.3 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட் Rs. 95.0 லட்சம்*\nஎக்ஸ்6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவடோதரா இல் ஜிஎல்இ இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nவடோதரா இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்6\nவடோதரா இல் XC90 இன் விலை\nவடோதரா இல் எக்ஸ்5 இன் விலை\nவடோதரா இல் டிஸ்கவரி இன் விலை\nவடோதரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்6 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவடோதரா இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nபி ம் டப் ளிஓ முக்கிய கார்கள்\nWhat ஐஎஸ் the பிஎன்டபில்யூ எக்ஸ்6 boot space\nWhen we are expecting டீசல் வகைகள் அதன் பிஎன்டபில்யூ X6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்6 இன் விலை\nஅகமதாபாத் Rs. 1.05 சிஆர்\nசூரத் Rs. 1.05 சிஆர்\nராஜ்கோட் Rs. 1.05 சிஆர்\nஉதய்ப்பூர் Rs. 1.1 சிஆர்\nஇந்தூர் Rs. 1.12 சிஆர்\nஔரங்காபாத் Rs. 1.2 சிஆர்\nமும்பை Rs. 1.12 சிஆர்\nநவி மும்பை Rs. 1.11 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபக���ிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/player-csk-ipl.html", "date_download": "2020-09-18T20:38:39Z", "digest": "sha1:QQJCXIKYT2DJTN5O4PP3DNXEQEBNQ7PK", "length": 4289, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "இந்த Player-அ CSK எடுக்குமா? IPL ஏலத்தில் பரபரப்பு..", "raw_content": "\nஇந்த PLAYER-அ CSK எடுக்குமா\nChennai Rains: வெளுத்துவாங்கும் கனமழையால் மிதக்கும் சென்னை - இனியும் நீடிக்குமா\n\"கல்யாணம் பண்ணிட்டு சும்மாவா இருப்பீங்க..\" - Anand Srinivasan Latest பேட்டி\nவயித்துல குழந்தையை கட்டிக்கொண்டு Food Delivery செய்யும் தாய் - Inspiring Interview\n\"நான் சாப்பிடும்போது பிரபாகரன் அவர்கள்..\" - பிரபாகரன் குறித்து சீமான் - Latest Speech\nகொல்லிமலையில் கண்பார்வை பெற்ற இளைஞர் - அதிசயம் நடந்தது எப்படி\nசூர்யா பாடல் பாடி அசத்தும் ரெய்னா - சின்ன தல-க்கு பெரிய பிகிலு போடு..\nDhoni-Raina-வை CSK க்கு கொண்டுவந்தவர் தற்கொலை - பிரச்சனை என்ன \nராசி படி Virat-க்கு பதில் Rohit Sharma Captain-ஆ இருந்தா...- Greenstone Lobo-ன் வியப்பூட்டும் பேட்டி\nWorld Cup-யை தொடர்ந்து Cricket rules-ல் அதிரடி மாற்றங்கள்\nPakistan-ஐ வெளிய அனுப்பத்தான் India தோற்றதா\nஎல்லாத்துக்கும் BJP-ய குற்றம் சொல்லாதீங்க - Tamilisai பதிலடி | RK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_121010.html", "date_download": "2020-09-18T19:35:43Z", "digest": "sha1:DAYMRLL4CSLIJZGBEUCELF6S72WYL5GR", "length": 16966, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "வரும் 21-ம் தேதி முதல் கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படும் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5,30,908-ஆக உயர்வு - இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 8,685-ஆக அதிகரிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் யார் என மீண்டும் வெடித்த மோதல் - இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். எதிரிலேயே தொண்டர்கள் எதிரும் புதிருமாக கோஷம்\nமருத்துவ மேற்படிப்பில் மாணவர்களின் சேர்க்‍கையை இறுதி செய்யக்‍கூடாது என்ற உத்தரவு ரத்து - தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால் உயர்நீதிமன்றம் உத்தரவு\nபோலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர் மாயம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி தீக்குளிக்க முயற்சி\nகொரோனாவால் உலக அளவில் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் - யுனிசெஃப் நிறுவனம் கவலை\nவேளாண் சட்ட மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு - பஞ்சாப், அரியானாவில் ரயில் மறியல் போரா���்டம் நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்‍கை\nப்ளே ஸ்டோரில் இருந்து Paytm நீக்‍கம் - விதிமீறல் புகாரில் கூகுள் நிறுவனம் நடவடிக்‍கை\nவிவசாயிகள் மசோதாக்கள் தொடர்பாக பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன - எதிர்க்‍கட்சிகளின் புகாருக்‍கு பிரதமர் பதில்\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு - நாளை மறுநாள் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடையும் என தகவல்\nநீட் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை - நீதிபதி சுப்பிரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகி தலைமையிலான அமர்வு\nவரும் 21-ம் தேதி முதல் கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படும் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா ஊரடங்க தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் வரும் 21-ம் தேதி முதல் கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகொரோனா பரவலைத் தடுக்‍க கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்‍கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் போக்‍குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு 4ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பில் ரயில்களை இயக்‍க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் 310 வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்‍கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேவை கருதி கூடுதலாக 40 சிறப்பு ரயில்கள் இயக்‍கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு வரும் 19-ம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு என எந்த சிறப்பு ரயில்களும் இயக்‍கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது.\nவிவசாயிகளுக்கு பயன் தராத வேளாண் சட்டங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்\nமத்திய அரசு மறைமுகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவித்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமஹாராஷ்ட்ராவில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - முதலமைச்சர் உத்தவ் தாக்‍கரேக்‍கு பா.ஜ.க. கடிதம்\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது வேளாண் மசோதாக்கள் - நகல்களை எரித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ��ோராட்டம்\nஹர்சிம்ரத் கவுர் விலகினாலும் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு ஆதரவு தொடரும் - சிரோமணி அகாலி தளம் அறிவிப்பு\nஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் - அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு\nநாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி உள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண்துறை மசோதாக்களுக்கு பிரதமர் மோதி வரவேற்பு\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம் - காங்கிரஸ் விமர்சனம்\nவேளாண் சட்ட மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு - பஞ்சாப், அரியானாவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்‍கை\nதிருவாரூர் மத்திய பல்கலைகழக பேராசிரியர் தலைமையில், கீழடியில் அகழாய்வு நடைபெற்றது\nவிவசாயிகளுக்கு பயன் தராத வேளாண் சட்டங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்\nகல்பாக்கம் அடுத்த புதுபட்டினத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்\nரயில்வே துறையில் தனியாரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் ஊழியர்கள் போராட்டம்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் 66வது பிறந்தநாள் - திருச்சியில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன\nபுற ஊதா கதிர்கள் மூலம் கொரோனாவை அழிக்கலாம் - ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5,30,908-ஆக உயர்வு - இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 8,685-ஆக அதிகரிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் யார் என மீண்டும் வெடித்த மோதல் - இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். எதிரிலேயே தொண்டர்கள் எதிரும் புதிருமாக கோஷம்\nபா.ஜ.க. கொண்டுவந்த நீட் தேர்வை முதலமைச்சர் பழனிசாமி அரசு ஆதரித்தது - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதிருவாரூர் மத்திய பல்கலைகழக பேராசிரியர் தலைமையில், கீழடியில் அகழாய்வு நடைபெற்றது ....\nவிவசாயிகளுக்கு பயன் தராத வேளாண் சட்டங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - புதுச்சேரி முத ....\nகல்பாக்கம் அடுத்த புதுபட்டினத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர ....\nரயில்வே துறையில் தனியாரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் ஊழியர்கள் போராட்டம் ....\nதியாகத் தலைவி சின்னம்மாவின் 66வது பிறந்தநாள் - திருச்சியில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்ப ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/08/blog-post_22.html", "date_download": "2020-09-18T20:25:25Z", "digest": "sha1:2DXQ7LMSFUCQWC33VSZS4TLGBTC2XEBE", "length": 8077, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மைத்திரி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மைத்திரி\nஇலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மைத்திரி\nஇலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குரங்குகள் தென்னை மரங்களையும் நாசப்படுத்துகிறது.\nதாம் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது நாட்டில் 10 லட்சம் குரங்குகள் இருந்தன. எனினும் தற்போது 20 லட்சம் குரங்குகள் நாட்டில் இருக்கின்றன என இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகல்விமான் க.ஞானரெத்தினம் அவர்களுக்கு மகுடம் சூட்டல்\nசித்தா) திறந்த பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கல்வி மான் க.ஞானரெத்தினம் அவர்களின் சேவையினைப் பாராட்டி தனது மாணவர்களால் \"ஆசா...\nமோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nஇலங்கையில் 450 முதல் 1000 சீ.சீ இயந்திர வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே இறக்...\nமாணவர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கை பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டத்தை அதிகரிப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு தினமும் முட்டை ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவத...\nசெய்திகள்வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் அக்கரைப்பற்று மாணவி தேசிய நிலையில் சாதனை\n(அக்கரைப்பற்று நிருபர்)கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த தணிகாசலம் தர்சிகா இறுதிப்பர...\nமட்டக்களப்பில் தேர்தலால் இடைநிறுத்தப்பட்ட இடமாற்ற ஆசிரியர்கள் மீள திரும்பாததால் பெருத்த ஆசிரியர் தட்டுப்பாடு\nசிஹாரா லத்தீப்) மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண கல்வித் திணைக்களம் ஆசிரியர் இடமாற்றங்களைச்செய்து பொதுத்தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டப்ப...\nஇலங்கையில் 13ஆவது கொரோனா மரணம் பதிவாகியது\nஇலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரேன் நாட்டிலிருந்து 02...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/126814-sowcar-janaki-in-appo-ippo-series-13", "date_download": "2020-09-18T21:22:19Z", "digest": "sha1:ADHDHSY2OWJPYAMWPDLZXHIGT3BE4TIA", "length": 26780, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்!\" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை!- பகுதி 13 | sowcar janaki in appo ippo series 13", "raw_content": "\n\"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்\" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை\" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை\n\"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்\" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை\" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை\nபழம்பெரும் நடிகை செளகார் ஜானகி தன் வாழ்க்கையி���் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.\n``ரொம்ப ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்தவள் நான். சினிமா பார்க்க எங்க அப்பா எப்போவுமே அனுமதி தரமாட்டார். நான் சினிமாவுக்கு வந்ததே பெரிய கதைதான்'' என்று தன்னுடைய பயணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி.\n``ஆந்திராதான் என் பூர்வீகம். பானுமதி அம்மா நடிச்ச படம் ஒண்ணு தெலுங்கில் ரிலீஸ் ஆச்சு. அப்போ எனக்கு வயசு ஏழு. அந்த சமயத்தில் பானுமதி அம்மா நடிச்ச படத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அப்பா கூடாதுனு சொல்லிட்டார். அப்பா இங்கிலாந்தில் படிச்சவர். கெமிக்கல் இன்ஜினீயர். நல்ல உழைப்பாளி. எனக்கு ஒரு அண்ணா, தங்கை, தம்பி. அப்பாவுக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கும். அதனால, எங்க வீட்டுல இருந்த யாரும் சரியாக ஸ்கூல்ல சேர்ந்து படிக்க முடியலை. ஆனா, எங்க அப்பா அவருக்குக் கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவை தபால் மூலமா டிகிரி படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சார். ஆனா, அவருடைய பசங்களைதான் அவரால சரியா படிக்க வைக்க முடியலை. எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. கடவுள் பக்தி அதிகம். எங்களுக்கு வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கத்துக்கொடுத்தாங்க. படிப்பு மட்டும் வாழ்க்கையில் அரிதான விஷயமா அமைஞ்சிருச்சு எங்களுக்கு\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅப்பா வேலை நிமித்தமா சென்னைக்கு வந்தார். அப்போ, எனக்கு இருந்த விருப்பத்தின் காரணமா சென்னை ஆல் இந்தியா ரேடியோவுல ரேடியோ ஆர்டிஸ்ட் வேலைக்குச் சேர்ந்தேன். ரொம்பப் பிடித்த வேலை. அப்போ என் குரல் கேட்டுட்டு, படத்துல நடிக்க வைக்க வாணி ஸ்டூடியோ அதிபர் பி.எம்.ரெட்டி ரேடியோ ஸ்டேஷனுக்கு போன் பண்ணி என்னை விசாரிச்சிருக்கார். நல்ல பொண்ணு, அழகாக இருப்பானு ரேடியோ ஸ்டேஷனில் இருந்து பதில் சொல்லியிருக்காங்க. உடனே, என்னைப் பார்க்க வந்துட்டார். அவர் என்கிட்ட பேசுனவுடனே, ஓகே நான் பண்றேன்னு சொல்லிட்டேன். அப்போ எனக்குப் பதினைஞ்சு வயசு.\nவீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட சினிமாவுல வாய்ப்பு வந்தது பத்தி சொன்னேன். என் அண்ணன் பாய்ஞ்சு வந்து என்னை பெல்ட்டால அடிச்சார். 'இவளை ரேடியோ ஸ்டேஷன் அனுப்புனதே தப்பு. இதுல சினிமாவுக்கு நடிக்கப்போறேன் வேற சொல்றா'னு உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. கல்யாணம்னாலே என்னனு தெரியாத வயசு அது. தூரத்து சொந்தத்துல கல்யாணம் நடந்துச்சு. என் கல்யாணம் முடிஞ்சவுடனே என் அப்பா, அம்மா, தம்பியெல்லாம் அசாம் போயிட்டாங்க. நான் திருமணம் முடிச்சு விஜயவாடா வந்துட்டேன்.\nஎன் கணவருக்கு என்ன வேலை, சம்பளம் எப்படினு எந்த கேள்வியும் கேட்டதில்லை. இதுதான் என் வாழ்க்கைனு நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் என் கணவர், ``எனக்கு இங்கே வேலை பிடிக்கலை. உங்க பொண்ணக் கூட்டிக்கிட்டு அசாம் வந்துட்றேன். எனக்கு நல்ல வேலை இருந்தா சொல்லுங்க'னு என் அப்பாவுக்கு லெட்டர் எழுதியிருக்கார். இந்த விஷயமே எனக்குத் தெரியாது. 'புறப்படு, அசாம் போலாம்'னு என்கிட்ட சொன்னார். ``ஏங்க, அம்மா அப்பாவைப் பார்க்க போறாமா'னு கேட்டேன். அப்போதான் விஷயத்தைச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. எனக்கு அம்மா வீட்டுக்கு உதவிக்காகப் போறதுல விருப்பம் இல்லை. ஏமாற்றத்துடன் அம்மா வீட்டுக்குப் போனேன்.\nஅங்கப் போய் பல நாள்கள் அவர் வேலை கிடைக்காமல் இருந்தார். அந்த சமயம் பார்த்து நான் கர்ப்பம் ஆனேன். என் மனசுக்குள்ளே பல கவலைகள் குடிகொள்ள ஆரம்பிச்சது. அசாமில் அப்போது அடிக்கடி பூகம்பம் வரும். அதனால, டெலிவரிக்காக நானும் அவரும் சென்னைக்கு வந்துட்டோம். சென்னையில் என் தாய்மாமன் வீட்டுக்குப் போய் தங்கினோம். அங்கேதான் என் முதல் குழந்தை பிறந்துச்சு. குழந்தை பிறந்து மூணு மாசம் இருந்தபோது கணவரிடம், ``நீங்க இப்படியே வேலை இல்லாம இருக்கீங்க. நமக்கும் குழந்தை பிறந்துருச்சு. நான் வேலைக்குப் போகட்டுமா நம்ம திருமணத்துக்கு முன்னாடி சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துச்சு... இப்போ முயற்சி பண்ணிப் பார்க்கட்டுமா நம்ம திருமணத்துக்கு முன்னாடி சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துச்சு... இப்போ முயற்சி பண்ணிப் பார்க்கட்டுமா''னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாமல் யோசிச்சுக்கிட்டே இருந்தார். அதற்குப் பிறகு, `நடிக்கிறதுக்குப் பதிலா பின்னணிப் பாடகியா போலாமே''னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாமல் யோசிச்சுக்கிட்டே இருந்தார். அதற்குப் பிறகு, `நடிக்கிறதுக்குப் பதிலா பின்னணிப் பாடகியா போலாமே'னு சொன்னார். எனக்குப் பாட்டு பாட வராது. கொஞ்சம் நடிக்க வரும். ஸ்கூல் படிக்கும்போதும் டிராமா பண்ணியிருக்கேன்னு சொன்னேன். என்ன நினைச்சாரோ, ஓகே சொல்லிட்டார்.\nஅடுத்தநாள் காலையில வாணி ஸ்டூடியோவுக்கு கணவர், குழந்தையுடன் பி.எம்.ரெட்டி சாரை பார்க்கப் போனேன். அவர் என்னைப் பார்த்துட்டு, 'ஏன் வந்தீங்க'னு கேட்டார். 'சார், நடிக்க வாய்ப்பு தரேனு சொன்னீங்களே'னு கேட்டேன். 'அந்தப் படத்தோட ஷூட்டிங் எப்போவே முடிஞ்சிருச்சுமா'னு சொல்லிட்டு, என் கணவரைப் பார்த்துட்டு, விசாரிச்சார். என் கணவரையும், குழந்தையையும் அறிமுகப்படுத்தினேன். 'கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கிறது கஷ்டம்'னு சொல்லிட்டார். 'என் குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில இருக்கு. நீங்க எனக்கு ஏதாவது வேலை கொடுங்க சார். யாரிடமாவது சிபாரிசு பண்ணுங்க'னு கேட்டேன்.\nஅவருடைய தம்பி நாகி ரெட்டிக்குப் போன் பண்ணினார். என்னைப் பத்தி சொல்லிட்டு, 'ஒருநாள் வாஹினி ஸ்டூடியோவுக்கு வரச் சொல்றேன். படத்துக்கு டெஸ்ட் எடுத்துப் பாரு'னு சொன்னார். எனக்கு அவர் பேசுனது ஆறுதலா இருந்துச்சு. அடுத்தநாள் வாஹினி ஸ்டூடியோவுக்குப் போனேன். என்னை வெச்சு மேக்கப் டெஸ்ட் எடுத்தாங்க. அப்போ, அந்த இடத்தில் ஜெமினி கணேசன் காஸ்ட்டியூம் டிசைனரா இருந்தார். என்னைப் பார்த்துட்டு, 'என்னமா குழந்தையுடன் வந்திருக்க'னு கேட்டார். 'சவுகார்' படத்துக்காக ஆடிஷன் நடந்துச்சு. டயலாக் பேப்பரைக் கையிலே கொடுத்துப் படிச்சு காட்டச் சொன்னாங்க. நான் ரெண்டு நிமிடத்துல மனப்பாடம் செஞ்சு நடிச்சேன். அன்னைக்கு பொழுது வாஹினி ஸ்டூடியோவுல நல்லபடியா முடிஞ்சது. பிறகு ரெண்டு மாசம் ஆச்சு. எந்தப் பதிலும் வரலை. கவலையா இருந்தேன்.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை ஏரியாவுல வீடு. ஒருநாள் வீட்டு வாசல்ல கார் வந்து நிற்குது. காரிலிருந்து எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி சார் வந்து நின்னாங்க. 'உனக்கு வேஷம் கிடைச்சிருச்சு பொண்ணு'னு சொன்னாங்க. சின்ன வேஷமா இருக்கும்னு சந்தோஷப்பட்டேன். 'ஹீரோயின் ரோல்'னு சொன்னதும், எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்தப் படத்துலதான் என்.டி.ராமராவ் அவர்களும் அறிமுகமானார். முதல் படமே பெரிய படமா அமைஞ்சிருச்சு. என் உண்மையான பேர் சங்கரமன்சி ஜானகி. 'செளகார்' படத்தோட ஹிட் என் பெயரை 'செளகார் ஜானகி'னு மாத்திருச்சு. தெலுங்கில் படம் செம ஹிட். பிறகு தமிழில் 'வளையாபதி' படத்துல அறிமுகமானேன். இந்தப் படம் ரிலீஸ் ஆன நேரத்துலதான், 'பராசக்தி' படமும் ரிலீஸ் ஆச்சு. என் தமிழ் உச்சரிப்பு நல்லாயிருக்குனு கலைஞர் சொன்னதா சொல்வாங்க. கலைஞர் ஆட்சியில் எனக்கு நிறைய விருதுகள் கிடைச்சிருக்கு.\nநான் தெலுங்குப் பொண்ணா இருந்தாலும், எனக்கு வாழ்க்கை கொடுத்து, என்னை வாழ வைத்தது தமிழ் சினிமாதான். அதை எப்போவும் மறக்கமாட்டேன். தெலுங்கு சினிமாவுலேயே இதைச் சொல்லியிருக்கேன். கே.பி.பாலசந்தர் சார் எனக்கு அவருடைய படங்களில் நல்ல கேரக்டர் கொடுப்பார். நான் சினிமாவில் நடிச்சுக்கிட்டு இருந்த நேரத்தில் கே.பி. இயக்குநராக இல்லாத காலகட்டத்தில் அவருடைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். மேஜர் சுந்தர்ராஜன் சார் சைக்கிளில் வந்து என்கிட்ட, 'கே.பி நாடகத்துல நடிக்க முடியுமா'னு கேட்டார். அப்போ சினிமாவுல நான் பிஸி. ஆனாலும், பாலசந்தர் நாடகத்துல ஒரு பைசா வாங்காம, சொந்த காஸ்ட்யூமில் நடிச்சுக் கொடுத்தேன். அவருடைய டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\nஎனக்கு மொத்தம் மூணு பசங்க. எல்லோரையும் நான்தான் படிக்க வெச்சு, நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சேன். என் பொண்ணு சர்ச் பார்க் ஸ்கூலில் படிக்கும்போது, ஜெயலலிதா சீனியர். 'ஜெயா படிப்புல கெட்டிக்காரி. எல்லாத்துலேயும் அவதான் ஃபர்ஸ்ட்'னு என் பொண்ணு சொல்வா. நான் ஜெயலலிதா நடிக்க வருவார்னு எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டரா வருவார்னுதான் நினைச்சேன். அந்த அளவுக்குப் படிப்புல கெட்டிக்காரி. அவங்க அம்மா சந்தியா எனக்கு நல்ல பழக்கம். சந்தியா ஷூட்டிங் போகும்போது ஜெயா என் பசங்ககூட வீட்டுல விளையாடுவா. குடும்பச் சூழ்நிலை என்னை மாதிரி ஜெயலலிதாவையும் சினிமாவுக்குக் கொண்டு வந்துருச்சு. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்தவள் நான். சினிமாவுக்கு நான் வந்தப்போ பெண்களை மதிச்சாங்க. ஆனா, வெளியே இருக்கிற மக்கள் எங்களை அவதூறாகப் பேசினாங்க. சினிமாவுல இருக்கிறனால தங்குறதுக்கு வீடு தரலை. சினிமா நட்சத்திரங்களும் ஒழுக்கமானவங்கதான். இந்த சினிமா எனக்கு நிறைய நல்லதைக் கொடுத்திருக்கு. சில கஷ்டங்களையும் பார்த்திருக்கேன். ஒரு படத்துல நடிக்கிறதுக்கு எல்லாம் ஓகே ஆகி, கடைசி நேரத்துல வேற ஹீரோயினுக்கு வாய்ப்பு போயிரும். 'தேவதாஸ்' படம் நான் நடிக்க வேண்டியது. மேக்கப், காஸ்ட்டியூம் எல்லாம் ஓகே ஆனதுக்குப் பிறகு சில காரணங்களால என்கிட்டகூட சொல்லாம என்னைப் படத்துல இருந்து தூக்கிட்டு, அதில் சாவித்திரியை நடிக்க வெச்சாங்க.\nஆண்டவன் புண்ணியத்துல இப்போ நல்லா இருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நான்தான் சில வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன். மகன், மகள் அமெரிக்காவில் இருக்காங்க. ஒரு பொண்ணு மட்டும் சென்னையில் இருக்கா. நான் பெங்களூரில் எனக்கான வீட்டில் இருக்கேன். கொள்ளுப் பேரன், பேத்தியும் இருக்காங்க. என்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நான் யாரையும் எதிர்பார்க்காம, யாரிடமும் ஒரு ரூபாய் வாங்காம எண்பத்து ஏழு வயசுல கடவுளை நினைச்சுக்கிட்டு பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம்னு ரெடி பண்ணிக் கொடுத்துட்டு சந்தோஷமா இருக்கேன்'' எனச் சிரிக்கிறார், சௌகார் ஜானகி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/aishwarya-dutta-photogallery-qejgdj", "date_download": "2020-09-18T20:29:31Z", "digest": "sha1:2TPS3SQ6OZNY3KE265G3CPP24ITWY2IC", "length": 6420, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருப்பு நிற லோ நெக் டாப்... கோல்டன் கலர் ஸ்கர்ட்...ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்! | aishwarya dutta photogallery", "raw_content": "\nகருப்பு நிற லோ நெக் டாப்... கோல்டன் கலர் ஸ்கர்ட்...ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nகருப்பு நிற லோ நெக் டாப்... கோல்டன் கலர் ஸ்கர்ட்...ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nகர்லிங் ஹேர் வைத்து விதமான போஸ் கொடுத்து இருக்கும் ஐஸ்வர்யா தத்தா\nகருப்பு உடை அணிந்து கண்ணாடி போட்டு ஸ்டைல் ஆஹ் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா\nஅழகான புடவையில் அம்சமாக இருக்கும் ஐஸ்வர்யா\nமுழு உடை அணிந்து போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா\nபுடவையில் வளைவு நெளிவு போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா\nஇப்படி போஸ் கொடுத்த இளசுகள் மனசு என்ன அவுரது \nஅழகு கூட்டிகொண்டே போகுது ஐஸ்வர்யா தத்தாவுக்கு\nமெல்லிய சிரிப்பில் அழகாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/2019-world-cup-team", "date_download": "2020-09-18T22:05:11Z", "digest": "sha1:YOSOJWOGSM77LP3M2A2B53DCYQY2QY67", "length": 10933, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2019 world cup team: Latest News, Photos, Videos on 2019 world cup team | tamil.asianetnews.com", "raw_content": "\nதோனி நினைத்தது நடக்கல.. 2019 உலக கோப்பையும் போச்சு; அவரோட கெரியரும் முடிந்தது..\n2019 உலக கோப்பையில் தோனி 4ம் வரிசையில் இறங்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் அணி நிர்வாகம் அவரை இறக்கவில்லை என்றும் தோனிக்கு நெருக்கமான முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n2019 உலக கோப்பையில் அவரு மட்டும் ஆடியிருந்தால் கோப்பை நமக்குத்தான்..\n2019 உலக கோப்பையில் அம்பாதி ராயுடு ஆடியிருந்தால், இந்திய அணி கோப்பையை வென்றிருக்க வாய்ப்பிருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.\nஅம்பாதி ராயுடுவுக்கு ஆசையை காட்டி மோசம் செய்தது ஏன்.. உலக கோப்பை அணியில் எடுக்காததற்கான உண்மை காரணம்\nஅம்பாதி ராயுடுவை உலக கோப்பை அணியில் எடுக்காததற்கான காரணம் என்னவென்று தேர்வாளர்களில் ஒருவரான ககன் கோடா தெரிவித்துள்ளார்.\n2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, சுவாரஸ்யமான ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nஇவங்களலாம் கூட்டிகிட்டு உலக கோப்பைக்கு போனா எப்படி வெளங்கும்.. அணி நிர்வாகத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்\n2019 உலக கோப்பையை வெல்ல வா��்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.\nஅந்த பையன 4ம் வரிசையில் இறக்கினால் கோலி ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கலாம் அகார்கர் தேர்வு செய்த உலக கோப்பைக்கான இந்திய அணி\nஉலக கோப்பை நெருங்கிய நிலையில், நான்காம் வரிசை இன்னும் இழுபறியிலேயே உள்ளது. அந்த இடத்தில் இறங்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.\nஎன்ன செய்யணும்னு தோனிக்கு தெரியும் அதனால எல்லாரும் கொஞ்சம் அடக்குங்க.. வரிந்து கட்டிய சச்சின்\nமோசமான ஃபார்மில் இருக்கும் தோனி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், அதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170628-10775.html", "date_download": "2020-09-18T21:11:06Z", "digest": "sha1:D75KTC2JSMEEVD7LAHY6443R66MXADM3", "length": 11256, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரிட்டனிடம் மேலும் உத்தரவாதம் நாடும் ஐரோப்பிய நாடுகள், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிரிட்டனிடம் மேலும் உத்தரவாதம் நாடும் ஐரோப்பிய நாடுகள்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடுகள் தொடர்பான மாற்றங்கள்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nஉணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர் என சுமார் 1,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nசிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19\n‘சென்னை, திருச்சி, கோவையிலிருந்து விரைவில் அனைத்துலக விமானச் சேவை’\nபொருளீட்ட வந்த இந்திய ஊழியர் புற்றுநோயுடன் தாயகம் திரும்புகிறார்; வாழ்க்கை இன்னும் சில மாதங்கள்தான்...\nஅனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nபிரிட்டனிடம் மேலும் உத்தரவாதம் நாடும் ஐரோப்பிய நாடுகள்\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய மக்களுக்கு மேலும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனில் 3.2 மில்லியன் ஐரோப்பியர்கள் வசிக் கின்றனர். அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசாங்கத் திடமிருந்து தெளிவான உத்தரவாதம் தேவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மைக்கல் பர்னியர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னரும் ஐரோப் பியர்கள் அங்கு தொடர்ந்து தங்கலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே முன்னதாகக் கூறியிருந்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகள��� வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதமிழகத்தில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள்\nஆசிய நாடுகளில் மகிழ்உலா விமானங்களுக்கு பெரும் வரவேற்பு\nஆசியாவில் பாகுபாடு காட்டுவது அதிகரிப்பு\n‘எந்தக் கதையையும் நாயகர்களிடம் முழுமையாக சொன்னதில்லை’\n7.7% வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் ஏற்றுமதிகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2018/12/137.html", "date_download": "2020-09-18T20:05:45Z", "digest": "sha1:OG6G4K263NBDEBRGMEXL4FAZA3ZBFVEU", "length": 3984, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் பாரதியின் 137 ஆவது பிறந்த தின நிகழ்வு! யாழில் பாரதியின் 137 ஆவது பிறந்த தின நிகழ்வு! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழில் பாரதியின் 137 ஆவது பிறந்த தின நிகழ்��ு\nமகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை அடுத்து யாழ்.நல்லூர் அரசாடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூவராலயத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், வடமாகாண சபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இலங்கோவன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்.ஜெயசேகரம், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வின் போது மகாகவி பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் வணக்கத்தை செலுத்தியிருந்தனர். மேலும் நிகழ்வில் மாணவர்களால் தமிழ்தாய் வாழ்த்தும், பாரதியார் பாடல்களும் அங்கு இசைக்கப்பட்டது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bhubaneswar?page=1", "date_download": "2020-09-18T20:50:39Z", "digest": "sha1:MJQYJ6CW4TIJQK3IGLMDTMWPRRAGKHDG", "length": 3499, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bhubaneswar", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுவனேஸ்வரில் கார் தீவிபத்து - டே...\nகுழந்தைகளின் ஆபாச படங்கள் சென்னை...\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உட...\nஉணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் \nமாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ராஜி...\nபுயல் நடுவே பிறந்த குழந்தைக்கு ப...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு ச��ய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-04-28", "date_download": "2020-09-18T20:39:48Z", "digest": "sha1:RKHG2P63QX533UNGHHURZE3WKO5M7REX", "length": 15933, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீக்கிரையான தேவாலயத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கிய சிறுமி\nஇலங்கையில் அசாதாரண சூழல்: சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து April 28, 2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி: வெளியிட்ட அதிரவைக்கும் தகவல்\nஏனைய நாடுகள் April 28, 2019\nஇலங்கையில் ஒரே நாளில் உருவானதா ஐ.எஸ் அமைப்பு சர்வதேச புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு வெடிகுண்டு மூலப்பொருட்களை விற்பனை செய்த இந்திய நிறுவனங்கள்: வெளிவரும் பகீர் தகவல்\nஏனைய நாடுகள் April 28, 2019\nகுண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்த மூவர் சுட்டுக்கொலை: உறுதி செய்த சர்வதேச ஊடகம்\nசாய்ந்தமருதில் தற்கொலை குண்டுவெடிப்பை பார்த்தவர்கள் அளித்த விளக்கம்\nஆயுத ஏற்றுமதியில் சரிவை சந்தித்த ஜேர்மனி\nடோனி-கோஹ்லி எனக்கு அதை கொடுத்தது அதிர்ஷ்டமானது அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் நெகிழ்ச்சி\nஏனைய விளையாட்டுக்கள் April 28, 2019\nசுவிஸ் பனிச்சரிவில் சிக்கி 4 ஜேர்மனியர்கள் பலி\nசுவிற்சர்லாந்து April 28, 2019\nஉலகிற்கு மிரட்டல் விடுத்த ஐஎஸ் பயங்கரவாதியுடன் இலங்கை தற்கொலை குண்டுதாரிக்கு தொடர்பு\nபிரித்தானியா April 28, 2019\nபிரான்சில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனை... தலைநகர் பாரிசுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஉங்களால் தான் கெட்ட பெயர்... தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டோம்... இலங்கை இஸ்லாமியர் ஆவேசமாக பேசிய வீடியோ\nஎடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி\nஏனைய தொழிநுட்பம் April 28, 2019\nசாலையில் சென்ற கார்களின் மீது அறுந்து விழுந்த கிரேன் 4 பேர் பலியான பரிதாபம்\nஉடல் எடையை குறைக்க உதவும் சாலட்.. எப்படினு தெரிஞ்சுகோங்க\nஆரோக்கியம் April 28, 2019\nகொழும்பு குண்டு வெடிப்பில் மகளை பறிகொடுத்த இஸ்லாமியர்... அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் பரிதாபம்\nஉளவுத்துறையின் எச்சரிக்கையை கவனித்திருந்தால்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கை குண்டுவெடிப்பு: கேரளாவை சேர்ந்த இருவரிடம் தீவிர விசாரணை... கைதாவார்களா\nஇரவு முழுவதும் தனது அறைக்குள் இருந்தார்: கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி குறித்து வெளியான வீடியோ\nஏனைய நாடுகள் April 28, 2019\nஇலங்கை மக்களுக்காக சென்னையில் ஒன்றுதிரண்ட மக்கள்: மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பு... இறந்ததில் மகிழ்ச்சியே உடல்களை பார்க்க மறுத்த தீவிரவாதியின் சகோதரி\nதற்கொலை குண்டு தாக்குதல்தாரியின் மிக அருகில் என் மகள் நின்றிருந்தாள்... அப்போது... நடந்ததை விவரித்த தாய்\n272 ஊழியர்கள் மரணம்.. 1878 பேர் பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தோனேசிய தேர்தல்\nஏனைய நாடுகள் April 28, 2019\nஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்று அசத்திய தமிழன்\nஏனைய விளையாட்டுக்கள் April 28, 2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக வந்தது அதிரடி தடை... சொத்துக்கள் முடக்கம், கடுமையான நடவடிக்கை என அறிவிப்பு\nவீடும் தரவில்லை.. பணமும் தரவில்லை தனியார் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த டோனி\nஏனைய விளையாட்டுக்கள் April 28, 2019\nகுண்டுவெடிப்பு நடந்த ஒரு வாரத்துக்கு பின்னர் தேவாலயத்தின் வாசலில் கூடிய மக்கள்: நெகிழ்ச்சி புகைப்படம்\nதலைநிமிர்ந்து வர வெட்கமாக இருந்தது.. தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் அணி நிர்வாகத்தையே குற்றஞ்சாட்டும் ரஸல்\nகிரிக்கெட் April 28, 2019\nமொத்த இலங்கை குடும்பமும் சேர்ந்து குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் உதவி: நெகிழவைக்கும் பின்னணி\nதமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அமுதாவின் ஆடியோ... இலங்கைக்கு குழந்தையை விற்றது அம்பலம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுச்சிக்கல் தான் இந்த பிரச்சனைக்கு காரணம்: இம்ரான் கான்\nதெற்காசியா April 28, 2019\nகழுவ கழுவ இரத்தமாக வந்தது... குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய தமிழர்களின் திகில் அனுபவங்கள்\nஇலங்கையில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nசமூக சேவையில் முன்னர் ஈடுபட்ட இலங்கை தாக்குதலின் சூத்திரதாரி... தடம் மாறியது எப்��ோது\nஇலங்கையை உலுக்கிய தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்.... கை கொடுத்த அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியா April 28, 2019\nநீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா\nவாழ்க்கை முறை April 28, 2019\n ஆதாரங்களை வெளியிடாத ஐஎஸ் அமைப்பின் நோக்கம் என்ன\nஇலங்கையின் நீர்கொழும்பில் இந்தியாவை சேர்ந்தவர் கைது: வெளியான பின்னணி\nகல்முனை தாக்குதல்: 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nஅடுத்த தாக்குதல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ள ஐஎஸ் அமைப்பு\nபயங்கரவாதியின் குழந்தையை காப்பாற்றிய இலங்கை இராணுவம்: வீடியோ வெளியானது\nஇலங்கை குண்டுவெடிப்பு: பெண் பயங்கரவாதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/215016", "date_download": "2020-09-18T19:30:51Z", "digest": "sha1:C7EWVNT5CDN3OX2YVIOAV6FWKIAYRZCF", "length": 27235, "nlines": 131, "source_domain": "selliyal.com", "title": "ஆஸ்ட்ரோவின் ‘தமிழ்லட்சுமி’ : ஏராளமான இரசிகர்களை ஈர்த்தது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஆஸ்ட்ரோவின் ‘தமிழ்லட்சுமி’ : ஏராளமான இரசிகர்களை ஈர்த்தது\nஆஸ்ட்ரோவின் ‘தமிழ்லட்சுமி’ : ஏராளமான இரசிகர்களை ஈர்த்தது\n(கடந்த சில வாரங்களாக ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) வாயிலாகவும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஒளியேறி வருகிறது உள்ளூர் தமிழ் நாடகத் தொடரான “தமிழ்லட்சுமி”. அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஏராளமான பார்வையாளர்களையும் இரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது)\nகோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ளூர் தமிழ் தொடரான ‘தமிழ்லட்சுமி’, வாடிக்கையாளர்களிடையே வலுவான பின்தொடர்பைப் பதிவுச் செய்ததோடு அதிக ரசிகர்களையும் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் வாயிலாகத் ‘தமிழ்லட்சுமி’ தொடரை பதிவிறக்கம் செய்து மகிழலாம்.\nடாக்டர் விமலா பெருமாள் இயக்கத்திலும், டேனேஸ் குமார் தயாரிப்பிலும் மலர்ந்திருக்கிறது ‘தமிழ்லட்சுமி’. கோலாலம்பூரைப் பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதைக் களத்தைக் கொண்டிருக்கிறது.\nநீண்ட கால நெருங்கிய நண்பர்களான, திருமணமான மூன்று பெண்களைப் பற்றிய சுவாரசியமானச் சம்பவங்களைக் கொண்ட கதை. இத்தொடரில் ஜஸ்மின் மைக்கல் (லெட்சுவாக), ஹேமாஜி (தமிழாக) மற்றும் மூன் நிலா (எமியாக) முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். திருமண வாழ்வின் போராட்டங்கள், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல், குற்றம், ஒரு குடும்பத்தின் இயக்கவியல் என இன்னும் பல நிஜ வாழ்க்கைக் கூறுகளை இத்தொடர் சித்தரிக்கிறது. எனவே, இக்கூறுகளுடன் இரசிகர்களைத் தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிவதால், அதிக இரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.\nசமீபத்தில் ஓர் நேர்காணலில், இயக்குநர் டாக்டர் விமலா பெருமாள் மற்றும் இந்தத் தொடரின் முன்னணி நடிகர்களான ஜஸ்மின் மைக்கல், ஹேமாஜி மற்றும் மூன் நிலா ஆகியோர் தங்களின் அனுபவங்களையும், ‘தமிழ்லட்சுமி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மறக்கமுடியாத இனிமையான தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nடாக்டர் விமலா பெருமாள், இயக்குனர்\n‘தமிழ்லட்சுமி’ தொடரைப் பற்றின சில விபரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா\nஅன்றாட மலேசிய இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கையைத் தொடும் ஒரு நாடகத் தொடர். தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைச் சமப்படுத்த முயற்சிக்கும் திருமணமான பெண்களைப் பற்றின சுவாரசியமானக் கதை. அனைத்து கதாபாத்திரங்களும் எளிமையானதாகத் தோன்றினாலும், அவை ஒரு பெண்ணாக இருப்பதன் உண்மையானச் சாரத்தையும், தங்கள் அன்புக்குரியவர்களின் நல்வாழ்வுக்காக பெண்கள் எடுக்கும் அபாயங்களையும் பிரதிபலிக்கும் மிகப்பெரிய பொறுப்புகளைக் கொண்டுள்ளன.\nபெண்கள் அதிகாரம் என்றக் கருப்பொருளைக் கொண்டு ஒரு தயாரிப்பை இயக்குவது உங்களின் முதல் முறையா\nஆம். பெண்களை மையமாகக் கொண்ட தலைப்புகளில் குறிப்பாக ‘பெண்கள் அதிகாரம்’ உள்ளிட்ட தலைப்புகளில் எனது கண்ணோட்டத்தையும் முன்னோக்கையும் பகிர்ந்துகொள்வது எனது கனவாக எப்போதும் இருந்தது. இறுதியாக, நான் எனது கனவை அடைந்துவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி.\nஇத்தொடர் ரசிகர்களின் சிந்தனைக்கு விருந்தாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். ரசிகர்களைத் தொடர்பு படுத்தும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் உள்ளிட்ட, நம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மிக உண்மையான சூழ்நிலைகளையும் ‘தமிழ்லட்சுமி’ திரைக்குக் கொண்டுவருகிறது.\nஇத்தொடரின் பின்னணியில் உள்ள உங்களின் உத்வேகத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா\nஎன் சுய கண்காணிப்பு மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான தொடர்புகளினால் உருவானது உத்வேகம். மேலும், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரே அணியாக இணைந்து செயல்படும் அடிப்படைக் கடமையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு கதையை முன்வைக்க விரும்பினேன்.\nஇத்தொடரை இயக்குவதில் நீங்கள் எதிர் நோக்கிய சில சவால்கள் என்ன\n‘வெடிகுண்டுப் பசங்க’, ‘விளையாட்டுப் பசங்க’ மற்றும் பல திரைப்பட வெற்றிகளுக்குப் பிறகு இது எனது முதல் தொடர். இது ஒரு புதிய முயற்சி என்பதால் மட்டுமல்லாமல், நீண்ட திரைக்கதை அமைப்பு (ஸ்கிரிப்டுகள்), நீட்டப்பட்ட படப்பிடிப்புகள், கலைஞர்களின் கடமைகள், திடீர் மாற்றங்கள் என தொடருடன் கூடிய பலதரப்பட்டச் சவால்களை நான் எதிர் நோக்கினேன். ஒரு தொடரை இயக்குவதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை.\nதயாரிப்பாளர், டேனேஸ் குமாரும் நானும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் பல பிரச்சினைகள் விவரிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்தோம். மேலும், 2 மணி நேர திரைப்படத்தில் இவ்வனைத்து சிக்கல்களையும் திணிக்க நேரும். ஆனால், இச்சிக்கல்களை ஒட்டிய தெளிவான கருத்துக்களை வழங்க, ஒரு சிறந்த தேர்வாக தொடர் இருந்தது.\nஎனவே, ஒரு திரைப்படத்திற்கு பதிலாக ஒரு தொடரை நாங்கள் முடிவு செய்தோம். ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஒருபோதும் தன்னைத் திரைப்படங்களுக்கு மத்தியில் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. மாறாக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தெளிவான கருத்துக்களை இரசிகர்ளுக்கு வழங்க வேண்டும்.\nஎந்தப் பகுதியாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டதா ஆம் எனில், எவ்வாறு நீங்கள் அதனை கையாண்டீர்கள்\nசுமார் ஒன்றரை ஆண்டுகள் நீண்ட தயாரிப்பு காலத்தில், தொகுப்பாக்கம் (எடிட்டிங்), வரைகலை (கிராபிக்ஸ்) மற்றும் ஒலிக் கலவை உள்ளிட்ட பிந்தைய தயாரிப்புப் பணிகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிறைவு செய்யப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட பிந்தைய தயாரிப்பு குழுவுக்கு நன்றி.\nஇத்தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் என்ன\nஒருவருக்கொருவரின் தேவைகளை மதிக்க வேண்டும் என்ற முக்கியக் கருத்து உட்பட ஒவ்வொரு காட்சியிலும் இணைக்கப்பட்டுள்ள மறைமுகக் கருத்துகளை இரசிகர்கள் புரி��்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nஏனெனில், ஒருவருக்கொருவரின் தேவைகளை மதித்தல் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் இடையில் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இத்தொடர் வெவ்வேறு வயதினர் உட்பட பலதரப்பட்ட இரசிகர்களுக்கானக் கதை.\nஇத்தொடரைக் கண்டு மகிழும் ரசிகர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமானக் கருத்துகளைப் பெற நான் காத்திருக்கிறேன். இதனால் எதிர்காலத்தில் எனது திட்டங்களை மேம்படுத்துவதோடு சிறந்த படைப்புகளை வழங்கவும் உறுதுணையாக இருக்கும்.\nஇத்தொடரில் உங்களுக்குப் பிடித்த காட்சி(கள்) ஏதேனும் உள்ளதா\nஅனைத்து காட்சிகளும் எனது சுய எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும் அனைத்து காட்சிகளும் சிறப்பான வகையில் இருந்தன. இருப்பினும், இறுதியில் ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சி என்னை நெகிழச் செய்தது. இக்காட்சியின் போது கலைஞர்கள் வரிகளையும் முக பாவனைகளையும் இரசிகர்களைக் கவரும் வண்ணம் மிக அழகாக எடுத்துச் சென்றனர். அக்காட்சி என்னையும் நெகிழச் செய்தது.\nஅடுத்த கட்டமாக ஈடுபட்டிருக்கும் ஏதேனும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா\nஆம், தற்பொழுது என் வசம் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. நான் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ள பிற திட்டங்களில் பணியாற்றி வருகிறேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும்.\nஉள்ளூர் இந்தியத் திரைப்படத் துறையில் இயக்குனராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு உங்களின் ஆலோசனைகள் என்ன\nஎனது அறிவுரை என்னவென்றால், முதலில் உங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். பின் முழு ஆர்வத்துடன் திட்டங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்துறையில் வெற்றிக் கனிகளைச் சுவைக்க இரு முக்கியமான விஷயங்கள், கடின உழைப்பு மற்றும் குழுப்பணி ஆகும்.\nபுதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், போக்குகளைத் தழுவவும், திரைப்படத் தயாரிப்பின் அடிப்படை நெறிமுறைகளையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்கவும் ஒருவர் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். திரைப்படத் தயாரிப்பு என்பது கதைக் கூறல் பற்றியதாகும், ஒரு நல்ல கதையைக் கூற, ஒருவர் முன்பே கேட்பதோடு கற்றுக் கொள்ளவும் வேண்டும்.\nஉள்ளூர் இந்திய திரைப்படத் துறையில் திறன்மிக்கக் கலைஞர்களுக்கு ஆஸ்ட்ரோ வழங்கும் வாய்ப்புகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன\nஉள்ளூர் இந்தியத் திரைப்பட துறையில் திறன்மிக்க உள்ளூர் கலைஞர்கள் பிரகாசிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குவதில் ஆஸ்ட்ரோ எப்போதும் முக்கியப் பங்காற்றியுள்ளது. பல மலேசியக் கலைஞர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றியுள்ளது ஆஸ்ட்ரோ.\nமுந்தைய காலங்களில் ஒளிபரப்பு துறையில் நாம் புதியவர்களாக இருந்ததால், நீண்ட காலத்திற்கு முன்பே ஆஸ்ட்ரோ வாய்ப்புகளை வழங்கினாலும் ஒளிபரப்பக்கூடிய உள்ளடக்கம் நம்மிடம் அதிகம் இல்லை.\nதிறன்மிக்க உள்ளூர் கலைஞர்களின் தரமிக்க உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் திட்டங்கள் அதிகரிப்பதன் வழி, ஆஸ்ட்ரோ உள்ளூர் உள்ளடக்கத்திற்கான பகுதிகளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், உள்ளூர் இந்திய திரைப்படத் துறையில் பல்வேறு திறன்மிக்க புதிய கலைஞர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளை ஆஸ்ட்ரோ வழங்கி வருகிறது.\nவேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சி செய்யும் இளம் பெண்களுக்கு குறிப்பாக உள்நாட்டில் திரைப்பட இயக்குனராக முயற்சி எடுக்க விரும்பும் பெண்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் உண்டா\nஎன்னைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் நேர நிர்வாகத்தைப் பொறுத்தது. வேலைக்கும் குடும்பத்துக்கும் இடையில் ஒருவர் தனது நேரத்தை சமப்படுத்த முடிந்தால், ஆரோக்கியமான, சீரான வாழ்க்கையை அடைய முடியும். திரைப்படத் தயாரிப்பு சில நேரங்களில் மிகவும் சவாலானதாக இருக்கும். எனவே, உங்களை தார்மீகம் (moral) மற்றும் உடல் உழைப்பு (physical) ரீதியாக ஆதரிக்க ஒரு நல்லக் குழுவைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். ஒரு பெண்ணாக, நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்ய முடியாதது ஏதுமில்லை. எனவே, கிடைக்கப்பெறும் வாய்ப்புகளைப் பற்றிக் கொள்வதோடு, உங்களால் முடிந்தவரை ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்புகளை நீங்கள் பற்றிக் கொண்டால் மட்டுமே அவை உங்களுடையதாக முடியும்.\nஅடுத்து : “தமிழ்லெட்சுமி” நடிகையர் ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி, மூன் நிலா மூவரின் அனுபவங்கள்\n‘புலனாய்வு’ திரைப்படத்திற்கு 3 அனைத்துலக அங்கீகாரங்கள்\nஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 2020 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n��மித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nஆஸ்ட்ரோ : புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘கல்யாணம் 2 காதல்’\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/prithviraj", "date_download": "2020-09-18T21:48:11Z", "digest": "sha1:52R6TF425XST6ODG5GCEDALDHBTLUSW5", "length": 16140, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "prithviraj: Latest News, Photos, Videos on prithviraj | tamil.asianetnews.com", "raw_content": "\nஷாலினியை மன்னிப்பு கேட்க வைத்த அஜித்... ’தல’க்கு ஏற்பட்ட வருத்தம்..\nஉங்களை பார்த்ததாகவும், ஆனால் பேசவில்லை என்றும் அஜித்திடம் சொன்ன போது, அவர் மிகவும் வருத்தப்பட்டார்.\nஇரண்டு மாதத்திற்கு பிறகு ‘அதை’ செய்த பிருத்விராஜ்... போட்டோவை வெளியிட்டு “ஷாக்” கொடுத்த மனைவி...\nதற்போது எல்லாம் நல்லபடியாக நிறைவடைந்த நிலையில் பிருத்விராஜ் தற்போது வீடு திரும்பியுள்ளார்.\nமீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட பிருத்விராஜ்... கொரோனா ரிசல்ட்டிற்கு பிறகு எடுத்த அதிரடி முடிவு...\nஇந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது வீட்டிற்கு செல்லாமல், கொச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.\nபாலைவனத்தில் படாதபாடுபட்ட பிருத்விராஜ்... தனிமைப்படுத்தப்பட்ட “ஆடுஜீவிதம்” படக்குழு...\nஇதையடுத்து 70 நாட்களுக்கும் மேலாக பாலைவனத்தில் சிக்கித் தவித்த பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் அனைவரும் நேற்று தனி விமானம் மூலம் கொச்சி அழைத்து வரப்பட்டனர்.\nசொந்த மண்ணில் கால் வைத்த பிருத்விராஜ்... பாலைவனத்தில் இருந்து தப்பி வந்த மகிழ்ச்சியில் படக்குழு...\nசுமார் 70 நாட்களுக்கும் மேலாக பாலைவனத்தில் சிக்கித் தவித்த படக்குழுவினரை மீட்டு வரும் படி அவர்களது குடும்பத்தினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.\nகொரோனாவை பொருட்படுத்தாத பிரபல நடிகர்... சக நடிகர்களையும் சிக்கலில் மாட்டிவிட்ட அவலம்... இப்படி கூட நடக்குமா\nஇந்நிலையில் மலையாள நடிகர் பிரித்விராஜ் ஜோர்டான் நாட்டில் தனது ஆடுஜீவிதம் என்ற படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி வருவது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.\nகுடியுரிமைச் சட்டத்துக்கு நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் எதிர்ப்பு ...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் மலையாளத் திரைப்பட நடிகர் மம்மூட்டி, அவரின் மகன் துல்கர் சல்மான் ஆகியோர் மறைமுகமாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.\nசூப்பர் ஸ்டாருக்குள் இருந்த சூப்பர் திறமை... ரகசியத்தை போட்டுடைத்த ப்ரித்விராஜ் மனைவி...\nநல்ல ஓவியர், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை வித்தகர், குத்துச் சண்டையில் பயிற்சி பெற்றவர் என பன்முகத் தன்மை கொண்ட மோகன்லாலுக்குள் மற்றொரு சுவாரஸ்யமான திறமையும் மறைந்துள்ளதை ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.\n’பிகில்’படத்தை ரிலீஸ் செய்ததால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகர்...\nமுதல் மூன்று தினங்கள் வசூலில் சக்கைப் போடுபோட்ட பிகில் கார்த்தியின் கைதி படத்துக்கு முன் தோல்வி முகம் காணத் துவங்கியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் சரசரவென இறங்கியது.தமிழகத்தில் வெளியான அதே 25ம் தேதியன்று கேரளாவிலும் ரிலீஸான இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் அங்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார். நடிகர் விஜய்க்கு அங்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளதால், இந்தப் படம் 200 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.\n’மக்கள் வெள்ளத்துல சிக்கித் தவிக்கும்போது என் காருக்கு ஃபேன்ஸி நம்பர் ஒரு கேடா’...அதிரடி முடிவு எடுத்த நடிகர்...\nசென்ற ஆண்டின் சிறந்த நடிகருக்கான சைமா விருதை ‘கூடெ’படத்துக்காக வென்ற நடிகர் பிரித்விராஜ், விருது வாங்கியவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். துபாயில் நேற்று மாலை நடந்த அவ்விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பிரித்விராஜுக்கு விருதை வழங்கினார்.\n’காவல்துறை அதிகாரியை செருப்புக் காலோடு நெஞ்சில் எட்டி மிதிப்பதா\nகா���ல்துறையினரை மட்டரகமாகச் சித்தரிக்கும் சினிமா பட போஸ்டர்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று முதல்வர் பிரனாயி விஜயனுக்கு கேரள போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.\nஉலகின் அதிக விலையுயர்ந்த காருக்கு புது ரோடு கேட்ட நடிகரின் தாயார்... அண்டாவில் அழைத்து வந்த வீரர்கள்\nபிருத்விராஜின் பங்களாவை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. பங்களாவுக்குள்ளும் தண்ணீர் புகுந்த நிலையில் அருகிலிருந்தோர் பங்களாவில் தங்கியிருந்த மல்லிகாவை சிறிய பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/meen-kulambum-man-paanaiyum-movie/", "date_download": "2020-09-18T20:02:24Z", "digest": "sha1:I4XTNTZMQKUQDE2RID456SUSLRMVIELJ", "length": 3247, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – meen kulambum man paanaiyum movie", "raw_content": "\nமீன் குழம்பும் மண் பானையும் – சினிமா விமர்சனம்\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக...\nமீன் குழம்பும் மண்பானையும் படத்தின் டிரெயிலர்\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\nலோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/defence-minister-rajnath-singh-says-101-military-items-to-be-banned-for-import-in-push-for-atma-nirbhar-bharat-programme-2276589", "date_download": "2020-09-18T19:35:14Z", "digest": "sha1:46A6W775MASDPZ2HBIHMWO6HEDS5H7FX", "length": 8851, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ராஜ்நாத்சிங் | Defence Minister Rajnath Singh Says 101 Items To Be Banned For Import In Push For Self-reliance - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாதற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ராஜ்நாத்சிங்\nதற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ராஜ்நாத்சிங்\nஅடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டுத் தொழிலில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் வைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மா நிர்பர் பாரத்தின் (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக 101 ராணுவ தளவாட பொருட்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னர் இறக்குமதி செய்வதை பாதுகாப்பு அமைச்சகம் நிறுத்தும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற பொருட்கள் தயாரிப்பதற்காக கிட்டத்தட்ட 260 திட்டங்கள் முத்தரப்பு சேவைகளால் ஏப்ரல் 2015 முதல் 2020 ஆகஸ்ட் வரை சுமார் 3.5 லட்சம் கோடி டாலர் செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டுத் தொழிலில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய அர��ு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் \"பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானங்கள், எடை குறைந்த போர் ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் மற்றும் பல பொருட்கள்\" போன்ற உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகள் உள்ளன என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஆயுதப்படைகள், பொது மற்றும் தனியார் தொழில் உட்பட அனைத்து தரப்பினருடனும் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகத்தால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nராணுவத்தின் ரோந்தினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: ராஜ்நாத்சிங்\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங்\nஇந்திய விமானப்படையில் புதிய பறவைகள்: 5 ரஃபேல் விமானங்கள் IAFல் இணைகின்றது\nவரும் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் முக்கிய முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.18) கொரோனா நிலவரம்\nவயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்\nபிரசாந்த் பூஷனின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் 2 நாட்கள் அவகாசம்\nவயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/09/blog-post_10.html", "date_download": "2020-09-18T20:58:42Z", "digest": "sha1:GGH445TANNNOVQFGOAQQX7V3KO37LZ4C", "length": 51910, "nlines": 492, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கார்ட்டூனுக்காகக் கைது", "raw_content": "\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகாலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்\nபூச்சி 132: மொழியின் அழிவு\nகெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஇந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வரைந்த கார்ட்டூன்களை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. கைது செய்தி கேட்டு இணையத்��ில் தேடியதில், விக்கிபீடியாவில் இந்த இரண்டு கார்ட்டூன்களும் இருந்தன.\n[விக்கிபீடியா படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் வரவில்லை. வேறு இடத்திலிருந்து லிங்க் கொடுத்துள்ளேன்.]\nஇப்படி கார்ட்டூன் போட்டதற்காகவெல்லாம் கைது செய்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒருவகையில் சட்டத்தை ‘டெஸ்ட்’ செய்யவேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கை வலுவான வக்கீல்கள் நடத்தி, வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த மாநில அரசை சந்தி சிரிக்கவைத்து, கடுமையான அபராதம் விதிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.\nநாடாளுமன்றம், சட்டமன்றங்கள், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவர்மீதும் நாட்டில் உள்ள யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பது தெளிவு. அவர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்படும் கார்ட்டூன், ‘தேசம்’, ‘தேசியச் சின்னம்’, ‘தேசியக் கொடி’ ஆகிய அருவங்களைக் கேலி செய்வதாக ஆக்கி, ஏதோ அரதப் பழசான சட்டங்களைக் கையில் எடுத்து தண்டனை தரும் அளவுக்கு ஓர் அரசு செல்லுமானால் அந்த அரசு தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று.\nமுதலில் இந்த அபத்தங்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும். அதற்காக அசீம் திரிவேதி போன்றோர் சில காலம் சிறையில் இருக்கவேண்டியுள்ளது. அவருக்கு என் வந்தனங்கள்.\nநீதிபதிகள் contempt of கோர்ட் என்று இன்னும் பழைய அடக்குமுறை சட்டத்தை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் போது அவர்கள் இந்த வழக்கில் பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது\nதேசிய கோடி அவமதிப்பு வழக்கு பலர் மீது பாய்ந்துள்ளது.அது சரி என்றால் இதில் தவறு எங்கே வருகிறது\nஜன கன மன பசி பஞ்சம் பட்டினி என்று பாடினால் அவமதிப்பு வழக்கு பாயும் ஆனால் கார்டூன் வரைந்தால் பாய கூடாது என்று எப்படி இருக்க முடியும்\nபாப்ரி மசூதி,ராம் ஜனம்பூமி இடத்தை toilet ஆகுவோம் என்று கார்டூன் வருவதை பொறுத்து கொள்ளும் நிலை வரும் போது பாராளுமன்றத்தையும் toilet ஆக்கினால் தவறில்லை.ஆனால் இல்லாத கடவுளை இழிவுபடுத்த கூடாது.இருப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம் என்பதில் ஞாயம் இல்லை\nஇலங்கை பத்திர்க்கையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய கார்டூனை பார்த்தீர்களா\nஅதை பற்றிய கருத்து என்ன.அப்படி வரைவதற்கு உரிமை உண்டா ,உரிமை வேண்டுமா\nதேசிய கீதத்தை அவமா��ம் செய்வதை, தேசியக் கொடியை எரிப்பதை அல்லது கேவலப்படுத்துவதை எல்லாம் முழுமையாக அனுமதிக்கவேண்டும் என்பது என் கருத்து. அல்ட்ரா-தேசியவாதிகள் இதனை ஏற்கமாட்டார்கள். அது என் பிரச்னை அல்ல. அதேபோல நீதிமன்ற அவமதிப்பும் அபத்தமான நிலைக்குப் போய்விடக்கூடாது.\nஇலங்கைப் பத்திரிகை கார்ட்டூனைப் பார்த்தேன். அப்படி வரைவது தரக்குறைவானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தரக்குறைவான காரியத்தைச் செய்யக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. காரியம் செய்யப்பட்டபிறகு, சம்பந்தப்பட்டவர்கள் சட்டபூர்வமாகத் தங்களால் என்ன செய்யமுடியும் என்று பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக அவதூறு வழக்குகளை அள்ளித் தெளிக்கும் ஜெயலலிதா, கொழும்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு (சொந்தக் காசில்) தொடுக்கலாம். அல்லது தம் கட்சியினரை விட்டு, மகிந்த ராஜபட்ச இந்தியாவுக்கு வரும்போது சட்டத்துக்கு உட்பட்டு எதிர்க்கலாம். (மணி சங்கர் ஐயர் ட்ரீட்மெண்டும் தரலாம்.)\nஇட்டிலி தோசை வடை போண்டா.. தேசியவியாதிகளே\nமுதலில் தேசத்தில் இருப்பவனக்கு தேசிய படைகளிடம் இருந்து பாதுக்காப்பு கொடுக்க சொல்லுங்கள் பிறகு சின்னங்களுக்கு கொடுக்கலாம்.\nபீட்சா, பர்கர், மெக்டோனால்ட்ஸ் அறிவுஜீவிகளே...\nமுதலில் நீங்கள் நம்பாத தீசியத்தைப் பற்றி வாய் வழியாக டயேரியா போவதை நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு கருத்து என்று எதையாவது உளருங்கள்.\n>> பாப்ரி மசூதி,ராம் ஜனம்பூமி இடத்தை toilet ஆகுவோம் என்று கார்டூன் வருவதை பொறுத்து கொள்ளும் நிலை வரும் போது....\nஅதுதான் ஏற்கனவே வந்தாகி விட்டதே. ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டார்களே. எத்தனை திரைப்படங்களில் இந்துக் கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதில் பாதி சரி. ராம் ஜனம்பூமியை toilet ஆக கார்டூன் வரைந்தால் ஒன்றும் நடக்காது. அது கருத்துரிமை. ஆனால் பாபர் மசூதியை toilet ஆக கார்டூன் வரைந்தால் அப்போது முற்போக்கு, இடது சாரி, தமிழ் தேசியம் என அனைத்துக் குழுவினரும் குரல் கொடுப்பார்கள். ஏன் என்றால் இது 'secular ' நாடு.\nசார் இப்படியே இன்னும் எவ்வளோ வருஷம் பேசுவீர்கள்\n15 சதவீதம் இருக்குறவன் சிறையில 30 சதவீதத்திற்கு கிட்ட இருக்கிறான்.இஸ்லாமிய பெயரா இருக்கிறதால பெயில் கூட கிடைக்கமா பல வருஷமா இருக்கிறான்\nஅரசு வேலையில 5 சதவீதம் கூட கிடையாது.அரசியல்ல கூட குறைந்த இடம் தான்\nஆனா எல்லாம் அவங்களுக்கு சாதகமா இருக்கிற மாதிரி பேசும் போது கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி வரல\nமசூதியை இடிச்சிட்டு அங்க சேலையையும் வெச்சு உச்ச நீதிமன்றம் அனுமதியோடு பூஜையும் நடக்குது.இப்பவும் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு சாதாகம நடக்கிற மாதிரி எழுதறதுக்கு\nபூ, பாபரி மசூதி என்றழைக்கப்படும் கும்மட்டத்தை கக்கூஸாக வரைந்துவிட்டு நீர் உயிருடன் இருந்தால் பேசுவோம்...இல்லாட்டி கம்மூனிச சொர்கத்தில் சந்திப்போம்...ஒரு 100 ஆண்டுகள் கழித்து\nஹி ஹி நான் என்ன அவ்வளோ பெரிய முட்டாளா\nஉலகத்துல இருக்குற எல்லா தீவிரவாதிகளில் சோப்லாங்கிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான்\nசீக்கிய தீவிரவாதிகள் பிரதமர்,முதல்வர்,ராணுவ தளபதி,பல மந்திரிகள்,காவல் துறை அதிகாரிகள் என்று அவர்களுக்கு எதிராக இருந்த பலரை கொன்றார்கள்\nதமிழ் தீவிரவாதிகள் இலங்கை பிரதமர்,இந்திய பிரதமர் ,தலைவர்கள்,மந்திரிகள்,ராணுவ அதிகாரிகள் என்று அவர்கள் எதிராக நினைத்தே பலரை கொன்றார்கள்\nஹிந்து தீவிரவாதிகள் காந்தியையே தூக்கினார்கள்,வெள்ளைய அதிகாரிகளையும் கொன்றார்கள்\nஇஸ்லாமிய சொப்லாங்கிகள் பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவரையும் தொட மாட்டார்கள்.\nபுஷ் முதல் ருஷ்டி வரை கோல்ப் ஆடி கொண்டும் பல கல்யாணம் செய்து கொண்டும் இருப்பார்கள்\nஅவர்களால் முடிந்தது அப்பாவி மக்கள் மற்றும் கார்டூன் வரைந்தவன்,பள்ளி கூட ஆசிரியன் ,பத்திரிக்கையாளன்,கார்டூனை பார்த்தவன் என்று எப்பை சாப்பைகளின் மீது வீரம் காட்டுவார்கள்\nநியாயமாக இதற்கு இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்;ஆனால் வாய் பொத்தி ராஜபட்சயவை வரவேற்பார்கள்..\nஇன்னும் கிழக்கிந்தியக் கம்பெனி மனோபாவத்தில்தான் ஆளும் வர்க்கத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது \nஇப்படி கேவலமாக தேச விரோதப் போக்கை ஆதரித்து எழுதித்தான் தங்களுடைய பிரபலத்தை தக்க வைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்கு உரியது. தங்களுக்கு தேசப் பற்று இல்லாமலிருக்கலாம். அதற்காக பொது இணையத்தில் தங்களது பதிவுகளை படிப்பவர்களின் மேல் நச்சுக் கருத்துக்களைத் திணிப்பது தேச விரோதச் செயல். தாய்நாட்டை பழிப்பது உங்கள் தாயைப் பழிப்பது போல என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா\nஇட்லிவட��� பதிவில் கண்டனப் பதிவெல்லாம் போட்டிருக்கிறார்கள். நல்ல தமாஷாக உள்ளது. எதிரி நாட்டுக்காரன், இந்திய இறையாண்மையைத் தாக்கும் வகையில் இந்தியக் கொடியை அவமதிப்பதற்கும், நம் நாட்டு மக்கள் தங்கள் இயலாமையைக் காண்பிக்கக் கொடியை எரிப்பதற்குமான வித்தியாசம் என்று ஒன்று உண்டு.\nஅரசின் செயல்களால் வெறுத்துப்போன மக்கள், அரசின் சின்னங்களை பகிஷ்கரிப்பதன்மூலம் தங்கள் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். முரட்டு அரசாங்கம்தான் அப்படிப்பட்டவர்கள்மீது வழக்கு போடும்.\nஇன்று அரசில் அமர்ந்திருக்கும் சில கட்சிகள் (திமுக, அகாலி தளம், அஹோம் கண பரிஷத்) இந்திய இறையாண்மையை எதிர்த்துப் பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தை எரித்தல், கொடியை எரித்தல் போன்றவையுடன் அகாலி தளத்தினர் துப்பாக்கிகள் கொண்டு போராடியுள்ளனர். பின்னர் அரசுடன் சமரசம் ஏற்பட்டதும் மீண்டும் இணைந்து முன்னேறியுள்ளனர்.\nகொடியை எரிப்பதாலோ தேசிய கீதத்தை அவமதிப்பதாலோ தேசியம் பாதிக்கப்படப் போகிறது என்றால் அது பலவீனமானதொரு தேசியம்.\n//அரசின் செயல்களால் வெறுத்துப் போன மக்கள் அரசின் சின்னங்களை பகிஷ்கரிப்பதன் மூலம் தங்கள் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்//\nஆனால் அரசுக்கும் தேசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசின் மீது கோபம் வந்தால் அரசின் சின்னத்தை மட்டும் எரிக்கட்டும். காங்கிரஸ் கொடியை எரித்தால் பரவாயில்லை. காங்கிரஸ் அலுவலகத்தை டாய்லட்டாக வர்ணிக்கட்டும். பிரதமரையும் சோனியாவையும் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கட்டும்.\nஅரசு இன்று இருக்கும், நாளை போய் விடும். தேசம் என்ற தத்துவம் நிலையானது. அதன் சின்னங்களை அவமதிப்பது மன்னிக்க முடியாத குற்றம் தான். அதில் என்ன இருக்கிறது, இதில் என்ன இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே போனால் எதிலுமே எதுவுமே இல்லை என்று தான் தோன்றும். ஏற்கெனவே தவறுகள், குற்றங்கள் குறித்து நாளுக்கு நாள் நமது சூடு சுரணை குறைந்து கொண்டே வருகிறது. அதை சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை என்று எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் சமூகம் முற்றிலும் சீர்கெட்டே போய்விடும்.\nமேலும் (அகாலிதளம், அஹோம் கண பரிஷத் போன்ற- திமுக இதில் சேர்க்கப்படவும் அருகதையற்ற அருவெருப்புக்குர��ய அமைப்பு) அமைப்புகள் போராடும் போது சின்னங்களை எரிப்பது MOB VIOLENCE என்கிற முறையில்- கோபங்கொண்ட ஜனத்திரளின் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று கருதப்பட்டு மன்னிக்கப்படலாம். ஆனால் பத்திரிகையாளர்கள் கார்ட்டூன் வரைவது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அல்லவே ஏஸி அறைக்குள் ஆற அமர சிந்திக்க அவர்களுக்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் இருக்கின்றன. விளைவுகளைக் குறித்து சிந்தித்து செயல் பட வேண்டிய பொறுப்புணர்ச்சி அவர்களுக்கு இருந்தே தீர வேண்டும்.\nகொடியை எரிப்பதை/தேசிய கீதத்தை அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம்தான் தேசியம் பலமானது என்று நிரூபிக்க வேண்டி இருந்தால் அது தான் உண்மையில் நமது பலவீனங்களுக்குள் மிகவும் வெட்கக்கேடானதாக இருக்கும்\nஇசுலாமியர்கள் சுகமாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. இந்து மதத்தை ஏளனம் செய்வதை முற்போக்குவாதிகள் ஆதரிப்பார்கள். அது கருத்து உரிமை. ஆனால் இசுலாத்தை எதிர்த்து கார்டூன் போட்டால், ஏளனம் செய்தால் கொதிப்பார்கள். அவ்வளவே.\nராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்பும் இடத்தில் இருந்த கோவிலை இடித்து (அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பில் கூறியபடி) மசூதி கட்டியதை ஆதரிக்கிறீர்கள். ஆனால் அந்த மசூதியை இடித்து கோவில் கட்டினால் பெரும் குற்றம். காபாவை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினால் இசுலாமியர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்\nசில பிரச்சினைகளை அணுகும் போது பத்ரி லிபரலாக இருக்கிறார், லிபரல் கருத்துக்களை முன் வைக்கிறார் என்பதை நான் நேர்மறையாகவே கருதுகிறேன்.அதைப் புரிந்து கொள்ளாமல் இதில் இந்து-முஸ்லீம் பிரச்சினைகளை எதற்கு கொண்டு வருகிறார்கள். கருத்துரிமையை பயன்படுத்தி தேசிய சின்னங்களை கிண்டல் செய்வது குற்றம் என்றால் அத்தகைய சட்டங்களை நீக்க வேண்டும்.ஒரு கார்டூனால் தேசிய சின்னத்தின் மதிப்பு போய்விடும் என்பது அபத்தம். நான் அத்தகைய கார்ட்டூன் வரையமாட்டேன் அதற்காக் அப்படி வரைபவர் உரிமையை நான் ஏற்க மாட்டேன் என்று வாதிட முடியாது.\nஅரசியல்சட்ட எரிப்பு போராட்டத்தை பெரியார் நடத்தினர், அவரும் அதில் பங்கேற்றார்.தண்டனை வழங்கப்பட்டது, அதை ஏற்று சிறை சென்றார்.அப்போராட்டம் அமைதியாக நடந்தது.அரசியல் சட்ட பிரிவு எழுதப்பட்டிருந்த காகிதத்த�� எரித்ததற்காக நீதிமன்றம் கருணாநிதி,அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது.இருவரும் சட்டமனற் உறுப்பினர் பதவியை அதனால் இழந்தனர்.தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்தேதான் அவர்கள் அப்படி செய்தார்கள்.\nராஜத்துரோகம் போன்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு கருத்துரிமையை கட்டுப்படுத்த முயல்வதை ஆதரிக்க முடியாது.\nஅமெரிக்க தேசியக் கொடியை எரித்ததையும் கருத்துரிமையின் வெளிப்பாடு என்று கருதி தீர்ப்பளிக்கப்பட்டது,அவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தேசிய கீதம் பாடப்படுவதை கட்டாயமாக்க முடியாது என்றது, ஒருவரின் மத நம்பிக்கை அதைப் பாட இடம் தரவில்லை என்றால் அவர் அதை பாடினால்தான் பள்ளியில் படிக்க முடியும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு தரவில்லை.மாறாக பலர்/பிறர் தேசிய கீதத்தை பாடும் போது மத நம்பிக்கை (செவன் த் டே அட்வெண்டிஸ்ட் என்ற கிறித்துவ பிரிவினர்) காரணமாக பாட மறுக்கலாம்,அமைதி காக்கலாம், அது அடிப்படை உரிமை என்றுதான் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது.இட்லிவடைகளுக்கு இது தெரியுமா.\nதேசப்பற்று என்பதை உணர்ச்சிகரமாகவே அணுக நினைப்பவருக்களுக்கும், அதை கருத்துரீதியாக அணுகுவோருக்கும் முரண்கள் எழலாம்,எழும்.அதைப் புரிந்து கொள்வதால் இட்லிவடையின் பதிவை விமர்சிக்கலாம்,அவ்வாறு எழுத அவருக்கு உரிமை உள்ளது என்பதையும் சேர்த்தே சொல்லலாம்.\nஇந்த கார்ட்டூன்களை பப்ளிதம் செய்ததற்கு உங்களை உள்ளே போடுவார்களா நம் நாட்டில் எது சரி எது தவறு என்பதற்கு ஒரு வரையறை இல்லை. இவர்களின் பொறுமையின்மை சீக்கிரம் இந்த அரசு போகப்போகிறது என்பதைத்தான் காட்டுகிறது. படுதோல்வி நிச்சயம். அதற்கும் மேல், இந்த நடவடிக்கையால் இன்னும் அதிகம் பேர் இந்த சித்திரங்களை பார்ப்பார்கள் என்பதுதான் நிதர்சனம். ஒருவேளை கரிக்கதவை மறைக்க ஆடும் கபட ஆட்டமாகவும் இருக்கலாம்.\nநாட்டில் நடக்கும் உண்மையை தான் அவர் படமாக வரைந்து இருக்கிறார். ஆதலால் இதை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இதற்கு கைது என்பது எல்லாம் ரொம்ப ஓவர்.\nஅருந்ததி என்ற கை கூலி இந்தியாவை உடைக்கும் விதத்தில் பேசினார். அதுவும் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே.... அதை எல்லாம் விட்டு விட்டார்கள். ஆனால் இதற்கு கைது... ��ொடுமை...\n@ பூவண்ணன், நீங்கள் சொன்னது போல் 30% முஸ்லீம்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறீர்கள். எதோ போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு போவீர்களா என்ன உங்கள் தலையில் இருக்கும் குல்லாவை எடுத்து எங்கள் தலைக்கு போட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். உண்மையில் அவ்வாறு இருந்து இருந்தால் நாட்டில் நடக்கும் பிரச்சனையில் ஒரு 20% குறைந்து இருக்கும்.\nஅப்படி என்றால் மஹாராஷ்டிரா என்று தெளிவாக எழுத வேண்டியது தானே ஏன் ஒட்டு மொத்த நாட்டிலும் என்று சொல்கிறீர்கள். இத்தனைக்கும் அங்கு ஆட்சியில் இருப்பது முஸ்லீம்களின் அடியாள் கட்சியான காங்கிரஸ் அல்லவா\nசரி உங்கள் கணக்கீட்டில் பார்த்தாலும் மீதம் உள்ள வகையில் முஸ்லீம்களை விட ஹிந்துகளே அதிகம் சிறையில் உள்ளனர்.\nசரி சிறையில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியர்களா என்று சர்சார் கமிட்டி பார்த்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஏன் எனில் கசாப் போன்றவர்கள் எல்லாம் கூட அங்கு தானே சிறையில் இருக்கிறார்கள்.\nஎன்ன பூ, ஜெயிலிலும் இட ஒதுக்கீடு வேண்டுமாக்கும் \nஅப்ப, தப்பு செய்யும் பார்ப்பானர்கள் 1-2% தான் இடம் இருக்கும். நிறைய பேர் மாட்டிக்கொண்டால் ஜெயிலில் அடைக்க முடியாது. ஓகேயா \nஆளுங்க கம்மியா இருக்கிறாங்க என்று தான் இட ஒதுக்கீடு கேட்பார்கள்.சதவீததிற்கு அதிகமாக இருக்கும் போது இட ஒதுக்கீடு எதற்கு\nஇந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அவர்கள் சதவீதத்திற்கு அதிகமாக,இரண்டு மடங்குக்கு கூட குறைய தான் சிறையில் உள்ளார்கள்\nஇந்தியா முழுவதும் சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 22 சதவீதம் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன\nஅவர்களை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குகிறார்கள் என்று சிலர் குறைபட்டு கொள்ளும் போது அவர்களின் சிறை சதவீதத்தை பற்றி எழுத வேண்டி வந்தது\nபத்ரியின் கருத்தை நான் வரவேற்கிறேன்... இவர்கள் இறையாண்மை என்று சொல்லி கொண்டு எல்லா அநியாயத்தையும் செய்து கொண்டு இருப்பார்கள். மக்கள் வாயை மூடி கொண்டு இருக்க வேண்டுமா என்ன\nவிக்கிபீடியாவிலிருந்து நான் நேரடித் தொடுப்பாகக் கொடுத்துள்ள இரண்டு படங்களையும் இந்திய அரசின் இணையத் தணிக்கைத் துறை தடுத்துள்ளது அதனால் அந்தப் படங்களை உங்களால் இப்போதைக்குக் காணமுடியாது.\nவிநாச காலே விபரீத புத்தி.\nஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், தோரியம் ஊழல் என ஊழல்கள் எல்லாம் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும். ஊழலே செய்யக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. ஊழல்கள் செய்யப்பட்டபிறகு, சம்பந்தப்பட்டவர்கள் சட்டபூர்வமாகத் தங்களால் என்ன செய்யமுடியும் என்று பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அல்லது தம் கட்சியினரை விட்டு, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு உட்பட்டு எதிர்க்கலாம். ( சுப்ரமண்ய சாமி ட்ரீட்மெண்டும் தரலாம்)\" _ இப்படிக் கூட நாளைக்கு (யாராவது) சொல்லலாம் தானே சார் :-)))\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nமுஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகதிர்வீச்சு - சிறு அறிமுகம்\nசுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்\nஉயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்\nசெர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்\nகன நீர் மனித உயிரை பாதிக்குமா\nபாரதி நினைவு தினப் பேச்சு\nபத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4354:2008-11-05-13-22-38&catid=68&tmpl=component&print=1&layout=default&Itemid=239", "date_download": "2020-09-18T20:17:41Z", "digest": "sha1:VXUYR54M7CXXMSCOIQV35TQ4SW27M4MO", "length": 5538, "nlines": 10, "source_domain": "www.tamilcircle.net", "title": "தொழிற்சங்கம் அமைத்தால் வேலை நீக்கம்!", "raw_content": "தொழிற்சங்கம் அமைத்தால் வேலை நீக்கம்\nகடந்த நான்காண்டுகளாக இயங்கிவரும் இவ்வாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, மருத்துவ ஈட்டுறுதி, சேமநல நிதி முதலான எந்த உரிமையும் கிடையாது. நான்காண்டுகளாகத் தொடர்ந்து வேலை செய்த போதிலும் இவர்கள் நிரந்தரத் தொழிலாளர் அல்ல என்று கூறும் நிர்வாகம், அவர்களை எந்நேரமும் வேலைநீக்கம் செய்வதற்கேற்ப தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் விதிகளை வகுத்துக் கொண்டு, தொழிலாளர்களை மிரட்டிக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது.\nதொடரும் இக்கொடுமைகளைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்து உரிமைகளுக்காகப் போராட முற்பட்டனர். இதையறிந்த நிர்வாகம், மூன்று தொழிலாளர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டி திடீரென வேலை நீக்கம் செய்தது. இவர்களில் பாதிக்கப்பட்ட பசவராஜ் என்ற தொழிலாளி, கிருஷ்ணகிரி மாவட்டத் தொழிலாளர் துறை ஆணையரிடம் தனக்கு நியாயம் கோரி முறையிட்டதோடு, ஓசூரில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிடமும் உதவி கோரினார். அதைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகத்திடம் பு.ஜ.தொ.மு. இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியும், ஆலை நிர்வாகம் பழிவாங்கப்பட்ட தொழிலாளிகளை வேலையில் சேர்க்க மறுத்து அடாவடித்தனம் செய்தது. ஆலை நிர்வாகத்தின் திமிரையும், ஊழலையும், கொத்தடிமைத்தனத்தையும் உடனடியாக சுவரொட்டிப் பிரச்சாரம் மூலம் பு.ஜ.தொ.மு. அம்பலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களோடு இதர ஆலைத் தொழிலாளர்களையும் அணிதிரட்டி, வி.பி. மெடிக்கேர் ஆலை வாயிலில் 13.10.08 அன்று வர்க்க உணர்வுமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.\nஅரண்டு போன நிர்வாகம், உடனடியாக தொழிலாளர்களுக்கு மருத்துவ ஈட்டுறுதி, சேமநல நிதி முதலான உரிமைகளை வழங்கியுள்ளது. விரைவில் பணி நிரந்தர ஆணை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள தொழிலாளர்கள், பு.ஜ.தொ.மு.வில் நம்பிக்கையோடு அணிதிரண்டு வருகின்றனர். இவ்வாலையில் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட தொழிற்சங்கத்தைக் கட்டியமைக்கவும், சட்டவிரோதமாகப் பழிவாங்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், ஓசூர் பகுதியில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கொத்தடிமைத்தனத்தை முறியடிக்கவும் பு.ஜ.தொ.மு. அடுத்தகட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement?Years=&Months=&page=24", "date_download": "2020-09-18T20:27:34Z", "digest": "sha1:DYX7TBDGZFMH6MAATKGBOECI5LVODIFN", "length": 4720, "nlines": 75, "source_domain": "dmk.in", "title": "Announcement - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – வேலூர் மத்திய மாவட்டம்\nவெளியிட்ட தேதி : 20 Mar 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வேலூர் மத்திய மாவட்டத்தின் அணைக்கட்டு, குடியாத்தம், காட்பாடி, கீழ்வைத்தியன்குப்பம...\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – தேனி\nவெளியிட்ட தேதி : 20 Mar 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகர...\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – புதுக்கோட்டை தெற்கு\nவெளியிட்ட தேதி : 20 Mar 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தின் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், ப...\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – நாமக்கல் மேற்கு\nவெளியிட்ட தேதி : 20 Mar 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் குமாரபாளையம், பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-09-18T22:02:59Z", "digest": "sha1:JLBLAAEHK5ZV2NBOWSPSYZWTPWMZI7SP", "length": 13016, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரேக்க தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிரேக்க தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரேக்க தேசிய காற்பந்து அணி\nஜார்ஜியோசு கரைசுகாகிசு விளையாட்டரங்கம் (Georgios Karaiskakis Stadium)\n8 (ஏப்ரல் 2008 – சூன் 2008; அக்டோபர் 2011)\n78 (மே 1963 மற்றும் நவம்பர் 1963)\nகிரேக்க நாடு 1–4 இத்தாலி\nகிரேக்க நாடு 8–0 சிரியா\nஅங்கேரி 11–1 கிரேக்க நாடு\n3 (முதற்தடவையாக 1994 இல்)\nமுதல் சுற்ற, 1994 மற்றும் 2010\n4 (முதற்தடவையாக 1980 இல்)\n3 (முதற்தடவையாக 1920 இல்)\n1 (முதற்தடவையாக 2005 இல்)\nகிரேக்க தேசிய காற்பந்து அணி (Greek national football team; கிரேக்க மொழி: Εθνική Ελλάδος, Ethniki Ellados), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் கிரீசு நாட்டின் சார்பாக விளையாடும் அணியாகும்; இதனை, கிரீசு நாட்டில் காற்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான எல்லெனிக் கால்பந்துக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. ஐரோப்பிய தேசிய காற்பந்து அணிகளில், சிறப்பான வெற்றிகளைப் பெற்ற அணிகளுள் கிரீசும் ஒன்றாகும்; ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக் கோப்பையை வென்ற ஒன்பது அணிகளில் இ��ுவும் ஒன்று.\nகால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற யூரோ 2004-க்கு முன்னர், உலகக்கோப்பை கால்பந்து 1994-ஆம் ஆண்டிலும், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக்கு 1980-இலும் மட்டுமே தேர்வுபெற்றிருந்தனர். தமது இரண்டாவது பங்கேற்பிலேயே ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை 2004-இல் வென்றனர்; அப்போது, நடப்பு வாகையர்களாக இருந்த பிரான்ஸ் மற்றும் போட்டியை நடத்திய போர்த்துகல் ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றிகண்டது.\nஅதன்பிறகு, ஒரு போட்டித் தொடரைத் தவிர்த்து அனைத்து முக்கியமான பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளுக்கும் (உலகக்கோப்பை கால்பந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி) தகுதி பெற்றனர். யூரோ 2012 போட்டியில் காலிறுதியை எட்டினர். யூரோ 2004 வெற்றிக்குப் பிறகு, பிஃபா உலகத் தரவரிசையில் எப்போதும் 20 இடங்களுக்குள் இருந்து வருகின்றனர் (இடையில் நான்கு மாதங்கள் தவிர்த்து); மேலும், ஏப்ரல் - சூன் 2008 காலகட்டத்திலும், அக்டோபர் 2011-லும் அதிகபட்ச தரவரிசை இடமான எட்டாவது இடத்தை எட்டினர்.\n2000 பிரான்சு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 20:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190515-28498.html", "date_download": "2020-09-18T20:08:41Z", "digest": "sha1:VIOHRQGDR7VABK4CRO4F3OACJL5OFPAX", "length": 12877, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஸ்டாலின்: மூன்றாம் அணி சாத்தியமல்ல, இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஸ்டாலின்: மூன்றாம் அணி சாத்தியமல்ல\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடுகள் தொடர்பான மாற்றங்கள்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nஉணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர் என சுமா��் 1,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nசிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19\n‘சென்னை, திருச்சி, கோவையிலிருந்து விரைவில் அனைத்துலக விமானச் சேவை’\nபொருளீட்ட வந்த இந்திய ஊழியர் புற்றுநோயுடன் தாயகம் திரும்புகிறார்; வாழ்க்கை இன்னும் சில மாதங்கள்தான்...\nஅனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nஸ்டாலின்: மூன்றாம் அணி சாத்தியமல்ல\nஆலந்தூர்: இந்தியாவில் பாஜக, காங்கிரசைத் தவிர்த்து புதிதாக மற்றொரு வலிமையான மூன்றா வது கூட்டணி அமையும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதூத்துக்குடி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “தெலுங் கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை உருவாக்கு வதற்காக தமிழகம் வரவில்லை. அவர் ஆலயங்களில் வழிபாடு நடத்தவே வந்தார்.\n“இந்தியாவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருப் பினும் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஒரு முடிவு தெரியவரும்,” என்றார்.\nஇதற்கிடையே, சென்னை விரு கம்பாக்கத்தில் தேமுதிக சார்பில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் இக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசினார்.\n“மூன்றாவது அணி என்பது நிழல் போன்றது. மத்தியில் மூன் றாவது அணி ஆட்சி வெறும் கற்பனையே. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. சந்திரசேகர ராவ், ஸ்டாலின் சந்திப்பால் எந்த ஒரு பயனும் விளையாது.\n“தேர்தல் முடிவு எப்படி இருக் கும் என்பதை அறிந்து ஏதோ திட்டம் போடுகின்றனர். அது பலிக்காது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் மகத்தான வெற்றியைப் பெறும்,” என்று கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n7.7% வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் ஏற்றுமதிகள்\nஇந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூர், தாய்லாந்திலிருந்து வருவோர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை: இங்கிலாந்து\nசிறப்புக் கல்வியாளராக பட்டயம் பெற்ற ஆயிஷா\nதமிழகத்தில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_1444.html", "date_download": "2020-09-18T22:02:16Z", "digest": "sha1:IUTC5DAX4N4ROMFHUM4TLCKF5TG5TGP5", "length": 12005, "nlines": 183, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவி���் குறிப்பு..", "raw_content": "\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nஎந்த ஒரு பைல் அல்லது போலடர் மீதும் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Copy To Folder மற்றும் Move To Folder எனும் கட்டளைகளை தோன்றச் செய்யலாம். அதன் மூலம் பைல், போல்டர்களை விரும்பிய இடத்திற்குப் இலகுவாகப் பிரதி செய்து கொள்ளவோ அல்லது நகர்த்த்வோ முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.\nமுதலில் ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து (+) குறியீட்டில் க்ளிக் செய்து HKEY_CLASSES_ROOT என்பதை விரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு (+) குறியீட்டில் க்ளிக் செய்து AllFilesystemObjects → shellex → ContextMenuHandlers வரை விரித்துக் கொள்ளுங்கள். அடுத்து ContextMenuHandlers மேல் ரைட் க்ளிக் செய்து New → Key தெரிவு செய்யுங்கள்.\nஅப்போது போல்டர் அமைப்பில் ஒரு புதிய கீ தோன்றக் காணலாம். அதற்கு Copy To Folder என பெயரிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனைத் தெரிவு செய்து விண்டோவின் வலப் புறம் உள்ள default எனும் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து Modify தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் பெட்டியில் Value Data எனும் பகுதியில் {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} எனும் பெறுமானத்தை டைப் செய்து ஓகெ சொல்லி ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடி விடுங்கள்.\nஅவ்வளவு தான். இப்போது ஒரு பைல் அல்லது போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்ய Copy To Folder எனும் கட்டளையும் தோன்றக் காணலாம். இதே வழியிலேயே Move To Folder எனும் கட்டளையை உருவாக்கலாம். அதற்கு Move To Folder எனும் புதிய கீயை உருவாக்கி அதன் டிபோல்ட் பெறுமானமாக {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} என வழங்குங்கள்\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதிய வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அவதி\nதிரைத்துறையில் க���ல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/40539", "date_download": "2020-09-18T21:15:28Z", "digest": "sha1:VAX4IUVKOC6ILG3IOSKPP6OE2C6IAS7T", "length": 5678, "nlines": 93, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த நபர் கைது | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த நபர் கைது\nபதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 21:25\nநெல்லை சுத்தமல்லி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சுத்தமல்லி போலீசார் கைது செய்தனர் .\nகடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் இப���ராஹிம் ராஜா ஆகியோரை பிடிக்க சென்ற போது சுரேஷ் கைது செய்யப்பட்டு, இப்ராஹிம் ராஜா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் குமாரிசித்ரா தலைமையில் சுத்தமல்லி காவல்துறையினர் இப்ராஹிம் ராஜாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரை பெரியார் நகர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.பின்பு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_528.html", "date_download": "2020-09-18T21:00:13Z", "digest": "sha1:3PR7PSHNAJF755JTNDJU6ZEYCUA5RM4P", "length": 19688, "nlines": 81, "source_domain": "www.yarloli.com", "title": "வாக்கு எண்ணும் தினமன்று மத்திய கல்லூரியில் நடந்தது என்ன? மனம் திறந்த சசிகலா!", "raw_content": "\nவாக்கு எண்ணும் தினமன்று மத்திய கல்லூரியில் நடந்தது என்ன\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்.மத்திய கல்லூரி பிரதான வாக்களிப்பு நிலைத்தில் இறுதி தேர்தல் முடிவுகள் அதிகாலை வரையில் தாமதமாக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.\nமேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.\nகேள்வி:- விருப்பு வாக்கு சர்ச்சைகள் தற்போது வரையில் நீடிக்கின்ற நிலையில் வாக்கு எண்ணும் தினமன்று மத்திய கல்லூரியில் நடந்தது என்ன\nபதில்:- காலையில் இருந்தே யாழ்.மத்திய கல்லூரியில் காத்திருந்தோம். மாலை 6 மணியளவில் உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது மாலை 7 மணியளவில் நான் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசியபோது எல்லாம் முடிந்து விட்டது நாம் கைமுறை மூலமான எண்ணிக்கையை இறுதி செய்கிறோம் அது தான் தாமதம் எனக் கூறினார். அத்தோடு உங்களுக்கு முடிவுகள் தெரியும் தானே எனவும் கூறினார்.\nஇரவு 9 மணியளவில் கிளிநொச்சியில் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டோம். பின் மானிப்பாயில் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டோம். அவ்வேளையில் மீண்டும் சென்று உரிய அதிகாரிகளிடம் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றதா என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படி எங்கும் மீள்வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை எனக் கூறினார்.\nபின் அதே அதிகாரியிடம் முடிவுகளை அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று மீண்டும் வினவியபோது நாம் முடிவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி எடுக்க வேண்டும் எனக்கூறினார் அது தான் தாமதமாகின்றது என்றும் பதிலளித்தார். அதற்கடுத்து நள்ளிரவு 12 மணியாகியிருந்தது. அச்சமயத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் வருகை தந்தார். அப்போது வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் தொடர்பிலான நிலைமைகள் குறித்து சில தவகல்கள் வெளிவரவும் சிறு குழப்பம் உண்டானது. அவரும் ஊடகங்கள் முன்பதாக தான் அறிந்தபடி வேட்பாளர் நிலைகள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.\nசற்று நேரத்தின் பின் விருப்பு வாக்கு கணக்கீட்டின் படி எனது நிலை நான்காவது எனக் கேள்விப்படடேன். பின் அதிகாலை 2 மணியிருக்கும் சுமந்திரன் தனது விசேட அதிரடிப்படையினர் புடைசூழ அங்கு வந்திறங்கினார் . இதன்போது களேபரம் உருவாகியது. அதன்போது விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களை தாக்க ஆரம்பித்தபோது அவர்கள் நாம் அமர்ந்திருந்த கொட்டகை வழியாக ஓடிவந்தனர்.\nஅவர்களை துரத்தி வந்த விசேட அதிரடிப்படையினர் நாம் அமர்ந்திருந்த கொட்டகையில் இருந்த எனது மருமகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டபோது அவர் தடுமாறிப் போனார். இதனால் நானும் சற்று கோபம் அடைந்தேன். எனது மருமகளும் என்னோடு இருந்தவர்களும் 'உடனே நாம் வெளியேறுவோம் இல்லாவிட்டால் ஆபத்து' என சத்தமிட்டனர். அதை தொடர்ந்து நாம் வெளியேற முடிவு செய்தோம்.\nவெளியேறும்போது வாக்கு எண்ணும் அரங்கினுள் சென்றேன். பொறுப்பு வாய்ந்த அதே அதிகாரியிடம் முடிவுகளை அறிவிப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் இவ்வளவு நேரம் ஏன் எடுக்கின்றது என்று கேட்டபோது இன்னும் கொஞ்சநேரத்தில் அறிவிப்போம் எனக் கூறினார். அப்போது அரங்கினுள் பாராளுமன்ற உறுப்பினர் தனது உதவியாளருடன் அமர்ந்திருந்ததை கண்டேன். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினேன்.\nகேள்வி:- அப்படியாயின் வாக்குகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றீர்களா\nபதில்:- இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் பல இருக்கின்றன. சிலர் கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்திருந்தனர். எது எவ்வாறிருந்தாலும், வாக்குகளை எண்ணும் பணியில் தம்மை அர்ப்பணித்த அலுவலர��கள் யாரையும் நான் குறைகூறவும் இல்லை. அவர்கள் நேர்மைத் தன்மையில் நான் சந்தேகம் வெளியிடவும் இல்லை.\nஅவர்கள் தம் பணிகளை மாலையில் முடித்த பின் முடிவுகளை அறிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பதே மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது. சில இலட்சம் வாக்குகளை கணக்கிட ஏன் இவ்வளவு தாமதம் பல இலட்சம் வாக்காளர்களை கொண்ட ஏனைய மாவட்டங்கள் முடிவுகளை வெளியிட, இங்கு மட்டும் ஏன் நீண்ட தாமதம்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கொரோனா காரணமாக தேர்தல் முடிவுகளை நேரகாலத்துடன் அறிவிக்கும்படி கூறியும் மறுநாள் அதிகாலை வரை யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் இழுத்தடிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன\nகேள்வி:- அரசியலுக்கு புதிததாக இருக்கும் உங்களுக்கு வாக்கு எண்ணும் முறைகள் பற்றிய போதிய அனுபவம் இல்லையெனக் கூறப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்;- எனக்கு அனுபவம் இல்லை, பரிச்சயம் இல்லை என்று பரிகாசமான கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டிருந்தார். சித்தார்த்தன் அவர்களும் வேட்பாளர் நிலைகள் பற்றி சில கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியாயின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களுக்கும் தேர்தல் வாக்கெண்ணும் முறைமைகளில் அனுபவம் இல்லாதவர் என்று கூறுகின்றாரா\nகேள்வி: தேர்தல் முடிவுகளின் பின்னர் உங்களுக்கு கட்சி பேதமின்றி சில உறுப்பினர்கள் ஆதரவுக்கரம் நீட்டியமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்:- நிச்சயமாக அது அவர்களின் ஒரு மனிதபிமான செயற்பாடு, கட்சி பேதம் கடந்த அவர்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நான் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளகிறேன். எதிர்காலத்தில் கட்சிகளிடையே காணப்பட வேண்டிய அல்லது பேணப்பட வேண்டிய ஒற்றுமைக்கு இதுவொரு ஆரம்ப புள்ளியாகக் கூட அமையலாம். இது போல மக்களின் அபிலாசைகளை அடைவதற்கும் கட்சி பேதம் கடந்து நாம் ஒற்றுமையோடு செயற்பட வேண்டியுள்ளது.\nகேள்வி:- கட்சித்தலைவர் மாவை.சேனாதிராஜாவுடன் இந்த விடயங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தினீர்களா அவர் உங்களுக்கு என்ன பதிலளித்தார்.\nபதில்:- ஆம் விரிவாக பேசினேன். அவர் கவலை தெரிவித்தார்\nகேள்வி:- தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு அவருடைய தெரிவாக உங்களையே கொண்டிருந்ததாக கூறியுள்ளார். இப்போது அந்த ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டுள்ளது அது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன\nபதில்:- அது தொடர்ப்பாக நான் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.\nகேள்வி:- மாமனிதரின் மறைவுக்கு பின்னர் சிலகால இடைவெளியில் அரசியலில் பிரவேசித்த உங்களுக்கு வடக்கு அரசியல் களத்தின் முதல் அனுபவம் எவ்வாறிருக்கின்றது\nபதில்:- கட்சிகளுக்கு உள்ளேயும் கட்சிக்களிடையேயும் ஒற்றுமை என்பது காணப்படவில்லை. அது வளர்க்கப்பட வேண்டும்.\nகேள்வி:- உங்களுக்கு சில உறுப்பினர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே. அது உண்மையா\nபதில்:- எனக்கு நேரடியாக விடுக்கப்படவில்லை. ஆனால் எனது ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது.\nகேள்வி:- விருப்பு வாக்குகள் விடயத்தில் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுக்க முனைகின்றீர்களா\nபதில்:- இல்லை. அதில் நம்பிக்கை இல்லை.\nகேள்வி:- தொடர்ந்தும் தென்மராட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பாட்டு அரசியலில் இருக்க முடியும் என்று கருதுகின்றீர்களா\nபதில்:- செயற்பாட்டு அரசியலில் தொடர்ந்தும் இருக்கவே விரும்புகிறேன். ஆனாலும் பல சவால்கள் காணப்படுகின்றன அவற்றை மக்களினதும் இளைஞர்களினதும் பூரண ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் எதிர் கொள்வேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nபளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nயாழில் பெண் மீது வாள்வெட்டு\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/events/meena-rasi-guru-peyarchi-palangal-2018/", "date_download": "2020-09-18T19:41:07Z", "digest": "sha1:7OAZRCCSSID75YKH54CYWL544JXFJ26U", "length": 22248, "nlines": 172, "source_domain": "aanmeegam.co.in", "title": "Meena rasi guru peyarchi palangal 2018 | மீனம் குருப்��ெயர்ச்சி", "raw_content": "\nஇந்த குருபெயர்ச்சி உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவ தாகவும் அமையும்\nஉங்கள் ராசிக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வழிபட்டு வருவது நல்லது. மேலும் சனிக்கிழமையில் திருப்பதி திருமலை வெங்கடாசலபதியை வழிபடுவதும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ஏழைகளுக்கும், துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். துர்க்கையையும் விநாயகரையும் வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.\nதேனி மாவட்டம் வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி எனும் ஊரில் அருட்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.\nஅடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.\n பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறை���ேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.\nகுருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதாவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாள்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்வார். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.\nஉத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.\nநல்ல கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nஉங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகளுக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்ட���கும்.\n5/11/2019 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nNew year 2019 Rasi palan | புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தில் லட்சுமி கடாட்சம் பெற...\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami...\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nபங்குனி உத்திரம் நாள் பங்குனி (16) | 30.3.2018...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/05/13/blog-post_13-2/", "date_download": "2020-09-18T20:57:57Z", "digest": "sha1:UWZHZJE4ALJNAZLC64ZCWZO36DR2BKMZ", "length": 4994, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியான்மார் ஏர்லைன்ஸ்! - Adsayam", "raw_content": "\nதரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியான்மார் ஏர்லைன்ஸ்\nதரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியான்மார் ஏர்லைன்ஸ்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி – 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விமானம் நேற்று அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஇதன்போது விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர்.\nஅப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார்.\nஎனினும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிறந்த தேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க..\nஇலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/news/district/2020/07/11092058/1693097/Tamil-Nadu-CM-writes-MEA-to-rescue-40-more-fishermen.vpf", "date_download": "2020-09-18T20:14:48Z", "digest": "sha1:FDCKM3BN6JGFDTPXJX3AAE6SXGUF5YO4", "length": 8232, "nlines": 86, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Tamil Nadu CM writes MEA to rescue 40 more fishermen stranded in Iran", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈரானில் சிக்கி உள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வரும்படி வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வகையில் ஈரானில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் 687 பேர் மீட்கப்பட்டனர். 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மூலம் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த கப்பல் கடந்த 1ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.\nமருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த அனைவரும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், ஈரானில் மேலும் 40 தமிழக மீனவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் சென்ற கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை.\nஅவர்கள் 40 பேரையும் விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.\nEdappadi Palaniswami | Tamil Nadu Fishermen | எடப்பாடி பழனிசாமி | வெளியுறவுத்துறை மந்திரி | தமிழக மீனவர்கள்\nநீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும்- சீமான் பேட்டி\nமதுரவாயல் மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட பா.ஜனதா 70 அடி உயர கொடி கம்பம் அகற்றம்\nநான் ஒரு விவசாயி என இனியொரு முறை முதல்வர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஇந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் - நடிகர் சூர்யா\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஉயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம்- முதலமைச்சர்\nமுதல்-அமைச்சர் 22-ந் தேதி வருகை: தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nபல்லாவரத்தில் புதிய மேம்பாலம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nவண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/95789/", "date_download": "2020-09-18T19:18:30Z", "digest": "sha1:CHFXUODKWAUH5AU673AKOT7XAY2WRM6X", "length": 10216, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிவா திரு இயக்கத்தில் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nதிரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதனை உருவாக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனை இயக்குனர் திரு இயக்குவது போன்ற ஒரு படம் வெளியான நிலையில் அது பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் என்று கூறப்பட்டது. எனினும் தற்போது அது பெண் குழந்தைகளுக்கான படம் என தெரிய வந்துள்ளது\nTagsild awareness sivakarthikeyan சிவகார்த்திகேயன் சீமராஜா பெண் குழந்தைகள் விழிப்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்ட மணல் மீட்பு\nஇளையராஜாவின் வழியை பின்பற்றி வரும் யுவன்\nதியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உரிமைப் போர்…..\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம் September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம���\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Polytechnic.asp?cat=3&alp=T&dist=&cit=", "date_download": "2020-09-18T20:14:03Z", "digest": "sha1:MTSIMC35B3SDUK5O7CPXERJA2I4KRDZA", "length": 18373, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Polytechnic | Government Polytechnic Colleges | Government Aided Polytechnic Colleges | Self Finance Polytechnic Colleges | List of Polytechnic Colleges in India", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாலிடெக்னிக் கல்லூரிகள்\nசுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் (17 கல்லூரிகள்)\nதமிழ்நாடு பாலிடெக்னிக் காலேஜ், மதுரை\nதாய் மூகாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி\nதந்தை ரோவர் இன்ஸ்டிடியூட் ஆப் பாலிடெக்னிக் கல்லூரி\nதி கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் பார் டெக்னிகல் எஜுகேஷன்\nசேலம் கோ-ஆப்பரேட்டிவ் சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி\nதி விண்ணர் பாலிடெக்னிக் காலேஜ்\nதேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி\nதிரு செவன் ஹில்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி\nதிரு ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி\nதிருமதி எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரி\nமுதல் பக்கம் பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் எவை\nகுரூமிங் கன்சல்டன்ட் என்னும் புதிய துறை பற்றிக் கூறவும். இது பணி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறதா\nஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஷார்ட்ஹேண்ட் நிமிடத்திற்கு 60 முதல் 70 வார்த்தைகள் தான் திறன் பெற்றிருக்கிறேன். ராணுவ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் ஓரளவு அறிவிக்கப்படுவதால் இதற்கு விண்ணப்பித்தால் என்னை தேர்வு செய்வார்களா\nவிமான பைலட் ஆவது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு ��ட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/mercanada/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-09-18T21:08:50Z", "digest": "sha1:PS4RYAV2NUKB4INCD6WIHM4X3XM7Y6LA", "length": 4193, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 1156\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 1094\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 1191\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 1180\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 1146\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 1245\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 2095\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/213731", "date_download": "2020-09-18T20:09:11Z", "digest": "sha1:OWZ3PNL4DJUW6WV4TTZZM3WDRIIHNFKK", "length": 9434, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "சினி இடைத்தேர்தல்: 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சினி இடைத்தேர்தல்: 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர்\nசினி இடைத்தேர்தல்: 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர்\nகுவாந்தான்: சனிக்கிழமையன்று சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 600- க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் முகமட் கூறினார்.\nகொவிட்-19 அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால், புதிய இயல்புநிலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை செயல்படுத்தும் வாக்களிப்பு செயல்முறையைத் தொடங்குவதற்காக, அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nபெக்கான் மாவட்ட காவல் துறை தலைமையகம் நான்கு கட்டங்களில் செயல்படும், அதாவது நியமனம் நாள், பிரச்சாரம், வாக்குப்பதிவு நாள் மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் போது அது செயல்படும் ���ன்று அவர் கூறினார்.\n“இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​நாங்கள் 400- க்கும் மேற்பட்ட காவல் துறையினரை வழங்கியுள்ளோம். வாக்களிக்கும் காலத்தில், 600- க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இது நடைமுறைகளை அமல்படுத்துவதை உறுதிசெய்ய உதவுகிறது.” என்று அவர் கூறினார்.\nகாவல் துறை, சுகாதார அமைச்சகம், ஊராட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட சினி மாநில சட்டமன்றத் தேர்தல் அதிகாரிகள் பணிச்சுமையை ஏற்றுள்ளன.\nவாக்குப்பதிவு நாள் முழுவதும் செய்தி சேகரிப்பு வழிகாட்டுதல்கள் குறித்தும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nசினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஷரீம் முகமட் சாய்ன், 41, மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களான தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், 64, மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி, 49 ஆகியோருக்கு இடையே மூன்று முனை போட்டி நடைபெறுகிறது.\nகடந்த மே 7 அன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பால் காலமான 60 வயதான டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹாருனின் இடத்தை நிரப்ப சினி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nசினி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பட்டியலில் 20,990 வாக்காளர்கள் உள்ளனர்.\nமலேசிய காவல் துறை (*)\nNext articleகொவிட்19: மக்கள் தொடர்ந்து நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மாமன்னர் அழைப்பு\nஇணைய ஊடுருவல்: இரு மலேசியர்களை ஒப்படைக்க அமெரிக்கா கோரிக்கை\nபெண் அதிகாரி கொலை உண்மையல்ல- காவல் துறை விசாரிக்கும்\nஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/216404", "date_download": "2020-09-18T19:57:30Z", "digest": "sha1:NFAQSF2LZ4BJ257KTP6GJHIKYYY6BWNG", "length": 8335, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "சபா: மூசா அமான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சபா: மூசா அமான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு\nசபா: மூசா அமான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு\nகோத்தா கினபாலு: டான்ஸ்ரீ மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.\nசபா சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநர் எடுத்த முடிவை, நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த விண்ணப்பத்தை சட்ட நிறுவனமான எப்டி அகமட் அண்ட் கோ திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தாக்கல் செய்துள்ளது.\nஇது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) சரவாக் உயர் நீதிமன்ற நீதிபதி நீதித்துறை ஆணையர் லியோனார்ட் சின் என்பவரால் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசபா அரசியலமைப்பின் தேவைகளுக்கு ஏற்ப ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nகடந்த வாரம், வாரிசான் பிளாஸ் அரசாங்கத்திலிருந்து 13 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து 65 உறுப்பினர்களைக் கொண்ட சபா சட்டமன்றத்தில் தனக்கு குறுகியப் பெரும்பான்மை இருப்பதாக மூசா கூறியிருந்தார்.\nஆயினும், தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்றும் அதனால், சபா சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாக ஷாபி அப்டால் அறிவித்து, சட்டமன்றத்தைக் கலைத்தார்.\nமாநில முதல்வர்கள் சட்டத்தில், முதலமைச்சர்கள மாநில சடமன்றத்தைக் கலைக்கக் கோர உரிமை இருப்பததாக அவர் கூறியிருந்தார்.\nமாநில ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அனுமதி அளித்ததாக ஷாபி தெரிவித்திருந்தார்.\nPrevious articleசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\nசபாவில் வென்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்- மொகிதின்\n‘ஆட்சி கவிழ்ப்புக்கு இது கெடா, மலாக்கா, ஜோகூர் அல்ல, சபா\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=localbodyelection&pg=2", "date_download": "2020-09-18T20:24:24Z", "digest": "sha1:6ONKEXX43JDQ7QAMAVJ4ZWUL6J27EVWY", "length": 5212, "nlines": 53, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "localbodyelection | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - page 2 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும்.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு துவக்கம்..\nஊரக உள்ளாட்சி தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த பகுதிகளில் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது.\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. சட்டப்பஞ்சாயத்து விளக்கம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது.\nமுதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்.. பிரச்சாரம் இன்று ஓய்கிறது..\nதமிழகத்தில் வரும் 27ம் தேதியன்று முதல்கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஸ்டாலினுக்கு தெம்பு உள்ளதா.. முதலமைச்சர் எடப்பாடி கேள்வி\nஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 27 ஐ.ஏ.எஸ். அதிகா���ிகள் நியமனம்..\nஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.. கூட்டணிகளில் பங்கீடு சிக்கல்..\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். அதிமுக, திமுக கூட்டணிகளில் சீட் பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Chidambaram+bail", "date_download": "2020-09-18T20:51:34Z", "digest": "sha1:REFPR37SJU5ESPG5ENBW4GYNSNXRG4HN", "length": 5037, "nlines": 47, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Chidambaram bail | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..\nநூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது.\nஅமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்..\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரம் முன்ஜாமீன் ரத்தாகுமா\nஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு இருவருக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு.. ஐகோர்ட்டில் தள்ளுபடி..\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்\nப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள��ளிக்கிழமை விசாரணை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/actress-ramya-pandiyan-hot-transparent-saree-photo-shoot-going-viral-in-social-media/", "date_download": "2020-09-18T19:47:03Z", "digest": "sha1:FVQHW52CW6YGHB4LBFM6FXA4MYZMQ4PU", "length": 6481, "nlines": 92, "source_domain": "www.newskadai.com", "title": "இடுப்பை காட்டி இம்சித்தது போதாதா?… ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் ரம்யா பாண்டியனின் அழகை பார்த்து திண்டாடும் ரசிகர்கள்…!! - Newskadai.com", "raw_content": "\nஇடுப்பை காட்டி இம்சித்தது போதாதா… ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் ரம்யா பாண்டியனின் அழகை பார்த்து திண்டாடும் ரசிகர்கள்…\nஉடலை விட்டு நழுவி ஓட துடிக்கும் ஊதா கலர் புடவை\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் செம்ம பியூட்டி\nஉங்களால் தான் இந்த புடவைக்கே அழகு ரம்யா…\nஆத்தாடி… இது ஓவர் கிளாமரா இல்ல இருக்கு…\nஅழகு பதுமையாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்\nபச்சை நிறமே… பச்சை நிறமே…\nரம்யாவின் மனதை போல் அவருடைய புடவைக்கும் எதையும் மறைக்க தெரியாது போல\nஓவர் மேக்கப் இல்லாமல் அடக்கமான அழகில் பேரழகியாய்…\nமுத்து மணி ஜொலிக்கும் சங்கு கழுத்து…\nபோலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…\nகொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…\n3ஆம் இடம் தமிழகம்… 2ஆம் இடத்தில் இந்தியா… என உச்சத்தை தொட்ட கொரோனா…\nவிஸ்வரூபம் எடுக்கும் “விஸ்வாசம்” அனிகா… இடை தெரிய உடையணிந்து இஷ்டத்துக்கு கொடுத்த போஸ்கள்…\nகோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் வேண்டுமென நூதன போராட்டத்தின் போட்டோஸ்…\nநயன்தாரா ‘மினியேச்சராக’ மாறிய அனிகா… அசத்தல் அழகில் அனைவரையும் சொக்க வைக்கும் போட்டோஸ்…\nமாற்றமே இல்லாமல்… மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா…\nநயன்தாரா, த்ரிஷா, அமலா பால், சாய் பல்லவி… கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களின் அம்மாக்களை பார்த்திருக்கீங்களா\nபிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில்...\nதென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக...\nசாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர்...\nதுணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய...\nஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீ��்டர் ஆன்மீக...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170419-9291.html", "date_download": "2020-09-18T19:33:34Z", "digest": "sha1:X4MLACNZ3YE5YVQO6DEA3MIYX5BHRUMH", "length": 11934, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பெருமாள் கோவிலில் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபெருமாள் கோவிலில் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடுகள் தொடர்பான மாற்றங்கள்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nஉணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர் என சுமார் 1,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nசிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19\n‘சென்னை, திருச்சி, கோவையிலிருந்து விரைவில் அனைத்துலக விமானச் சேவை’\nபொருளீட்ட வந்த இந்திய ஊழியர் புற்றுநோயுடன் தாயகம் திரும்புகிறார்; வாழ்க்கை இன்னும் சில மாதங்கள்தான்...\nஅனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nபெருமாள் கோவிலில் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் சிங்கள பௌத்த சங்கம் ஏற்பாட் டில் நேற்று முன்தினம் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இலங்கையின் நாடாளுமன் றச் சீரமைப்பு, ஊடகத் துறை துணை அமைச்சர் கருணரத்னா பரணவிதான, சிங்கப்பூருக்கான இலங்கை தூதர் நிர்மல் வீரரத்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்து ஆலையத்தில் நடந்த பௌத்த சமயக் கொண்டாட்டம் சிங்கப்பூரின் பல சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது. தென்கிழக்கு மாவட்ட மேயரான டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தார். சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைச் சமூகத் தினரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இலங்கையிலிருந்து வந்திருந்த கலாசாரக் குழுவினர் நிகழ்ச்சிகளைப் படைத்துச் சிறப்பித்தனர். படம்: டா���்டர் மாலிக்கி ஒஸ்மான் ஃபேஸ்புக் பக்கம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n‘எந்தக் கதையையும் நாயகர்களிடம் முழுமையாக சொன்னதில்லை’\n7.7% வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் ஏற்றுமதிகள்\nஇந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூர், தாய்லாந்திலிருந்து வருவோர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை: இங்கிலாந்து\nசிறப்புக் கல்வியாளராக பட்டயம் பெற்ற ஆயிஷா\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/08/?hl=ar", "date_download": "2020-09-18T19:42:58Z", "digest": "sha1:U7XEIL6XQT5N7WHH2CYOUEPTM42JJH5P", "length": 12144, "nlines": 200, "source_domain": "www.tnschools.co.in", "title": "TNSCHOOLS", "raw_content": "\nபிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு\nபிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக…\nNEET நுழைவு தேர்விற்கு இலவச பயிற்சி மத்திய அரசு ஏற்பாடு\nNEET நுழைவு தேர்விற்கு இலவச பயிற்சி மத்திய அரசு ஏற்பாடு உயர்கல்வியில் நுழைவு தேர்வு நட…\n சிறப்பு அதிகாரி வேலைக்கு அழைக்கிறது ரிசர்வ் வங்கி\n சிறப்பு அதிகாரி வேலைக்கு அழைக்கிறது ரிசர்வ் வங்கி இந்திய ரி…\nஆசிரியர் தினத்தில் மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது\nஆசிரியர் தினத்தில் மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது தமிழக பள்ளி கல்வி துறையில்,…\nஎனர்ஜி இன்ஜினியரிங் ( Energy Engineering ) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎனர்ஜி இன்ஜினியரிங் ( Energy Engineering ) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் Energy Engineering Details i…\nATM களில் இரவில் இனிமேல் பணம் எடுக்க முடியாது\nATM களில் இரவில் இனிமேல் பணம் எடுக்க முடியாது மத்திய அரசு அறிவிப்பு ஏடிஎம்களில் இரவு நேரங…\nநடப்பு நிகழ்வுகள் | Current Affairs Daily 20/8/2018 1. இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கு…\nFlash News:கன்னியாகுமரியில் நாளை(ஆக.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக கன்னியாகுமரியில் நாளை(ஆக.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கல…\nFlash NEws: நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக மா…\nநடப்பு நிகழ்வுகள் | Current Affairs Daily 15/8/2018 1. 18 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை - …\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: குறை…\ntnschools whatsapp group district wise அன்பார்ந்த ஆசரியர்கள் , பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள்…\nகுரூப் 2 தேர்வு அறிவிக்கை வெளியீடு 1,199 காலிப் பணியிடங்கள்\nகுரூப் 2 தேர்வு அறிவிக்கை வெளியீடு 1,199 காலிப் பணியிடங்கள் நிதித் துறை உதவிப் பிரிவு அல…\nநீட் தேர்வில் மீண்டும் மாற்றம்\nமருத்துவப் படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும் முடிவை, மத்திய மனி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/05/6-5.html", "date_download": "2020-09-18T20:27:50Z", "digest": "sha1:EZC4ZW4VV3PIL4JSUD6VSGD725Q3LEWE", "length": 8469, "nlines": 126, "source_domain": "www.kilakkunews.com", "title": "6 பேரில் 5 பேர் கடற் படையினர் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 19 மே, 2020\n6 பேரில் 5 பேர் கடற் படையினர்\nஇறுதியாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 பேரில் 5 பேர் கடற் படையினர் என்பதுடன் மற்றைய நபர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்��ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_99.html", "date_download": "2020-09-18T20:15:23Z", "digest": "sha1:73ESMR445SL7ZMZ7PX6VHWCXAO4OGWL6", "length": 14376, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "யாழ்-கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் காரைதீவில்.. காட்டுப்பாதை திறக்க முருகப்பெருமான் அருள்புரிவார்! காரைதீவில் யாழ்.பாதயாத்திரைக்குழுத்தலைவர் நந்தபாலா. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், 6 ஜூலை, 2020\nHome Unlabelled யாழ்-கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் காரைதீவில்.. காட்டுப்பாதை திறக்க முருகப்பெருமான் அருள்புரிவார்\nயாழ்-கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் காரைதீவில்.. காட்டுப்பாதை திறக்க முருகப்பெருமான் அருள்புரிவார்\nயாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாழ்.கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் 28தினங்களின் பின்னர் நேற்றுமாலை காரைதீவை வந்தடைந்தனர்.\n26பாதயாத்திரீகர்கள் பங்கேற்ற அக்குழுவினரை காரைதீவு கதிர்காம பாதயாத்திரைச்சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி செயலாளர் இ.பாக்கியநாதன் பொருளாளர் எஸ்.தேவதாஸ் ஆகியோர் வரவேற்றனர்.\nபொருளாளர் எஸ்.தேவதாஸின் இல்லத்தில் வழமைபோல விசேடபூஜையும் மகேஸ்வரபூஜையும் இடம்பெற்றது. அங்கு சிலநிமிடநேரம் தரித்துநின்று பின்பு பாதயாத்திரீகர்கள் ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்திற்குச் சென்று தங்கினர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து இக்குழுவை வழிநடாத்திவந்த யாத்திரீகர்களான நந்தபால ஜெயம் ஆகியோர் கூறுகையில்:\nநாம் வேல்சாமி தலைமையில் யாழ்.செல்வச்சந்நதி முருகனாலயத்திலிருந்து மே28ஆம் திகதி இப்பாதயாத்திரையை ஆரம்பித்தோம். இருந்தும் நாட்டின் அசாதாரணசூழ்நிலை கருதி மறுநாள் 29ஆம் திகதி கைதடியில்வைத்து பொலிசார் தடுத்துநிறுத்தினர். முதல்நாளுடன் தனதுஉடல்நிலைகருதி வேல்சாமி ஊர்திரும்பிவிட்டார்.\nநாமும் பொலிசாரின் அறிவுரைக்கிணங்க பாதயாத்திரையை கைவிட்டு பின்னர் ஆறாம்நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலிருந்து 16அடியார்களுடன் ஜூன் 8ஆம் திகதி புறப்பட்டோம்.\nஇன்று 28நாட்களின் பின்னர் நாம் என்றும் நேசிக்கும் புனிதபதியாகிய காரைதீவு மண்ணை வந்தடைந்தோம்.\nவரும்வழியில் பிரதேசம்பிரதேசமாக பொலிசார் தேவையான வழிகாட்டல்களையும் உதவிகளையும் செய்தனர். சிலவேளைகளில் உணவுபானங்களையும் வழங்கினர்.\nசுகாதார போசாக்கு அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற 50பேர் பங்குபற்றக்கூடிய அனுமதியும் எம்மிடமுள்ளது. இதைவிட முருகப்பெருமானின் அருளும் உள்ளது. அவனது வழிகாட்டலில் நாம் கதிர்காமத்தை சென்றடைவோம். என்றனர்.\nஇம்முறை உகந்தயில் காட்டுப்பாதை திறப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதே. எனின் எவ்வாறு காட்டுக்குள்ளால் பயணிப்பீர்கள் என எமது நிருபர் கேட்டதற்கு 'அவனருளால்தான் அவன்தாள் வணங்கமுடியும்.அவனின்றி அணுவும் அசையாது. நல்லது நடக்கும். அவனருளால்தான் இத்தனைகாததூரம் நடந்து வந்துள்ளோம்.அதேபோல் அந்தக்காட்டுப்பாதையும் திறக்கும் அதனூடாகவே நாம் பயணிப்போம் என பெரிதும் நம்புகிறோம்' என்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் ம���்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/big-boss-vanitha-getting-3rd-marriage-to-her-friend/", "date_download": "2020-09-18T19:40:23Z", "digest": "sha1:FR7Y73PAXI4D5RSOZVBEHWV2Q5YEQBWE", "length": 15466, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "பிக்பாஸ் வனிதா அக்காவுக்கு இம்மாத இறுதியில் திருமணமாம்! எத்தனையாவது முறை தெரியுமா? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபிக்பாஸ் வனிதா அக்காவுக்கு இம்மாத இறுதியில் திருமணமாம்\nநாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப் கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி.. கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல் மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்… திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…\nபிக்பாஸ் வனிதா அக்காவுக்கு இம்மாத இறுதியில் திருமணமாம்\nபிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் 3 வதுமுறையாக திருமணம் நடைபெறவுள்ளது ரசிகர்களுக்கிடையே ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்தபடமும் ஹிட் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின்னர் வனிதா – ஆகாஷ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதனைத்தொடர்ந்து வனிதா, 2007 ஆம் ஆண்டே ஆந்திராவைச்சேர்ந்த ஆனந்த் ஜெயராமன் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகள் மட்டுமே வாழ்க்கை நடத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மட்டும் இருக்கிறார்.\nஇந்தநிலையில் பல ஆண்டுகளாக அமைதியாக வாழ்ந்துவந்த வனிதா, மீண்டும் அவர்களது குடும்ப பிரச்சனையில் காரணமாக வெளியில் வரத்தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸின் மூலம் மிகுந்த பிரபலமானவர் தான் வனிதா. தற்போது பிரபல நடன இயக்குநர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டூ கெதர் வ���ழ்ந்து வருவதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தது. ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், இம்மாத இறுதியில் மீண்டும் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திருமணத்திற்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in சினிமா 360°Tagged #3 வதுமுறையாக திருமணம் #big boss vanitha #vanitha #vanithamarriage #திருமணம் #நடிகை வனிதா #பிக்பாஸ் வனிதா #வனிதாவிஜயகுமார் #விஜயகுமாரின் மகள்\n21 குண்டுகள் முழங்க இராணுவ வீரர் பழனியின் உடல் அடக்கம்....\nஇந்திய சீன எல்லையில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் ஏற்ப்பட்ட மோதலில் இந்திய இராணுவத்தை சேர்ந்த 20 பேர் மரணமடைததை தொடர்ந்து தமிழக வீரர் பழனியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சீன எல்லையில் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனியின் உடல் இன்று அதிகாலை தனி விமானம் மூலம் மதுரை வந்ததடைந்து, பின்பு ஆம்புலன்ஸ் மூலம் அவர் சொந்த ஊரான கடுக்கலூருக்கு […]\nஎன்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா சுஷாந்த் சிங்க்கின் \"ரொமான்டிக்\" பாடலுக்கு நடனமாடி கிறங்கடிக்கும் ஷிவானி..\nநகைச்சுவை நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்..\n“35 ஆண்டுகளாக ரஜினியை நம்பியதால் அவமானம் மட்டுமே மிஞ்சியது” கொந்தளிக்கும் ரஜினி மன்ற நிர்வாகி..\n15 பிளாக்பஸ்டர்.. 28 சூப்பர்ஹிட்.. 50- க்கும் மேற்பட்ட ஹிட் படங்கள்.. அப்போ ரஜினியின் தோல்வி படங்கள் எத்தனை..\nபிகில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… ஆனால் படத்தின் நீளம் இவ்வளவா\nமீரா மிதுனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய நடிகர் விஷால்\nபொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்.. பாண்டிய மன்னனாக மாறும் கே.ஜி.எஃப் ஹீரோ..\nமிரட்டும் பின்னணி இசை.. தெறிக்கும் தோட்டாக்கள்.. மாஃபியா ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு..\nபிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட சூப்பர் ஸ்டாரின் வீடு..\nமாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட் : விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் .. விஜய் சேதுபதியின் பெயர் இது தானாம்..\nசூர்யாவின் ‘வெய்யோன் சில்லி’ பாடல் : விமானத்தில் பறந்த படி பாடலை வெளியிட்டது இதுவே முதன்முறை..\nSBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..\nசாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..\nசசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..\nதிமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்..\nசீனாவில் பல ஆயிரம் பேருக்கு பாக்டீரியா தொற்று உறுதி.. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/10/16/blog-post_16-6/", "date_download": "2020-09-18T20:58:53Z", "digest": "sha1:RIRVK23YZCDPUM2BGG2CPVSNSGY6R55X", "length": 9544, "nlines": 79, "source_domain": "adsayam.com", "title": "பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பம்! - Adsayam", "raw_content": "\nபிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பம்\nபிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட தமிழ்க்குடும்பம் ஒன்று, ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவிருந்தநிலையில், தந்தையின் உடல்நலம் கருதி விமானத்தில் ஏறமுடியாதென அக்குடும்பம் மறுத்துள்ளது.\n61 வயதான சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் என்ற பொறியியலாளர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் 2007-ஆம் ஆண்டு வேலை செய்வதற்கான விசாவுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து பிரித்தானியா சென்றிருந்தார்.\nஇவரது வேலை விசா மார்ச் 2013-இல் முடிவடைந்திருந்தநிலையில் சங்கரப்பிள்ளை குடும்பம் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்காக தாக்கல் செய்த விண்ணப்பம் ஜுன் 2013 இல் அந்நாட்டு அரசினால் நிராகரிக்கப்பட்டதுடன் 2015-இல் இவர்களது மேன்முறையீட்டு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.\nஇதையடுத்து அங்கிருந்து வெளியேற வேண்டுமென்பது உறுதியான நிலையில் டிசம்பர் 2017-இல் குறித்த குடும்பம் தாமாகவே முன்வந்து ஆஸ்திரேலியா புறப்பட்டபோது சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களது பயணம் தடைப்பட்டது.\nஅதேபோன்று கடந்த பெப்ரவரியில் இக்குடும்பம் அங்கிருந்து புறப்பட்டபோதிலும் சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உடல்நிலை விமானப்பயணம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை எனக் கருதப்பட்டு அந்தப் பயணமும் தடைப்பட்டது.\nஇந்தப் பின்னணியில் குறித்த குடும்பம் நேற்று திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டபோதிலும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்ததையடுத்து அவர்கள் விமானத்தில் ஏற மறுத்துவிட்டனர்.\nவிமானநிலையம் வருவதற்கு முன்னதாக சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்த பிரிட்டன் உள்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகள் அவரது உடல்நிலை விமானப்பயணத்திற்கு ஏற்றதாகவே உள்ளதாக தெரிவித்திருந்தபோதிலும் இறுதிநேரம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதையடுத்து ஏற்கனவே 3 தடவைகள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தமது தந்தைக்கு விமானப்பயணத்தின் போது உயிராபத்து நேரிடலாம் என தெரிவித்துள்ள அவரது குடும்பம் விமானத்தில் ஏற மறுத்துள்ளது.\nஇந்தநிலையில் சங்கரப்பிள்ளை குடும்பம் தாமாகவே பிரித்தானியாவிலிருந்து வெளியேறப்போவதில்லை என்பது புலப்படுவதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சு தமது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதாக கூறியுள்ளது.\nதற்போது சங்கரப்பிள்ளை குடும்பம் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n” – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான புகைப்படங்கள்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement?Years=&Months=&page=26", "date_download": "2020-09-18T20:12:15Z", "digest": "sha1:MOO4NMRHD266PQPCG3GZ6NPOFVU6LB6H", "length": 4397, "nlines": 77, "source_domain": "dmk.in", "title": "Announcement - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n தலைவர் கலைஞரின் காலடியில் வெற்றியைக் காணிக்கை ஆக்கிடுவோம்\nவெளியிட்ட தேதி : 19 Mar 2019\n தலைவர் கலைஞரின் காலடியில் வெற்றியைக் காணிக்கை ஆக்கிடுவோம்\n2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை\nவெளியிட்ட தேதி : 19 Mar 2019\n'2019 மக்களவைத் தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை'\nநியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் விரைவான விசாரணையே தேவை – கழகத் தலைவர்\nவெளியிட்ட தேதி : 13 Mar 2019\n“மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம் நியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத...\nநாடு நலம் பெற, நாற்பதும் நமதாகட்டும்\nவெளியிட்ட தேதி : 07 Mar 2019\n“நாடு நலம் பெற, நாற்பதும் நமதாகட்டும்\nநம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201159", "date_download": "2020-09-18T21:00:23Z", "digest": "sha1:FHRJRPSFNSQA5DNTBTKOF4Z6JDNEEQBF", "length": 5645, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "Former Sabah MCMC deputy director charged with misappropriating RM17,930 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமுதல் முறையாக காவல் அதிகாரியாக களம் இறங்கும் பிரபு தேவா\nNext articleபிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/fake-terror-news-exposed/", "date_download": "2020-09-18T19:18:37Z", "digest": "sha1:JP5GMYGFXJHSAB3YHFEGAHJT7NPRCQSV", "length": 14885, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "பிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே\nபிரிட்டனின் வலது சாரி அமைப்புகளில் ஒன்றான பாலிஸி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற அமைப்பு பிரிட்டனில் இருக்கும் பல மஸ்ஜிதுகளில் தீவிரவாதமும் வன்முறையும் கற்பிக்கப்படுவதாகவும், முஸ்லிமல்லாத சக மனிதர்களைக் கொல்லுமாறுப் பயிற்றுவிக்கப்படுவதாகவும் சென்ற அக்டோபரில் ஓர் அதிர்ச்சி ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்போது அந்த ஆய்வு அறிக்கை வெறுப்புகளாலும் பொய்களாலும் புனையப்பட்ட வெறும் புரளியே எனத் தெரிய வந்துள்ளது.\nBBC நிறுவனம் தனது BBC2 அலைவரிசையின் நியூஸ்நைட் (Newsnight) என்னும் நிகழ்ச்சியில் இந்த ஆய்வறிக்கையை நுண்ணிய முறையில் அலசி இந்த ஆய்வறிக்கை பொய்யும் புரளியுமே எனக் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல கார்டியன் நாளிதழும் இந்த ஆய்வறிக்கை புரளி என்று கண்டறிந்து அறிவித்துள்ளது.\nசென்ற அக்டோபரில் பாலிஸி எக்ஸ்சேஞ்ச் வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் முகவரிகளில் மஸ்ஜிதுகள் இல்லை என்றும் பெரும்பாலானவை புத்தகக் கடைகளின் முகவரிகளே என்றும், பலரது கருத்துகளாகப் பதிவு செய்யப்பட்டிருந்தவை ஒரே நபருடையது தான் என்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் BBC கண்டறிந்து வெளியிட்டுள்ளது.\nபிரிட்டிஷ் முஸ்லிம்கள் இது குறித்துப் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாலிஸி எக்ஸ்சேஞ்ச் மட்டுமல்லாது சேனல் 4 என்னும் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனமும் இதேபோலப் பொய்த்தகவல்களை வெளியிட்டு அவை வெளியில் தெரிய வந்தவுடன் கடும் கண்டணத்துக்கு ஆளாகி இருந்தது. பாலிஸி எக்ஸ்சேஞ்சால் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டப்பட்ட லேய்ட்டன் மஸ்ஜித் நிர்வாகம் அவ்வமைப்பின் மீது உரிமை மீறல், அவதூறு பரப்புதல் போன்ற வழக்குகளைத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nபாலிஸி எக்ஸ்சேஞ்சின் இந்த மலிவான வெறுப்புப்பரப்பும் உத்தியை அனைவரும் அறிந்து கொள்ளும்படித் தோலுரித்த BBC-யை நாங்கள் பாராட்டுகி��ோம். இந்த ஆய்வறிக்கை பாலிஸி எக்ஸ்சேஞ்சின் இஸ்லாமிய வெறுப்பை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கியதால் அதுவே அவர்களுக்கு எதிரானதாகிவிட்டது என பிரிட்டிஷ் முஸ்லிம் கூட்டமைப்பு (Muslim Council of Britain – MCB) தெரிவித்துள்ளது.\n : இஸ்ரேலின் தொடரும் அன்னாபொலிஸ் வாக்குமீறல்கள்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nசத்தியமார்க்கம் - 02/08/2013 0\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43) மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nவர்ஜீனியா பல்கலை படுகொலை: முஸ்லிம் மாணவரின் தியாகச் செயல்\nவளைகுடாவின் தலைசிறந்த ஆசியத் தொழிலதிபர் : சலாஹுத்தீன் இறுதிச் சுற்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=110714", "date_download": "2020-09-18T20:21:59Z", "digest": "sha1:DP4PCVULNWLRTRXGUFMCKYQDFH5QNA5B", "length": 1567, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தொடரும் ஃபேஸ்புக்கின் பெரும் முதலீடுகள்!", "raw_content": "\nதொடரும் ஃபேஸ்புக்கின் பெரும் முதலீடுகள்\nஃபேஸ்புக் தொடர்ந்து பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. அந்தவகையில் நேற்று GIF-களைப் பகிரும் அமெரிக்க நிறுவனமான giphy-யை 400 பில்லியன் டாலர் விலைக்கு (இந்திய மதிப்பில் சுமார் 3,035 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது. இதன்மூலம் தனது இன்ஸ்டாகிராம் சேவையில் இந்த Gif வசதியை இணைக்க உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5459/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-09-18T21:02:15Z", "digest": "sha1:RPILYA52XB7SC2MYBELDMW6Z525NDRGW", "length": 7035, "nlines": 92, "source_domain": "www.tamilwin.lk", "title": "குறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு - Tamilwin.LK Sri Lanka குறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகுறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு\n6 வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 53 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை நேற்று உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.\nஇதன்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தெருக்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றம்\n20ஆவது திருத்தச் சட்டம் சபையில் சமர்ப்பிப்பு\nகுறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மக���ந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/events/palani-panchamirtham-gi-tag/", "date_download": "2020-09-18T19:16:18Z", "digest": "sha1:2BPQMAKG4VTFKSZZU3FNNQS7CPPI7SNC", "length": 11931, "nlines": 131, "source_domain": "aanmeegam.co.in", "title": "பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG- சர்வதேச அங்கீகாரம் | PALANI PANCHAMIRTHAM GI TAG", "raw_content": "\nAanmeegam > Aanmeegam Posts > Events > பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG- சர்வதேச அங்கீகாரம் | PALANI PANCHAMIRTHAM GI TAG\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG- சர்வதேச அங்கீகாரம் | PALANI PANCHAMIRTHAM GI TAG\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (GIT) GLOBAL INFORMATION TAG மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் என்ற பெருமையை பெறுகிறது. Palani panchamirtham gi tag\nபொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருட்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003-ல் அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன..\nஇந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாத��. உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல் மேலும் பல பொருட்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு (GIT) GLOBAL INFORMATION TAG கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.\nமதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.\nபுகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. மலை வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு ருசி அதிகரிக்கப்படுகிறது.\nதனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nதிரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. ஏனெனில் சுத்தமான பஞ்சாமிர்தம் ஒரு சொட்டு தண்ணீர் பட்டால்கூட கெட்டு போய்விடும் தன்மை கொண்டது.\nபராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.\nஇதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு அறிவித்துள்ளார்….\nகிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் | why we celebrate Krishna Jayanthi\nஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nசித்தர்கள் வகுத்த 64 கலைகள் பெயர்கள் | 64 Kalai...\nதை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nகருட பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள் | garuda...\nHow to be happy always | எப்போதும் சந்தோஷமாய் இருக்க...\nபொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் | Lalitha...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-09-18T20:12:23Z", "digest": "sha1:XOXINAQCCBTVL6IGXOIAM72DUPCFKTR5", "length": 5270, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "சீன ஆக்கிரமிப்பை மோடி அரசு எப்படி அகற்றப்போகிறது? – ப.சிதம்பரம் கேள்வி – Chennaionline", "raw_content": "\nசீன ஆக்கிரமிப்பை மோடி அரசு எப்படி அகற்றப்போகிறது\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும், பொதுமக்களுக்கான நிவாரண நிதியை குடும்ப அறக்கட்டளைக்கு திருப்பி விடுவது பெரிய மோசடி என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\n2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு\n2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது\nசீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n← இன்றைய ராசிபலன்கள்- ஜூன் 28, 2020\nதிமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/172747-sep-7th-onward-transportation-allowed-in-between-districts.html", "date_download": "2020-09-18T19:08:14Z", "digest": "sha1:XZKAKETYYWD6LVQDWEUF3B22N6OYNND7", "length": 65314, "nlines": 692, "source_domain": "dhinasari.com", "title": "செப்.7ம் தேதி முதல்... மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nதினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nசெப்.17: தமிழகத்தில் இன்று… 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது\nசூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும்\nதினசரி செய்திகள் - 17/09/2020 5:19 PM\nஅதில், சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nசெப்.16: தமிழகத்தில் இன்று… 5652 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு\nஇதுவரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது.\nபேடிஎம்- Paytm செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கம்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 'பேடிஎம்' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது\nவளர்ச்சியடைந்த ரயில் நிலையங்களில் ‘உபயோகிப்பாளர் கட்டணம்’ வசூலிக்க முடிவு\nசுமார் 1000 ரயில் நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.\nகோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nகடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nலடாக்கில் 38 ஆயிரம் ச.கி.மீ., அருணாசலில் 90 ஆயிரம் ச.கி.மீ.,: சீன ஆக்கிரமிப்பு குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nநாடாளுமன்ற மாநிலங்களைவியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nதோலம்பாளையத்��ில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nஅயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்\nநயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமகாளய அமாவாசை: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்\nநாளையும் மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அதிகாரிகள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் செப்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.19 ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nபஞ்சாங்கம் செப்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் ச���ராம பார்ப்பனனார் - 18/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.18 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.17 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-17 ஶ்ரீராமஜெயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 01...\nபஞ்சாங்கம் செப்- 16 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 16/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.16 ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nதினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்ப��்டு வந்தது\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nசெப்.17: தமிழகத்தில் இன்று… 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது\nசூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும்\nதினசரி செய்திகள் - 17/09/2020 5:19 PM\nஅதில், சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nசெப்.16: தமிழகத்தில் இன்று… 5652 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு\nஇதுவரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது.\nபேடிஎம்- Paytm செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கம்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 'பேடிஎம்' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது\nவளர்ச்சியடைந்த ரயில் நிலையங்களில் ‘உபயோகிப்பாளர் கட்டணம்’ வசூலிக்க முடிவு\nசுமார் 1000 ரயில் நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.\nகோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nகடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nலடாக்கில் 38 ஆயிரம் ச.கி.மீ., அருணாசலில் 90 ஆயிரம் ச.கி.மீ.,: சீன ஆக்கிரமிப்பு குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nநாடாளுமன்ற மாநிலங்களைவியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழ���க்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்\nதினசரி செய்திகள் - 10/09/2020 5:28 PM\nபச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு\nஇங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nஅயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்\nநயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.\nஅயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை\nஅயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமகாளய அமாவாசை: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்\nநாளையும் மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அதிகாரிகள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் செப்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.19 ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nபஞ்சாங்கம் செப்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 18/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.18 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் செப்.17 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 17/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-17 ஶ்ரீராமஜெயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 01...\nபஞ்சாங்கம் செப்- 16 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 16/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.16 ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்��ிகள்\nசெப்.7ம் தேதி முதல்… மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை\nசெப்.7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஉலகம்ராஜி ரகுநாதன் - 18/09/2020 8:47 PM\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 18/09/2020 8:34 PM\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nசற்றுமுன்தினசரி செய்திகள் - 18/09/2020 6:30 PM\nவிவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா\nஅரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு\nவரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி\nவரும் 7ம் தேதி முதல் தமிழகத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி\nதமிழகம் முழுவதும் வரும் செப்.7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்…\nதமிழகத்தில் தற்போது, மாவட்டத்திற்குள் மட்டும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொத��� மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர அனுமதி கேட்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.\nமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி, செப்.7 முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவை போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.\nமேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்போது செப்.7 முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது… என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleசெப்டம்பர் 7 முதல் பட்ஜெட் விலையில்.. டெக்னோ ஸ்பார்க் கோ 2020\nNext articleமஹாளயத்தில் சேர்க்க, தவிர்க்கப்படும் காய்கறிகள்\nமருத்துவக் கல்லூரி இயக்குநர் ஆலோசனை.. 18/09/2020 11:27 AM\nமதிமுக முன்னாள் நிர்வாகி கொலை.. 18/09/2020 10:01 AM\nநீட் தேர்வை எட்டு மாதங்களில் ரத்து செய்ய முடியவில்லையென்றால், அரசியலை விட்டு விலக ஸ் டாலின் தயாரா\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம்..கைது.. 18/09/2020 9:10 AM\nபிரதமர் மோடி பிறந்த நாள் 17/09/2020 7:57 AM\nஅரசியல்தினசரி செய்திகள் - 16/09/2020 7:34 PM\nதிமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார் நீளும் வார்த்தைப் போரின் பின்னணி\nஅவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nவெங்காய பீர்க்கங்காய் மசியல் தேவையான பொருட்கள் வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nசெம்ம டேஸ்டி: டபுள் பீன்ஸ் பிரியாணி\nஇந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி\nரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்: நடிகர் அஜித் எச்சரிக்கை\nதன்னுடைய ப��யரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்\nசூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்\nஅப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்\nபாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ\nதோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்\nதிருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து\nசூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு\nகாவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஉலகம் ராஜி ரகுநாதன் - 18/09/2020 8:47 PM\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசெப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 18/09/2020 8:34 PM\nஇதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/conference/", "date_download": "2020-09-18T20:52:48Z", "digest": "sha1:ZCCVZTNMMYFQ3G5C6WOS57YRNLFS4K4P", "length": 13854, "nlines": 365, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Translator Conferences", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/category/news/cinema/", "date_download": "2020-09-18T19:42:15Z", "digest": "sha1:HZG6ZVSKMPIHZXIHQQKGJHWJ3IZRIWA5", "length": 6309, "nlines": 133, "source_domain": "teamkollywood.in", "title": "Cinema Archives - Team Kollywood", "raw_content": "\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 45 வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார். வீட்டில் மரம்\nஓய்வை அறிவித்தார் WWE ஜாம்பவான் அண்டர்டேக்கர்- ரசிகர்கள் வருத்தம்\nமல்யுத்த ஜாம்பவானான தி அண்டர்டேக்கர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களாக தொழில்முறை மல்யுத்த விளையாட்டில் புகழ்பெற்ற வீரராக\nதோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் சுயசரிதை படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் கேட்ட சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா\nஇந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2\nசிம்புவுக்கு லண்டன் பெண்ணுடன் இன்று கல்யாணமா \nதமிழ் திரையுலக ரசிகர்கள் மருதநாயகம் படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் நடிகர் சிம்புவிற்கு எப்போ\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3466762.html", "date_download": "2020-09-18T19:49:26Z", "digest": "sha1:I33QJBRSWMEY6WVG4WJHYDRHXMYTPUF5", "length": 8563, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன் விரோத தகராறு: தொழிலாளி வெட்டிக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமுன் விரோத தகராறு: தொழிலாளி வெட்டிக் கொலை\nதஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக, செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.\nசெங்கிப்பட்டி அருகிலுள்ள துருசுப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலாளி சா. வீரையன் (38). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த குருநாதனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.\nஇதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அரிவாளால் வெட்டப்பட்ட வீரையன் பலத்த காயமடைந்தாா்.\nதொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, குருநாதன் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமுன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை\nதில்லியில் குழந்தைகள் சிறப்பு கரோனா பிரிவு - புகைப்படங்கள்\nபேரறிஞர் அண்ணா: கருப்பு வெள்ளை புகைப்படங்கள்\nஇளசுகளின் மனங்களை வென்ற சமந்தா - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது - புகைப்படங்கள்\nபல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/149031-.html", "date_download": "2020-09-18T20:49:45Z", "digest": "sha1:GK5A2ZTZ5B6HN5GPJIHJQ6BPIK6RGLBE", "length": 12914, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - ஜாங்கிரி | தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - ஜாங்கிரி - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nதெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - ஜாங்கிரி\nஉளுந்து – 1 கப்\nசர்க்கரை – ஒன்றரை கப்\nஅரிசி மாவு - 2 டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்\nஃபுட் கலர் - சிறிதளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉளுந்தை அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவைவிடக் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அதில் உப்பு, ஃபுட் கலர், அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளுங்கள். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சி இறக்குங்கள். அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேருங்கள்.\nதடிமனான பாலித்தீன் பை அல்லது பால் கவரின் ஒரு முனையில் சிறு ஓட்டையைப் போட்டு அதில் மாவை நிரப்பி, எண்ணெய்யில் விரும்பிய வடிவத்தில் பிழிந்து இருபுறமும் வேகவையுங்கள். வெந்ததும் அவற்றைச் சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாக அழுத்தி 2 நிமிடம் கழி���்து எடுத்தால் சுவையான மினி ஜாங்கிரி தயார்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்தீபாவளி சமையல்தீபாவளி விருந்துதீபாவளி பலகாரம்விசேஷ பலகாரம்பலகாரம் செய்வது எப்படிவிசேஷ உணவுஜாங்கிரி\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nஇப்போ இதுதான் பேச்சு: தற்சார்புடன் நிற்கும் ‘பெண்மொழி’\nசிங்கத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் என்ன தொடர்பு\nசமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nகளத்தில் சண்டையிட்ட இசாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா- இந்திய அணியில் ஒற்றுமை குறைவா\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் இன்று தேர்வு \nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2019/11/list-of-indian-states-language.html", "date_download": "2020-09-18T20:44:52Z", "digest": "sha1:BAOWVCWKBKUSXM6BTBOZWQAMEJKBAATP", "length": 5162, "nlines": 110, "source_domain": "www.tnpscgk.net", "title": "மாநில மொழிகளின் பட்டியல்", "raw_content": "\nHometnpsc gkமாநில மொழிகளின் பட்டியல்\nமாநிலம் அலுவல் மொழி பிற அலுவல் மொழிகள்\nஆந்திரப் பிரதேசம் தெலுங்கு உருது\nஅருணாச்சல பிரதேசம் ஆங்கிலம் -\nஅசாம் அசாமிய மொழி வங்காள மொழி,போடோ மொழி\nபீகார் மைதிலி மொழி, இந்தி உருது\nசட்டிஸ்கார் சட்டிஸ்காரி மொழி,இந்தி -\nகுஜராத் குஜராத்தி, இந்தி -\nஇமாசல பிரதேசம் இந்தி -\nசம்மு காசுமீர் உருது -\nஜார்க்கண்ட் இந்தி, சந்த்தாளி மொழி -\nமத்தியப் பிரதேசம் இந்தி -\nமேகாலயா ஆங்கிலம் காசி, காரொ\nமிசோரம் மிசோ மொழி -\nசிக்கிம் நேபாள மொழி -\nதிரிபுரா நேபாள மொழி, திரிபுரி, ஆங்கிலம் -\nஉத்தராகண்ட் ஆங்கிலம், இந்தி உருது,சமற்கிருதம்\nஉத்தர பிரதேசம் இந்தி உருது\nமேற்கு வங்காளம் வங்காள மொழி, ஆங்கிலம் உருது, பஞ்சாபி, நேபாள மொழி, சந்தாளி, ஒரியாமற்றும் இந்தி\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rajini-blames-on-sv-sekar/", "date_download": "2020-09-18T20:26:56Z", "digest": "sha1:AKCVC54U5AUP24QA3YW6AVX77V5YHNAZ", "length": 8751, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "எஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி\nஎஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி\nஉடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..\nஅவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..\nபேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் பெண் பத்திரிக��யாளர் குறித்த கேள்விகளுக்கு, “நிர்மலா தேவி விவகாரத்தில் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். பெண் பத்திரிகையாளர்களை பற்றி இழிவாகக் கருத்துகளைப் பதிவு செய்த எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்..\nஅமெரிக்காவில் ரஜினி 10 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்புவார் என்று தெரிகிறது.\nbreaking newshot topicipl protestnirmala devirajinis.v.sekarஅமெரிக்காஎஸ்.வி.சேகர்ஐபிஎல் போராட்டம்சூப்பர் ஸ்டார் ரஜினிநிர்மலா தேவிரஜினி\nகர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nகொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு\nபண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை\nசூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nகவர்ச்சிக்கு தாவிய காயத்ரி – ப்ப்பா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Management&id=462", "date_download": "2020-09-18T20:18:46Z", "digest": "sha1:3U42CJSTHNR7GOXBX2ZBSWKRTUFDA4RV", "length": 10838, "nlines": 164, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆலியன்ஸ் பல்கலைக்கழகம்\nதலைவரின் பெயர் : N/A\nநிர்வாகியின் முகவரி : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஎனது பெயர் சிவா. கடந்த 1995ம் ஆண்டு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கட்டடக்கலை நிபுணரிடம் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவன். தற்போது, கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு கூறுங்கள்.\nஆங்கில இலக்கியம் படித்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்ன\nபி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-18T19:23:52Z", "digest": "sha1:KKNWB73BLH4D6V3BLVMDUMGVUEGMMZ5J", "length": 9371, "nlines": 159, "source_domain": "navaindia.com", "title": "வெறும் ஒரே மாதத்தில் 15 கிலோ தொப்பையைக் குறைக்க வேண்டுமா?.. இந்த ஒரே ஒரு ட்ரிங்க் போதும்! - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » வெறும் ஒரே மாதத்தில் 15 கிலோ தொப்பையைக் குறைக்க வேண்டுமா.. இந்த ஒரே ஒரு ட்ரிங்க் போதும்\nவெறும் ஒரே மாதத்தில் 15 கிலோ தொப்பையைக் குறைக்க வேண்டுமா.. இந்த ஒரே ஒரு ட்ரிங்க் போதும்\nஉடல் எடை அதிகரிப்பானது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாகும். எடை அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித டயட் முறைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\nஇன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.\nஎனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க ம���யலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்.\nஇங்கு உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், உடல் எடை ஒரே மாதத்தில் அதிகமாக குறைவதற்கு நாம் செய்ய வேண்டியதை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.\nசுக்கு, கருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து தனித்தனியாக நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டு, அரை ஸ்பூன் சுக்கும், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தினையும் போடவும். பின்பு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சூடு பண்ணவும்.\nபின்பு வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சூடாக சற்று குடிக்க வேண்டும்.இதனை இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு குடித்து வந்தால் உடல் எடையினை ஒரே மாதத்தில் 15 கிலோ வரை வேகமாக குறைக்கலாம்.\nகொரோனா வைரஸ் பரிசோதனைகள் – தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nபள்ளிப் பாடத்திட்டம் 40% குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்\n கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் மாநகர போக்குவரத்துக் கழகம்\nபாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\nசீனியர் சிட்டிசன்கள் வீட்டில் இருந்தப்படியே செம்ம வருமானம் பார்க்க இதுதான் வழி\nபள்ளிப் பாடத்திட்டம் 40% குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்\n கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் மாநகர போக்குவரத்துக் கழகம்\nபாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\nசீனியர் சிட்டிசன்கள் வீட்டில் இருந்தப்படியே செம்ம வருமானம் பார்க்க இதுதான் வழி\nஇந்த வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் இருந்தா பெஸ்ட்.. காரணம் வட்டி அப்படி\nTamil News Today Live : விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/211457", "date_download": "2020-09-18T19:40:05Z", "digest": "sha1:7RKGMWM47U7OTM67A4LKTY3JB56L5RRO", "length": 7382, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சினி இடைத்தேர்தல் அவசரக் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு அளவுகோலாக அமையும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சினி இடைத்தேர்தல் அவசரக் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு அளவுகோலாக அமையும்\nசினி இடைத்தேர்தல் அவசரக் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு அளவுக��லாக அமையும்\nகோலாலம்பூர்: நாடு தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது இடைத்தேர்தலை நடத்துவதற்கான அளவுகோலாக, ஜூலை 4-ஆம் தேதி நடைபெற இருக்கும் சினி இடைத்தேர்தல் விளங்கும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.\nஅதன் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹருண் கூறுகையில், வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சினி இடைத் தேர்தலை நடத்த ஒரு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை தயார் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.\n“இந்த சினி இடைத்தேர்தல் எதிர்காலத்தில் ஏதேனும் தேர்தல்கள் ஏற்பட்டால் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும். கொவிட்-19 தொற்றுநோய் பரவலாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருந்தால், வரவிருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் நிர்ணயிக்கப்பட்ட இந்த நிர்வாக நடைமுறை பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். ” என்று அவர் கூறினார்.\nஇருப்பினும், தற்போதைய நிலைமை மற்றும் சூழ்நிலைகள் குறித்து கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை மேம்படுத்தப்படும் என்றும் அசார் கூறினார்.\nNext articleபுக்கிட் அந்தாராபங்சாவில் நிலச்சரிவு, 40 பேர் வெளியேற்றம்\n19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது\nசபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது\n4.2 மில்லியன் பேர் வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/translator-training/trainers/manage", "date_download": "2020-09-18T19:55:43Z", "digest": "sha1:BNE3TDJKDZAXWKBCHHHZCNN266AHAR3U", "length": 13499, "nlines": 362, "source_domain": "tam.proz.com", "title": "Translator training / Translation training | ProZ.com", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kumari-muthu-daughter", "date_download": "2020-09-18T21:36:53Z", "digest": "sha1:ACRT7SD3DDUGRPZQXYPUKRX7BU4ZAY7P", "length": 7415, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kumari muthu daughter: Latest News, Photos, Videos on kumari muthu daughter | tamil.asianetnews.com", "raw_content": "\nஎன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பேன்.. குமாரி முத்து மகள் வெளியிட்ட வீடியோ..\nமறைந்த காமெடி நடிகர் குமாரி முத்து, மகள் எலிசபெத் முதல் முதல் முறையாக, ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில வீடியோவை வெளியிட்டு இன்றி, அடிக்கடி தன்னை பற்றியும், தன்னுடைய தந்தையை பற்றியும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிர்ந்து கொள்ள போவதாக, இவர் வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்��ல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/peterpaul", "date_download": "2020-09-18T21:56:22Z", "digest": "sha1:NU4C2CUTVP427MAPAE6GPBCEAMLCUQ5E", "length": 15190, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "peterpaul: Latest News, Photos, Videos on peterpaul | tamil.asianetnews.com", "raw_content": "\nவனிதா - பீட்டர் பால் கழுத்தில் கரன்சி மாலை.. வீட்டில் நடந்த விசேஷ பூஜை.. வைரலாகும் புகைப்படம்\nநடிகை வனிதாவின் வீட்டில், விசேஷ குபேர பூஜை நடந்துள்ளது. கழுத்தில் தம்பதிகளாக வனிதாவும் - பீட்டர் பாலும் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிந்தபடி புகைப்படம் வெளியிட அது வைரலாகி வருகிறது.\n“வனிதா இல்லன்னா நான் இல்ல”... மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்தது குறித்து பீட்டர் பால் உருக்கம்...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் நல்ல படியாக வீடு திரும்பியுள்ளார். தனக்காக பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநலமுடன் வீடு திரும்பினார் பீட்டர் பால்... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் வனிதா ரசிகர்கள்...\nஉடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர் பால் குறித்து வனிதா நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதிருமணமான மூன்றே மாதத்தில் வனிதாவின் 3வது கணவருக்கு ஏற்பட்ட சோகம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nவனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அ���ுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன\nவனிதாவுக்கு எதிராக வலை பின்னும் லட்சுமி ராமகிருஷ்ணன்... பீட்டர் பாலுக்கு ஆப்பு வைக்கவும் தீவிர முயற்சி...\nஇதனிடையே வனிதாவால் ஆன்லைன் பேட்டியில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த விஷயத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.\nவனிதாவின் அடுத்த லிப்லாக்... கள்ளக் காதலை கெளரவிப்பதாக கிழித்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்...\nஇந்நிலையில் இதற்கு முன்னதாக ஒரு யூ-டியூப் நேரலையின் போது வனிதா, பீட்டர் பாலுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார்.\nநீ ரொம்ப பத்தினி... சரி தான் போடி..... ஆன்லைனில் லட்சுமி ராமிகிருஷ்ணனை தாறுமாறாக பேசிய வனிதா...\nஇந்நிலையில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nபீட்டர் பாலை அடைத்து வைத்திருக்கும் வனிதா... எங்கு தெரியுமா... வைரல் வீடியோவால் கடுப்பான நெட்டிசன்கள்...\nதரதரன்னு அடிச்சிட்டு இழுத்துக்கிட்டு வரவா, அதுக்கும் நான் ரெடி. என பகிரங்க சவால் எல்லாம் விட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா தனது யூ-டியூப் சேனலில் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“நான் தப்பான தொழில் செய்யுறனா”... வனிதா மீது போலீசில் புகார் அளித்த சூர்யா தேவி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட படு சூடாக போய்க்கொண்டிருக்கும் வனிதா மூன்றாவது திருமண விவகாரத்தில் அடுத்த திருப்புமுனை வந்துவிட்டது. என்னைப் பற்றி அசிங்கமாக விமர்சிக்கிறார் என சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா புகார் அளித்திருந்தார். அதில் அவர் கஞ்சா விற்பதாகவும் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா தேவி தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகை வனிதா மீது புகார் அளித்துள்ளார்.\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஅதுமட்டுமின்றி தான் தொடர்ந்து ஹெலனுக்கு சப்போர்ட் செய்வேன் என்றும், சட்டப்படி வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n“வனிதாகிட்ட மன்னிப்பு கேட்க முடியாது”... ஒரேயடியாய் தடலாடி காட்டும் தயாரிப்பாளர்...\nஇந்நிலையில் மற்றொரு பேட்டியில் பேசியுள்ள ரவீந்தர், வனிதாவிடம் தான் மன்னிப்���ு கேட்க மாட்டேன் , என் உடலைப் பற்றி பேசியதற்காக வனிதா தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.\n“அப்பாவுக்கும் - புருஷனுக்கும் வித்தியாசமிருக்கு”... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஇதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் ஏன் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளை இப்படி கேவலப்படுத்துறீங்க என கொதித்தெழுந்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/make-healthy-ulunthu-kanchi-119080200042_1.html", "date_download": "2020-09-18T19:19:44Z", "digest": "sha1:CZTV6AOGS76PBUAZW652DNZPJDBNGSYD", "length": 11563, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆரோக்கியம் தரும் உளுத்தங்கஞ்சி செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆரோக்கியம் தரும் உளுத்தங்கஞ்சி செய்ய...\nஉளுத்தம் பருப்பு - 1/4 கிலோ\nகருப்பட்டி(பனை வெல்லம்) - 1/2 கிலோ\nசுக்கு - 1/2 அங்குல நீளம்\nஉளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை லேசாக வறுக்கவும். ஆறிய பின் அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி முதல் பால் கால் லிட்டர் அளவும், இரண்டாம் பால் கால் லிட்டர் அளவும் எடுக்கவும். உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.\nகருப்பட்டியை நசுக்கி அரை லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும். கிரைண்டர் கழுவிய நீருடன் 1/2 லிட்டர் வருமாறு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.\n5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வராமல் சூடு ஏறியதும் இறக்கவும். அடுப்பில் இருக்கும் பொது அடிக்கடி கிளறி விடவேண்டும். இல்லையேல் அடி பிடித்துவிடும். பெண்களுக்கு இடுப்புக்கும், ஆண்களுக்கு நெஞ்சுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப்பெண்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் பிரசவம் சுலபமாக இருக்கும்.\nகுறிப்பு: உளுத்தம் பருப்பை தனியாக நன்கு குழைய வேகவைத்தும் உபயோகப்படுத்தலாம். அல்லது அரைத்தும் உபயோகப்படுத்தலாம். உளுத்தங்கஞ்சி செய்ய தோல் உளுந்தையும் பயன்படுத்தலாம்.\nநண்டு ரசம் எப்படி செய்வது தெரியுமா...\nசுவையான சிக்கன் பரோட்டா செய்ய...\nபச்சை பட்டாணி புலாவ் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/pandey-2.html", "date_download": "2020-09-18T20:30:46Z", "digest": "sha1:UEQ3LGMDESGYDTM2Y57VGS5HN42JX6C2", "length": 4182, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "\"வாய்க்கு வந்தத பேசுறாங்க \"- Pandey-வின் பேட்டி", "raw_content": "\n\"வாய்க்கு வந்தத பேசுறாங்க \"- PANDEY-வின் அனல் பறக்கும் பேட்டி | MT\nஇந்தியர் உலகுக்கு தந்த புது விளையாட்டு.. அதில் Indian Team World Cup-ஐ வெல்லுமா\nதிருமாவளவனுடன் காயத்ரி ரகுராமுக்கு என்ன மோதல் - விரிவான விளக்கம் - Video Report\nFB காதலால் மோசம் போய்ட்டேன் Madam.. மும்பை-ல என் கூட தங்கி.. கதறும் இளம் பெண் | NVEN EP 4\nஎன்கிட்ட Love சொல்லாம அம்மா,அப்பா கிட்ட First சொல்லிட்டாரு - Sridevi & Ashok Reveals Love Story\nAjith-அ அரசியலுக்கு வராம தடுக்குறது எது\n Pandey-வுடன் காரசார விவாதம் | MT 266\n\"பொண்டாட்டி காணாம போனாக்கூட...\" - Pandey-வின் அமர்க்களமான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/06/Coronavirus_17.html", "date_download": "2020-09-18T20:27:42Z", "digest": "sha1:KB2BHQYIFRM4FAZUKEYP2JKOFH7UUNZK", "length": 8078, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா இறந்த வைரஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதான செய்தி / குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா இறந்த வைரஸ்\nகுவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா இறந்த வைரஸ்\nகுவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா இறந்த வைரஸ்ஸே. பயப்படத் தேவையில்லை.\nகொரோனா வைரசினால் பீடிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் ஏற்பட்டுள்ளது இது இறந்த வைரஸ் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nகுவைத்தில் இருந்து கடந்த மாதம் 18 ஆம் திகதி நாடுதிரும்பிய அனுராதபுரம் கெப்பத்திகொல்லாவ\nசேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன் PCR பரிசோதனையில் அவருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்படவில்லை.\nஇதையடுத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின் வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு வீட்டில் நேற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் மீள சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு நடத்திய PCR பரிசோதனையில் கொரோன தொற்று இனங்காணப்பட்டுள்ளது என அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்த பெண் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்டுத்தப்பட்டிருந்தார்.\nஇதுகுறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nவைத்தியர் அனில் ஜாயசிங்க தெரிவிக்கையில்\nகொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றுறியான பல சந்தரப்பங்கள் உள்ளன. எனினும் அந்த வைரஸ் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவாது குறித்த உயிரியல் மாதிரிகள் இறந்த மாதிரிகளாக கருதப்படும் எனவே இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nபெண்ணுக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து இவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8150", "date_download": "2020-09-18T19:15:36Z", "digest": "sha1:ETR6KEUTZ52YSWWGET4577JXZZEPSNOA", "length": 12225, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "ஜனாதிபதிக்கு மனு வழங்கிய பெண் சாரதி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nHome செய்திகள் இலங்கை ஜனாதிபதிக்கு மனு வழங்கிய பெண் சார��ி\nஜனாதிபதிக்கு மனு வழங்கிய பெண் சாரதி\non: May 17, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nதெற்கு அதிவேகப்பாதையின் மாத்தறை – மஹரகம அதி சொகுசு பஸ்ஸை செலுத்தும் பெண் சாரதியான லக்ஸி சுஸித்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில், தனது மூத்த மகனது சொந்த பஸ்ஸை செலுத்தும் இந்தப் பெண் கடந்த வாரம் தனக்கென ஒரு பஸ்ஸை வாங்க முன்வந்த போது போக்குவரத்து திணைக்களத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகவே, தனக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரம் விடயத்தில் தீர்வினைப்பெற்றுக் கொடுக்குமாறு கோரியே ஜனாதிபதிக்கு குறித்தப் பெண் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅத்துடன் டென்டர் அறிவிப்பு விடுத்தப் பிறகே குறித்த வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தனக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையால் மாத்தறையிலிருந்து கொழும்பிற்கான அலுவலக சேவையில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க அதிபருக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்த மூவர்: நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…\nதிருமணமான 30 வயது பெண்ணுடன் உறவு… 10 வயது பொடியனுக்கு\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிர��ாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9041", "date_download": "2020-09-18T20:24:48Z", "digest": "sha1:RLWMK6P76CPURZLOZX3YWCR3LDKBVRUY", "length": 13702, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை.. | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஉப்பு நீரைக் ��ுடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nHome செய்திகள் இலங்கை நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை..\nநாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை..\non: May 22, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள கொலன்னாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் கடுவளை கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மரியாள் கல்லூரி, முனிதாஸ குமாரதுங்க மகா வித்தியாலயம், இஹல போமரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை கொழும்பு வலயத்திற்குட்பட்ட மட்டக்குளி சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், பாலத்துறை சங்க போதி வித்தியாலயம், அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயம், மாளிகாவத்தை தாருசலாம் முஸ்லிம் வித்தியாலயம், ஆகியவற்றுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nகளனி கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வானை மகா வித்தியாலயத்திற்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை தவிர ஹோமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட மயாதுன்ன மகா வித்தியாலயம், பஹல ஹங்வெல்ல கனிஷ்ட வித்தியாலயம், பஹத்கம ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், துன்னானை சுமன போதி வித்தியாலயம், ஆட்டிகல கனிஷ்ட வித்தியாலயம், ஜல்தர கனிஷ்ட வித்தியாலயம், முல்லேகம கனிஷ்ட வித்தியாலயம், படவள கனிஷ்ட வித்தியாலயம், பானலுவ கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nவிடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் பாடசலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவேளை பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலைப் பகுதியில் லொறி மோட்டார் சைக்கிள் விபத்து இரு இளைஞர்கள் பலி. (photos)\nஆட்டோ விபத்தில் இரு குழந்தைகள் பலி\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mithraatv.com/contact-us/", "date_download": "2020-09-18T21:13:48Z", "digest": "sha1:CWVLEIC6SJE4OAOFIGTZQ37OEUBHWSOG", "length": 3718, "nlines": 100, "source_domain": "www.mithraatv.com", "title": "Contact Us – Mithraa Tv", "raw_content": "\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\nThiruchendur Murugan Temple – திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்\nசென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு\nகும்பகோணத்தை மாவட்டமாக்க வலியுறுத்தி DR.வி.சி நெடுஞ்செழியன் அவர்களின் கருத்து\nTemples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு\nசெப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு: இன்றைய விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-18T20:25:47Z", "digest": "sha1:TSMSOFEQJ5KPVZA5IX4OFE6ABRCKIU54", "length": 3436, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நேபாள பிரதமர்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"என்னுடைய ஆட்சியை கலைப்பதற்கு இந...\nகாஷ்மீர் தாக்குதலுக்கு இலங்கை, ந...\nதிருப்பதி கோயிலில் சாமி தரிசனம் ...\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9935-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D?s=63e425bd99a354edceb6b02e5f77d05f", "date_download": "2020-09-18T21:11:51Z", "digest": "sha1:DDJ3YWWTMZD43K5Q6GVRC2D422BK2NZM", "length": 9439, "nlines": 293, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொய்", "raw_content": "\n...சிந்தனை கலைந்தேன்.... கடைக்கண் பார்வைகலில்....பல அர்த்தங்கள் சொன்னாள்\n,,, தினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்...\n- தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும் - மேற்பார்வையாளர்\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.தமிழில் எழுதுங்கள் நண்பரே\nதினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்\nவந்ததும் பெண் ஒரு பொய்னு அருவாள போடறீங்க.\n(இனி, இது உண்மைனு ஜால்ராக்கு ஒரு கூட்டமே வரிந்து கட்டிகிட்டு வரும்) ஹி ஹி\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nவாங்க, வசீகரன்... உங்களைப்பற்றி அறிமுக பகுதியில் தெரிவுயுங்கள்.. தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும்.. வாழ்த்துக்கள்\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மரணமே என்னை மன்னித்துவிடு | கனவுக்காதலி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/23/12_22/", "date_download": "2020-09-18T19:45:48Z", "digest": "sha1:ZNXPQUILZVSBKPPQBVUGVUEQ2NZ7BPEG", "length": 7274, "nlines": 84, "source_domain": "adsayam.com", "title": "சந்திராஷ்ட நாட்களில் 12 ராசிக்காரர்களும் இந்த வழிபாட்டை செய்தாலே போதும்.... தடைகள் அகலுமாம்! - Adsayam", "raw_content": "\nசந்திராஷ்ட நாட்களில் 12 ராசிக்காரர்களும் இந்த வழிபாட்டை செய்தாலே போதும்…. தடைகள் அகலுமாம்\nசந்திராஷ்ட நாட்களில் 12 ராசிக்காரர்களும் இந்த வழிபாட்டை செய்தாலே போதும்…. தடைகள் அகலுமாம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசந்திராஷ்டமம் என்றாலே சிலர் அந்த வார்த்தையை கேட்டு பயப்படுவதுண்டு.\nசந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரன் ஆகும். அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும்.\nசந்திராஷ்ட நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டிய நிலை வரும்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்ட வழிபாட்டை செய்தால் போதுமானது.\nமேஷம் – துவரை தானம் செய்து, முருகப்பெருமானை வழிபட வேண்டும்.\nரிஷபம் – மொச்சை தானம் செய்து, மகாலட்சுமியை வழிபடுங்கள்.\nமிதுனம் – பச்சை பயிறு தானம் செய்து, பெருமாளை வழிபட வேண்டும்.\nகடகம் – பச்சரிசி தானம் செய்து, அம்பிகையை வழிபடுங்கள்.\nசிம்மம் – கோதுமை தானம் கொடுத்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்யலாம்.\nகன்னி – அவல் தானம் செய்து, கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.\nமுதலா��து வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nதுலாம் – நாட்டு சர்க்கரை தானம் செய்து அலங்காரத் தில் இருக்கும் அம்பிகையை வழிபடுங்கள்.\nவிருச்சிகம் – பருப்பு சாதம் தானம் செய்து, அங்காரகனை வழிபட வேண்டும்.\nதனுசு – கொண்டைக் கடலை தானம் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெறுங்கள்.\nமகரம் – தயிர் சாதம் தானம் செய்து விநாயகரை வழிபடலாம்.\nகும்பம் – எள் உருண்டை தானம் செய்து, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.\nமீனம் – லட்டு தானம் செய்து ஆன்மிக குருமார்களின் ஆசி பெற வேண்டும்.\nவழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத செயல்களைச் செய்தால் தடைகள் அகலும். வெற்றியும் வந்து சேரும் என்று சொல்லப்படுகின்றது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்து\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84785/", "date_download": "2020-09-18T20:58:52Z", "digest": "sha1:KNEYBTPEPYPEWJAJL73KHMDIKYREQ5F5", "length": 9984, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் - பிரேசில் - நைஜீரியா - சுவிட்சலாந்து அணிகள் வெற்றி - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – பிரேசில் – நைஜீரியா – சுவிட்சலாந்து அணிகள் வெற்றி\nரஸயாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் மற்றும் கொஸ்ராரிகா அணிகள் போட்டியிட்ட நிலையில் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றுள்ளது.\nஅடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் போட்டியில் நிலையில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. மூன்றாவது போட்டியாக சுவிட்சலாந்��ும் சேர்பியாவும் போட்டியிட்ட நிலையில் சுவிட்சலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றியீட்டியுள்ளது\nTagsdefeated serbia swizerland உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் சுவிட்சலாந்து நைஜீரியா பிரேசில் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\nவவுனியா பல்கலை, புகுமுக மாணவர்களின் மொட்டையடிப்பு – சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை….\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/94586/", "date_download": "2020-09-18T20:18:41Z", "digest": "sha1:NNQCPARVLWAELO6Z6NW74UOGHXDRC2TJ", "length": 11191, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர், மீது கத்திக்குத்து தாக்குதல் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர், மீது கத்திக்குத்து தாக்குதல்\nபிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜயார் போல்சேனார்ரூ(Jair Bolsonaro) தேர்தல் பரப்புரை பேரணி ஒன்றில் வைத்து கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.\nதென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டிபோரா என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியில் வைத்து தீவிர வலதுசாரி அரசியல்வாதியான இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளான அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇனவெறிக்கு ஆதரவான மற்றும் ஒருபாலுறவுக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாடுகளால் சர்ச்சைக்குரிய இந்த அரசியல்வாதி, பிரேசிலிலுள்ள பலரையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில் அண்மைய தேர்தல்களில் சாதகமான முடிவுகளை பெற்றிருந்தார்.\nஊழல் வழக்கு தொடர்பில் சிறையிலுள்ள பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியான 72 வயதான லூயிஸ் இனாசியோ லூலா த சில்வாவுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் ஜயார் போல்சேனார்ரூ அதிகபடியான வாக்குகளை பெறலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsbrazil Jair Bolsonaro tamil ஜனாதிபதித் தேர்தலின் பிரேசில் மீது கத்திக்குத்து தாக்குதல் முன்னணி வேட்பாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்���ி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\nமெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு\nஈராக் போராட்டத்தில் வன்முறை – 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/124398/", "date_download": "2020-09-18T21:13:11Z", "digest": "sha1:ZAXR3ULCVLPDLNZ4TCM47CEPZ343W7HQ", "length": 9908, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கோபா அமெரிக்க கால்பந்து போட்டி - முதலாவது போட்டியில் பிரேசில் வெற்றி - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகோபா அமெரிக்க கால்பந்���ு போட்டி – முதலாவது போட்டியில் பிரேசில் வெற்றி\nதென்அமெரிக்க கண்டத்து அணிகளுக்கான 46-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் முதலாவது போட்டியில் பிரேசில் அணி பொலிவியாவை வென்றுள்ளது. பிரேசிலில் நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த போட்டியில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளுடன், ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான், கட்டார் ஆகிய அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன.\nஇந்தநிநிலையில் சாவ் பாப்லோவில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது லீக் போட்டியில் 8 முறை சம்பியன் பட்டத்தினை கைப்பற்றிய பிரேசில் அணி பொலிவியாவை எதிர்த்துப் போட்டியிட்டு 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது\nஆட்டநாயகனாக பிரேசில் வீரர் பிலிப் காட்டினோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்\n#கோபா #பிரேசில் #வெற்றி #brazil #copa\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி…\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kill-gates/", "date_download": "2020-09-18T19:28:45Z", "digest": "sha1:YQBHQ6YFMRGKZNJIAVJQ3EMIIENVG7AB", "length": 6604, "nlines": 114, "source_domain": "orupaper.com", "title": "பரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome உலக நடப்பு பரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nஇந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...\n“வரவிருக்கும் ஒரு நோய் 6 மாதங்களுக்குள் 30 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று பில் கேட்ஸ் எச்சரிக்கிறார்.\nமேலும் போருக்கு நாம் செய்வது போலவே, அதற்குத் தயாராக வேண்டும் என்றும் கூறுகிறார்”.\nஇந்த கொரோனா சதித்திட்டம், இன்று நேற்று திட்டமிட்டதல்ல, பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டது,\nID-2020 (RFID Chip or Biometric or Digital Certificate) என எல்லாமே பல வருடங்களுக்கு முன்பே மிகக்கச்சிதமாய் திட்டமிட்டவை, இதற்கான பல முக்கிய ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே தான் இருக்கின்றன, சில நேரங்களில் அவர்களே வெளிப்படையாய் தெரிவித்துள்ளனர். நாம் தான் இதை உணருவதில்லை.\nதற்போதுவரை அவர்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் திட்டம் என்று முழுமை பெறுமோ, அன்று தான் இந்த கொரோனவுக்கான தீர்வு கிடைக்கும். அதுவரையிலும், உலக சுகாதார மையமும் (WHO) இந்த மீடியாக்களும் ஒரு போதும் ஓயாது.\nPrevious articleஅடக்குமுறை அரசுகளும்,தமிழர் அறிய வேண்டிய புலனாய்வும்\nகடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகள்\nஇனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது\nஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பேரழிவு…\nஒட்டு குழுக்களின் பிடியில் யாழ் கல்வி சமூகம்\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/vijaya-hospital", "date_download": "2020-09-18T20:08:16Z", "digest": "sha1:LELYVMPHDUHFNGFTRVIVNGPX7OLHUJ47", "length": 9361, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "vijaya hospital: Latest News, Photos, Videos on vijaya hospital | tamil.asianetnews.com", "raw_content": "\nஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா... விஜயா மருத்துவமனை இழுத்து மூடல்..\nசென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அம்மருத்துவமனையை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.\nமருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா... வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மூடல்..\nசென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொலைக்கார கொரோனாவின் கொடூர தாக்குதல்... விஜயா மருத்துவமனை இயக்குநர் உயிரிழப்பு..\nசென்னையில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையில் இயக்குநர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜயா ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால் \nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை ஸ்டான்லி மருத்துவமையில் இருந்து தனியார் மருத்துவமைக்கு மாற்ற கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்�� ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/photos/13", "date_download": "2020-09-18T19:36:04Z", "digest": "sha1:QTDBFCTEC2NUJ7U7U4X62MV3FQRJNNJX", "length": 6359, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசரவணன் என்ற பெயர் கொண்ட சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nமுத்தக்காட்சியா எங்களுக்கு வேணவே வேணாம்: தெரிச்சு ஓடிய பிரபலங்கள்\n அப்போ இவர் தான் பெஸ்ட் என்று சொல்லும் அப்பா யார்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\n64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது: பங்கேற்ற பிரபலங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9493", "date_download": "2020-09-18T19:24:06Z", "digest": "sha1:JIJ2NTKC2DZ4PNQ3BJLXIKUHH7C2IKFL", "length": 10720, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nஉப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது.\nHome செய்திகள் இலங்கை இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை\nஇலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை\non: May 26, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது.\nநேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார்.\n2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதி பலனாகவே இந்த உதவி கிட்டியுள்ளது.\nடக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன். – சி.வி. விக்னேஸ்வரன்\nகா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்) posted on December 9, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருட���ாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/19.html", "date_download": "2020-09-18T19:37:29Z", "digest": "sha1:HWBIMOHETI5FWR42IA3L6DV6VUI3FBNT", "length": 3965, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் 15 பேருக்கு இன்று கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை- யாழில் 15 பேருக்கு இன்று கொரோனா பரிசோதணை!! -எவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural", "raw_content": "\nயாழில் 15 பேருக்கு இன்று கொரோனா பரிசோதணை\nயாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று 19 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் ஒருவருக்கும் குறித்த வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nயாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொகோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கான கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.\nஇதே போன்று சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அரியாலை பகுதியில் இருந்த 12 பேருக்கும் கொரோனா தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த பரிசோதணைகளின் போது எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/4_41.html", "date_download": "2020-09-18T19:57:19Z", "digest": "sha1:OMULHDDOBXCSE7ECIFHDSCKCOXZIHOFE", "length": 2357, "nlines": 46, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனாவிலிருந்து மீண்ட 4 பேர்!! கொரோனாவிலிருந்து மீண்ட 4 பேர்!! - Yarl Thinakkural", "raw_content": "\nகொரோனாவிலிருந்து மீண்ட 4 பேர்\nஇன்று மட்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளான 4 பேர் பூரண குணமடைந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mithraatv.com/category/devotional/", "date_download": "2020-09-18T20:10:16Z", "digest": "sha1:YPUKFOJW3OI4SADWDUNCJSW6DBIFVX3E", "length": 6901, "nlines": 137, "source_domain": "www.mithraatv.com", "title": "Devotional – Mithraa Tv", "raw_content": "\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\nவிஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள் வேண்டுமென்றே பூமியில் மனிதனாக அவதரிப்பது. மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிக்கவே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். வபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக்கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த […]\nThiruchendur Murugan Temple – திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்\nTemples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020 குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. சாயா கிரகங்களான ராகு – கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார்வரி வருஷம் – தக்ஷிணாயனம் […]\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\nவண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு\nThiruchendur Murugan Temple – திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்\nசென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு\nகும்பகோணத்தை மாவட்டமாக்க வலியுறுத்தி DR.வி.சி நெடுஞ்செழியன் அவர்களின் கருத்து\nTemples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு\nசெப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-09-18T19:23:43Z", "digest": "sha1:7JYMA5SYUCJQJ5C2KLI2ALM32ERBUIBS", "length": 8807, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரத்தன் டாரா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nயார் இந்த நீரா ராடியா\nநூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி... நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது... இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (252)\nஎப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்\nஎழுமின் விழிமின் – 17\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nஎழுமின் விழிமின் – 36\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nபாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/4764/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-18T20:08:53Z", "digest": "sha1:4ND3QTIPKWF2LMUDEP6NEYZ5YX3CGKMP", "length": 6373, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கையில் மின்சார ரயில் - Tamilwin.LK Sri Lanka இலங்கையில் மின்சார ரயில் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமின்சார ரயில் சேவையினை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதன் ஆரம்பகட்டமாக தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹல் சோமவீர தெரிவித்துள்ளார்.\nஇந்த உத்தேச திட்டத்திற்காக 60 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், 158 கிலோமீற்றர்களை கொண்ட பாணந்துறை பொல்கஹவலை, கோட்டை நீர்கொழும்பு களனிவெளி ரயில் பாதைகளில் இந்த மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2020/sep/17/what-do-you-think-of-kamal-232nd-film-3466630.amp", "date_download": "2020-09-18T20:00:16Z", "digest": "sha1:LFY42UGN5RE5LR3BYC4HARIX4CSZ2UPJ", "length": 4440, "nlines": 20, "source_domain": "m.dinamani.com", "title": "கமலின் 232- ஆவது படம் \"எவனென்று நினைத்தாய்' | Dinamani", "raw_content": "\nசென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புது படத்துக்கு \"எவனென்று நினைத்தாய்' என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் 232-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார்.\n\"இந்தியன் -2' படத்தை சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது \"இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருப்பதால், தனது அடுத்தப் படம் குறித்த பேச்சுவார்த்தையில் இருந்தார்.\nஇதற்கான தேர்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருந்து வந்தார். முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. பின்னர் கமல் தயாரிப்பில் ரஜினி இப்படத்தில் நடிப்பதாகப் பேசப்பட்டது. ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில், கமலுக்கு சிறு கதாபாத்திரம் என்றும் சொல்லப்பட்டது.\nஆனால், இறுதியாக ரஜினி தரப்பில் இருந்து இந்தப் படத்துக்கு ஒப்புதல் வரவில்லை என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nஜி.வி. பிரகாஷின் முதல் ஆங்கிலப் பாடலை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான் & தனுஷ்\nஎன் பெயரைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது: நடிகர் அஜித் தரப்பில் அறிவிப்பு\nவீட்டுக்கு வாங்க: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரஜினி\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ஹிந்திப் படம்: ஓடிடியில் நேரடியாக வெளியாகும் தேதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்: படங்கள்\nநாங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை: பாரதிராஜாவின் கருத்துக்கு திரையரங்கு உரிமையாளர் பதில்\nஎவனென்று நினைத்தாய்: கமல் படத்தலைப்பு இது அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/videos/video-news/2019/sep/04/fire-at-ongc-plant---mumbai-13154.amp", "date_download": "2020-09-18T19:46:52Z", "digest": "sha1:E7NGN6UX5FJGMFHWI4MDJTNLI73QY7MJ", "length": 2150, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "மும்பை ஓஎன்ஜிசி நிறுவன ஆலையில் தீ விபத்து | Dinamani", "raw_content": "\nமும்பை ஓஎன்ஜிசி நிறுவன ஆலையில் தீ விபத்து\nTags : கச்சா எண்ணெய் எரிவாயு ஓஎன்ஜிசி தீ விபத்து கசிவு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு நிற எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:39:35Z", "digest": "sha1:JMCKGGHL5U3JNUH6F3KFNMAS62R73QCT", "length": 24551, "nlines": 158, "source_domain": "orupaper.com", "title": "விரலுக்கு ஏற்ற வீக்கம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. விரலுக்கு ஏற்ற வீக்கம்\nஇப்படித் தலைப்பிட்டால் அடிக்கத் தான் வருவார்கள். சொல்ல வேண்டியதை சொல்லித் தான் ஆகவேண்டும். நேற்று தம்பி சயந்தனுடன் (ஆறாவடு) உரையாடியபோது ஈழத்துத் தமிழ் நாவல்களின் போதமை பற்றிய என் ஆதங்கத்தை நான் தெரிவித்தேன். “அஞ்சத் தேவையில்லை, தரமானவை வரும்” என்கின்ற மாதிரிச் சொன்னார், தன்னை நம்பிச் சொன்னாரோ அல்லது தன் போன்ற ஏனைய படைப்பாளிகளை நம்பிச் சொன்னாரோ தெரியவில்லை. “வந்ததால் வலு வலு சந்தோஷம்” என்று மாத்திரம் சொல்லி விடை பெற்றேன்.\nஆனால், ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதுவதல்ல இப்பத்தியின் நோக்கம். ஈழத்தமிழர்களின் திரைப்படம் குறித்தே இப்பத்தி பேச விரும்புகிறது. இப்பத்திகுறுகிய நோக்கம் கொண்டோ, காழ் புணர்வினாலோ எழுதப்படவில்லை என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். யாரையும் நோகப்படுத்துவதும் என் நோக்கம் அல்ல.\nஈழத்துத்தமிழர்களால் முழுநீளத் திரைப்படம் ஒன்றினை இயக்கி வெளியிட முடியுமா முடியும் என்றாலும் அதுவர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுவிடுமா முடியும் என்றாலும் அதுவர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுவிடுமா கனடாவிலிருந்து வெளியான `கன் அன்ட் த ரிங்’ (A Gun & a Ring) என்ற திரைப்படத்தைப் பற்றி பலர் சிலாகித்துச் சொன்னதை கேள்விப் பட்டிருக்கின்றேன். ���கிழ்வும் எனக்குண்டு. ஆனால், வர்த்தக ரீதியான வெற்றி பற்றியே பேச விழைகிறேன்.\nஎழுபதுகளின் பிற்பகுதியில் ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் பல தயாரிக்கப்பட்டிருந்தன. அத்திரைப்படங்களில் சில சிங்கள மொழியில் எடுக்கப்பட்டு, தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்டவை. எனினும், அவற்றில் ‘நான் உங்கள் தோழன்’, ‘கோமாளிகள்’, ‘புதியகாற்று’ போன்ற ஒரு சில திரைப்படங்களே வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றிருந்தன. அவ்வெற்றியும் கூட தொடர்ந்து திரைப்படம் தயாரிக்கும் துணிவை யாருக்கும் கொடுக்கவில்லை. அவ்வாறு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் பெருமளவு திரைப்படங்களைப் பார்த்திருந்தேன். அத்திரைப்படங்களில் ஈழத்துத்தமிழ் அடையாளத்தை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்தியதிரைப்படம் `வாடைக்காற்று` ஒன்றேயாகும்.\nசிங்களச் சினிமாவும் தன் அடையாளம் தேடி, 1958 வரை அலைந்தே திரிந்தது. அதுவரை சென்னை திரைப்பட கலையகங்களில் தான் சிங்களத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஒரு திரைப்படத்தை ஐந்து மொழிகளில் தயாரித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற மொழிகளுடன் சிங்களத்திலும் பேசின அத்திரைப்படங்கள். அதனால் வயது முதிர்ந்த சிங்கள மக்கள் இப்பொழுதும் ஏ.எம்.ராஜாவையும், ரி.ஏ.மோதியையும், ஜிக்கியையும், கண்டலாலவையும், பி.லீலாவையும் மறக்காதிருக்கின்றார்கள்.\n‘சிங்கள தேசியம்’ பேசி ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கவின் வரவின் பின்னரே சிங்களத் திரை உலகில்ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அப்பொழுது தான் உருவாகினார் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற மகத்தான ஒரு திரைக் கலைஞர். அவரது ‘கம்பெரலியா’, ‘மடோல் தூவ’ முதலான திரைப்படங்கள் உலக திரைப்பட வரிசையில்வைத்து எண்ணப்படப்பட்டன. அப்போது சத்யஜித்ரைக்கு இணையாக லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் பேசப்பட்டார். உலக திரைப்பட விழாக்களில் அவரது திரைப்படங்களுக்கு பெரும் மரியாதை இருந்தது.\nதென்னாசியாவிலேயே சிங்கள திரைப்படங்கள் முக்கியம் பெறத் தொடங்கின. ஆளுமை மிக்க சிங்கள திரைக்கலைஞர்கள் உருவாகினர். சுமித்ரா பீரிஸ், வசந்த ஒபய சேகரா, தர்ம சேன பத்திராஜா, தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியல்லே ஆகிய நெறியாளர்கள் சிங்களத்திரைப்பட எல்லையை விரித்தார்கள். வேறு வேறு கோணங்கள��லும் வேறு வேறு வீச்சுக்களிலும் சிங்களத்திரைப்படங்கள் வெளிவந்தன. பின் சிங்கள திரைப்படங்களில் நடிப்பாளுமை மிக மிக வேறுபட்டிருந்தது. இயல்பானதும், உன்னதுமான நடிப்பு அது. காவியப் பாங்கான நடிப்ப கூட அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. நாடகீகமான நடிப்பினை அவர்களிடம் காணவில்லை. ‘பலங்கெற்றியோ’, ‘சிறி மதுர’, ‘கடபதகசாயா’ என்று மிக முக்கிய திரைப்படங்கள் அவர்களிடமிருந்து உருவாகின.\nசிங்கள திரை உலகிற்கு இப்பொழுது என்ன நிகழ்கின்றது இப்பொழுது சிங்கள திரையரங்குகள் இழுத்து மூடப்படுகின்றன. வருடத்திற்கு ஐந்து திரைப்படங்களாவது தயாரிக்கப்படுகின்றனவா இப்பொழுது சிங்கள திரையரங்குகள் இழுத்து மூடப்படுகின்றன. வருடத்திற்கு ஐந்து திரைப்படங்களாவது தயாரிக்கப்படுகின்றனவா அற்புதமான சிங்கள திரைக்கலைஞர்கள் இப்பொழுது என்னவானார்கள் அற்புதமான சிங்கள திரைக்கலைஞர்கள் இப்பொழுது என்னவானார்கள் என்னுடன் பணிபுரியும் சிங்கள நண்பர் வேதனைப்பட்டுச்சொன்னார், “இனிச் சிங்களத் திரைப்படங்கள் இல்லை,எமது சிங்கள மக்கள் எவரும் சிங்களத் திரைப்படங்களைப்பார்ப்பது முட்டாள்த்தனம் என நினைக்கிறார்கள். நல்ல சிங்களத் திரைப்படங்களை இனிமேல் நூதனசாலையில் தான் தேடிப் பார்க்க வேண்டும்” அப்படி அவர் சொல்லிக் கொண்டு போகின்றபோது அவரது கைகள் அவரது தலையை மெல்லத் தட்டுகின்றன.\nஇது தான் யதார்த்தம். சிங்கள மக்களிடம் ஓர் அரசாங்கம்இருக்கின்றது. தங்கள் கலையை நசிந்து போக அவர்கள்விட மாட்டார்கள். அது அவர்களது நாடு. கோடிக்கணக்கில் மக்கள் வசிக்கின்ற அந்த நாட்டில், சந்தை வாய்ப்பும் கடினமல்ல. அப்படியிருந்தும் சிங்கள திரைப்படக் கலை சீரழிகின்றதென்றால், அதன் காரணம் என்ன இது தேனீர் குடிப்பது போன்றோ, தேயிலை வளர்ப்பது போன்றோசின்ன சமாச்சாரம் அல்ல. கோடிக்கணக்கான ரூபாய்களில் முதல் புழங்குகின்ற ஒரு சமாச்சாரம், இலங்கையில் மாத்திரம் தேனீர் குடிப்பதற்கென்று வெள்ளைக்காரன் தேயிலை பயிரிடவில்லை. உலகச் சந்தையை அவர்கள் எண்ணினார்கள்.\nசிங்களத் திரைக்கலையே எங்கள் முன் அதிசிறந்த உதாரணமாக இருக்கையில், வேறு உதாரணம் எமக்கெதற்கு, இதனைத் தான் இப்பத்தி சொல்கிறது `விரலுக்கேற்ற வீக்கம்’ என்று விரல் எந்த அளவோ, அதற்குத்தக்க மாதிரித் தானே வீக்கம் அமைய��ேண்டும். இல்லையெனில், அதன் பொருத்தம் கேள்விக்குரியது.\nஈழத்தமிழர் எதிலும் சோடை போனவர்களல்லர். நின்று, நிதானித்து போர் புரிந்ததில் உலகை வியக்க வைத்தவர்கள். அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். கவிதை என்றுவந்தால் ஈழத்தமிழரின் சாதனை மிகக்குறிப்பிட வேண்டியதொன்று `பாரதிக்குப் பிந்தியதோர் பெரிய கவியாற்றல்’ என்று மகாகவியை அ.யேசுராசா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், வில்வரத்தினம், ஜெயபாலன், சேரன் என்று கவிதை ஆளுமைகள்ஈழத்தைச் சார்ந்தனர்களே, அவ்வாறு தான் அரங்க உணர்வுடன் கூடிய நாடகங்கள், நாடகப் பிரதிகள் ஆகியன ஈழத்தமிழர்களிடமிருந்து பிறந்தன. அ.தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம், சி.மௌனகுரு, க.பாலேந்திரா, குழந்தை.ம.சண்முகலிங்கம், க.சிதம்பரநாதன் என்ற அரங்க ஆளுமைகள் ஈழத்து மண்ணில் விளைந்தவை.\nதமிழியலிலும் அதன் ஆய்விலும் தமிழ்நாட்டினர் எப்பொழுதும் ஈழத்தவரையே ஏறிட்டு நோக்கினர். ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி என்று இப்பட்டியல் இன்னும் நீளும்.\nதமிழர்களுக்கு ஒரு வானொலி என்றால் அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே. அதில் பணியாற்றிய மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரிசண்முகம், பி.எச்.அப்துல்கமீத் முதலானவர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உட்பட ரசிகர்கள் பல தமிழ் நாட்டில் இருந்திருக்கின்றனர்.\nஇவற்றையெல்லாம் ஏன் சொல்ல வேண்டி வருகின்றதென்றால், நாம்தாழ்வு சிக்கல்களுக்கு உட்பட வேண்டிய தேவை ஒன்றுமில்லைஎன்பதனை குறிக்கவே. அவற்றினை கவனத்தில் கொள்வோம். திரைப்படக்கலை என்பதனை நம் விரலுக்கு ஏற்ற வீக்கமாக பயன்படுத்திக் கொள்வோம் நண்பர்களே.\nPrevious articleதிண்டாடும் உலகப் பொருளாதாரமும் திணறும் மைய வங்கிகளும்\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்\nஇனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது\nதமிழர்களின் அடுத்த தலைமுறை செய்யவேண்டியவை\nவவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலின் மகத்துவம்…\nஈழ சிறுமியி��ம் தோற்ற தலைவர் அழகு…\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nதமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்\nகொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்\nவன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…\nகூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்\n – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:24:08Z", "digest": "sha1:K6HIVVRKPZXURENJFAHRWRWZ7CCVP4LZ", "length": 5678, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீன திரைப்பட நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஹொங்கொங் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு)\n► சீன திரைப்பட நடிகர்கள்‎ (2 பகு, 5 பக்.)\n\"சீன திரைப்பட நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநாடுகள் வாரியாகத் திரைப்பட நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2020-bmw-x1-review-barely-different-zigwheelscom-4762.htm", "date_download": "2020-09-18T19:10:21Z", "digest": "sha1:FD7LMZSQVI7MUHM7X6JN64WNOQLCWWKP", "length": 5262, "nlines": 148, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 BMW X1 Review: Barely Different? | ZigWheels.com Video - 4762", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ எக்ஸ்1பிஎன்டபில்யூ எக்ஸ்1 விதேஒஸ்2020 பிஎன்டபில்யூ எக்ஸ்1 review: barely different\n3308 பார்வைகள்மார்ச் 05, 2020\nWrite your Comment மீது பிஎன்டபில்யூ எக்ஸ்1\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2020 தொடங்கப்பட்டது இந்தியாவில் | | cardekho\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 : முதல் look : powerdrift\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 : விமர்சனம் : powerdrift\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 உள்ளமைப்பு : powerdrift\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-closes-229-points-lower-today-13th-november-2019/articleshow/72041550.cms", "date_download": "2020-09-18T19:52:01Z", "digest": "sha1:ZR467PCJL4RUC363O3AGL3U3CSFOEICY", "length": 13398, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sensex today: Sensex: பாதாளத்தை நோக்கி பங்குச் சந்தை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nSensex: பாதாளத்தை நோக்கி பங்குச் சந்தை\nஇன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.\nSensex_ பாதாளத்தை நோக்கி பங்குச் சந்தை\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகள் மிக மோசமாக 3.69 சதவீதம் சரிந்துள்ளன.\nநிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,840.45 புள்ளிகளில் முடிவுற்றது.\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (நவம்பர் 13) 40,346.43 புள்ளிகளில் தொடங்கியது. பின்னர் அதிகபட்சமாக 40,447.17 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 40,061.23 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.\nஅடிமேல் அடிவாங்கும் இந்தியப் பொருளாதாரம்\nஇறுதியில் சென்செக்ஸ் 229.02 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 40,116.06 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 0.57 சதவீதம் வீழ்ச்சியாகும். இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாகப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.\nரூ.700 கோடி நன்கொடை வாங்கிய பாஜக\nஇன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிபட்சமாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.77 சதவீதம் ஏற்றம் கண்டன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.2,178 ஆக இருக்கிறது.\nஅதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.10 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் பங்குகள் 0.59 சதவீதமும், மாருதி சுஸுகியின் பங்குகள் 0.31 சதவீதமும் உயர்ந்துள்ளன.\nஅமெரிக்க மியூசியத்தில் கௌரவிக்கப்பட்ட நீட்டா அம்பானி\nஐந்து நிறுவனங்கள் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்களும் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகள் மிக மோசமாக 3.69 சதவீதம் சரிந்துள்ளன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.306.55 ஆக இருக்கிறது. ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, சன் பார்மா ஆகிய நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கியுள்ளன.\nநகை ஏற்றுமதியில் ஜொலிக்கத் தவறிய இந்தியா\nமும்பை பங்குச் சந்தையைப் போலவே, தேசியப் பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்றைய தினத்தில் 11,908.30 புள்ளிகளில் தொடங்கியது. பின்னர் நிஃப்டி அதிகபட்சமாக 11,946.80 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 11,823.20 புள்ளிகளாகவும் இருந்தது. இறுதியில் 73 புள்ளிகள் சரிந்து 11,840.45 புள்ளிகளில் முடிவுற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nதபால் நிலையத்திலேயே இரு மடங்கு லாபம் சம்பாதிக்க சூப்பர்...\nபணம் விஷயத்தில் நாம் செய்யக்கூடாத தவறுகள்\nAdvt : இந்த முதலீட்டை பயன்படுத்தி வீட்டிலேயே நல்ல லாபம்...\nமாதம் ரூ.5,100 சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்\nஅடிமேல் அடிவாங்கும் இந்தியப் பொருளாதாரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nநெல்லையில் மணல் கடத்தலுக்கு உதவிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nகோவையில் அலட்சியமாக கிடக்கும் கொரோனா தடுப்பு கிட்டுகள்\nஐபில் திருவிழா 2020 ; எதிர்பார்ப்புகள் என்ன \nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nவீட்டு மருத்துவம்சர்க்கரை நோயால் வரும் குழிப்புண்ணை குணப்படுத்த ஆவாரம் இலை உதவுமா\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nவிருதுநகர்மதிமுக நிர்வாகி மதுபோதையில் வெட்டிக் கொலை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nதமிழ்நாடுசாக்கடை அள்ளிய மாணவருக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்: குவியும் பாராட்டுகள்\nக்ரைம்பாம்பு கறியை வெட்டி சமைக்கும் கிராமத்து கிறில்ஸ், வனத்துறையினர் தீவிர விசாரணை\nசெய்திகள்எனக்கு ஏன் டெத் ஓவர் தர மாற்றீங்க தீபக் சகாருக்கு தோனி கூறிய சிறப்பான பதில்\nஇந்தியாபள்ளிகள் திறப்பு: திடீரென முடிவை மாற்றிய டெல்லி மாநில அரசு\nவர்த்தகம்60 லட்சம் பேரின் வேலையைப் பறித்த கொரோனா\nகோயம்புத்தூர்அலட்சியமாக கிடக்கும் கொரோனா தடுப்பு கிட்டுகள்: கோவை வாசிகள் அதிர்ச்சி\nபூஜை முறைவெங்கடேச சுப்ரபாதம் தமிழ் பாடல் வரிகள் மற்றும் சமஸ்கிருத பாடல் வரிகள்\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்Realme Narzo 20 Series : செப். 21 வரை வெயிட் பண்ண வேண்டாம்\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/554252-sivachandran-8-rewind-with-ramji.html", "date_download": "2020-09-18T19:50:59Z", "digest": "sha1:RUGFO6OJK6JGI4KMOQ5DN2YUOQPMJLOV", "length": 26800, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "‘’விஜயகாந்த் பழையபடி குணமாகணும்; எல்லாரும் வேண��டிக்கணும்!’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டி | sivachandran 8 - rewind with ramji - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\n‘’விஜயகாந்த் பழையபடி குணமாகணும்; எல்லாரும் வேண்டிக்கணும்’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டி\n‘’வாழ்க்கையில் நாம் உயரப் போகப்போக... நாம் தன்னிலை உணரவேண்டும். உணர்ந்து செயல்படவேண்டும். நான், சினிமாவில் வேஷம் போடலாம். நிஜத்தில் வேஷம் போடக்கூடாது. நான் வேஷம் போட்டேன்னா, உண்மையான விமர்சனத்தை நான் எப்படிச் சொல்லுவேன். பிரபு என்னைக் கூப்பிட்டு படத்தைப் போட்டுக்காட்டும்போது, உண்மையாய் நான் விமர்சனம் பண்ணமுடியுமா உண்மையா இருந்தாத்தான், உண்மையான கருத்தைச் சொல்லமுடியும் உண்மையா இருந்தாத்தான், உண்மையான கருத்தைச் சொல்லமுடியும்’’ என்று ஒளிவின்றி மறைவின்றி, வாழ்வியலைச் சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன்.\n’இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் மனம் திறந்து பேசினார். நீண்ட நெடிய அந்தப் பேட்டியைத் தொடங்கும்போதே, ‘இதுதான் முதன்முதலில் நான் தருகிற வீடியோ இண்டர்வியூ’ என்றார்.\nஅந்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :\n‘’பிரபு கூப்பிட்டு படம் பாக்கச் சொன்னார்னா, ‘நல்லாருந்தா நல்லாருக்கு, நல்லா இல்லேன்னா நல்லா இல்லை’ன்னு சொல்லிருவேன். அவ்வளவு ஏன்.. அன்னிக்கி நான் பண்ணின படத்தையே பாத்துட்டு, ‘என்னடா இது, கேவலமாகப் பண்ணிருக்கோமே’னு யோசிப்பேன்.\n‘தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்’னு சொன்னேனே... நான் தப்பு பண்ணினாலும் தப்பு தப்புதான். அப்போ சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. பெரியவங்களைப் பாத்து கத்துக்கணும். எம்ஜிஆரைப் பாத்து கத்துக்கணும். சிவாஜியைப் பாத்து கத்துக்கணும். சிவகுமாரைப் பாத்து கத்துக்கணும். இப்போ... ரஜினிகாந்தைப் பாத்தும் கத்துக்கணும்.\nரஜினி ஒருகாலத்துல நமக்கு நண்பர்தான். அவர் ஏதோவொரு அபூர்வப்பிறவி. இல்லேன்னா, இந்த அளவுக்கு உயர்ந்திருக்கமுடியாது. ஏதோவொரு விஷயம் இல்லாம இப்படி முன்னேறமுடியாது.\nஅதேபோல விஜயகாந்தை எடுத்துக்கங்க... சினிமால ஜெயிச்சார். அரசியலுக்கு வந்தார். அங்கேயும் ஜெயிச்சார். இப்போ உடம்பு முடியாம இருக்கார். ரொம்ப வருத்தமா இருக்கு. அவர் பூரணமா குணமாகணும். ரொம்ப நல்ல மனுஷன் விஜயகாந்த். சீக்கிரமே குணமாகி, பழையபடி விஜயகாந்த் பேசணும். பழையபடி நடக்கணும். பழையபடி செயல்படணும். எல்லாருமே அவருக்காக வேண்டிக்கணும்.\nநாம யாரையுமே நெகட்டீவ்வா நினைக்கவே கூடாது. நாம பெருசா வரோம், பெருசா வரலை, இன்னிக்கி நாம செலிபிரிட்டியா இல்ல, நாம மக்கள் முன்னிலைல இல்ல... அதெல்லாம் தேவையே இல்ல.\nகையும் காலும் நல்லாருக்குதா. மத்தவங்களுக்கு நல்லதையே நினைச்சிக்கிட்டிரு. உன்னுடைய வைப்ரேஷன் அவங்களுக்குப் போய்ச்சேரட்டும். அவ்வளவுதான் என்னுடைய பாலிஸி.\nரஜினி கூட பழக்கம் இருந்துச்சு. விஜயகாந்த் கூட நல்ல பழக்கம் இருந்துச்சு. கமல் கூட நடிச்சிருக்கேன். ஆனாலும் பெரிய பழக்கமெல்லாம் இல்ல. கமல் சின்னவயசிலேருந்தே நடிச்சிட்டிருக்கார். நம்ம தமிழகத்துக்கு கமல் கிடைச்சது பெரிய விஷயம். அவர் கலைப்பொக்கிஷம். மகா நடிகர். நடிப்புக்குன்னு எந்த விருதாவது கொடுக்கறதா இருந்தா, முதல்ல கமலுக்குத்தான் கொடுக்கணும். அதுக்கு அப்புறம்தான், வேற யாருக்காவது கொடுக்கலாமானு யோசிக்கணும்.\nசினிமால எல்லா முயற்சியையும் பண்ணிட்டார் கமல். படம் தயாரிக்கிறார். கஷ்டப்பட்டு, வருத்திக்கிட்டு, காலை மடிச்சு நடிக்கிறார். யார் பண்ணுவா கமல்ங்கற நடிகரை மட்டும் பார்க்கணும். கமலோட அரசியலையும் இதையும் சேர்த்துப் பாக்கக்கூடாது. அவரோட பர்சனல் லைஃபை பாக்காதீங்க. கமலோட பர்சனலைப் பாக்க நாம யாரு\nயாருடைய பர்சனல் பத்தியும் யாரும் விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை. அவங்கவங்க, தங்களோட வேலையைப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்க. அவங்களோட சினிமாவை விமர்சனம் பண்ணுங்க. நல்லாருக்கு, நல்லா இல்லைன்னு எதுவேணாலும் சொல்லுங்க.\nகமல் பண்பட்ட நடிகர். அவரோட பங்களிப்பு எல்லா மொழிகள்லயும் இருக்கு. எல்லா மொழியிலயும் நடிச்சிருக்கார். ஜனரஞ்சகமான நடிகர்னா ரஜினி. அந்தக்காலத்துல ஜனரஞ்சகமான நடிகர்னா எம்ஜிஆர். அதேமாதிரி நடிப்புன்னா சிவாஜி, கமல்.\nஎம்ஜிஆரை தள்ளிநின்று பார்த்திருக்கிறேன். ஆனால் அவரைப் பார்க்கவேண்டும், பேசவேண்டும், நெருங்கிப் பழகவேண்டும் என்றெல்லாம் நினைத்ததுமில்லை. செயல்பட்டதுமில்லை. சிவாஜி சார் கூட நடிச்சதால அவருடைய பழக்கம் கிடைச்சிச்சு. ஒருவேளை, எம்ஜிஆரோட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருந்தா, பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். சத்��ராஜ் அடிக்கடி என்னைக்கேப்பார்... ‘என்ன சிவா, எம்ஜிஆரைப் பாத்ததே இல்லியா’னு சத்யராஜும் எனக்கு நல்ல நண்பர்தான்.\nஇப்ப உள்ளவங்க கூடதான் நடிக்கலை. அப்போ உள்ள எல்லா நடிகர்கள் கூடவும் நடிச்சிருக்கேன். அவங்களைப் புரிஞ்சு வைச்சிருக்கேன். சினிமால வேணும்னா, நான் சப்போர்ட்டிங் ஆக்டரா இருந்திருக்கலாம். ஆனா நிஜத்துல நிறையப் படிச்சு, உலகாயத விஷயங்களை தெரிஞ்சு, புரிஞ்சுக்கிட்டிருக்கேன்.\n‘சிவசந்திரன் கோபக்காரன்’னு சொல்லிட்டாங்க. ஆனா ஏன் கோபம் வருது. அதை யோசிக்கணும். சக்ஸஸ் ஆன ஒருத்தர் கோபப்பட்டா அதை ஏத்துக்கிறாங்க. சக்ஸஸ்க்காக போராடிகிட்டிருக்கறவன் கோபப்பட்டா, அவன் கோபக்காரன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு\nநான் ரொம்ப பர்பெக்‌ஷன் பாப்பேன். நானும் முன்னுக்கு வரணும். நீயும் முன்னுக்கு வரணும்னு இருப்பேன். பல விஷயங்களைத் தாண்டி வந்திருக்கோம். எல்லார்கிட்டயும் எப்பவும் கோபப்படுறதில்லையே. சில காரணங்களுக்காக, சிலர்கிட்ட கோபப்படுறோம். கூட வேலை பாக்கற டெக்னீஷியன்ஸ், அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்னு சரியா பண்ணலேன்னா கோபப்படுறோம். அவங்க தங்களோட வேலையைச் சரியாச் செய்யலேன்னா கோபம் வரத்தானே செய்யும்\nஇப்ப கதையை ரெடி பண்ணிட்டுப் போனா ஒரு நடிகர் ‘என்ன படம்லாம் பண்ணிருக்கீங்க’ன்னு பயோடேட்டா கேக்கறார். இன்னொரு நடிகர், ‘உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு’ன்னு பயோடேட்டா கேக்கறார். இன்னொரு நடிகர், ‘உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு’ன்னு கேட்டார். இன்னொரு நடிகர், ‘ஒரு படம் பண்ணிட்டு வாங்களேன்’னு சொன்னார். இங்கே, தோத்தவன் ஜெயிக்கவே முடியாதுன்னு நினைக்கிறாங்க. தன்னை வளர்த்துக்கிட்டு வரலாமே. தோத்தவன் நிச்சயம் ஜெயிப்பான்’’ என்று உறுதியுடன் தெரிவித்தார் சிவசந்திரன்.\n- சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :\n’இசை -இளையராஜா (அறிமுகம்)’ ; ’மச்சானைப் பாத்தீங்களா’, ‘அன்னக்கிளி’ 44 ; இளையராஜா 44\n’’ஏவிஎம் சரவணன் எடுத்த நல்ல கத்தரிக்காய்; நான் தேர்வு செஞ்ச சொத்தை கத்தரிக்காய்’’ - பிரத்யேகப் பேட்டியில் விசு சொன்ன விவரங்கள்\n’அரட்டை அரங்கம்’ டிவி நிகழ்ச்சிக்கு ‘பேஸ்’ ‘சம்சாரம் அது மின்சாரம்’தான் - பிரத்யேகப் பேட்டியில் விசு சொன்ன முழு விவரங்கள்\n’கோதாவரி வீட்டுக்கு நடுவே கோட்டைக்கிழி’ ; ‘கண்ணம்மா... கம்முன்னு கிட’ - ம���தில் பதிந்த ‘சம்சாரம் அது மின்சாரம்’\n‘’விஜயகாந்த் பழையபடி குணமாகணும்; எல்லாரும் வேண்டிக்கணும்’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டிநடிகர் சிவசந்திரன்விஜயகாந்த்கமல்ரஜினிசத்யராஜ்சிவாஜிஎம்ஜிஆர்Rewindwithramjiலட்சுமி\n’இசை -இளையராஜா (அறிமுகம்)’ ; ’மச்சானைப் பாத்தீங்களா’, ‘அன்னக்கிளி’ 44 ; இளையராஜா...\n’’ஏவிஎம் சரவணன் எடுத்த நல்ல கத்தரிக்காய்; நான் தேர்வு செஞ்ச சொத்தை கத்தரிக்காய்\n’அரட்டை அரங்கம்’ டிவி நிகழ்ச்சிக்கு ‘பேஸ்’ ‘சம்சாரம் அது மின்சாரம்’தான்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஅனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் முன்னணியில் தமிழகம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nகோடம்பாக்கம் சந்திப்பு: ரஜினிக்கு பதிலாக கமல்\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\nகொங்கு தேன் 26: ‘மலைக்கள்ளன்’ பட்சிராஜா\nசுத்தம் செய்தே யுத்தம் செய்: புதிய இயல்புக்கான நம்பிக்கை கீதம்\nநெட்டிசன் நோட்ஸ்: பெரியார் பிறந்த நாள் - சமூக நீதி பேசும் எங்கள்...\n’யாருக்கு தந்தாலும் அது எனக்குத் தந்ததுதான்’ - பகவான் சாயிபாபா\nபுரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம்\nஇல்லத்தில் சுபிட்சம்; புரட்டாசியில் துளசிச் செடி\nஎதிர்ப்புகளை துரத்துவாள் பிரத்தியங்கிரா தேவி\nவாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்;...\n'விஸ்வாசம்' படத்தின் சில காட்சிகளைப் படமாக்கிய அஜித்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/545774-gold.html", "date_download": "2020-09-18T21:15:52Z", "digest": "sha1:HBCM3C3P5XFDZX5UWSQCEJJFX3G46XBA", "length": 14634, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன? | gold - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nதங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்று குறைந்துள்ளது.\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nபாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.\nஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3952-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.31616க்கு விற்பனையாகிறது.\nஇதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 33200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 40 பைசா உயர்ந்து 40.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nபங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி: கரோனா பரவல் எதிரொலி\nஇது வர்த்தகத்துக்கான நேரம் அல்ல; சேவைக்கான நேரம்: கரோனா குறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் கருத்து\nகடனை செலுத்த 1 ஆண்டு வரை விலக்கு: தொழில் கூட்டமைப்பு அசோசேம் கோரிக்கை\nஉள்நாட்டு மொபைல் போன்கள் தயாரிப்பை அதிகரிக்க ரூ.41,000 கோடி ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nGoldதங்கம் விலை குறைவுஇன்றைய விலை நிலவரம் என்ன\nபங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி: கரோனா பரவல் எதிரொலி\nஇது வர்த்தகத்துக்கான நேரம் அல்ல; சேவைக்கான நேரம்: கரோனா குறித்து அமேசான் நிறுவனர்...\nகடனை செலுத்த 1 ஆண்டு வரை விலக்கு: தொழில் கூட்டமைப்பு அசோசேம் கோரிக்கை\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nகேரளாவுக்கு தங��கம் கடத்திய வழக்கு: அமைச்சர் பதவி விலகக் கோரி 6-வது நாளாக...\n1 கிலோ தங்க மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்; தொழிலாளர்களுக்கு 86,81,928 புதிய வேலை அட்டைகள்:...\nஆன்லைன் வணிகம்; இந்தியாவில் வசிக்கும் ஒருவரை நிறுவனங்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்:...\nதற்சார்பு இந்தியா; உள்நாட்டு நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை:...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nகரோனாவால் பெரிதும் பாதிப்புக்குள்ளான இத்தாலிக்கு விரைந்த கியூபா மருத்துவர்கள்\nகுடும்பத்தினரையும், குழந்தைகளையும் சந்திக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்: கரோனா வீரியத்தை உணராமல் பிடிவாதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/571217-rohit-shetty-extends-help-to-videographers-amid-covid-crisis.html", "date_download": "2020-09-18T19:31:19Z", "digest": "sha1:L2TDCKMBVYV4RS45II7APSDDLYLWOHLQ", "length": 15809, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கால் வேலையிழப்பு: வீடியோகிராபர்களுக்கு ரோஹித் ஷெட்டி பண உதவி | Rohit Shetty extends help to videographers amid Covid crisis - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nஊரடங்கால் வேலையிழப்பு: வீடியோகிராபர்களுக்கு ரோஹித் ஷெட்டி பண உதவி\nஊரடங்கால் வேலையிழந்துள்ள மீடியா வீடியோகிராபர்களுக்கு இயக்குநர் ரோஹித் ஷெட்டி பண உதவி செய்துள்ளார்.\nகோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதைச் சார்ந்து இருந்த தினக்கூலிப் பணியாளர்கள் பலர் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் உதவி செய்துள்ளனர். தற்போது இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் உதவ மு��்வந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ரோஹித் ஷெட்டி, 'கத்ரோன் கே கிலாடி' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் விசேஷப் பகுதிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.\nஇந்த நிகழ்ச்சி மூலம் தனக்குக் கிடைத்திருக்கும் வருவாயில் ஒரு பகுதியை, துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைக் கலைஞர்கள், லைட்மேன் உள்ளிட்ட பலருக்கும் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குக்கே அனுப்பி வருகிறார்.\nஅந்த வகையில் ஊரடங்கால் வேலையிழந்துள்ள மீடியா வீடியோகிராபர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் வங்கிக் கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பியுள்ளார் ரோஹித் ஷெட்டி. அவரின் இந்த உதவிக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.\nரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் அடுத்ததாக 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கத்ரீனா கைஃப், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசமூக வலைதளத்தில் சோனாக்‌ஷி சின்ஹா குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து: இளைஞர் கைது\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் அக் ஷய்குமார்\nஆகஸ்ட் 26 முதல் 'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பு தொடக்கம்\nவிரைவில் குணமடைந்து வரவேண்டும் எஸ்பிபி சார்: மகேஷ் பாபு\nRohit ShettyVideographersCovid crisisரோஹித் ஷெட்டிரோஹித் ஷெட்டி பண உதவிவீடியோகிராபர்Bollywood\nசமூக வலைதளத்தில் சோனாக்‌ஷி சின்ஹா குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து: இளைஞர் கைது\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் அக் ஷய்குமார்\nஆகஸ்ட் 26 முதல் 'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பு தொடக்கம்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\n‘நான் ஒரு போராளி'- கங்கணா; அப்படியென்றால் சீனாவை வீழ்த்திவிட்டு வாருங்கள்- அனுராக் காஷ்யப்:...\nஜெயப்பிரதாவின் கேள்விக்கு சிபிஐ, என்சிபி பதிலளிக்க வேண்டும்: நக்மா\nஎன்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது: கங்கணா ஆதங்கம்\nசுஷாந்த் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர்: ஊடகங்களுக்கு எதிராக வழக்கு\nதீபாவளிக்குள் 'கோப்ரா' படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டம்\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2'\nகிண்டல் செய்தவர்களுக்கு ஜூலி பதிலடி\nஜெயப்பிரதாவின் கேள்விக்கு சிபிஐ, என்சிபி பதிலளிக்க வேண்டும்: நக்மா\nஎன்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது: கங்கணா ஆதங்கம்\nசுஷாந்த் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர்: ஊடகங்களுக்கு எதிராக வழக்கு\nஆபாச நடிகை என்ற கங்கணாவின் விமர்சனம்: நடிகை ஊர்மிளாவுக்குக் குவியும் பிரபலங்களின் ஆதரவு\nஅரசியல் பகையாக மாறும் லாலு குடும்ப மோதல்: பிஹார் தேர்தலில் கணவர் தேஜ்...\nஸ்பானிஷ் ப்ளூ போல் நீடிக்காது: கரோனா வைரஸை 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/54600-.html", "date_download": "2020-09-18T21:12:58Z", "digest": "sha1:F7DYRB7OHMDLLD2PTW6DZG3SGZJ5ZPPX", "length": 11356, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சீரக சாதம் | சீரக சாதம் - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nசாமை சாதம் – 1 கப்\nவேகவைத்த பட்டாணி - 3 டீஸ்பூன்\nபாதாம், முந்திரி - 10 (துருவி, நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)\nஉப்பு, நல்லெண்ணெய், நெய் - தேவையான அளவு\nமிளகு - அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nசீரகம் - 1 டீஸ்பூன்\nகடுகு - கால் டீஸ்பூன்\nஉளுந்து - அரை டீஸ்பூன்\nவாணலியில் நெய், எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளியுங்கள். அரைத்து வைத்திருக்கும் பொடி, வேகவைத்த பட்டாணி, சாதம், உப்பு சேர்த்துக் கிளறிவிடுங்கள். பாதாம், முந்திரியைத் தூவினால் சீரக சாதம் தயார்.\nஉடல் உறுப்புகளைச் சீராக இயங்கச் செய்யும் தன்மை இந்தச் சாதத்துக்கு உண்டு. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும், பசியை தூண்டும்.\nதலைவாழைஆடிப் பெருக்கு ஸ்பெஷல்சமையல் குறிப்புகள்சீரக சாதம்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ��ராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nநாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது...\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nஅஸ்வினிடம் வீழ்ந்தார் சங்ககாரா; இறங்கும் போது கரகோஷ மரியாதை செய்த இந்திய வீரர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/542547-the-glowing-gem-at-the-summit.html", "date_download": "2020-09-18T21:20:34Z", "digest": "sha1:RZBQZQJJ7Y4CFCZZPZE6O4JCEFJDW2E7", "length": 20846, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "உச்சிமலையில் ஒளிரும் ரத்தினம் | The glowing gem at the summit - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nசெண்பகக் காட்டை ஒட்டிய மலைப் பகுதியில் அரிய மூலிகைகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. மாணவர்கள் மலையைச் சுற்றிப் பார்க்கச் செல்வது வழக்கம்.\nபள்ளித் தோழிகளுடன் மலைக்குச் சென்றாள் ஜிமா. மலையேற்றப் பயிற்சி புதுமையாகவும் சாகசம் நிறைந்ததாகவும் இருந்தது. மலையுச்சியிலிருந்து விழும் அருவிகள், தூரத்திலிருந்து பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.\nஏலத் தோட்டத்தை அடைந்தபோது பலரும் களைத்திருந்தனர். அதனால் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால், ஜிமாவும் சாபிராவும் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். டிப்பி ரோபோவை எடுத்துக்கொண்டாள் ஜிமா.\nஅவர்களுடன் வழிகாட்டியாக வந்தார் வேலன் மாமா. உச்சிமலையில் சில இடங்கள் சமதளமாக இருந்தன. முட்டைக்கோஸ், அன்னாசி, காலிஃப்ளாவர், மிளகு போன்றவற்றைப் பயிரிட்டிருந்தனர். ஒவ்வொன்றையும் படம் பிடித்துக்கொண்டாள் ஜிமா.\nஅவர்கள் ‘மிளாப்பாறை’ பகுதியைக் கடந்தபோது திடீரென்று ‘கின்ங்…கின்ங்’ என்ற எச்சரிக்கை ஒலி கேட்டது. எல்லோரையும் திடுக்கிட வைத்தது. ஜிமா பையிலிருந்த டிப���பியை வெளியே எடுத்தாள்.\n“ஜிமா, இங்கிருந்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்தில் ஒரு யானை சுற்றிக்கொண்டிருக்கிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இடது பக்கம் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தது டிப்பி.\nவேலன் மாமா மூக்கால் மோப்பம் பிடித்தார். யானை லத்தி அருகில் இருக்கிறதா என்று சோதித்தார். ”எனக்கு ஒண்ணும் தெரியலையே, டிப்பி எப்படிச் சொல்லுது\n“அதையும் டிப்பியிடமே கேட்கலாம்” என்று ஜிமா சொன்னவுடன், “குறிஞ்சி ரேடார் காட்டு விலங்குகளைக் கண்காணித்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அடர்ந்த காட்டுக்குள் விலங்குகள் நடந்தால்கூட அது கண்டுபிடித்து தகவலை அனுப்பி வைத்துவிடும்.”\nடிப்பி சொன்ன அறிவுரையை ஏற்று, மாற்று வழியில் திரும்பி நடந்தார்கள். தரையில் கால் பதியாதபடி துள்ளி ஓடிய மான்களைப் பார்த்து வியந்தாள் சாபிரா.\nஏலக்காய் மூட்டையை முதுகில் ஏற்றிக்கொண்டு ஒருவர் வந்தார்.\n“கொழந்தைகளா, இருட்டு நேரத்தில் வடக்குப் பாதையில் போக வேணாம். நாகம் ரத்தினம் கக்கிக்கிட்டிருக்கும். கிழக்குப் பாதையில் போயிருங்க” என்று எச்சரித்தார்.\nஜிமாவுக்கும் சாபிராவுக்கும் ரத்தினத்தைப் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால், வேலன் மாமா ஒப்புக்கொள்ளவில்லை. மூவரும் தங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\n“நாகம் ரத்தினம் கக்கும் என்பதெல்லாம் கதை” என்றாள் ஜிமா.\n“ஆமாம். நானும் படித்திருக்கேன். பகல் நேரத்தில் போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்” என்றாள் சாபிரா.\nமறுநாள் உதவியாளர் ஒருவரை அழைத்துக்கொண்டு நாகம் ரத்தினம் கக்கிய இடத்துக்கு இருவரும் சென்றார்கள்.\nஅந்தப் பகுதி அடர்த்தியான மரங்களால் சூழப்பட்டிருந்தது. சூரிய வெளிச்சம் சிறிதும் வராததால் பகலிலேயே இரவு போல் காட்சியளித்தது.\nசற்றுத் தொலைவில் ஒரு பெரிய மரம் விழுந்து கிடந்தது. அதன் மீது மஞ்சளும் பச்சையுமாக ஏதோ மின்னிக்கொண்டிருந்தன.\n“நாகம் ரத்தினம் கக்குவது உண்மைதான் போல என்னமா ஜொலிக்குது\nஅருகில் சென்ற ஜிமாவை உதவியாளர் தடுத்தார். தூரத்திலிருந்தே கேமராவில் படம் எடுத்தாள். அப்போது சில ரத்தினக் கற்கள் துள்ளிக் குதித்தன. பயந்து பின்வாங்கினார்கள் ஜிமாவும் சாபிராவும்.\n“பயப்படாதீங்க. அது தவளைதான். அது மேல ரத்தினக்கல் விழுந்திருக்கும்போல” என்றார் உதவியாளர்.\nமூவரும் திரும்பி நடந்தனர். “நாகம் எப்படி ரத்தினம் கக்கும்” என்று கேட்டாள் ஜிமா.\n“டிப்பிதான் இருக்கே. அதுகிட்ட கேட்டுப் பார்க்கலாமே\n“மறந்துட்டேன். டிப்பி, நாகம் ரத்தினம் கக்குமா\n“நாகம் உணவைத்தான் கக்கும். ரத்தினத்தைக் கக்காது. இப்ப நீங்க பார்த்ததாகச் சொல்லும் ரத்தினக்கற்கள், கற்கள் அல்ல. மட்கிப் போன மரங்களில் இருந்து பூஞ்சைகள் வளர்ந்துள்ளன. இந்தப் பூஞ்சைகள் ஒளிரக்கூடியவை. இந்தியாவில் மேற்குத் தொடச்சி மலைகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன.\nஇவற்றுக்கு ஃபாக்ஸ்ஃபையர் (Foxfire) என்று பெயர். பெயர் இப்படி இருந்தாலும் நரிக்கும் நெருப்புக்கும் பூஞ்சைக்கும் தொடர்பில்லை. இந்தப் பூஞ்சைகளின் ஒளி குளிர்ச்சியாக இருக்கும்” என்று சொல்லி முடித்தது டிப்பி.\n அழகாக விளக்கம் தந்தே டிப்பி. நன்றி” என்றாள் ஜிமா.\n“இது என் கடமை” என்று அமைதியானது டிப்பி.\nஉச்சிமலைரத்தினம்செண்பகக் காடுஅரிய மூலிகைள்மாணவர்கள்பள்ளித் தோழிகள்ஏலக்காய் மூட்டை\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nஅண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரத்து: அண்ணா பல்கலைக்கழகம்\nஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் ஏழை மாணவர்களுக்கு பள்ளிகள் உபகரணங்களை வழங்க வேண்டும்: டெல்லி...\nமாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பு தனித்தேர்வில் இருந்து முழு விலக்களித்திடுக: தங்கம்...\nமாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள்...\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nகோடம்பாக்கம் சந்திப்பு: ரஜினிக்கு பதிலாக கமல்\nலால்குடி ஜெயராமன் 90: செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஅறிவியல் மேஜிக்: காலி டம்ளரில் தண்ணீர்\nதமிழகத்தில் 2021 தேர்தலுக்கு பிறகு பாஜக அங்கம் வகிக்கக்கூடிய அரசு அமையும்: முன்னாள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/547265-what-can-you-do-on-vacation.html", "date_download": "2020-09-18T20:29:40Z", "digest": "sha1:63LUXYYA7VV2HNKOF4PT7FELKQ4DKLL5", "length": 14626, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "விடுமுறையில் என்ன செய்யலாம்? | What can you do on vacation? - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nபுத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருப்பீர்கள். புத்தகங்களின் சுவை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பீர்கள். இனி நீங்களே நினைத்தாலும் புத்தகங்கள் உங்களை விடாது\nஇந்த வாரம் நடிப்பு. பேசக் கூடாது. நடித்து மட்டுமே காட்ட வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பேனாவை எழுதுவதற்குத்தானே பயன்படுத்துவோம். இப்போது எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்கள் கற்பனையைத் தட்டிவிடுங்கள்.\nபல சுற்றுகளில் பல்வேறுவிதமான யோசனைகள் கிடைத்திருக்கும். போதும் என்று தோன்றும்போது விளையாட்டை நிறுத்தி விடலாம். இப்படிப் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி விளையாடுங்கள்.\nஅடுத்து சூரியன் உதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் கற்பனையை வசனம் இன்றி நடித்துக் காட்ட வேண்டும். இந்த விளையாட்டின் மூலம் சூரியனின் முக்கியத்துவம் புரியும். இதையே மாற்றி, சூரியன் மறையாமல் இரவே வராவிட்டால் என்ன ஆகும் என்றும் நடித்துக் காட்டலாம்.\nஅடுத்து, நீங்கள் படித்த ஒரு சுவாரசியமான கதையை எடுத்து, அதை நாடகமாக உருவாக்குங்கள். இதில் வீட்டில் உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். இந்த நாடகத்தை நீங்களே உருவாக்கும்போது, நீங்கள் இயக்குநராக மாறுகிறீர்கள். வசனம் எழுதவும் தெரிந்துவிடுகிறது. கதை என்ற வடிவத்தை நாடகம் என்ற இன்னொரு வடிவமாக மாற்றும் திறமையாளராக மாறிவிடுகிறீர்கள்.\nஅடுத்து நாடகம் பற்றிய உங்களுடைய அனுபவங்களை மாயா பஜாருக்கு எழுதி அனுப்புங்கள்.\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம்...\nகி.ரா. விருதுக்கு கண்மணி குணசேகரனைத் தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணம்\nசிறுகதைகள் வாய்மொழிக் கதைகளாகவே இனி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; கி.ரா.\nஎட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - இந்தியா: தங்க எலி\nஉருவக் கேலி நகைச்சுவை எடுபடாது\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nகோடம்பாக்கம் சந்திப்பு: ரஜினிக்கு பதிலாக கமல்\nலால்குடி ஜெயராமன் 90: செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nகரோனாவை பரப்பியது யார் என கண்டறியும் நேரம் அல்ல இது: மத்திய சுகாதாரத்...\nஅறிவியல் மேஜிக்: தண்ணீருக்கு வழிவிடும் காற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/576461-internet-services.html", "date_download": "2020-09-18T20:57:57Z", "digest": "sha1:BIJSIEDTGCQRM5BO5VL2UXA6RQ3BVW6P", "length": 18766, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையதள சேவைகளை மேம்படுத்த, தகவல் பாதுகாப்புக்காக ரூ.96 கோடியில் உருவாக்கப்பட்ட 2-வது தரவு மையம், இணையதளம் காணொலியில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் | Internet Services - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nஇணையதள சேவைகளை மேம்படுத்த, தகவல் பாதுகாப்புக்காக ரூ.96 கோடியில் உருவாக்கப்பட்ட 2-வது தரவு மையம், இணையதளம் காணொலியில் முதல்வர் பழனிசாமி தொட��்கி வைத்தார்\nஅரசு துறைகள், பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கான இணையதள சேவையை மேம்படுத்தவும், தடங்கல் இல்லாத பாதுகாப்பான இணைய சேவையை வழங்கவும் ரூ.96 கோடியில் 2-வது மாநிலதரவு மையம் மற்றும் கணினி அவசரகால பதிலளிப்பு குழுவுக்கான இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n‘அரசு துறைகள் தங்கள் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை மக்களுக்கு அதிக அளவில்அளிக்க, தமிழகத்தின் 2-வது மாநிலதரவு மையம் அமைக்கப்படும்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி, சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74.69 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 2-வதுஅதிநவீன மாநில தரவு மையத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தார்.\n195 அடுக்குகள் (ரேக்ஸ்) கொண்ட இந்த தரவு மையம், தமிழகஅரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த உதவும்.\nமேலும், அரசு துறைகளுக்கு இடையே, அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, அரசுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையே இணையதள சேவைகளை வழங்கவும், அரசு துறைகளின்தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.\nபேரவையில் 110 விதியின் கீழ்கடந்த 2018 ஜூன் 1-ம் தேதி முதல்வர்பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,‘தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளான TNSWAN, TNSDC மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மின்ஆளுமை சேவைகளை, இணையஅச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளில்இருந்து கண்காணித்து தடங்கல் இல்லாத, பாதுகாப்பான சேவைவழங்கும் பொருட்டு, தமிழகத்துக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம் எல்காட் நிறுவனம் மூலம் ரூ.21.39 கோடியில் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.\nஇதன் முதல்கட்டமாக, நவீன கணினி உருவாக்க மையம் (Centre for Development of Advanced Computing C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ள கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (CERT-TN) இணையதளத்தை (https://cert.tn.gov.in) முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தின் எல்லா அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் இக்குழு முக்கிய பங்கு வகிக்கும்.\nஇணைய தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயனுள்ள இணைய பாதுகாப்பு தகவல் மற்றும் கருத்து கேட்பு ஆகிய வசதிகளை வழங்கும் விதத்தில் இந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள், அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், தகவல் தொழில்நுட்பத் துறைசெயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண் இயக்குநர் எம்.விஜயகுமார், C-DAC இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇணையதள சேவைகள்Internet Servicesதகவல் பாதுகாப்புதரவு மையம்இணையதளம்முதல்வர் பழனிசாமிஅரசு துறைகள்பொதுமக்கள்வணிக நிறுவனங்கள்தமிழக அரசுஇணைய பாதுகாப்பு திட்டம்\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nசசிகலா சிறையில் இருந்து திரும்பினால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படும்: முன்னாள் எம்.பி., அன்வர்...\nநவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்:...\nமருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை; பட்டியலை சமர்ப்பிக்க செப்.25 வரை அவகாசம்: தமிழக...\nகரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு: முதல்வர் பழனிசாமி செப்.22-ல் ராமநாதபுரம் வருகை\nவிவசாயிகளைப் பாதிக்கும் 3 அவசரச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசெப்.28-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nசாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்: கடத்தப்பட்ட காரும்...\nமீன்பிடி ஏலம் வழங்கப்படும் நீர் நிலைகளில் கால்நடைகள் தண்ணீர் பருக அனுமதிக்க வேண்டும்:...\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளும��்றத்தில் தகவல்\nமுகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nகரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம் கவலை\nலக்ஸம்பர்க் கவுரவ தூதராக சேதுராமன் மகாலிங்கம் நியமனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/579118-tutucorin-relatives-accuse-of-partiality-in-giving-government-jobs-to-protest-victims.html", "date_download": "2020-09-18T20:59:22Z", "digest": "sha1:YLLEQWQHKUSACAYFVAYU767D3RO5KUXM", "length": 18264, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கியதில் பாரபட்சம்: இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க உறவினர்கள் கோரிக்கை | Tutucorin: Relatives accuse of partiality in giving government jobs to protest victims - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கியதில் பாரபட்சம்: இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க உறவினர்கள் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.\nதூத்துக்குடியில் கடந்த 2018- மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு உள்ளிட்டோருடன் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:\nதூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு மே 22, 23 தேதிகளில் நடைபெற்ற போலீஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.\nஆனால், கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்காமல், அரசின் மிக கடைநிலை பணியாளர்களாக, அரசு ஊழியர்களிலேயே மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களாகவே பணி வழங்கியிருப்பது கருணை அடிப்படையிலானது அல்ல, ஏதோ கண் துடைப்புக்காக கொடுக்கப்பட்டதாகவே உணருகிறோம்.\nஆனால், அதற்கு பிறகு தமிழக��்தில் நடைபெற்ற பல்வேறு துயர நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்கள் குடும்ப உறவுகளுக்கு மட்டும் அரசு வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.\nஎனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும்.\nஇது தொடர்பாக தூத்துக்குடிக்கு வரவுள்ள தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிலை குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு: தூத்துக்குடியில் எல்.கே.சுதீஷ் பேட்டி\nகோவில்பட்டியில் இருந்து கடத்த முயற்சி: 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது\nதிருச்சியில் பணப் பலன்களை வழங்கக் கோரி ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்\nசசிகலாவுக்கு முன்னதாகவே வி.என்.சுதாகரனும் இளவரசியும் விடுதலை ஆகலாம்- சசிகலா தரப்பு தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடுபாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணிஇளநிலை உதவியாளர் பணியிடம்தூத்துக்குடி செய்திஸ்டெர்லைட் போராட்டம்\n2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிலை குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு: தூத்துக்குடியில் எல்.கே.சுதீஷ்...\nகோவில்பட்டியில் இருந்து கடத்த முயற்சி: 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- 3...\nதிருச்சியில் பணப் பலன்களை வழங்கக் கோரி ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு கஞ்சித்...\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல்,...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nஇந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில்...\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nதமிழக முதல்வர் செப். 22-ல் தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடுகளை ஆட்சியர் நேரில் ஆய்வு\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் வடிகால் குழாய் அமைப்பு கண்டுபிடிப்பு; கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட அமைப்பை ஒத்துள்ளது-...\nசிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு\nதிருநங்கைகள் நடத்தும் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு மையம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து...\nவிவசாயிகளைப் பாதிக்கும் 3 அவசரச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசெப்.28-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nசாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்: கடத்தப்பட்ட காரும்...\nமீன்பிடி ஏலம் வழங்கப்படும் நீர் நிலைகளில் கால்நடைகள் தண்ணீர் பருக அனுமதிக்க வேண்டும்:...\nதமிழக முதல்வர் செப். 22-ல் தூத்துக்குடி வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில்...\nநீட் விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்கின்றன: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிலை குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு: தூத்துக்குடியில் எல்.கே.சுதீஷ்...\nகாவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி: வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் எஸ்.பி தொடங்கி...\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதில்\nசெப்டம்பர் 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_71.html", "date_download": "2020-09-18T19:29:09Z", "digest": "sha1:YI73T6O3BIK5OTNEFDWEAF4OEQR6GVP4", "length": 9984, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "கோதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.தே.க வின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் விலகல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகோதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.தே.க வின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் விலகல்\nநாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறை நடத்த உதவியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் ஐக்கிய தேசிய���் கட்சியின் பிரதிதித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இதுவரை காலமும் தன்னுடன் அரயல் பயணத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் தான்னுடன் 26 வருடங்களாக இணைந்திருந்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதித் தலைவர் பதவியலிருந்து விலகினாலும் கூட மக்களுக்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்\nTags இலங்கை, சிறப்பு செய்திகள்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pothu-tamil-10004083", "date_download": "2020-09-18T19:32:21Z", "digest": "sha1:DTZR6UBIPUG6LBF5BFSJA4QMRK5LY437", "length": 5077, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "பொதுத் தமிழ் - பேராசிரியர் நெல்லை கவிநேசன் - குமரன் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபேராசிரியர் நெல்லை கவிநேசன் (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\nஅரண்மனை ரகசியம் - பா.விஜய்\nஅரண்மனை ரகசியம் - பா.விஜய் : சரித்திர நாவல்......\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்:கவிதைகள்.........\nஒரு கூடை நிலா - பா.விஜய்\nஒரு கூடை நிலா - பா.விஜய்(கவிதைகள்) : 'கவிதைகள்'........\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய்\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய் : ..\nஇந்திய வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட முதல் பெண் அர சி வேலு நாச்சியாரின் வீரவரலாற்றை உலகறியச்செய்த கவிஞர் ஜீவபாரதி, இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32258/Actor-Prakash-Raj-has-criticized-Tamil-Nadu-politics", "date_download": "2020-09-18T19:37:54Z", "digest": "sha1:RO7YNW2O2FDED4W7B7OLDYJZH3JCIDPJ", "length": 7485, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரியல் எஸ்டேட் போல் ஆகிவிட்டது தமிழக அரசியல் - பிரகாஷ் ராஜ் | Actor Prakash Raj has criticized Tamil Nadu politics | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரியல் எஸ்டேட் போல் ஆகிவிட்டது தமிழக அரசியல் - பிரகாஷ் ராஜ்\nபொதுநலத்திற்காக செயல்படும் சிறு அமைப்புகள், மக்களுடன் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை மயிலாப்பூரில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், வணிகர் சங்க பேரவையின் வெள்ளையன், வழக்கறிஞர் அருள்மொழி, மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ரியல் எஸ்டேட் போல தமிழக அரசியல் மாறி வருவதாக குற்றம்சாட்டினார்.\nமேலும், அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியானது தான் என்று கூறிய அவர், அவர்களுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து நிற்கும் நேரம் வரும் என்றும் கூறினார். பொதுநலத்திற்காக செயல்படும் சிறு அமைப்புகள் மக்களுடன் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், தாம் அரசியலில் இருப்பதாகவும், ஆனால் தேர்தல் அரசியல்வாதியாக அல்ல என்று தெரிவித்தார்.\n'உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மத்தியஅரசு மறுக்கிறது'- கெஜ்ரிவால்\n'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' குகையில் தாய்லாந்து சிறுவன் கடிதம் \nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.\nசூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை\nமேகதாது அணை : பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய எடியூரப்பா\n“விவசாயியின் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மத்தியஅரசு மறுக்கிறது'- கெஜ்ரிவால்\n'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' குகையில் தாய்லாந்து சிறுவன் கடிதம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=111609", "date_download": "2020-09-18T20:15:08Z", "digest": "sha1:NQLCEOLZTN4VLVPJYOMDKDO7FJ66WEQF", "length": 1672, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'`ராஜீவ் கேல் ரத்னாவுக்கு ரோஹித் பரிந்துரை'", "raw_content": "\n'`ராஜீவ் கேல் ரத்னாவுக்கு ரோஹித் பரிந்துரை'\nரோஹித் சர்மா, ஷிகர் தவன், இஷாந்த் ���ர்மா மற்றும் பெண்கள் அணியின் தீப்தி சர்மா ஆகியோர் பெயர்களை பி.சி.சி.ஐ நாட்டின் உயரிய விளையாட்டுத்துறை விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரோஹித் சர்மாவை ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்காகவும், இஷாந்த் சர்மா, ஷிகர் தவன் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர்களை அர்ஜுனா விருதுக்காகவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2015/04/07/online-amerikka-desi/?shared=email&msg=fail", "date_download": "2020-09-18T19:27:17Z", "digest": "sha1:DUH6735Q4OVDL4WPWPP72L3TDCFIG3HF", "length": 4223, "nlines": 63, "source_domain": "arunn.me", "title": "ஆன்லைனில் அமெரிக்க தேசி – Arunn Narasimhan", "raw_content": "\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nஅமெரிக்க தேசி நாவலை அமெரிக்காவில் (only USA) வசிப்பவர்கள் கீழேயுள்ள Buy Now சுட்டியை அழுத்தி, இட்டுச் செல்லும் வலைப்பக்கத்தில் PayPal அக்கௌண்ட் மூலமாகவோ, கிரெடிட் கார்ட் மூலமாகவோ வாங்கலாம்.\nமறக்காமல் அமெரிக்காவில் அனுப்பிவைக்க வேண்டிய முகவரியை (Shipping Address) அங்குள்ள படிவத்தில் வழங்குங்கள்.\nஅமெரிக்காவில் நான்கு அதற்கும் மேற்படியான பிரதிகளை வாங்குவோருக்குத் தள்ளுபடி உண்டு. சந்தேகங்களுக்கு amerikkadesi AT gmail DOT com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n(கனடாவில் வசிப்பவர்கள் வாங்குவதற்கு மேலேயுள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.)\nஇந்தியாவில் வசிப்பவர்கள் – உடுமலை டாட் காம் – வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம்.\nஅமெரிக்க தேசி – வாசகி கடிதம்\nஅமெரிக்க தேசி பற்றி எழுத்தாளர் இராஜேந்திரசோழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1915623", "date_download": "2020-09-18T19:32:28Z", "digest": "sha1:SZX2JLYSLVYCL4AR24B5WYGKHCC5RQUH", "length": 3325, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\n\"அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம் (தொகு)\n16:39, 12 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\nதமிழ்க்குரிசில் பக்கம் அகமதாபாத் தொடருந்து நிலையம்-ஐ [[அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலைய...\n09:06, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n16:39, 12 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தமிழ்க்குரிசில் பக்கம் அகமதாபாத் தொடருந்து நிலையம்-ஐ [[அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலைய...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1566_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-18T21:58:48Z", "digest": "sha1:Z5CJY4IEN3WW7YFHD5CR5L53VT7U5KVF", "length": 5565, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "1566 இல் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1566 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.\nஹுமாயூன் கல்லறை டில்லியில்தி நிறைவு பெற்றது.\nபொியளவில் காணப்படக்கூடிய வேலூர் கோட்டையானது, இந்தியாவில், தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ளது.\nஆக்ரா முகலாய அரசாங்கத்தின் முக்கிய இருப்பிடமாக இருந்தது. (1658 வரை).[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2017, 10:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actor-mahat-raghavendra-prachi-mishra-wedding-stills/", "date_download": "2020-09-18T19:15:19Z", "digest": "sha1:NE3XLDIICKYLCU3WWIP3ZOESIRN75PLS", "length": 5208, "nlines": 88, "source_domain": "tamilveedhi.com", "title": "Actor Mahat Raghavendra - Prachi Mishra Wedding Stills - Tamilveedhi", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் மாபெரும் கேம் ஷோ… பங்கு பெற வேண்டுமா.\nகளைகட்டும் காமிக்ஸ்தான்… போட்டியாளர்களை அறிமுகம் செய்த அமேசான் ப்ரைம்\nவிரைவில் “ஜென்டில்மேன்-2” … தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் அதிரடி\nதமிழன் என்று சொல்லடா… ’பூமி’ படத்தில் இருந்து வெறித்தனமான பாடல்\nஜி வி பிரகாஷிற்காக கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ – விரைவில் ஒடிடி தளத்தில் ரிலீஸ்\nரசிகர்களின் ஆரவாரத்தோடு ஹிட் அடிக்கும் நானியின் ‘V’… மகிழ்ச்சியில் அமேசான் ப்ரைம்\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக 2 கோடி வழங்கிய பிரபாஸ்\nசீரிய பணிக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு\n“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதில் சுமன் ரங்கநாதன்\nகெளதம் இயக்கத்தில் புது முக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நடிக்கும் “தோள் கொடு தோழா”\nசர்காரோடு மோதும் “களவாணி மாப்பிள்ளை”\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nபிரபலங்கள் பாராட்டிய ‘மாயபிம்பம்’.. விரைவில் திரையில்\nஉலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் மாபெரும் கேம் ஷோ… பங்கு பெற வேண்டுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/coimbatore-farmers-standing-on-one-leg-demanding-to-protect-farmers-and-farming-from-wild-animals/", "date_download": "2020-09-18T19:13:20Z", "digest": "sha1:2BVS3ARXBTW7QRHKPQIVIEWFN3MVL2A7", "length": 7732, "nlines": 84, "source_domain": "www.newskadai.com", "title": "எங்கள காப்பாத்துங்க: கோவையில் ஒற்றைக்காலில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...!! - Newskadai.com", "raw_content": "\nஎங்கள காப்பாத்துங்க: கோவையில் ஒற்றைக்காலில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…\nகோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா அங்கலகுறிச்சி, ஆழியாறு, கம்மாளப்பட்டி, செம்மனாம்பதி, காளியாபுரம், கோட்டூர், அம்பராம்பாளையம், மஞ்சநாயக்கனூர், கிழவன்புதூர், சேத்துமடை, மாரப்ப கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தென்னை விவசாயத்தில் தேங்காய் ஆரம்ப நிலையான குரும்பைகளை மரப்பூனைகளும், மரநாய்களும் சேதப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காட்டு பன்றிகள் விவசாய பயிர்களை நாசப்படுத்தியும், விவசாயிகளையும் தாக்கியும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரு��ிறது.\nஇதனால் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. வனவிலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் விவசாயிகள் கலந்துக் கொண்டனர், பின்னர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.\nஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…\nமத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்களும் மாதம் ரூ.3 ஆயிரம் பெறலாம்… வழிமுறைகள் உள்ளே…\nஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…\nஇ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…\nஇளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்\nஅடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…\nஆகஸ்ட் 17 முதல் அனைவருக்கும் இ-பாஸ்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…\nபிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில்...\nதென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக...\nசாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர்...\nதுணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய...\nஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:08:49Z", "digest": "sha1:ESKXZGNPSI53W7D7DHELHECOIFPTNMIY", "length": 3767, "nlines": 57, "source_domain": "www.verkal.net", "title": "ஒளிவீச்சு | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும��� என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2011/01/", "date_download": "2020-09-18T19:56:57Z", "digest": "sha1:DHGR4B5HJODVJZI7LI2VU2GCROTMFUN5", "length": 131601, "nlines": 1199, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: January 2011", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nசிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்\nகருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்\n201. தைப்பூசம்: பழநி மலை மேல் நின்ற பெருமாளே\nபக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்\nநான் காணும் பொருள் யாவும் நீயாகவே\nசீர்காழி - தங்க மயம் முருகன் சன்னிதானம்\nசரவணப் பொய்கையில் நீராடி...முருகப் பாவை நோன்பு\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அல்லி விழியாலும் முல்லை நகையாலும்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரி���் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\nசிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்\nஅவனுக்குப் பிடித்தமான பாட்டு, பிடித்தமான நடிகர்-நடிகை பிடித்தமான பாடகர்\nகீழ்வானம் சிவக்கும்-ன்னு ஒரு படம் வந்துச்சி சிவாஜி-சாவித்திரி மாதிரி, சிவாஜி-சரிதா காம்பினேஷன்-ன்னு வச்சிக்குங்களேன்\nரெண்டு பேரும் மாமனார்-மருமகளா போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருப்பாங்க\nநாங்க எல்லாரும் சென்னைக்கு வந்த போது...புரசைவாக்கம், Roxy தியேட்டரில் (இப்போ இந்த தியேட்டரே இல்ல, அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஆகி விட்டது வேறு விஷயம்)...\nஒரே மாசத்தில் நாலைஞ்சு பழைய படங்களை எல்லாம் ஓட்டினாங்க சிவாஜி ஹிட் படங்கள்\n1. சென்னையில், நாங்க எல்லாரும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது\n2. தியேட்டருக்கு கீழேயே, White Field Bakery சின்னப் பையன் எனக்கு, அந்த கேக் வாசனையும், பட்டர் பிஸ்கட் வாசனையும்...ஆஆ...\n3. இந்தப் படத்தில் வரும் - \"முருகா முருகா முருகா\" பாட்டு\nஇந்தப் பாட்டில், ஒரு வீட்டுத் தோட்டத்தின் நடுவே முருகன் ��ிலை இருக்கும்\nஅங்கே நின்னுக்கிட்டு, சிவாஜியும் சரிதாவும், மாறி மாறிப் பாடுவாங்க\nஎன்னமோ தெரியலை, அந்த முருகன் சிலை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி\n\"அப்பா, மெட்ராஸ்-ல்ல வாடகை வீடு நல்லாவே இல்லை ரொம்ப குறுகல் நாம சொந்தமா வீடு கட்டிக்கிட்டுப் போனா, சின்ன தோட்டமாச்சும் வைக்கணும்\nநடுல, இதே போல ஒரு முருகன் சிலை வைக்கணும்\"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு\"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு\n அவரு பையன் சரத்பாபு - மருமகள் சரிதா ரொம்ப பாசமா இருப்பாங்க மாமனாரும் மருமகளும்\nஅப்போ....பார்வையற்ற ஜெய்சங்கர், கண் அறுவை சிகிச்சை செஞ்சிக்க, சிவாஜி கிட்ட வருவாரு தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு அவர் கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த சிவாஜிக்கு செம ஷாக்\nசரத்பாபுவும்-அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் இருப்பாய்ங்க\nதன் பையன் சரத்பாபுவைப் போட்டுத் தள்ளத் தான் ஜெய்சங்கர் வந்திருக்காரு-ன்னு தெரிஞ்ச பிறகும், சிகிச்சை செய்வாரு சிவாஜி\nஆனா Doctor vs Father உணர்ச்சிப் போராட்டத்தில் அப்பப்போ தவிப்பாரு இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க ஆனா தன் கணவன் தான் அதில் உள்ளான்-ன்னு தெரியாது\nதன் புருஷன் தான் இதுல Involved-ன்னே தெரியாம, சிவாஜியைத் தாறுமாறாகச் சரிதா பேச...கதை விறுவிறு-ன்னு போகும்\nசிவாஜியைப் பொய்யர், புரட்டர், மருத்துவத் துரோகி-ன்னு எல்லாம் பேசிய அந்தப் பாசமிகு மருமகள்...சான்சே இல்லை\nசிவாஜிக்கு ஈடு குடுத்து நடிக்கவல்ல ஒரே பின்னாளைய கதாநாயகி = சரிதா முதல் மரியாதை ராதா கூட அப்புறம் தான்\n* குற்றம் சாட்டி ஒதுக்கும் ஒரு உள்ளமும்,\n* குற்றவாளி \"ஆக்கப்பட்டு\" அழும் இன்னொரு உள்ளமும்,\nமாறி மாறி மோதும் காட்சி\nகண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே,\nஎன்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்\nசில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nகண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே\nசுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக\nதோகையைக் காலடியில், சேவலை கை அணைவில்\nமந்திரத் தெய்வங்��ளின் மாயக் கதைகளுக்கு\nஅவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு\nஎன்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்\nசில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nகாட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு\nஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன்\nமாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை\nபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய விருந்து வைத்தான்\nகள்ளமில் பரஞ் சோதியே - விருந்து\nஎல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான்\nசரிதா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்\nசிவாஜி: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்\nசரிதா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்\nசிவாஜி:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்\nஇருவரும்: கண் கண்ட தெய்வமே\nசில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nசில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா\nவேலய்யா இது உன் வேலையா\nபாவம், என் முருகன் என்ன தான் பண்ணுவான் ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க யாரை-ன்னு அவன் பாக்குறது\n* அவன் அர்ச்சனையைப் பார்ப்பதில்லை = லட்சார்ச்சனை, லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ200.00 தான் = லட்சார்ச்சனை, லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ200.00 தான் பிரசாத டின் கிடைக்காட்டி குடுமிப்பிடிச் சண்டை தான் பிரசாத டின் கிடைக்காட்டி குடுமிப்பிடிச் சண்டை தான்\n* அவன் ஆட்களைப் பார்ப்பதில்லை அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா\nபின்பு எதைப் பார்க்கிறான் முருகன்\nசில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது உன் வேலையா வேலய்யா இது உன் வேலையா வேலய்யா இது உன் வேலையா என்று ஒரு உள்ளம் குற்றம் சாட்டும் போது...\nதன்னையும், தன்-மானத்தையும், தன் மகிழ்வையும்...அன்புக்காகவே இழக்கத் துணிந்த அந்த அன்பு...அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n= அந்த உருக அன்பு, முருக அன்பு ஒன்றினையே, முருகன் பார்க்கிறான்\nபோத��ம் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்\nபெரு காதல் உற்ற தமியேனை\n என் - முருகா முருகா முருகா\nLabels: *கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே, cinema, krs, MSV, TMS, கண்ணதாசன், பி.சுசீலா\nகருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்\nமுருகனருள்-200 நிறைந்த நல்வேளையில், நல்லவர் பாடும் நல்ல பாடல் ஒன்றை இன்னிக்கி கேட்போமா\nஇவருடைய பாடலில் நிறைவு உண்டு\n- முருகா, என் கண்ணே...ஏன் இவளை இப்படிச் செய்து விட்டாய்\n பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS\nஇன்று சினிமாவில் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள், அம்மையாரின் குரலை, \"ஞானப் பழத்தைப் பிழிந்து\" என்றெல்லாம் கேலி பேசினாலும், ஆதவனை அற்பத்தனம் கேலி பேசி மாளுமா\nசுந்தராம்பாளின் குரலுக்கு விலை கொடுத்து, இவர்கள் கட்டுப்படி ஆவார்களா\n1935-இல், இளம் வயதில், இவர் பெற்ற ஊதியம் ஒரு லட்ச ரூபாய்\nஅப்போ, தங்கம் - ஒரு சவரன் 13 ரூபாய் = கிட்டத்தட்ட 7700 சவரன் = கிட்டத்தட்ட 7700 சவரன்\nKBS வெறுமனே பக்திப் பாடகர் மட்டும் தானா விடுதலைப் போராட்ட வீரர் அல்லவா\nதமிழிசை இயக்கத்துக்கு குரல் கொடுக்க, பலரும் தயங்கிய நேரத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், கே.பி. சுந்தராம்பாளும் அல்லவா முதன் முதலில் ஓடி வந்தார்கள்\nசுந்தராம்பாள் வாழ்வை இன்று லேசாக எட்டிப் பார்ப்போம் வாருங்கள், முருகனருள்-200 வழியாக\nஅப்படியே கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த கதையும், பார்க்கலாம்......கடைசியாக :)\nMS Subbulakshmi போலவே, இவருக்கும் அம்மாவின் இனிஷியல் மட்டுமே\nசிறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தாகி விட்டது நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும் ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும்\nஆண் வேடம் (ராஜ பார்ட்), பெண் வேடம் (ஸ்தீரி பார்ட்) என்று கலவையாக நடித்துப் புகழ் பெறத் துவங்கி விட்டார் சுந்தராம்பாள் அரிச்சந்திரா, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளி என்று நாடகப் புகழ்...விதியோ இலங்கைக்கு வா வா என்றது\nஎஸ்.ஜி. கிட்டப்பா - பெரும் புகழ் பெற்ற இன்னொரு மேடை நாடகக் கலைஞர்; இசை அறிஞர்\nபெற்றோர் வைத்த பெயர் இராமகிருஷ்ண ஐயர் ஆனால் செல்லமாக கிட்டன், கிட்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது ஆனால் செல்லமாக கிட்டன், கி���்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது\nகிட்டப்பாவின் நாடகத்துக்கு, முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களே முன் வரிசையில் வந்து கேட்பார்கள் நாடகம் பார்க்க அல்ல அப்படி ஒரு குரல் வளம் இவரையும் இலங்கைக்கு நாடகம் போட அழைத்தனர்\n\"இலங்கை முழுக்க இப்போ சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்\" என்று ஒரு சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர்\n\"கிட்டப்பாவிற்கு எதிரே உன்னால் நிற்க முடியுமா\" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர்\" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர் இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான் இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான்\nஒரே மேடையில் இருவருமே கலக்கினர் வள்ளித் திருமணம், இலங்கை முழுக்க ஒரே பேச்சு\nமோதல் நட்பாய் மலர, அதே நாடகத்தைத் தமிழ்நாடு வந்தும் பலமுறை அரங்கேற்றம் அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள் அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள்\nஇதயத்தின் எங்கோ ஒரு மூலையில்...\nகலையுலகில் மட்டுமின்றி....வாழ்க்கையிலும் இணைந்து வாழ முடியுமா\nஆனால் கிட்டப்பாவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்\nதிருநெல்வேலி விசுவநாத ஐயரின் மகள் கிட்டம்மாளை முன்பே மணந்து இருந்தார் ஆனால் இலங்கையில் விளையாடியது விதி\nமுறையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்தக் காதல் மலரவில்லையே\nமோதல் நட்பாய் மாறி, அதுவே காதல் ஆகிப் போனது யார் குற்றமோ\nஉள்ளத்தில் ஊறி விட்ட காதலை, இப்போ எதைக் கொண்டு அழிப்பது\nஅதன் கதி, அதோ கதி முருகா...அதோ கதி = கதியாய் விதியாய் வருவாய் குகனே\nகிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சுந்தராம்பாளுக்குத் தெரியும்\n இன்றைய சினிமா போல் பணம் கொடுத்து, சொத்து கொடுத்து, குடும்பத்தைத் துரத்தி விடலாமா :) சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா :) சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா புகழா\n அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை\n ஆனாலும் எதற்கும் தளராத மனக்கோட்டை மட்டும் மலைக்கோட்டையாக இருக்கு\n \"உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்\" என்று கிட்டப்பா வாக்கு அளித்தார்\nபின்னாளில், சுந்தராம்பாள் இது பற்றித் தானே வாய் திறந்து சொன்னது: \"அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை அது பதிவுத் திருமணமும் அல்ல அது பதிவுத் திருமணமும் அல்ல அது ஈசன���ுளால் நடந்த திருமணம் அது ஈசனருளால் நடந்த திருமணம் ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம் ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்\nமுருகனாக சுந்தராம்பாள், (ராஜபார்ட்). நாடக மேடையில்\nபிறகு, பல நாடகங்கள், பல நாடுகள் என்று இந்த வெற்றிக் கூட்டணி சென்று வந்தது நாடக மேடைக்கு வெளியே தான் கணவனும் மனைவியும்\nமேடை ஏறிவிட்டால் கடுமையாக மோதிக் கொள்வார்கள் தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும்\nவிதி தன் பிடியை இன்னும் இறுக்கியதோ என்னவோ, வந்தது வினை, கண்ணன் வடிவில் = பாலாழி பாய்ந்த பாதகனோ = பாலாழி பாய்ந்த பாதகனோ\nகிருஷ்ண லீலா என்னும் நாடகம் என்னமோ தெரியலை, அதைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறினார்\nஆனால் முருகனைப் போலவே கண்ணன் மேலும் அன்பு கொண்டிருந்த சுந்தராம்பாள், அந்த நாடகத்தைக் காணச் செல்ல....\nஅல்ப விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, விட்டுவிட்டு பாதியிலேயே சென்று விட்டார் கிட்டப்பா பத்திரிகைகள் கண்ணும் காதும் மூக்கும் ஒட்டி ஒட்டி எழுதின\n= \"உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்\" என்ற சத்தியம்\nபிறகு, சுந்தராம்பாள் அவருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார் ஒவ்வொன்றிலும்......காதலும், கோபமும், தாபமும், இயலாமையும், மாறா அன்பும், இன்னும் என்னென்னமோ...கடிதத்தின் முடிப்பு மட்டும்...தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தராம்பாள்\nகிட்டப்பா, தேசிய இயக்கத்தில் சேர்ந்து கதர் உடுத்த, அதையே சுந்தராம்பாளும் பற்றிக் கொண்டார் பல தேசபக்தி நாடகங்களில் நடித்தார் சுந்தராம்பாள்\nவெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லையென்றாலும், சதா சர்வ காலமும், மனத்தால் அவரையே தாங்கி வாழ்ந்தாள் இந்த முருக பக்தை\nகிட்டப்பா வாழ்விலும் விதி விளையாடியது\n27 வயதிலேயே கடுமையான வயிற்றுவலி குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார் குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார்\nசேதி கேட்டுத் துடித்த அந்த முருக பக்தை, என்னென்ன எண்ணி இருப்பாளோ எப்டியெல்லாம் கசிந்து இருப்பாளோ முருகா - இது உனக்குத் தகுமா\nஅன்று பூண்டாள் துறவுக் கோலம்\n காதல்-கணவருடன் அதிகம் வாழவில்லை தான் ஆனாலும் உடம்பில் வெள்ளாடை - கண்ணா, பாவீ, தகுமா\nபால், இனிப்பு என்று எந்தப் போகப் பொருளும் உண்பதில்லை\nமேடையில் ஆண்களுடன் ஜோடியாய் நடிப்பதில்லை மேடையிலும் தனிமை\nசுந்தரம் சுந்தரம் என்றே அழைப்பார் போலும் அம்மையாரை அந்தச் சுந்தர நினைவுகளே வாழ்வாகிப் போனது சுந்தராம்பாளுக்கு\nஇப்படி ஒடிந்து கிடந்தவரை இழுக்க, நந்தனார் சரித்திரம் என்னும் சினிமா வந்தது\nஅம்மையாரை நந்தனாராக நடிக்க வைக்க, தயாரிப்பாளர் ஆசான்தாஸ் தவமாய்த் தவம் இருந்தார் காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி வேறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.............ஊகூம்\nஅவரிடம் சாக்கு போக்கு சொல்லி, தன் ஊதியம் ரொம்ப அதிகம்...ரூபாய் ஒரு லட்சம் என்று பேச்சுக்குச் சொல்ல,\n அம்மையாரின் மனமே இளகிப் போனது\nயாருக்கும் ஜோடியாய் நடிக்க மாட்டேன் என்ற பல நிபந்தனைகளோடு, நந்தனாராக ஆண் வேடம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார்\nமணிமேகலை, ஒளவையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், காரைக்கால் அம்மையார், கடைசியாக திருமலைத் தெய்வம்\nஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை-ன்னு மனக் கவலையோடவே பாடிய அந்தப் பேதை உள்ளம்.....புற்று நோயால் 1980-இல் அணைந்து போனது\nமுருக நீழலில்.....சுந்தராம்பாள்.....நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்\nதலைப்பு பற்றி ஒன்னுமே சொல்லலையே-ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது\nகலைஞர் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய படம் பூம்புகார்\n வாழ்க்கை என்னும் ஓடம்-ன்னு சுந்தராம்பாள் பாடுவதைப் பார்த்து இருப்பீங்களே யாரிடமாவது சிடி இருந்தால், பாடலைத் தயவு செய்து Youtube-இல் Upload செய்யுங்களேன்\nஇந்தப் படத்தில், கவுந்தி அடிகளாக நடிக்க, கே.பி சுந்தராம்பாள் தான் சரியானவர் என்பது கலைஞரின் எண்ணம் கண்ணகி-கோவலனுக்கு வழித்துணையாக வரும் சமணப் பெண் துறவி = கவுந்தி அடிகள்\nஇளங்கோவடிகளின் கதையையே, தனக்கு ஏற்றவாறு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மாற்றிக் கொண்ட கலைஞர், சுந்தராம்பாளை நடிக்க வைக்க மட்டும் பெரும்பாடு பட்டார்\nஎன்ன தான் அப்போதைய முன்னணி வசனகர்த்தா, கலைஞர் வசனத்தில் நடிப்பதே பெரிய பெருமை என்று பேசப்பட்டாலும், அதெல்லாம் யாருக்கு யாசிப்பவன் இருந்தால் தானே, கொடுப்பவனுக்குப் பெருமை யாசிப்பவன் இருந்தால் தானே, கொடுப்பவனுக்குப் பெருமை இங்கே சுந்தராம்பாள் தான் யாசிக்கும் நிலைமையிலேயே இல்லையே\n \"சமணத் துறவியாக ��ப்படி நடிப்பேன் மேலும் தான் பாடுவதோ விடுதலை இயக்க மேடை...எப்படி பகுத்தறிவுப் பாசறையில்...அதுவும் கருணாநிதியின் வசனத்தில் மேலும் தான் பாடுவதோ விடுதலை இயக்க மேடை...எப்படி பகுத்தறிவுப் பாசறையில்...அதுவும் கருணாநிதியின் வசனத்தில்\nகலைஞரோ, கட்சிக்காக அல்ல, பகுத்தறிவுக்காக அல்ல ...தமிழுக்காக என்று சொல்ல....அம்மையாரும் தமிழுக்காகவே ஒப்புக் கொண்டார்\nசுந்தராம்பாளைப் பிற்பாடு சரி செய்து கொள்ளலாம் என்பது கலைஞரின் கணக்கு ஆனால் வந்தது வேறு வினை - கருணாநிதிக்கு\nகாதல்-கணவர் மறைந்த பின், நெற்றியில் பூசிக் கொள்ளும் திருநீற்றை, மேக்-அப்புக்காகக் கூட அழிக்க மாட்டேன் என்று அம்மையார் உறுதியாக நிற்க...\nகருணாநிதியோ, \"அம்மா, கவுந்தியடிகள் என்பவர் சமணர், இது பாத்திரத்துக்கு ஒட்டாதே\" என்று கெஞ்ச......\nகற்பனை செய்து பாருங்கள்....கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கெஞ்சுவதை...வெற்றிகரமான வசனகர்த்தா, ஒரு சீனில் வந்து போகும் பெண்மணியிடம்...இத்தனை விண்ணப்பம்\nபின்னர், செட்டில் வேறு ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில்...\nபட்டையாக விபூதி போட்டுக் கொள்ளாமல்.......\nதிருநீற்றையே மெல்லீசா, ஒத்தையாக....நாமம் போல் போட்டுக் கொண்டு....\nஅப்படியே நடித்தும் பாடியும் கொடுத்தார் சுந்தராம்பாள் இன்றும் சினிமாவில் கவுந்தி அடிகளைப் பார்த்தால், ஒற்றை நாமம் தரித்தது போலவே இருக்கும்\nஇதோடு முடியவில்லை கலைஞரின் கணக்குகள்....\nஅன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது,\nநின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது- என்று சிலப்பதிகாரத்தில் கூடப் \"பகுத்தறிவு\"ப் பாணியில் கேலியாக எழுத...\nஇறைவனைக் கேலி செய்யும் வரியைப் பாட மாட்டேன் என்று மறுத்து விட்டார் சுந்தராம்பாள்\nஇறைவனை, \"இல்லை\" என்று மறுதலிக்கவே மாட்டேன் என்று அம்மையார் சொல்லிவிட...\nவேறு வழியில்லாமல் கலைஞரும் - நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது என்று பாட்டையே மாற்றிக் கொடுத்தார்:))\nஇது தான், கலைஞரையே மடக்கிய கேபி சுந்தராம்பாள் நினைவலைகள்\nஅவர் தாம் மாசில்லாக் காதலோடு, முருகன் திருவடியில், சுந்தராம்பாள் என்றும் அமைதி கொள்ளட்டும் தமிழ் இசையோடு நிலைத்து நிற்கட்டும்\nஇதோ, சுந்தராம்பாள் பாடும் மிக அழகான பாடல் ஒன்னு கேட்டுக் கொண்டே பாட்டை வாசியுங்கள்\nமுருகனருள் = பாடல்கள் வலைப்பூ கட்டுரை ���லைப்பூ அல்ல\nவரிகள்: ஒளவையார் (இது இலக்கிய நூல்களில் இல்லை ஒளவை தனிப் பாடல் திரட்டு)\nஒளவையே, உலகில் அரியது என்ன\nஅரியது கேட்கின் வரிவடி வேலோய்\nஅரிது அரிது மானிடர் ஆதல் அரிது\nமானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது\nகூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது\nஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது\nதானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே\nகொடியது கேட்கின் வரிவடி வேலோய்\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது; இளமையில் வறுமை\nஅதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்\nஅதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்\nஅதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே\nபெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது\nநான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்\nஅலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்\nபுவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்\nஅரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்\nஉமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்\nஇறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்\nதொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....\n = எங்கள் இனியது கேட்கின்\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஇனிது இனிது ஏகாந்தம் இனிது\nஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்\nஅதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்\nஅதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.\nஅரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன\n(இனி வரும் வரிகள்: கண்ணதாசன்)\nபாடல் - என்றும் புதியது\nபொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது\nமுருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nஅருள் நிறைந்த புலவர் நெஞ்சில்\nஅமுதம் என்னும் தமிழ் கொடுத்த\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...\nமுருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது\nமுறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது\nஉனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது\nஉனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது\nமுருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nதிங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது\nசேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது\nஅள்ளி அ��்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது\nமூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது\nநாளும்.......மாசில்லாக் காதலையும், முருகத் தமிழையும், தமிழ் இசையையும் போற்றிய சுந்தராம்பாள் திருவடிகளே சரணம்\nLabels: *அரியது கேட்கும் எரிதவழ் வேலோய், cinema, krs, ஒளவையார், கே.பி.சுந்தராம்பாள், கே.வி.மகாதேவன், கேபி சுந்தராம்பாள்\n201. தைப்பூசம்: பழநி மலை மேல் நின்ற பெருமாளே\nஇன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்\nமுருகனருள் வலைப்பூ என்று துவங்கி,\nஇன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது\n200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்\nமுருகனருள் - பாடல்கள் வலைப்பூ தோன்றிய நாள் முதலாய், இன்று வரை பல்கிப் பெருகி, ஆதரவளித்த வாசகர்கள், இனி வரப் போகும் வாசகர்கள்\n- அனைவருக்கும் இவ்வமயத்தில், முருகனருள் குழுவினராகிய நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்\nதைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்\nதைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்\nவேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்\n\"முருகா முருகா\" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,\nசங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...\nதலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான் அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான் வாழ்க சீர் அடியார் எல்லாம்\nஇந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,\n* துயர் அறுக்கும் அறு-நூறாய்\n* காதல் எழும் எழு-நூறாய்\n* என்னுள் ஊறும் எண்-ணூறாய்\n* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்\nஎங்கள் \"முருகனருள்\" முருகனுக்கு அரோகரா\nசுப்பையா சார் ஒளிவருடிக் கொடுத்து, SK ஐயா தட்டச்சித் தந்த 200ஆம் பதிவு இங்கே\nஇந்த 200ஆம் சிறப்புப் பதிவில், சிறப்பான ஒரு திருப்புகழ்ப் பாட்டை, சி்றப்பான ஒருவரின் குரலில் கேட்போமா\n* தைப்பூசம் என்றாலே அது பழனி தானே இதுவும் பழனித் திருப்புகழ் தான்\n* தைப்பூசம் என்றாலே காவடிகள் அல்லவா இதுவும் காவடி மெட்டு தான்\nபாடுபவர் = பித்துக்குளி முருகதாஸ்\nகாவடிச் சந்��ம் வரவேண்டுமே என்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் வரிகளை மாற்றியும் போடுகிறார்\nதிருப்புகழ் வரிகளை இப்படியெல்லாம் மாற்றலாமா என்று ஒரு சிலர் கேட்கக் கூடும் ஆனால் பித்துக்குளியார் இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு\nகாவடியைப் பற்றிய கதைகளும், காவடிச் சிந்தின் தோற்றமும் முன்பே பார்த்துள்ளோம்\nஎன்ன காரணமோ தெரியவில்லை, முருக இயக்கத்தில் இத்தனை செல்வாக்கு பெற்ற காவடி, ஏனோ முருக இலக்கியத்தில் இடம் பெறவில்லை\nநக்கீரர் சங்க காலப் புலவர் அப்போது காவடி இல்லாமல் இருந்திருக்கலாம் அப்போது காவடி இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் மிகவும் பின்னால் வந்த அருணகிரியார் (15th CE) கூடக் காவடியை எங்கும் குறித்தார் இல்லை ஆனால் மிகவும் பின்னால் வந்த அருணகிரியார் (15th CE) கூடக் காவடியை எங்கும் குறித்தார் இல்லை பல சந்த ஓசைகளில் பாடிய சந்த முனி பல சந்த ஓசைகளில் பாடிய சந்த முனி ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு திருப்புகழைக் கூடக் காவடிச் சிந்திலே அவர் அமைத்தாரில்லை\nதிருமங்கை ஆழ்வார் (8th CE) மட்டும், \"வழிநடைச் சிந்து\" என்ற பொது மக்கள் இசையை இலக்கியத்தில் கொண்டு வந்தார் ஆனால் அதில் \"காவடி\" என்று தனியாகப் பெயரிட்டுக் குறிக்கவில்லை ஆனால் அதில் \"காவடி\" என்று தனியாகப் பெயரிட்டுக் குறிக்கவில்லை சந்த ஓசையை மட்டும் \"வழிநடைச் சிந்து\" என்ற பேரில் பயன்படுத்தினார்\nமிகவும் பின்னாளில், 19th CE-இல் தான், அண்ணாமலை ரெட்டியார், \"காவடிச் சிந்து\"க்கென்றே பாடல்கள் பல எழுதி, காவடியை இலக்கியத்துக்குள் முழுவதுமாய்க் கொண்டு வந்து சேர்த்தார் தமிழ்க் காவடிச் சிந்து, தெலுங்கு ரெட்டியாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது\nஅதனால் தான் பித்துக்குளியாரும், திருப்புகழ் வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிசை மாற்றி....\nகாவடிச் சிந்திலே தர வேண்டும் என்பதற்காக, பழனித் திருப்புகழை இப்படி மாற்றித் தருகின்றார்\nபித்துக்குளி பாடும் மெட்டு, அப்படியே என்னவனின் தங்க ரதம் அசைந்து வராப் போலவே, அசைந்து அசைந்து வருது\nஇசைக்காக முன்னே சேர்க்கும் வேறொரு பகுதி....\nகருவில் உருவே தங்கு, சுக்கில நிதான வளி\nபொரும அதிலே கொண்ட, முக்குண விபாக நிலை\nகருத அறியா வஞ்சகக் கபடம் மூடி - உடல் வினை தானே\nகலகம் இடவே பொங்கு, குப்பை மன வாழ்வு\nநிஜம் என உழலும், மாயம் செனித���த குகையே\nஉறுதி கருதும், இந்த அசுர மா மட்டை...\nஅரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று\nஅனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ\nபழநிமலை மீதில் நின்ற பெருமாளே பழநிமலை மீதில் நின்ற பெருமாளே\nகலைகள் பலவே தெரிந்தும் ...... அதனாலே\nகவலை பெரிதாகி நொந்து ...... மிக வாடி\nகருவில் பிறந்து, பின்பு வெளியே வந்து, பலவும் கற்று வளர்கிறோம்\nஆனால் அந்தக் கல்வியும் செல்வமும் எதற்குப் பயன்படுத்துகிறோம் = வெறும் போகம் அனுபவிக்க மட்டும் தானா\nகருங்கூந்தல் மங்கையர் மார்பிலே மயங்கி, பலதும் \"மகிழ்ச்சி\" என்று செய்து விட்டு, ஆனால் \"கவலை\" என்று மிஞ்சி வாடுகிறேனே\nஅறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்\nஅனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ\n அறு சமய நீதி அறிய மாட்டேன்\nசோறுக்கு ஒரு வீடும், வேறுக்கு வேறு வேறு வீடும் கண்ட நான்,\nஅனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ அரகரா என்று சொல்லாமல் அழிவேனோ\nகுறிப்பு: அரோகரா என்ற மக்கள் வழக்கு மொழியை, இங்கு அருணகிரி எடுத்தாளுகிறார் பாருங்கள் அரகரா என்று பழனியில் மக்கள் ஒலிக்கும் ஒலி, இந்தத் திருப்புகழிலும் ஒலிக்கிறது\nஉலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே\nபெரிய பாம்பின் மேல் கண் வளரும் பெருமாள்\n அவன் ஆசை மருகனே, முருகனே\nகுறிப்பு: அருணகிரி பல இடங்களில் முருகனை, \"பெருமாளே\" என்று விளித்துப் பாடுவார்\nபெரும்+ஆள் = பெருமை மிக்கவன்\nஇதுவே, முருகனைப் \"பெருமாள்\" என்று விளித்துப் பாடக் காரணம் என்று \"மேம்போக்காகச்\" சொல்வார்கள் சிலர் ஆனால் அப்படி இல்லை என்பதை அருணகிரி இந்தப் பாட்டில் நிரூபித்துக் காட்டுகிறார் பாருங்கள் ஆனால் அப்படி இல்லை என்பதை அருணகிரி இந்தப் பாட்டில் நிரூபித்துக் காட்டுகிறார் பாருங்கள்\nஉரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் = பாம்புப் படுக்கையில் கண் வளரும், காவிரிக் கரை அரங்கன்\nமுருகனைப் பெருமாள் என்னும் அருணகிரி, பெருமாளையும் \"பெருமாள்\" என்கிறாரே எப்படி\nதிருவரங்கத்தில் உள்ள முலவரை = \"பெரிய பெருமாள்\" என்று அழைப்பதே வழக்கம்\nஊருலா உற்சவரை \"நம்பெருமாள்\" என்று அழைப்பது வழக்கம்\nஅனைத்து வைணவ இலக்கியத்திலும் இப்படியே புழங்கும்\nஇதை அருணகிரியும் அறிந்து வைத்துள்ளார் அதை அப்படியே \"பெரிய பெருமாள் அரங்கன்\" என்றே ஆளுகிறார் பாருங்கள்\n\"திருமால்\" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் \"பெருமாள்\" என்றாகி விட்டது\nசேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்\nஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்\nபொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், \"பெருமாள்\" என்றாகி விட்டார்\nஇந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது\nதன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் \"பெருமாள்\" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்\n* \"ரஹீம்\" என்றால் கருணை-ன்னு பொருள் கருணையே உருவான கந்தனை, \"கந்த ரஹீம்\"-ன்னு வரிக்கு வரி பாடுவோமா கருணையே உருவான கந்தனை, \"கந்த ரஹீம்\"-ன்னு வரிக்கு வரி பாடுவோமா\n* \"பிள்ளையார்\" என்றால் இளையவர்-ன்னு பொருள் இளமையே உருவான முருகனை, \"பிள்ளையாரே\"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா இளமையே உருவான முருகனை, \"பிள்ளையாரே\"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா\nஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு\nஏன்னா அருணகிரியின் \"அடி மனசு\" அப்படி அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு\n இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்\n* அருணகிரியார், அறிந்தே தான், என் காதல் முருகனை, \"பெருமாளே\" என்று விளிக்கிறார்\n* பெருமாள் என்ற சொல், அருணகிரியின் காலத்தில், திருமாலை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது\n* அதை அருணகிரியே, இந்தப் பாட்டில் பெரிய \"பெருமாள் அரங்கன்\" என்று சான்று காட்டுகிறார்\n* இருந்தாலும், முருகனையும், \"பெருமாளே\" என்று வரிக்கு வரி சொல்வது...அருணகிரியின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை\nஉறைபுகலி ஊரில் அன்று ...... வருவோனே\nஉபய குலம் = இரண்டு குலத்திலும், அதாச்சும் தாய் வழியிலும், தந்தை வழியிலும் ஒரு சேரப் பெருமை மிக்க முருகா = உபய குல தீப துங்கா\nதாய் மூலம் இல்லாது, தந்தையால் மட்டுமே \"தோன்றியவர்\" முருகன் என்பார்கள் ஒரு சிலர் \"கருவில் பிறப்பு\" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏனோ ஒரு தாழ்ச்சி \"கருவில் பிறப்பு\" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏனோ ஒரு தாழ்ச்சி\n\"பிறவான் இறவான்\" என்பதில் பெருமை காண்பவர்கள் இவர்கள் அதற்கு கச்சியப்பரின் \"உதித்தனன் உலகம் உய்ய\" என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்���ள் அதற்கு கச்சியப்பரின் \"உதித்தனன் உலகம் உய்ய\" என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள் மற்றவரைப் போல் பிறக்கவில்லையாம், \"உதித்தானாம்\"\nஅடியார்களின் பொருட்டு, கீழே இறங்கிப் பிறந்தால் தான் என்ன-என்பதை நினைத்துப் பார்க்கலாம் அல்லவா ஆனால், அது கருணையின் பாற்பட்டது ஆச்சே ஆனால், அது கருணையின் பாற்பட்டது ஆச்சே கருணை முக்கியமா\n தாய் மூலம் இல்லை - என்று முருகனுக்கு ஏதோ ஏற்றம் கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள் ஆனால் அருணகிரி அதை மறுக்கிறார்\nதந்தையின் ஒளியிலே தோன்றியவன், தாயின் அணைப்பில் தான் உருவமே காண்கிறான் அவன் தாய்-தந்தை என்று இரண்டு மூலமும் கொண்டவன் அவன் தாய்-தந்தை என்று இரண்டு மூலமும் கொண்டவன் = உபய குல தீப துங்கன்\nவிருது கவி ராஜ சிங்கன் = தேவாரம் என்னும் தமிழ்க் கவியிற் சிறந்த ஞான சம்பந்தப் பெருமான், முருகனின் அம்சம் என்றே சொல்வாரும் உண்டு\nஅதான் அருணகிரியும், புகலியூர் என்னும் சீர்காழியில் அன்று வருவோனே, என்று பாடுகிறார்\nபழனியாண்டவர் (மூலவர் ராஜ-அலங்கார ஓவியம்),\nபரவை மனை மீதில் அன்று\nபரமன் அருளால் வளர்ந்த ...... குமரேசா\nதம்பிரான் தோழரான சுந்தரர், தான் காதலுக்கும் காமத்துக்கும் கூட, தோழனையே நம்பினார் அவனையே தூது நடக்க வைத்தார்\nசங்கிலி நாச்சியை இரண்டாம் காதலியாக மணந்த அவர், முதல் மனைவியான பரவை நாச்சியாரின் கோபத்தைத் தணிக்க, பரமனையே தூது செல்வீரா என்று வேண்டினார் அதைத் தான் இங்குப் பாடுகிறார் அருணகிரி\n ஆனால் இறைவன், பரவை வீட்டுக்கு இரண்டு முறை அல்லவா நடந்தான்\nஅவளும், ஒரு முறை கதவைச் சார்த்தி, அடுத்த முறை தானே திறந்தாள்\nஅருணகிரியோ, \"பரவை மனை மீதில் அன்று *ஒருபொழுது* தூது சென்ற\" என்கிறாரே = ஒரு பொழுதா\n 200ஆம் பதிவில் புதிர் போடும் அருணகிரியார் வாழ்க வாழ்க\nபகை அசுரர் சேனை கொன்று\nஅமரர் சிறை மீள வென்று\nபழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே\nபகை அசுரர்களின் சேனையை அழித்து, அமரர்களை சிறை மீட்ட புவன சுந்தரன் எங்கள் முருகன் அவன் பழனி மலை மீது ஒய்யாரமாய் நிற்கிறான்\nதலையை முழுக்க ஷேவ் செய்து...\nகுறு குறு கண்ணும், கூரிய நாசியும்\nவழித்த முகமும், சிரித்த சிரிப்புமாய்\nபஞ்சாமிர்தத்தை விட இனிப்பான அவன் செவ்விதழில்...\nஅதி பயங்கர வளைவான இடுப்பிலே கையை வைத்து\nஎன்னிடம் வா,.....உனக்கு யார் இல்லீன்னாலும் நான் இருக்கேன்-ன்னு\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழை நெஞ்சம்\nபுண்ணாகப் போனது இனிப் போதும்,\nவா என்னிடம் வா...என்று கொஞ்சும்...\nமுருகா, என் கண்ணாளா.....என் இன்பமே\nஎன் ஆவியைக் கண்குளிரப் பாருங்கள்\nபழநிமலை மீதில் நின்ற பெருமாளே\nஎங்கள் 200 பதிவுகளின் மேலும் நிற்கும் முருகோனே\n200ஆம் பதிவுக் கொண்டாட்டங்களுக்கு வந்துவிட்டு, பஞ்சாமிர்தம் இல்லாமல் உங்களை அனுப்புவோமா\nLabels: *கருவின் உயிராகி வந்து, 200, krs, அருணகிரி, திருப்புகழ், பித்துக்குளி முருகதாஸ்\nஇன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்\nமுருகனருள் வலைப்பூ என்று துவங்கி,\nஇன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது\nதைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்\nதைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்\nவேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்\n200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்\n\"முருகா முருகா\" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,\nசங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...\nதலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது\nஅடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான் வாழ்க சீர் அடியார் எல்லாம்\nஇந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,\n* துயர் அறுக்கும் அறு-நூறாய்\n* காதல் எழும் எழு-நூறாய்\n* என்னுள் ஊறும் எண்-ணூறாய்\n* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்\nஎங்கள் \"முருகனருள்\" முருகனுக்கு அரோகரா\nவரிகள்: டாக்டர் - அர. சிங்கார வடிவேலன்\nசுப்பையா சார், புத்தகத்தில் இருந்து ஒளி வருடிக் கொடுக்க,\nVSK ஐயா தட்டச்சித் தந்தது...\nதமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\nதங்கநிறச் செங்கதிர்போல் மின்னும் வேலா\nஅமிழ்தூறும் ஆறுமுகம் அமைந்த கோவே\nஅன்பூறும் மனந்தோறும் மலரும் பூவே\nஉமிழூறும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி\nஉள்ளுருகி வருகின்றோம் வினையைத் தீர்க்கச்\nசிமிழுக்குள் குங்குமம்போல் பழநி யப்பா\nசிந்தைக்குள் முகங்காட்டிச் சிரிப்பா யப்பா\nவிலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும்\nவினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலா\nஅல��வீசும் திருச்செந்தூர்க் கடலைப் போல\nஆயிரநூ றாயிரமாய் அன்பர் கூடி\nமலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம்\nமனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக்\nகலைவாழும் பழநிமலை ஆண்டி யப்பா\nகதிகாட்டி மனங்களிலே கனிவா யப்பா\nசீர்தோறும் சிறந்துவரும் தமிழுக் குள்ளே\nதினந்தோறும் குளிப்பதனால் சிவந்த வேலா\nகார்தோய வளர்ந்துவரும் மலையின் மேலே\nகணந்தோறும் வாழ்வதனாற் பொழியும் கையா\nநீருயர மலர்கின்ற பூவைப் போல\nநெஞ்சுயர மலர்பவனே உன்னைக் காண\nஊர்கூடி வருகின்றோம் பழநி யப்பா\nஉளந்தேடிக் கால்பாவி ஒளிர்வா யப்பா.\nவழிநெடுகப் பலகாரம் தந்து நிற்பார்\nவாயார உன்புகழே பாடி நிற்பார்\nஒளிபெறவே உன்னருளைப் போலி னிக்கும்\nஉண்ணீரும் இளநீரும் உதவி நிற்பார்\nகளிபெருகி உன்னடியார் செல்லும் காட்சி\nகலிதீர்க்கும் உன்னினிய காட்சி என்பார்\nவழிநடப்பார் எல்லாரும் பழநி யப்பா\nவழிநடக்க மனந்தோறும் மலர்வா யப்பா.\nமுத்தமிழால் வைதாலும் உவந்து நெஞ்சம்\nஉயிரப்பா எனவிளங்கும் ஒப்பில் அப்பா\nபண்புடையோர் சிறந்தோங்கப் பார்ப்பா யப்பா\nசேவிப்பார் சிந்தையிலே திகழ்வா யப்பா.\nகதிர்காட்டும் பச்சைநிறக் கழனி எல்லாம்\nகண்காட்டும் உன்மயிலின் தோகை காட்டும்\nமுதிர்காட்டும் தன்குலையால் வளைந்த தென்னை\nமுன்வணங்கும் உன்னடியார் முதிர்ச்சி காட்டும்\nபுதிர்காட்டும் உலகத்தில் அன்பே ஆண்டால்\nபுழுவுடலும் உன்னருளின் புனிதம் காட்டும்\nகுதிகாட்டும் நீரருவி மலையில் வாழ்வாய்\nகுறைநீக்கும் உன்னருளிற் குளிக்கச் செய்வாய்.\nபாலான வெண்ணீற்றில் படியும் போது\nபழமான உன்மேனி பளிங்காய்த் தோன்றும்\nமேலான சந்தனத்தில் விளங்கும் போது\nவிரிகதிரோன் முகஞ்சிவந்து வெட்கிப் போவான்\nகாலான தாமரையில் பாலும் தேனும்\nகரைபுரண்டு நிற்கையிலே கடலுந் தோற்கும்\nவேலாஉன் பேரழகைப் பழநிக் குன்றில்\nவிரைந்துண்ண வருகின்றோம் விருந்து வைப்பாய்.\nதாய்பிரிந்த குழந்தைக்குத் தாயே ஆவாய்\nதாளிழந்த முடவனுக்குக் காலே ஆவாய்\nவாயிழந்த ஊமைக்கு வாயே ஆவாய்\nவகையிழந்த ஏழைகளின் வங்கி ஆவாய்\nநோயுற்ற உடலுக்கு மருந்தே ஆவாய்\nநொந்தழுதால் முந்திவரும் கந்த வேளே\nசேய்காண வருகின்ற தாயைப் போலத்\nதிசைநோக்கி வருகின்றோம் தினமும் காப்பாய்.\nவடிவேலா என்னாத வாயும் வாயோ\nமயிலேறும் உனைக்காணாக் கண்ணும் கண்ணோ\nபடியேறி வாரா��� காலும் காலோ\nபண்பாளன் பெயர்கேளாக் காதும் காதோ\nஅடிமலரை வணங்காத கையும் கையோ\nஅருள்மணத்தை முகராத மூக்கும் மூக்கோ\nபடிமீது மானிடராய் வாய்த்த தோற்றம்\nபயன்பெறவே அருள்கொடுப்பாய் பழநி யப்பா.\nவேலெடுத்த உன்னருமைப் பெயர் எடுத்தால்\nவினையெடுத்த இப்பிறவி நடை எடுக்கும்\nபாலெடுத்த உன்முகத்தைப் பார்த்தி ருந்தால்\nபசியெடுத்த அன்பருயிர் பண்பெ டுக்கும்\nவாலெடுத்த உன்மயிலின் வனப்பைக் கண்டால்\nவளமெடுத்து வாழ்க்கையிலே வண்மை ஓங்கும்\nகாலெடுத்தான் திருமகனே பழநி யப்பா\nகையெடுத்து வருவோரைக் காப்பா யப்பா.\nLabels: *தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா, sp.vr.subbaiya, vsk, அர. சிங்கார வடிவேலன், சிபி\nபக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்\nபக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்\nமலை தெரியுது மலை தெரியுது கண்ணிலே - பழனி\nமகராஜன் முகம் தெரியுது விண்ணிலே\nஅலை தெரியுது அலை தெரியுது வழியிலே - வேலன்\nஅருள் தெரியுது அருள் தெரியுது ஒளியிலே\nஇருள் விலகுது இருள் விலகுது வாருங்கள் - அங்கே\nஇலை நடுவினில் கனி தெரியுது தேடுங்கள்\nபொருள் குவிந்திடப் பொருள் குவிந்திடப் பாடுங்கள் - அவன்\nபுகழ் மலையினைக் கால் நடையினில் நாடுங்கள்\nவயது சென்றவர் இளைஞர் என்பவர் யாவரும் - அந்த\nவானுலகத்து தேவர் தம்மொடு மூவரும்\nவயலில் மீன்கள் குதிக்கும் இந்தக் கழனியை - நாடி\nவந்து நிற்பார் வணங்கி நிற்பார் பழனியை\nகட்டியதோ ரெண்டு தாரம் அவனுக்கு - ஒண்டிக்\nகட்டையாக வந்தது இந்தப் பழனிக்கு\nவட்டியோடு முதலும் சேர்த்து மனதுக்கு - வாரி\nவழங்கத் தானே வந்து விட்டான் தனிமைக்கு\nசெட்டி என்னும் ஒரு பெயரைச் சுமந்தவன் - கந்தன்\nதேவியையே அதன் வழி தான் மணந்தவன்\nஎட்டுத் திக்கும் நமது சேவை அறிந்தவன் - நாம்\nஇன்று வரும் நேரம் கூடத் தெரிந்தவன்\n(பழம் நீ நூலுக்காக எழுதியது)\nஇன்னும் இது போல் இதர பாடல்களை ஒளிவருடி அனுப்பிய, வாத்தியார் சுப்பையா சாருக்கு நன்றி\nநான் காணும் பொருள் யாவும் நீயாகவே\nநான் காணும் பொருள் யாவும் நீயாகவே\nநின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே\nஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவே\nஅதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே\nகுருவாக நீ வந்து அருள்வாயயப்பா\nஉனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா\nநான் காணும் பொருள் யாவும் நீயாகவே\nஉண்ணாது உறங்காது உனையே நான் நினைத்திருக்க - உனை\nஎண்ணாத பொழுத��ல்லாம் எனையே நான் சபித்திருக்க\nபண்ணாக, இசையாக உனையே நான் படித்திருக்க நான்\nமண்ணாக உன் மலைதனிலே வழியெங்கும் கிடந்திருக்க..\nவரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா\nஉனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா\nநான் காணும் பொருள் யாவும் நீயாகவே\nஎன் மனமென்னும் ஒருவீடு உனக்காகக் காத்திருக்க\nநீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க\nதேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்\nபாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க\n\"சரவணபவ\" தனையே என் நாவும் செபித்திருக்க\nவரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா\nஉனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா\nநான் காணும் பொருள் யாவும் நீயாகவே\nLabels: *நான் காணும் பொருள் யாவும் நீயாகவே, அன்பர் கவிதை, சிபி\nசீர்காழி - தங்க மயம் முருகன் சன்னிதானம்\nஇந்தச் செவ்வாயில், வெங்கலக் குரலில்...அதிகம் அறிந்திராத பாடல் ஒன்னு\nமுருகனின் உடம்பில் என்னென்ன இருக்கு = ஒவ்வொருவரும் ஒன்னொன்னு சொல்வாங்க = ஒவ்வொருவரும் ஒன்னொன்னு சொல்வாங்க திருநீறு, சிவப்பு, அழகு, இளமை, நகை, மாலை, அலங்காரம்-ன்னு\nஎன் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்\n* இதழாலும் ஏந்தி ஏந்தி, ஏங்கி ஏங்கி....\nஅவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ\nஅவன் தோளில் வேல் இருக்க, என் தோளில் ஏன் ஏதோ உரசுகிறது அவன் அபிஷேகத்தில் கரைய, எனக்கு ஏன் குளிர்கிறது\nஅவன் சிலிர்க்கும் போது, எனக்கு ஏன் கூச்செறிகிறது அவன் முந்துகையில் எனக்கு ஏன் வியர்க்கிறது\nஓ....என் உடலே அவன் சன்னிதானம் ஆகிப் போனதோ\nதங்க மயம் முருகன் சன்னிதானம்\nசாந்தி மயம் முருகன் எழிற்கோலம்\nசீர்காழிக்கே உரிய முருகக் குரலில்...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க\nதங்க மயம் முருகன் சன்னிதானம்\nசாந்தி மயம் முருகன் எழிற்கோலம்\nஅங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்\nஎங்கும் மனம் பரப்பும் மாலைகளே\nஅவன் ஈராறு கைகளாம் தாமரையே\nதிங்கள் முகம் அரும்பும் புன்னகையே\nகுகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே\nகருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்\nஅமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை\nமுதல் பத்தியில் மாணிக்கம், புஷ்பராகம்-ன்னு மணிகளைச் சொன்னார் - இதைக் காசு கொடுத்து வாங்கிடலாம்\nஅடுத்த பத்தியில் தாமரை, மாலை-ன்னு மலர்களைச் சொன்னார் - இவை இன்றிருக்கும், நாளை வாடி விடும்\nஅதனால் தான், அடுத்து....இதெல்லாம் சொல்லாது,\nஅவன் உடல் உறுப்\"பூ\"க்களைச் சொன்னார்\nகருணை மழை பொழியும் கரு விழிகள் - அந்தக்\nகாட்சியில் தோன்றுவதோ பெரு வழிகள்\nதங்க மயம் முருகன் சன்னிதானம்\nஅவன் மேனியே என் சன்னிதானம்\nஅவன் கரு விழியே, என் பெரு வழி\nஅவன் உறுப்\"பூ\"வே, நான் சூடும் பூ\nஉன் நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்ட, முருகா...நூறு முறை பூத்திருப்பேன்\nLabels: *தங்க மயம் முருகன் சன்னிதானம், krs, semi classical, சீர்காழி\nமுருகனருளில் இடமளித்த ச்செல்லக் குழந்தைக்கும், குழுவினருக்கும், மனமார்ந்த நன்றிகளுடன்...\nதளிர்போலே நடைநடந்து கந்தனவன் வருவான்\nகுளிர்பொழியும் நிலவணிந்த அன்னைமடி அமர்வான்\nவேலெடுத்து வினையறுத்து வேதனைகள் களைவான்\nகால்பிடித்த பக்தர்களைக் காக்கஓடி வருவான்\nஆடும்மயில் மீதினிலே தானுமாடி வருவான்\nபாடுங்குயில் போலடியார் போற்றுவதில் மகிழ்வான்\nசந்தமுடன் செந்தமிழைப் பாடிடவே அருள்வான்\nசந்ததமும் பணிந்திருந்தால் சக்திவேலன் மகிழ்வான்\nதந்தைக்கு உபதேசம் செய்வித்தான் அவனே\nசிந்தைக்குள் ஒளியானான் ஆடல்சிவன் மகனே\nஅவன்பேரைச் சொல்லிடுவோம் அன்புடனே தினமே\nஅவனடிகள் நினைவொன்றே தரும்நமக்கு பலமே\nசரவணப் பொய்கையில் நீராடி...முருகப் பாவை நோன்பு\nமார்கழி மாதத்தை \"நீராடல்\" மாதமாகவே சொல்வது வழக்கம்\nஇந்த மார்கழி-க்கு மாதவிப் பந்தலில், மார்கழிப் பதிவுகள் ஏதுமில்லை என்றாலும் முருகனருளில் ஒரு மார்கழிப் பாட்டு - \"நீராடல்\" பாட்டு, இதோ அளிக்கிறேன்\nஇது பலரும் அறிந்த பாட்டு ஆனால் முருகனருளில் இது வரை வராதது வியப்பிலும் வியப்பே ஆனால் முருகனருளில் இது வரை வராதது வியப்பிலும் வியப்பே சிபி அண்ணா, இராகவன் போன்ற முருக அன்பர்கள் இங்கே கோலாச்சிய காலத்தில் கூட, இந்தப் பாட்டு எப்படி மிஸ் ஆனது-ன்னு தான் தெரியலை சிபி அண்ணா, இராகவன் போன்ற முருக அன்பர்கள் இங்கே கோலாச்சிய காலத்தில் கூட, இந்தப் பாட்டு எப்படி மிஸ் ஆனது-ன்னு தான் தெரியலை\n இப்போது குமரன் அண்ணா கோலோச்சும் காலத்தில் வந்ததாக இருக்கட்டும்\nஇந்தப் பாடல் ஒரு அதிகாலைப் பாடல்\nஅதுவும் சுசீலாம்மா-வின் Humming-ஓடு தொடங்கும் அழகிய பாடல்\nஅப்படியே நியூயார்க்கில் உள்ள முருகனின் காதலி...தன் மனசில் உள்ளதையெல்லாம், இதமாகப் பதமாகக் கொட்டுவது போலவே இருக்கும்\n\"த���ணை தந்தருள்\" என்றேன் முருகனிடம்\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை\nஅந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை\n என் கிட்ட இருந்த பழைய சிடி-யை, Kates Video Cutter-இல் வெட்டி ஏத்தியுள்ளேன் தரம் சுமாராத் தான் இருக்கும் தரம் சுமாராத் தான் இருக்கும் சொல்ப அட்ஜஸ்ட் மாடி\nதுணை தந்தருள் என்றேன் முருகனிடம்\nஇரு கரம் நீட்டி வரம் கேட்டேன்\nஅந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை\nஅந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை\nஇவ்விடம் இவர் தந்த இன்ப நிலை\nகண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை\nஉள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே\nநல்ல இடம் நான் தேடி வந்தேன்\nஅந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்\nஇசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nஇதுல ஒரு சிறப்பு என்ன-ன்னா, மருந்துக்குக் கூட முருகன் படமோ, கோயிலோ பாட்டில் தென்படாது\nகுளித்துக் கொண்டே பாடுவதோடு சரி வெறும் உள்ளத்து உணர்ச்சி மட்டுமே வெறும் உள்ளத்து உணர்ச்சி மட்டுமே - அதான் எனக்கு மிகவும் பிடிச்சிப் போச்சி\nநீங்களே சொல்லுங்க, காதலி என்னைக்காச்சும் தன் காதலனை ஊர் அறிய புகழ்ந்து எழுதி இருக்காளா எப்பமே பொறந்த வீட்டுப் பேச்சு தான் ஜாஸ்தியா இருக்கும்\nஆனா, அவனுக்கு-ன்னு ஒன்னு-ன்னா, அப்போ மட்டும் பதறிப் போய் ஓடியாருவா மத்தபடி எப்பமே அவனோடு மோதலோடு கூடிய காதல் தான்\nஅந்தக் காதலின் ருசியே ருசி கண்ணாலம் ஆயிருச்சி-ன்னா இப்படியெல்லாம் இருக்க முடியாதே கண்ணாலம் ஆயிருச்சி-ன்னா இப்படியெல்லாம் இருக்க முடியாதே புகுந்த வீடு வந்துருமே\n\"துணை தந்தருள்\" என்றேன் முருகனிடம்\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை\nஅந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை\nமுருகா - இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்\nஎன் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க\nLabels: *சரவணப் பொய்கையில் நீராடி, cinema, krs, MSV, கண்ணதாசன், பி.சுசீலா\nஅனைவருக்கும் & முருகனருள் வலைப்பூ நேயர்களுக்கும்...,\nWish You All A Very Happy New Year-2011புத்தாண்டில், \"நிம்மதியான சந்தோஷங்கள்\", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்\nஅது என்ன \"நிம்மதியான\" சந்தோஷம்\nமனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும் மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம் மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம் என்ன சொல்றீங்க\nசந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு மகிழ்வான பா��லைப் பார்ப்போமா அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில் இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில் - சிந்தனை செய் மனமே\nஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா \"னை-னை\" ங்காதே என்று சொல்லுவோம்ல இந்தப் பாட்டில் பாருங்கள், \"னை-னை\" என்றே வருகின்றது இந்தப் பாட்டில் பாருங்கள், \"னை-னை\" என்றே வருகின்றது\nசெந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,\nகுரல்: டி எம் எஸ்\nஇசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)\nசிந்தனை செய் மனமே, தினமே\nசிந்தனை செய் மனமே, செய்தால்\nசெந்தமிழ் தரும் ஞான தேசிகனை,\nசெந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை\nசந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை\nசமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை\nஅந்தகன் வரும்போது அவனியில் யார் துணை\nதிருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி மாற்றி விட்டார் எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி மாற்றி விட்டார்\nLabels: *சிந்தனை செய் மனமே, cinema, krs, TMS, பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன்\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (30) krs (144) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (27) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (28) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளி���, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\nஅறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/2_17.html", "date_download": "2020-09-18T20:49:52Z", "digest": "sha1:D7H5JLYDWACZG3MLQQFI2YO4ZXMDPQY6", "length": 12362, "nlines": 114, "source_domain": "www.tnppgta.com", "title": "பிளஸ் 2 ரிசல்ட் :அமைச்சருக்கே, 'சர்ப்ரைஸ்'-தேர்வுத் துறை இயக்குனரகம் பெரும் குளறுபடி", "raw_content": "\nHomeபிளஸ் 2 ரிசல்ட் :அமைச்சருக்கே, 'சர்ப்ரைஸ்'-தேர்வுத் துறை இயக்குனரகம் பெரும் குளறுபடி\nபிளஸ் 2 ரிசல்ட் :அமைச்சருக்கே, 'சர்ப்ரைஸ்'-தேர்வுத் துறை இயக்குனரகம் பெரும் குளறுபடி\nசென்னை:பிளஸ் 2 ரிசல்ட் அறிவிப்பில், தேர்வுத் துறை இயக்குனரகம் சரியாக திட்டமிடாததால், தேர்வுத் துறை இயக்குனரை மாற்ற, பள்ளி கல்வித் துறை செயலகம்\nதிட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 24ல் முடிந்தன; மே, 27ல், விடைத்தாள் திருத்தம் துவங்கி, ஜூன் இரண்டாவது வாரத்தில் முடிந்தது. ஜூன் நான்காம் வாரத்தில் மதிப்பெண் பட்டியல் தயாரானது.இதற்கான பணிகளை, பள்ளி கல்வி இயக்குனரகம் வழியாக, முதன்மை கல்வி அதிகாரிகளும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் திட்டமிட்டபடி முடித்தனர்.\nபின், தேர்வு முடிவுகளை, ஜூலை முதல் வாரத்தில் வெளியிட, பள்ளி கல்வி அமைச்சகம் திட்டமிட்டது. ஆனால், மார்ச், 24ல், சில மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தாமல், முடிவை வெளியிட முடியாது என, தேர்வுத் துறை இயக்குனரகம் திடீரென பின்வாங்கியது.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறைக்கு முன்னதாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனால், தமிழக பள்ளி கல்வித் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதும், முடிவுகளை அறிவிக்க இயக்குனரகம் முன்வரவில்லை.இதன் காரணமாக, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட, உயர் கல்வித் துறையும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், தேர்வுத் துறை சரியாக திட்டமிடாததால், முடிவை அறிவிக்க வில்லை .இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்காக காத்திருக்காமல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அதிரடியாக அறிவித்தார்.\nஎனவே, வேறு வழியின்றி தேர்வுத் துறை அவசரமாக, தேர்வு முடிவுகளை தயாரித்து, நேற்று காலை திடீரென வெளியிட்டது. பல லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், அதற்கான முன் அறிவிப்பு இல்லாமல், தேர்வு முடிவுகளை வெளியிட்டதால், பெரும் குளறுபடி ஏற்பட்டது.மாணவர்கள், எந்த இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று திணறினர். மொபைல் போன்களிலும், பலருக்கு எஸ்.எம்.எஸ்., கிடைக்கவில்லை; இணையதளமும் ஜவ்வாக நீண்ட நேரம் இழுத்தது.\nஇதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடு வதற்கு கூட, பள்ளி கல்வித் துறையால் திட்டமிட முடியவில்லை. தேர்வு முடிவுகள் வெளியிடுவதை, ராணுவ ரகசியம் போல வைத்திருந்து அறிவிப்பது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை பரிதவிப்புக்கு ஆளாக்கியது. பள்ளிகளிலும், திட்டமிட்டு ஆசிரியர்களை வரவழைத்து, மாணவர்களுக்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.இது போன்ற குளறுபடியான நிர்வாகத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளை மாற்றி, சிறந்த நிர்வாகத் திறன் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பொறுப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஇதற்கிடையில், தேர்வுத் துறை இயக்குனரகம் சார்பில், நேற்று பத்திரிகை செய்தி குறிப்புகள் அனுப்ப கூட திட்டமிடவில்லை. பள்ளி கல்வி செயலகமே நேரடியாக களத்தில் இறங்கி, செய்தி, மக்கள் தொடர்புத் துறையை பயன்படுத்தி, பத்திரிகை அறிவிப்புகளை வெளியிட்டது.ஒவ்வொரு பணிகளையும் முறைப்படி அறிவிக்கும் பள்ளி கல்வி அமைச்சருக்கே, தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து, தேவையான நேரத்தில் முன் அறிவிப்பு வரவில்லை என, கூறப்படுகிறது.அதேபோன்று, காலையில் அவசரமாக வெளியிட்ட அறிவிப்பில், பிளஸ் 1 தேர்வு முடிவும் வருவதாக கூறி விட்டு, அந்த முடிவை வெளியிடவில்லை. அதனால், மாணவர்கள் நேற்று மாலை வரை, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் முன் காத்திருந்து, களைப்புக்கு ஆளாகினர்.இந்த குளறுபடிகளால், தேர்வுத் துறை இயக்குனர் விரைவில் மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஊதிய குறைதீர் ஆணையத்தின் கடிதம்\nவகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நேர விவரங்கள்-pdf file\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24924/amp", "date_download": "2020-09-18T20:24:19Z", "digest": "sha1:YJQSXTGXMTHWMEZKGNHXRNEJOYU4W3XV", "length": 10375, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம் | Dinakaran", "raw_content": "\nநல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம்\nஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. திருமணம் செய்யும் வயதுகளில் இருக்கும் பல ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் தங்களின் எதிர்கால வாழ்க்கை துணை பற்றிய பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் பலருக்கும் அவர்களுக்கு வாய்த்த வாழ்க்கை துணை எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும் போது ஏமாற்றம் அடைகின்றனர். தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவதற்கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெற இருக்க வேண்டிய “நந்தா விரதம்” குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். நந்தா விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.\nபூமியில் மனித குலத்தில் பிறந்த பார்வதி தேவி சிவ பெருமானையே தனது கணவராக அடைய விரும்பி, இந்த நந்தா விரதத்தை அனுஷ்டித்து, தன் விருப்பம் போலவே சிவன���யே கணவராக அடைந்தாள். இந்த நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும். ஆனால் ஆண்களும் தங்களின் மனதிற்கினிய பெண்ணை மனைவியாக அடைய இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவன் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் விரும்பிய பலன் கிடைக்கும்.இந்த நந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு சிறந்த காலமாக இருப்பது “பங்குனி மாத வளர்பிறை சப்தமி” தினமாகும். இத்தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பின்பு அதிகாலை சூரியனை நமஸ்கரித்து “ஓம் நம சிவாய” மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் வெறும் நீர் தவிர வேறு எவற்றையும் உண்ணாமலும், அருந்தாமலும் விரதம் இருப்பது நல்லது.\nஅன்றைய தினம் காலையில் வீட்டிலேயே ஏதேனும் ஒரு இனிப்பு உணவை தயாரித்து, பூஜையறையில் சிவபெருமானுக்கு நிவேதனமாக வைத்து வணங்க வேண்டும். பின்பு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வெள்ளை நிற மலர்கள் மற்றும் வில்வ இலைகள் சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பி காலை முதல் மாலை வரை சிவமந்திரங்கள் ஜெபம் மற்றும் சிவபுராணம் படித்தால் என சிவசிந்தனையிலேயே கழிக்க வேண்டும். பிறகு மாலையிலும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். நந்தா விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் இவ்விரதம் இருந்து மாலை கோயிலில் சிவபெருமானை வழிபட்ட பின்பு சிவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு விரதம் மேற்கொண்ட பிறகு வரும் ஏதேனும் ஒரு நாளில் உங்களின் பொருளதார சக்திக்கு ஏற்ப ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானம் அளிக்க விரதத்தின் பலன் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nபூஜைக்கு முன்பு சங்கல்பம் செய்வது ஏன்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: விராதன்\n: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்..பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..\nபுரட்டாசியில் தரிசிக்க வேண்டிய வ��ங்கடவன் தலங்கள்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nகணநாதனை நினைத்தால் மனநிலையில் மாற்றம் வரும்\nமஹாளய பட்சம் என்றால் என்ன\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qunat.org/ta/testo-max-review", "date_download": "2020-09-18T21:17:10Z", "digest": "sha1:E6SJ32JRGQ6XMAIR2YONLL2HXSSNPKJ6", "length": 34238, "nlines": 114, "source_domain": "qunat.org", "title": "Testo Max ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nTesto Max உடனான சோதனைகள் - டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பது சோதனையில் உண்மையில் சாத்தியமா\nTesto Max மற்றும் இந்த பிரீமியம் தயாரிப்பின் பயன்பாட்டின் பின்னணியில் அவர்களின் வெற்றி பற்றி மேலும் மேலும் பலர் பேசுகிறார்கள். நிச்சயமாக நாங்கள் இந்த அறிக்கைகளில் ஆர்வமாக உள்ளோம்.\nபல்வேறு சோதனை அறிக்கைகளுக்காக நீங்கள் வலையைச் சுற்றிப் பார்த்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testo Max பெரிதும் உதவுகிறது என்ற தோற்றத்தை இது நேரடியாக அளிக்கிறது. நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, இந்த வழிகாட்டி உங்களுக்கு பக்க விளைவுகள், வகைப்பாடு மற்றும் மனதில் உள்ளவை ஆகியவற்றை விளக்குகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துவதன் மூலம் ஆண்பால் உடல் மற்றும் உடலுறவின் போது மேம்பட்ட சகிப்புத்தன்மையை அடைய முடியும்\nஉங்கள் ஆற்றல், பலஸைக் கடினப்படுத்தும் திறன் மற்றும் சிற்றின்பத்தை மேம்படுத்த விரும்புகிறீர்களா\nஉங்கள் ஆண்பால் அந்தஸ்தால் மற்றவர்களைக் கவர்ந்து பாராட்டலாம் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் இறுதியாக முழுமையாக உணர விரும்புகிறீர்கள், தொடர்ந்து புதிய உணவு முறைகள் மற்றும் / அல்லது எடை குறைப்பு திட்டங்களை எப்போதும் முயற்சிக்கவில்லையா\nநீங்கள் அதிக ஆண்பால், அதிக தன்னம்பிக்கை மற்றும் மிகவும் சக்திவாய்ந்தவராக இருக்க விரும்புகிறீர்களா\nஇந்த அறிகுறி பெரும்பான்மையான ஆண்களில் ஏற்படுகிறது. நீங்க��் 30 ஐ எட்டுவதற்கு முன்பே டெஸ்டோஸ்டிரோன் அளவு ஏற்கனவே சீராகக் குறைகிறது, இதனால் உடல் செயல்திறன் நிலை குறைகிறது மற்றும் ஆண் வலிமை மற்றும் ஆண்மை சீராக குறைகிறது என்பதோடு இது தொடர்புடையது.\nநீங்கள் இனி தயக்கமின்றி நீங்கள் விரும்பும் அனைத்தையும் இனி உண்ண முடியாது, உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும், உடலுறவுக்கான உங்கள் விருப்பம் குறைக்கப்படுகிறது, மேலும் நீங்கள் குறைந்த உந்துதலை உணர்கிறீர்கள். ஆனால் இதன் மூலம் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். அதேபோல், இது ஒரு முறை வலிமையான மனிதராக இருக்கும்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஇளம் பருவத்தில் கூட, டெஸ்டோஸ்டிரோனின் விளைவுகள் குறித்து விழிப்புடன் இருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண் ஹார்மோன் இணையான கொழுப்பு இழப்புடன் தசைகளை மிகவும் திறம்பட உருவாக்குவதை உறுதி செய்கிறது.\nநீங்கள் செயல்பட வேண்டாம் என்று முடிவு செய்தால் அல்லது பயனற்ற வழங்குநருக்காக நீங்கள் விழுந்தால், ஒருபோதும் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு இருக்காது.\nஎவ்வளவு துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் விநியோகத்தை நம்பிக்கைக்குரிய அணுகுமுறைகளுடன் அதிகரிக்க முடியும், இது இன்று நாங்கள் உங்களுக்குக் காட்ட விரும்புகிறோம். இவற்றில் Testo Max ஒன்றா என்று Testo Max படியுங்கள், நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nTesto Max பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உற்பத்தி நிறுவனம் Testo Max அறிமுகப்படுத்தியது. உங்கள் இலக்காக நீங்கள் நிர்ணயித்ததைப் பொறுத்து, இது பல வாரங்களுக்கு அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும். பல்வேறு அறிக்கைகளின்படி, இந்த முறை இந்த பகுதியில் மிகவும் திறமையானது. மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது\nதயாரிப்பு குறிப்பிட்ட துறையின் சூழலில் உற்பத்தியாளரின் பல ஆண்டு நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது HerSolution போன்ற உருப்படிகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. உங்கள் திட்டங்களின் சாதனை மூலம் அது உங்களுக்கு இயல்பாகவே வரும். இது சந்தேகத்திற்கு இடமின்றி பாதுகாப்பாக நுகரக்கூடிய தூய இயற்கை பொருட்களின் தயாரிப்பு ஆகும்.\nஇது உங்களுக்காக எதைப் பற்றியது ��ன்பதில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்துங்கள் - நீங்கள் இனி அதைக் கண்டுபிடிக்க முடியாது, ஏனென்றால் தற்போதைய தயாரிப்புகள் மேலும் மேலும் பல நோக்கங்களுக்கு சேவை செய்கின்றன, இதனால் உற்பத்தியாளர் அவற்றை ஒரு வகையான அதிசய சிகிச்சை என்று புகழ முடியும். இதன் விளைவாக, செயலில் உள்ள பொருட்கள் இரக்கமின்றி குறைந்த அளவிலேயே இருக்கும், எடுத்துக்காட்டாக, உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது. இதனால், தொண்ணூறு சதவீத ஏற்பாடுகள் பலனளிக்காது.\nTesto Max உற்பத்தி நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ வெப்ஷாப்பில் கிடைக்கிறது, இது வேகமான, அநாமதேய மற்றும் சிக்கலானது.\nTesto Max எந்த வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nTesto Max பொருட்களின் கலவை நன்கு சீரானது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇது தவிர, இந்த ஊட்டச்சத்து யில் துல்லியமாக சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு கூறுகளை ஒருவர் புறக்கணித்தால், இந்த பொருட்களின் அளவின் அளவும் ஒரு சூப்பர் பாத்திரத்தை வகிக்கிறது.\nவிவரங்கள் உண்மையில் மிகவும் ஈர்க்கக்கூடியவை - எனவே இந்த கட்டத்தில் இருந்து, நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் நம்பிக்கையுடன் ஆர்டர் செய்யலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Testo Max பயன்படுத்தும் போது காண்பிக்கும் ஏராளமான நன்மைகள், கையகப்படுத்தல் ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதில் எந்த கவலையும் எழுப்பவில்லை:\nநீங்கள் மோசமான மருத்துவ பரிசோதனைகளை நம்ப வேண்டியதில்லை\nTesto Max ஒரு மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் குறைந்த பக்க விளைவுகளும்\nஉங்கள் அவல நிலையைப் பற்றி கவலைப்படாத ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் பார்க்கத் தேவையில்லை \"எனது டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகக் குறைவு\" மற்றும் உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை\nபேக்கிங் மற்றும் டிரான்ஸ்மிட்டர்கள் விவேகமானவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள், நீங்கள் அங்கு எதைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்களே வைத்திருங்கள்\nTesto Max அந்தந்த விளைவு நிபந்தனைகளுக்கு அந்தந்த பொருட்களின் சிறப்பு தொடர்பு காரணமாக ஆச்சரியப்படுவதற்கில்லை.\nதற்போதுள்ள நடைமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் உடலின் ���திநவீன செயல்பாட்டை இது பயன்படுத்திக் கொள்கிறது.\nஉண்மையில், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான உபகரணங்கள் மனித உயிரினத்தில் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைச் செயல்படுத்துவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த விளைவுகள் குறிப்பாக கவனிக்கத்தக்கவை:\nTesto Max மூலம் சாத்தியமான ஆராய்ச்சி விளைவுகள் இவை. இருப்பினும், இந்த முடிவுகள் எதிர்பார்த்தபடி வாங்குபவரைப் பொறுத்து வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு தேவையில்லை என்பதை எந்த அளவுகோல்கள் உறுதி செய்கின்றன\nஅது ஒன்றும் கடினம் அல்ல:\nஇந்த தயாரிப்பை முழு காலத்திற்கு பயன்படுத்த நீங்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், Testo Max பயன்படுத்துவது செல்ல வழி அல்ல. மொத்தத்தில், டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவதில் உங்களுக்கு அவசர ஆர்வம் இல்லாததால், உங்கள் பணத்தை உங்கள் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய நீங்கள் சற்று விருப்பமில்லையா இந்த சூழ்நிலைகளில், Testo Max பயன்படுத்துவது செல்ல வழி அல்ல. மொத்தத்தில், டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவதில் உங்களுக்கு அவசர ஆர்வம் இல்லாததால், உங்கள் பணத்தை உங்கள் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய நீங்கள் சற்று விருப்பமில்லையா இந்த வழக்கில், தயாரிப்பு உங்களுக்கு சரியான முறை அல்ல. நீங்கள் வயதாக இருக்கக்கூடாது என்றால் , தீர்வு பயன்படுத்தாமல் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும் .\nஇந்த சிக்கல்களின் கணக்கீடு உங்களை உள்ளடக்கியது அல்ல என்பதை உறுதிப்படுத்த அந்த அளவுகோல்கள் சரிபார்க்கப்படாவிட்டால், நீங்கள் நிச்சயமாக அறிவிக்கலாம்: \"டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிப்பதற்கு, எந்த முயற்சியும் எனக்கு அதிகம் இல்லை\", இறுதியாக தொடங்கு: சரி.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது.\nஒன்று நிச்சயம்: இந்த முயற்சியில், இந்த தீர்வு நிச்சயமாக நன்றாக சேவை செய்யும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nTesto Max பயனுள்ள செயல்முறைகளை உருவா��்குகிறது, அவை அந்தந்த செயலில் உள்ள பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nஇதன் விளைவாக, எண்ணற்ற போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, Testo Max மனித உடலுடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது தோன்றாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nஆரம்ப பயன்பாடு இன்னும் அறிமுகமில்லாததாக உணர வாய்ப்பு உள்ளதா சிறந்த முடிவுகள் காண்பிக்கப்படும் வரை, சிறிது நேரம் ஆகுமா\nஉண்மையைச் சொல்வதென்றால், நிச்சயமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரிசெய்தல் காலம் தேவை, மற்றும் அச om கரியம் ஒரு இணக்கமாக இருக்கலாம்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் துணை தயாரிப்புகளைப் பற்றி பேசுவதில்லை .. Vollure மதிப்பாய்வைக் கவனியுங்கள்..\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nTesto Max எடுக்கும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஎல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே இதைப் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் Testo Max முயற்சிக்க சிறந்த வழி என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை சேமிக்கவும். நீங்கள் உள்வாங்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தயாரிப்பை நீண்ட காலமாக, எங்கும் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nபயன்பாட்டின் எளிமை திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களின் பல்வேறு அறிக்கைகளால் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமீதமுள்ள கவலைகள் அனைத்திற்கும் பயனர் கையேட்டில் மற்றும் நிறுவனத்தின் உண்மையான முகப்புப்பக்கத்தில் விரிவான மற்றும் பொருத்தமான தீர்வுகள் உள்ளன, அதற்கான இணைப்பை நீங்கள் பெறுவீர்கள்.\nTesto Max உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nTesto Max டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை\nநிச்சயமாக, என் பார்வையில், போதுமான ஆதாரங்களும் நல்ல அறிக்கைகளும் உள்ளன.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.\nTesto Max உடனான Testo Max முன்னேற்றம் Testo Max முதல் டோஸுக்குப் பிறகு சிறிது நேரம் தெரியும் அல்லது குறைவாக உச்சரிக்கப்படும்.\nமற்ற நுகர்வோரைப் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள் என்பதும், சில மணிநேரங்களுக்குப் பிறகு டெஸ்டோஸ்டிரோன் அளவை ���திகரிப்பதில் நீங்கள் முதல் வெற்றியை அடைவீர்கள் என்பதும் கற்பனைக்குரியது.\nநீங்கள் ஒரு புதிய நபர் என்று நீங்கள் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மாற்றத்தை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம், மாறாக, மற்றவர்கள் உங்களுக்கு எதிர்பாராத பாராட்டுக்களைத் தருவார்கள்.\nTesto Max சோதனை முடிவுகள்\nTesto Max போன்ற ஒரு கட்டுரை அதன் நோக்கத்திற்கு Testo Max என்பதை அறிய, சமூக ஊடகங்களின் இடுகைகள் மற்றும் மற்றவர்களிடமிருந்து வரும் மதிப்புரைகளைப் பார்ப்பது மதிப்புக்குரியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பெரும்பாலும் மட்டுமே மருந்துகள் சேர்க்கவும்.\nTesto Max படத்தைப் பெற, மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் நுகர்வோர் அனுபவங்கள் ஆகியவை அடங்கும். அந்த அற்புதமான முடிவுகளை சரியாக, நாங்கள் அதையே பார்க்கிறோம்:\nநிச்சயமாக, இது அரிதாகவே விதைக்கப்பட்ட பின்னூட்டங்களைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வேறுபட்ட விளைவை ஏற்படுத்தும்.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Testo Max -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஇருப்பினும், ஒட்டுமொத்தமாக, கண்டுபிடிப்புகள் கவர்ச்சிகரமானவை, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஒரு நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் பின்வருவனவற்றை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க முடியும்:\nஅனைத்து நுகர்வோர் Testo Max ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நான் உறுதியாக நம்புகிறேன்.\nஆர்வமுள்ள எவரும் அதிக நேரத்தை செலவிடக்கூடாது, இது Testo Max பரிந்துரைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் அல்லது உற்பத்தியை Testo Max. இந்த நிகழ்வு இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் முகவர்களின் பகுதியில் மீண்டும் மீண்டும் உள்ளது.\nமுடிவு: எங்களால் இணைக்கப்பட்ட விநியோக மூலத்தில் Testo Max அதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், அதே நேரத்தில் Testo Max சட்டத்தின் படி Testo Max.\nநீண்ட காலமாக பயன்பாட்டைப் பயன்படுத்த உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா இந்த நேரத்தில் உங்கள் பதில் \"எனக்குத் தெரியாது\" என்று இருக்கும் வரை, அதை முயற்சி செ���்யாதீர்கள். ஆயினும்கூட, உங்கள் பிரச்சினையைச் சரிசெய்ய உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்த கருவியிலிருந்து திறமையான உதவி கிடைத்தால்.\nதயாரிப்பு விற்பனையாளர்களை ஆராய்ச்சி செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்த தயாரிப்பின் அசல் மூலத்திற்கு பதிலாக மோசமான மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்தை நீங்கள் எடுக்கக்கூடாது. அதேபோல், Super 8 முயற்சிக்க Super 8.\nஇந்த வலைத்தளங்களில் மோசடிகளை வாங்க முடியும், அவை அநேகமாக பயனற்றவை மற்றும் பொதுவாக உறுப்புகளையும் அழிக்கின்றன. இல்லையெனில், சலுகைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில், நீங்கள் இன்னும் அகற்றப்படுகிறீர்கள்.\nமுக்கியமானது: Testo Max சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், அதிகாரப்பூர்வ முகப்புப்பக்கத்தை எப்போதும் பயன்படுத்தவும்.\nஅசல் தயாரிப்புக்கு மலிவான சலுகைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் உகந்த கப்பல் நிலைமைகள் உள்ளன.\nTesto Max வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்:\nவெறுமனே, பொறுப்பற்ற தேடல் நடைமுறையை நீங்களே சேமித்துக் கொள்ளுங்கள், இது இறுதியில் உங்கள் திருட்டுத்தனத்தை மட்டுமே முடிவுக்குக் கொண்டுவரும், இங்கே ஆசிரியர்களின் கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம். இணைப்புகளை தவறாமல் சரிபார்க்கிறேன். இதன் விளைவாக, விலை, நிபந்தனைகள் மற்றும் விநியோகம் தொடர்ந்து சிறந்தவை.\n✓ இப்போது Testo Max -இலிருந்து லாபம்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nTesto Max க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/rajnath-singh-takes-off-in-rafale-his-second-fighter-jet-sortie-in-a-month/", "date_download": "2020-09-18T20:51:52Z", "digest": "sha1:MGGIZP3F7KM4N6FYUI2EB5JOOAL3HR2M", "length": 19681, "nlines": 173, "source_domain": "www.theonenews.in", "title": "இந்தியாவிடம் வழங்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்க��ம் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் இந்தியாவிடம் வழங்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்\nஇந்தியாவிடம் வழங்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்\nபிரான்ஸில் உள்ள மெரிக்னாக்கில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். அவரை, டசால்ட் ஏவியேஷனின் தலைமை சோதனை பைலட் பிலிப் டுச்சாட்டோ விமானத்தில் அழைத்துச் சென்றார்.\nராஜ்நாத் சிங் முதல் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெறுவதற்கு பிரான்ஸில் உள்ளார். இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படு���்.\nபிரான்சின் போர்டியாக்ஸுக்கு அருகிலுள்ள மெரிக்னாக் நகரில் உள்ள பிரெஞ்சு விமான உற்பத்தி நிறுவனம் டசால்ட் ஏவியேஷனின் தொழிற்சாலையில் இந்திய விமானப்படையின் முதல் ரஃபேல் போர் விமானத்தை வழங்க ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். ரஃபேல் போர் விமானங்களைப் பெற்ற பின்னர் அவர், தசரா விழாவை முன்னிட்டு விமானத்துக்கு ஆயுத பூஜை செய்தார். இன்று தற்செயலாக இந்தியா 87வது விமானப் படை விழாவை கொண்டாடுகிறது.\nகடந்த ஒரு மாதத்துக்குள் பாதுகாப்புத் துறை அமைச்சர் இரண்டாவது முறையாக ஜெட் போர் விமானத்தில் பறந்துள்ளார். இதற்கு முன்னதாக அவர், பெங்களூருவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எல்.சி.ஏ தேஜாஸில் பறந்தார். பிரான்ஸில் ரஃபேல் போர் விமானத்தில் பறந்ததன் மூலம், 2020 மே மாதத்திற்குள் இந்திய வானத்தில் பறக்கவிருக்கும் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராஜ்நாத் சிங்.\nமுதல் ரஃபேலைப் பெற்ற பிறகு, ராஜ்நாத் சிங் இதை இந்தோ-பிரெஞ்சு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு புதிய மைல்கல் என்று கூறினார். மேலும், அவர் “ரஃபேல் விமானங்களை வழங்குவது கால அட்டவணையில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எங்கள் இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் மேலும் அதிகரிக்க விரும்புகிறேன்.” என்றார்.\nமுன்னதாக, ராஜ்நாத் சிஞ் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் ராஜாங்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதங்களை நடத்தினார். பின்னர், அவர் ஒரு பிரெஞ்சு இராணுவ விமானத்தில் மெரிக்னக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அதிகாரப்பூர்வமாக ரஃபேல் ஜெட் விமானத்தைப் பெற்றார். மக்ரோனுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, சிங் பிரெஞ்சு ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியுடனும் கலந்துரையாடினார். பிரான்ஸ் அதிபர் பாதுகாப்பு ஆலோசகரான அட்மிரல் பெர்னார்ட் ரோஜலும் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தார்.\nரஃபேல் விமானத்தில் பறந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “இது மிகவும் சௌகரியமான நல்ல விமானமாக உள்ளது. இந்த தருணம் எதிர்பார்க்காத���ு. ஒரு நாள் சூப்பர் சோனிக் விமானத்தில் பறப்பேன் என்று நான் நினைத்து பார்த்ததே இல்லை. 2021 பிப்ரவரியில் 18 விமானங்கள் அளிக்கப்படும். 2022 ஏப்ரல் – மேவில் 36 விமானங்கள் அளிக்கப்படும். இது நம்முடைய தற்காப்புக்காக மட்டும்தான். எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக அச்சுறுத்த அல்ல. என்று கூறினார்.\nPrevious articleதாய் சாப்பாடு கொடுத்தபோது 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு\nNext articleநவராத்திரி விழா – துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇன்றைய ராசிபலன் – 07.11.2019\nகூலிக்கு ஆள்வைத்து தன்னையே கொல்ல வைத்த ‘வக்கிர’ மனிதர்\nசி.பி.ஐ.யில் பயிற்சி அளித்து வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம்-நாசா\nசென்னையில் 100 மின்சார ஆட்டோக்கள்\n50 ஓவர் கிரிக்கெட் போட்டியை இரு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும்\nஆடம்பர திருமணத்தை வெறுக்கும் ராதிகா ஆப்தே\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வா���ம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99267/", "date_download": "2020-09-18T20:15:48Z", "digest": "sha1:34DQT333KUT47V4IMHZIXHSFNVXX2DHM", "length": 10083, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்தது.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்தது….\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்நத 9ம் தகித் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்துள்ளது.\nஇன்று சனிக்கிழமை காலை அனுராதபுரம் மாவட்டத்தினை சென்றடைந்த நடைபவனி இன்று பிற்பகல் சிறைச்சாலையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று இரவு மதவாச்சியை சென்றடைந்த நடைபவனியானது அனுராதபுரத்தினை நோக்கிய பயணத்தினை ஆரமப்பித்திருந்தது. அந்தவகையில் இன்று பிற்பகல் அனுராதபுரம் சிறைச்சாலையில் நடைபவனியை நிறைவு செய்து கொள்ளவுள்ளநிலையில் அங்கு கிழக்கு மற்றும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது\nTagsஅனுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகள் நடைபவனி யாழ்.பல்கலைகழக மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\nஅரியாலையில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி…\nபிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்…\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/94445", "date_download": "2020-09-18T20:47:10Z", "digest": "sha1:C3MYHU6TEMRHIP6ZM25CHU4C7TEFTRLT", "length": 5129, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "படப்பிடிப்பின்போது நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி மூழ்கிய ஜாக்கிஜான், படக்குழு அதிர்ச்சி! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nபடப்பிடிப்பின்போது நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி மூழ்கிய ஜாக்கிஜான், படக்குழு அதிர்ச்சி\nஜாக்கி சான் தற்போது நடித்து வரும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது.\nஅப்போது காட்டாற்று வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமா��� நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சானும் மியாவும் வெள்ளத்தில் மூழ்கினர்.\nஅவர்களை காப்பாற்ற பாதுகாவலர்கள் உடனடியாக தண்ணீரில் குதித்தனர். மியா சிறிது நேரத்தில் மேலே தோன்றினார். ஆனால் சுமார் 45 விநாடிகள், ஜாக்கி சான் எங்கும் காணப்படவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இந்த பரபரப்பான காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பரவி வருகிறது.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு படக்குழு படப்பிடிப்பை தள்ளி வைக்க முயற்சிக்க, ஜாக்கிஜான் தொடர்ந்து நடித்து அசத்தலாக அந்த ஆக்ஷன் காட்சியை முடித்துக் கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.\nதமிழில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை\nரசிகர்களை வீட்டுக்கு அழைத்து \"ஷாக்\" சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nகாதல் ஜோடியாக நடிக்கும் சுரேஷ் கோபி, ஆஷா சரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aasri.wordpress.com/2011/04/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-18T21:25:08Z", "digest": "sha1:X7KJPQMCDZXS437O7PCLOEQT5Q55NLTR", "length": 8879, "nlines": 114, "source_domain": "aasri.wordpress.com", "title": "தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க | The Blog", "raw_content": "\nதமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க\nதமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க\nதமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க\nஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..\nகுஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.\nஇந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..\nஇதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.\nடாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).\nஇத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.\nஇதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்…\nகுஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய\nஉலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.\n(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்\nஅதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக\nகையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.\nடாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .\nஇத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது\n– மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.\n-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.\n-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\n-TATA,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.\nஇந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)\nநாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)\nஅடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.\nஇப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..\nமாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும\nஇது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.\nஇதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.\nஉலகம் நம்மை காரி உமிழும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood", "date_download": "2020-09-18T20:23:42Z", "digest": "sha1:LXFOEELVX4RARUSTMAPX4RHGQZ5VY7NY", "length": 7808, "nlines": 193, "source_domain": "cinema.vikatan.com", "title": "Bollywood News - Get Bollywood Cinema News, Movie Reviews, Bollywood Latest Movies, Celebrity Photos - Cinema Vikatan", "raw_content": "\nரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்\nமீடியா பசிக்கு இரையா ரியா\nசுஷாந்த் தற்கொலை, சயிஃப் அலிகான் மகள்... என்ன தொடர்பு\nபிரசாந்த்தின் `அப்பு', சஞ்சய் தத், அலியாவின் #Sadak2... எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க\nஎன்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு\nசுஷாந்த் வழக்கு: `உண்மையை நோக்கிய முதல் படி’ - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்\nஶ்ரீதேவி பொண்ணும் குன்ஜன் சக்ஸேனாவும் தடைகளைத்தாண்டி பறந்தார்களா... பறப்பார்களா\nஅரபு தேசம், பாலியல் சந்தை, அப்பாவி இளைஞன்... எப்படியிருக்கிறது #KhudaHaafiz\n#Sadak2dislike இந்த���யாவிலேயே அதிகம் வெறுக்கப்படும் சினிமா டிரெய்லர்... ஏன், எதனால், எதற்காக\n`நுரையீரல் புற்றுநோய்; ஸ்டேஜ் 3’ சினிமாவிலிருந்து விலகுவதாக சஞ்சய் தத் அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை இரு மாநில அரசியல் பிரச்னையாக உருமாறியது எப்படி\nநவாஸுதின் சித்திக்கியும் ராதிகா ஆப்தேவும், அந்த த்ரில்லரும் - #RaatAkeliHai எப்படி\nநடிகர்களைத் துரத்தும் தற்கொலை எண்ணங்கள்... காரணங்கள்\n#ShakuntalaDevi: `இவள் மரமல்ல, மனுஷி' - எப்படியிருக்கிறது வித்யாபாலனின் ஷகுந்தலா தேவி\nகங்கனா ரனாவத் vs டாப்ஸி... திசைமாறும் பாலிவுட்டின் நெப்போட்டிஸ பஞ்சாயத்து\n ரஜினியாக, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/218884?ref=category-feed", "date_download": "2020-09-18T19:16:09Z", "digest": "sha1:JHPSAZUHACV6MX36DGZIHKTYEEDNXFJW", "length": 8354, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் சந்தேகத்துக்குரிய வகையில் திரையரங்கம் அருகில் இருந்த பெட்டி! உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் சந்தேகத்துக்குரிய வகையில் திரையரங்கம் அருகில் இருந்த பெட்டி\nலண்டனில் உள்ள திரையரங்கம் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பெட்டி இருந்த நிலையில் அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.\nலண்டன் மேற்கு பகுதியில் உள்ள Vaudeville திரையரங்களில் அதிகளவு ரசிகர்கள் இருந்தனர்.\nசனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் திரையரங்கம் உள்ள பகுதியில் சந்தேகத்துக்குரிய பெட்டி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து திரையரங்கில் இருந்த மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇதோடு அப்பகுதியில் இருந்த உணவகங்களில் இருந்த வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டு அந்த சாலை மூடப்பட்டது.\nபின்னர் அந்த பெட்டி சோதனை செய்யப்பட்டது, இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான விடயம் இல்லை என சோதனை முடிவில் தெரியவந்ததாக கூறியுள்ளனர்.\nதிரையரங்குக்கு வந்த ரசிகர் ஒருவர் கூறுகையில், முத���ில் யாரும் திரையரங்கை விட்டு வெளியேறவில்லை, பின்னரே நிலைமையை உணர்ந்து வெளியேறினோம் என கூறியுள்ளார்.\nஇதன் பின்னர் அந்த சாலையும், திரையரங்கமும் வழக்கம் போல செயல்பட அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-18T21:45:43Z", "digest": "sha1:FEHMIWVIWUX2V64E25Y3DP3BTPVDCABH", "length": 5690, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 290 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ளது.\nஇத்தொகுதியில் வெதுருகுப்பம், கார்வேட்டிநகரம், பெனுமூர், ஸ்ரீரங்கராஜபுரம், கங்காதர நெல்லூர், பாலசமுத்திரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n2014 - கே. நாராயணசாமி\n2019 - கே. நாராயணசாமி\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2020, 03:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/01/sri-lanka-minority-parties-in-grave.html", "date_download": "2020-09-18T21:16:54Z", "digest": "sha1:U2MSTJ6M4HQ5HH4LM5LSUTHLJEYITI7F", "length": 12815, "nlines": 338, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "‘Sri Lanka minority parties in grave danger’-ACMC", "raw_content": "\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் ��ொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_31.html", "date_download": "2020-09-18T19:12:06Z", "digest": "sha1:UA66KPDO4RRYDXKNIN67Z2SOVXNXERYL", "length": 8104, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மக்கள் முதல்வர்கள் - எளிமையின் உதாரணங்கள்!", "raw_content": "\nமக்கள் முதல்வர்கள் - எளிமையின் உதாரணங்கள்\n1988 மே மாதம்.. திரிபுராவில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த இடது முன்னணி அரசு தேர்தலில் தோல்வியடைந்தது. முதல்வர் நிருபென் சக்ரவர்த்தி பதவியை விட்டு விலகி, முதல்வர் இல்லத்திலிருந்து ஒரு சிறிய டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு, ரிக்�ஷாவில் ஏறி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்று தங்கினார். இது தொடர்பாகச் சிறிய அளவில் செய்திகள் வெளியாகின. மறுநாள் தினமணி நாளிதழ் ‘இப்படியும் ஒரு முதல்வர்’ என்று எழுதியதைத் தொடர்ந்து, எண்ணற்ற வாசகர்கள் தங்கள் வியப்பை, வேட்கையை வெளிப்படுத்தியிருந்தனர். 1991-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் தமிழகம் வந்திருந்தபோது அவருக்குக் கிடைத்த வரவேற்பு அலாதியானது.\n1993-ல் மீண்டும் இடது முன்னணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகனான தசரத் தேவ் முதல்வரானார். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராயபுரத்தில் இருந்த மருத்துவர் விஸ்வநாதனிடம் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையில் தங்காமல், மேற்கு வங்க அரசு சென்னையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக் கென ஏற்படுத்தியிருந்த இளைஞர் விடுதியின் ஓர் அறையில்தான் தங்குவார். அவரது தனி மருத்துவர் டாக்டர் பட்டாச்சார்யா மற்றொரு அறையில் தங்குவார். 1998-ல் அவர் இறக்கும் வரை இப்படித்தான் நடந்தது.\nதசரத் தேவ் மறைவைத் தொடர்ந்து, 1998-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற மாணிக் சர்க்கார், தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியில் நீடிக்கிறார். வட கிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் அமலாக்கப்பட்டு வந்த ராணுவப் படைப் பிரிவுகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) 2015 மே மாதத்தில் திரிபுரா மாநிலத்திலிருந்து முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைச் சாதித்தவர் மாணிக் சர்க்கார்.\nஅவருக்கு இந்த ஆண்டுக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்படுகிறது. மணிப்��ூர் ராணுவப் படைப் பிரிவுகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவரும் மக்கள் உரிமைகளுக்கான போராளி இரோம் ஷர்மிளா, கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வியாளராகச் செயல்பட்டுவரும் முகம்மது இஸ்மாயில் ஆகியோருக்கும் இந்த விருது 30.03.2017 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட்டது.\nதிரிபுரா மாநிலத்தின் மூன்று முதல்வர்களும் எளிமையின் இருப்பிடமாக, நேர்மையின் உறைவிடமாக இருப்பதற்கு அந்த மாநிலம் சார்ந்த கலாச்சாரம்தான் காரணமா அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் இடதுசாரித் தத்துவம் காரணமா என்ற கேள்வி எழுந்தது. சமூக மாற்றத்துக்காகப் போராடிய இ.எம்.எஸ்., ஏ.கே. கோபாலன், இ.கே. நாயனார், அச்சுதானந்தன் என கேரளாவிலும், ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா என மேற்கு வங்கத்திலும், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஏ.நல்லசிவன் என தமிழகத்திலும் எளிமையின், நேர்மையின் உருவங்களை உருவாக்கிய இடதுசாரித் தத்துவத்தின் வழி நிற்பதால்தான் இத்தகைய குணமாற்றத்தை மாணிக் சர்க்கார் போன்ற தலைவர்களிடம் நம்மால் காண முடிகிறது. இத்தகையோரின் இருப்பும் நடப்புமே நமக்குள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது. இன்றைய தேவை இத்தகு மனிதர்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mithraatv.com/army-announces-89-apps-to-be-removed/", "date_download": "2020-09-18T19:17:46Z", "digest": "sha1:6CAMX5PWDQTQ2PCAUV4ZKNRGESTJSNTU", "length": 8239, "nlines": 143, "source_domain": "www.mithraatv.com", "title": "89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு – Mithraa Tv", "raw_content": "\nHomePolitical News89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு\nபுதுடில்லி: 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு: இன்றைய விலை நிலவரம்\nசென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு\nகும்பகோணத்தை மாவட்டமாக்க வலியுறுத்தி DR.வி.சி நெடுஞ்செழியன் அவர்களின் கருத்து\nவண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு\nமகாராஷ்டிராவில் ஒரேநாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து\nசெப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\n – ஒரு கதை பாடட்டுமா சார் \nTemples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்\nவண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு\nThiruchendur Murugan Temple – திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்\nசென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு\nகும்பகோணத்தை மாவட்டமாக்க வலியுறுத்தி DR.வி.சி நெடுஞ்செழியன் அவர்களின் கருத்து\nTemples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு\nசெப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/4256/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-18T20:39:09Z", "digest": "sha1:6T4RDQQ5QXP6KRBGGJ5QVIGSLWAS3N5A", "length": 9314, "nlines": 96, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிற்றங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு (Photos) - Tamilwin.LK Sri Lanka சிற்றங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு (Photos) - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசிற்றங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு (Photos)\nயாழ் நகர நடைபாதை வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையின் விளைவாக 13 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகர மத்தி சிற்றங்காடி கடைத்தொகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை வ���மாகாண முதலமைச்ர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.\nயாழ் நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் கோரிக்கைக்கமைவாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியில் 76 கடைத்தொகுதிகளை கொண்டதாக இந்த நகர மத்தி சிற்றங்காடி அமைக்கப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனின் பகிரத முயற்சியின் பலனாக இக்கடைத்தொகுதியை அமைக்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 13 மில்லியன் நிதிpயில் இக்கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன\nயாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்த நகர மத்தி சிற்றங்காடியை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.\nமேலும் வியாபாரிகளுக்கான திறவுகோல் மற்றும் ஒப்பந்த பத்திரமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது\nவடமாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஆர்னோல்ட் அயூப் அஸ்மின் விந்தன் கனகரட்ணம் அரியகுட்டி பரம்சோதி மாவட்ட மேலதிக அரச அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம் யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்\nவடக்கு முதலமைச்சருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனுத்தாக்கல்\nகாணாமற் போனோர் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கையில்லை – வடக்கு முதல்வர்\nயாரை அமைச்சுப் பதவிக்கு நியமிப்பது என்பது எனது முடிவு – வடக்கு முதலமைச்சர்\nகுற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் யாரும் குற்றவாளிகளல்ல – வடக்கு முதல்வர்\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_256.html", "date_download": "2020-09-18T19:09:52Z", "digest": "sha1:OPZQYU4CK2CUJPBKNPTND453YWSFLHXH", "length": 4550, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் திடீரென உயிரிழப்பு!", "raw_content": "\nயாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் திடீரென உயிரிழப்பு\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேசசபை உறுப்பினரான கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தார்.\nஇன்று இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.\nபிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஜெயக்குமார் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nபளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nயாழில் பெண் மீது வாள்வெட்டு\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/24/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-18T20:52:04Z", "digest": "sha1:QPH4UVGHUHKBFTYS64SUT52WAZW55HYZ", "length": 6336, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "போலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி - Adsayam", "raw_content": "\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபோலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபோலந்து நாட்டின் தெற்கு பகுதியில் தத்ரா பிராந்தியத்திலுள்ள மலைப்பிரதேச கியோவண்ட் சிகரத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nஅப்போது அந்த பகுதியில், திடீரென சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. பெரும் சூறாவளியும் வீசியது. அத்துடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தத்ரா பிராந்தியத்தின் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த மலையேற்ற வீரர்களும் சிக்கினர். 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.\nமின்னல் தாக்கியதில் 150 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியவாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nமின்னல் தாக்கியதை தொடர்ந்து, கியோவண்ட் சிகரத்தில் இருந்த மலையேற்ற வீரர்கள் அனைவரும் ஹெலிகப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry…. யார் யார்னு தெரியுமா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/deepika-padukone-in-social-cause-video/", "date_download": "2020-09-18T19:51:00Z", "digest": "sha1:S7XBAUN35RX7II4XOFSGF46RXGRRO64Z", "length": 10824, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "தீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ - G Tamil News", "raw_content": "\nதீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ\nதீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ\nதீபிகா படுகோன் நடித்த படம், ‘சபாக்’. எழுத்தாளர & இயக்குனர் மேக்னா குல்சார் இயக்கி இருக்கும் இந்தப் படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்’ படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய பிராங் மாடலில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிரார்கள்.\nஅது இன்னமும் இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கிறது .\nஅந்த விடியோவிலே ,சபாக் டீம் சிலர் வெவ்வேறு கடைகளுக்கு ஆசிட் வாங்கச் செல்கின்றனர். இதைக் காரில் இருந்தவாறு தீபிகா மற்றும் இரண்டு கமெரா கண்கள் கண்காணிக்கின்றனர்.\nடீம் மெம்பர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்பதோடு, `அதனால் தோலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nஇதில் , ஒரே ஒரு கடை உரிமையாளர் மட்டும், `அடையாள அட்டை காண்பித்தால்தான் ஆசிட் வாங்க முடியும்’ எனக் கூறுகிறார்.\nவேறொரு லேடி சேல்ஸ் பண்ணும்போது, `இந்த ஆசிட் மற்றவங்க மீது வீசுவதற்காக வாங்கப்படுதா’ என்று சர்வசாதாரணமாகக் கேட்கிறார்.\nஅதே சமயம், திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஒரு நடிகர், ஆசிட் வாங்குவ���ற்கான காரணத்தையும் கூறுகிறார். இதற்குக் கடை உரிமையாளர், `ஆசிட்டை மற்றவர்கள்மீது வீசப் பயன்படுத்த வேண்டாம்’ அப்படீன்னு சொல்லிட்டு ஆசிட் விற்கிறார்.\nஇந்த வீடியோவின் இறுதியில் தீபிகா படுகோன், 24 ஆசிட் பாட்டில்கள் மொத்தமாக வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் ஆசிட் வாங்குவதற்கு என விதிமுறைகள் அமலில் உள்ளன.\nஇதைப் பற்றி தீபிகா, “இப்படி எல்லாம் ஆசிட் விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு நடக்கிறது. ஆசிட் வீச்சைத் தடுக்கவேண்டியது கடை உரிமையாளர்களின் கடமை மட்டுமல்ல. நாம் அனைவருமே சட்டவிரோதமாக ஆசிட் வாங்கப்படுவதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.\nஅமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nநீட் தேர்வை ஆதரித்து புத்தகம் வெளியிட்டாரா சூர்யா \nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை\nசூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nகவர்ச்சிக்கு தாவிய காயத்ரி – ப்ப்பா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-record-in-instagram/109873/", "date_download": "2020-09-18T20:49:31Z", "digest": "sha1:6CXVMUFMBZZHRGX5J6EBNQOUCXZ5PTVT", "length": 5906, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Record in Instagram | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News இங்கேயும் நாங்க தான் ஹீரோ.. மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள் – விஜய் மட்டுமே படைத்த...\nஇங்கேயும் நாங்க தான் ஹீரோ.. மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள் – விஜய் மட்டுமே படைத்த புதிய சாதனை\nஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர்.\nVijay Record in Instagram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இதற்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.\nபெரும்பாலான முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை பல்வேறு இடங்களில் முதல் ஆளாக கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nட்விட்டரில் யாருடைய டேக் அதிக ட்வீட்களை பெற்றுள்ளது. யாருடைய பெயர் அதிகம் வின்சென்ட் செய்யப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கொண்டாடுவார்கள்.\nலாக் டவுனால் வீட்டிலேயே சிம்பிளாக நடந்த நகுல் மனைவியின் வளைகாப்பு – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்\nஅந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தளபதி விஜய்யின் பெயர் தான் அதிகம் மென்ஷன் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று மில்லியனுக்கும் மேலாக விஜயின் பெயர் மென்ஷன் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனால் இன்ஸ்டாவிலும் நாங்கதானே ஹீரோ என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nPrevious articleஅப்பாவான பிக் பாஸ் டேனி.. குவியும் வாழ்த்துக்கள் – என்ன குழந்தை தெரியுமா\nNext articleபுதிய கணவருடன் மீண்டும் ஒரு லிப் லாக் – கூச்சம் இல்லாமல் வனிதா வெளியிட்ட புகைப்படம், கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nமாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகனை மகிழ்ச்சியாக்கிய தளபதி – இணையத்தில் வைரலாகும் Unseen வீடியோ\nநீட் தேர்வு விவகாரத்திற்கு விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை.. எல்லாம் படத்தில் மட்டும் தானா\nஉங்கள அரேபியன் குதிரைனு சொல்றதுல தப்பே இல்ல.. ஆண்ட்ரியா வெளியிட்ட வெறித்தனமான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/218885?ref=magazine", "date_download": "2020-09-18T20:57:20Z", "digest": "sha1:AMBQ22JPOI7MRCOMFKSEH2FH6AAEC5NL", "length": 8959, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..! அசத்தல் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் அணி வீரர் டாம் கூப்பர் பவுண்டரி கோட்டில் அசத்தலாக பிடித்த கேட்ச்சை அனைவரும் பாராட்டு வருகின்றனர்.\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான பிக் பாஷ் தொடரில் அடிலெய்ட்-மெல்போர்ன அணிகள் மோதின.\nஅடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியல் வென்ற அடிலெய்ட் அணி முதல் துடுப்பெடுத்தாடியது.\nபோட்டியின் 3-வது ஒவரை மெல்போர்ன் வீரர் ஜாக் வைல்டர்மத் வீச, துடுப்பாடிய அடிலெய்ட் ஆரம்ப துடுப்பாட்டகாரர் சால்ட் பந்தை பறக்க விட்டார்.\nபந்தானது எல்லை கோட்டை நோக்கி வந்த போது, அங்கே பீல்டிங் நின்று கொண்டிருந்த டாம் கூப்பர் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.\nபந்தை பிடித்த அவர் முதலில், பவுண்டரிக்கு வெளியே சென்று விடுவோம் என்ற பயத்தில் பந்தை மேலே நோக்கி வீசினார்.\nபின், பவுண்டரிக்கு வெளியே சென்ற அவர், மீண்டும் கோட்டிற்கு உள்ளே வந்த அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.\nவீடியோ மூலம் ஆய்வு செய்த நடுவர் அவுட் என அறிவித்தார். இதனையடுத்து, சால்ட் 18 ஓட்டங்களில் பெளலியன் திரும்பினார்.\nஅடிலெய்ட் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/super-run-out", "date_download": "2020-09-18T21:35:07Z", "digest": "sha1:AIDE4Q6NGYEFCGGDEWCVWRBKUALWNPSH", "length": 8403, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "super run out: Latest News, Photos, Videos on super run out | tamil.asianetnews.com", "raw_content": "\nஆளு சேதி தெரியாம சிக்கி சீரழிந்த நீஷம்.. ஜடேஜா செய்த செம ரன் அவுட்.. வீடியோ\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா அபாரமான ஒரு ரன் அவுட்��ை செய்தார்.\nமின்னல் வேகத்தில் பறந்துவந்த கோலி.. இந்த விஷயத்துல கோலி கில்லிடா.. ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தரமான சம்பவம்\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஹென்ரி நிகோல்ஸை விராட் கோலி அபாரமாக ரன் அவுட் செய்து, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.\nவிக்கெட் கீப்பர்னா இப்படி இருக்கணும்.. இப்படி ஒரு ரன் அவுட்டை பார்க்குறதுலாம் ரொம்ப அரிது.. வீடியோ\nபிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் அபாரமான மற்றும் சாமர்த்தியமான விக்கெட் கீப்பிங்கின் மூலம் அருமையான ஒரு ரன் அவுட்டை செய்து அசத்தினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-z4.html", "date_download": "2020-09-18T21:09:54Z", "digest": "sha1:ZICOPEXKUNUVBT2TBZ7S5TD7EHMBEE4D", "length": 7902, "nlines": 233, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ இசட்4 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பிஎன்டபில்யூ இசட்4 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ இசட்4\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ இசட்4faqs\nபிஎன்டபில்யூ இசட்4 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபிஎன்டபில்யூ இசட்4 குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of பிஎன்டபில்யூ இசட்4\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இCurrently Viewing\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இCurrently Viewing\nஎல்லா இசட்4 வகைகள் ஐயும் காண்க\nஇசட்4 மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_908.html", "date_download": "2020-09-18T20:55:49Z", "digest": "sha1:C2T7GPSUWG3QA2DTX57ELVAN72JV3N33", "length": 9159, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இனப்படுகொலையாளியின் வருகைக்கு எதிராக போராடும் மக்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇனப்படுகொலையாளியின் வருகைக்கு எதிராக போராடும் மக்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் வடக்கிற்கான வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்துடன்,” ஜ.நாவே போர்க் குற்றவாளி சவேந்திர சில்வாவை கைதுசெய், தமிழர்களின் பாதுகாப்பிற்கு ஜ.நா அமைதி காக்கும் படையினை உடனடியாக அனுப்பு” என்ற வாசகம் பொறிக்கபட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.\nஇதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 944 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக சவேந்திர சில்வாவலேயே பெரும்பாலானவர்கள் காணமல்ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_16.html", "date_download": "2020-09-18T21:06:31Z", "digest": "sha1:7UY6KPHWMWFDNPW6IJTZQY3HY34MFI3Y", "length": 11258, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் – பிரசன்ன ரணதுங்க - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவிமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் – பிரசன்ன ரணதுங்க\nஇலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nஎனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவிமான சேவைகளை வழமைக்கு கொண்டுவருவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால், நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.\nஎனினும் தற்போது நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.\nபொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விமான சேவைகளையும் வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்ற காரணிகளை நாம் முன்வைத்துள்ளோம்.\nமீண்டும் விமான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் பேசி ஒரு தீர்மானம் எடுக்கவுள்ளது.\nஎவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅதற்கமைய இப்போதிருந்து விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகளை கண்காணிக்கும் மருத்துவ இயந்திரங்களை பொருத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nஇலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் இலங்கை பயணிகள் அதேபோல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் என சகலருக்கும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்தும் விமான பயணங்களில் சில மாற்று நேர அட்டவணைகளை கையாளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட��டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/04/blog-post_12.html", "date_download": "2020-09-18T19:37:58Z", "digest": "sha1:W7P6AUMXUWBBRI2Q6H2NIMJOQC7IGAZ4", "length": 8750, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கரோனா குறித்த சந்தேகங்களுக்கு தானியங்கி குரல் வழி சேவை! - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகரோனா குறித்த சந்தேகங்களுக்கு தானியங்கி குரல் வழி சேவை\nகொரோனா வைரஸ் பற்றிய சந்தேகம் மற்றும் நமக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய உதவும் வகையில் குரல் வழி சேவை’ அவசர உதவி எண்ணை முதல்வர் தொடங்கி வைத்தார்.\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் குரல் வழி சேவை’ என்ற 94999 12345 என்ற தொலைபேசி எண்ணை தொடங்கி வைத்தார்.\nஇதனை டெல்லியில் இருந்து மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் தொடங்கி வைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் தகவல் பரிமாறிக்கொண்டார்.\nஇந்த அவசர உதவி எண்ணை அழைத்தால் முதலில் அந்த எண்ணில் வரும் குரல் அழைக்கக்கூடிய எண்ணை பதிவு செய்துக்கொண்டு உடனடியாக அழைப்பை துண்டித்துவிடும்.\nபிறகு அந்த குரல் வழி சேவை எண்ணில் இருந்து அழைத்த எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும். அதன்பிறகு அழைப்பு வரும். அதில் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொதுமக்கள் எண்கள் மூலம் பதிலளிக்க வேண்டும்.\nஅந்த பதில்களுக்கு தகுந்த விளக்கங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து சந்தேங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு ���ப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/blog-post_825.html", "date_download": "2020-09-18T20:16:50Z", "digest": "sha1:ZSYMN2IF6MAE4233JFMWOSU5X5PAKVPJ", "length": 12611, "nlines": 60, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nவிடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவிடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nமதுரை காமராசர் பல்கலை தொலைநிலைக்கல்வியில் தேர்வு விடைத்தாள் முறைகேடுக்கு காரணமான தேர்வாணையர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து இஸ்மாயில் கூறும்போது, \"காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் சில மாதங்களுக்கு முன்பு, திண்டுக்கல் தேர்வு மையங்களில் இருந்து பல்கலைப் பேருந்து மூலம் கொண்டு வரப்பட்ட விடைத்தாள்கள் மாயமானதாகப் புகார் எழுந்தது.\nதுணைவேந்தரின் நடவடிக்கையால் மாயமான விடைத்தாள்கள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்கள் ஓரிருவர் மீது பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.\nகடந்த வாரம் கேரளவிலுள்ள 3 தேர்வு மையங்களில் தேர்வெழுதிய சுமார் 700 பேருக்கு சாதகமாக முடிவு அறிவிக்கும் வகையில் தலா ரூ.50 ஆயிரம் என, ரூ.3.50 கோடி வரை வசூலித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிண்டிக்கேட் குழு ஒன்று விசாரிக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் அளிக்கப் பல்கலை நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில இடங்களில் தொலைநிலைக் கல்வி தேர்வு எழுதாமல் விடைத்தாள்கள் ���ல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது போன்ற முறைகேடு, தவறுகளுக்கு பல்கலை தேர்வாணையர் ரவி உள்ளிட்ட தேர்வுத்துறையைச் சேர்ந்த சில அலுவலர்களே காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரும், கல்லூரி முதல்வர்கள் சங்க கவுரவச் செயலருமான இஸ்மாயில் புகார் எழுப்புகிறார்.\nமேலும், அவர் கூறியது: ஏற்கெனவே தேனியிலுள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை மைய பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய தேர்வாணையர் ரவி அவரது அறையில் அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.\nமேலும், கேரளாவில் 3 தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் வழங்கி, இடையில் சேர்த்தது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் திருவண்ணாமலை, வேலூர், தென்காசி, செங்கோட்டை களியக்காவிளை ஆகிய தேர்வு மையங்களிலும் விடைத்தாள்கள் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.\nதிருவண்ணாமலை தேர்வு மையத்தில் தேர்வு எழுதாமலேயே விடைத்தாள்கள் பல்கலைக்கு வந்திருப்பது துணைவேந்தர் அனுப்பிய சிறப்புக்குழு விசாரணை மூலமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇது போன்ற முறைகேடு, தவறுகளால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதற்குக் காரணமான தேர்வாணையர் ரவியிடம் இதுவரை விளக்கக் கடிதம் மட்டுமே கேட்டுப் பெறப்பட்டுள்ளது.\nவிடைத்தாள் முறைகேடு தொடர்வதால் அவர் உட்பட சம்பந்தப்பட்ட அலுவலர்களை இடைநீக்கம் செய்யவேண்டும் என துணைவேந்தரிடம் வலியுறுத்தி உள்ளோம்\" என்றார்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் ���ேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/05/12/blog-post_73/", "date_download": "2020-09-18T20:10:11Z", "digest": "sha1:K3LE7LZN6FP2TXK6NQSRURZTEYOASZHH", "length": 4379, "nlines": 71, "source_domain": "adsayam.com", "title": "சிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு! - Adsayam", "raw_content": "\nசிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு\nசிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஇரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் உண்டான அசாதாரண நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது..\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகோர விபத்தில் இருவர் பலி – 05 பேர் காயம்\nபிறந்த தேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க..\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-18T21:14:58Z", "digest": "sha1:5GPCEW5NHQFRFUQS2NAPZF3XLAO4DHCS", "length": 14579, "nlines": 93, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன? - Adsayam", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நகரங்களும் முழுமையாக அடைக்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் இயல்பாகவே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு கவலை தரும் செய்திகளுக்கு மத்தியில் மனதிற்கு நம்பிக்கை அளிப்பது போன்ற நன்மைகளும் நடக்கின்றன.\nபல நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nசீனா மற்றும் வட இத்தாலியில் காற்றில் நைட்ரஜென் டை ஆக்சைட் அளவு குறைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு காற்றில் குறைந்து காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் காரில் இருந்து வெளியேறும் புகை குறைந்துள்ளதால் காற்றில் நைட்ரஜன் ��ை ஆக்சைடு அளவும் குறைந்துள்ளது.\nநியூயார்க்கில் உள்ள ஆர்வலர்கள் பிபிசியிடம் பேசுகையில், தற்போது பெரும்பாலும் கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைட் அளவும் குறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கார்பன் மோனாக்சைட் 50% குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nவிமானப் போக்குவரத்தும் சில நாடுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் காற்றுமாசு அளவைக் கட்டுப்படுத்தும்.\nவெனிஸ் நகரவாசிகள் தங்கள் நகரத்தை சூழ்ந்திருக்கும் தண்ணீர் மாசு இல்லாமல் தூய்மையாக காணப்படுவதாக கூறுகின்றனர்.\nவடக்கு இத்தாலியில் பிரபலமான சுற்றுலா தலமான வெனிஸ் நகர கால்வாய்த் தெருக்களில் படகு போக்குவரத்து முடங்கியுள்ளதால் நகரம் முழுவதும் தண்ணீர் மிகத் தெளிவாக இருக்கிறது. தற்போது அந்த தண்ணீரில் மீன்களை கூட காணமுடிகிறது.\nமக்கள் மத்தியில் இரக்க குணம்\nபல இடங்களில் கடை அடைப்புக்கு முன்பு தேவையான உணவு பொருட்களை வாங்க மக்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஆனால் அதே சமயம் மக்கள் மத்தியில் இரக்க குணமும் பரவலாக காணப்படுகிறது.\nநியூயார்க்கை சேர்ந்த இருவர் 1,300 தன்னார்வலர்களை ஒன்று திரட்டி 72 மணிநேரத்தில் அத்தியாவசியப் பொருள்களையும், மருந்து பொருட்களையும் முதியவர்களுக்கும், வெளியில் வர இயலாத மக்களுக்கும் வீட்டிற்கே கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nலண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் குழுக்களாக இணைந்து வைரசை கட்டுப்படுத்த தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கனடாவிலும் சில குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன.\nஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் மட்டும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பலர் நன்கொடைகள் அளித்து வருகின்றனர். உணவு தயாரிக்க செய்முறை விளக்கங்களை பகிர்கின்றனர், தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கான உடற்பயிற்சி அறிவுரைகளையும் பலர் பகிர்கின்றனர்.\nகடுமையான அலுவலகப் பணிக்கு பிறகு வீட்டிற்கு வந்து உறங்குவது என பரபரப்பான சூழலில் நாம் இயங்கும்போது வெளியுலகத்தில் இருந்து நாம் தனித்து விடப்பட்டது போல உணருவோம். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பிறகு அனைத்து மக்களும் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.\nஇத்தாலியில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட சூழலில், மக்கள் அனைவரும் வீட்டு பால்கனியில் நின்றபடி பாடல் பாடி, இசை கருவிகள் வாசித்து கூடி மகிழ்கின்றனர்.\nதெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிபுணர் அபார்ட்மெண்டின் நடுவில் நின்று உடல் பயிச்சி மேற்கொள்கிறார். உடற்பயிற்சி நிபுணர் மேற்கொள்ளும் பயிற்சிகளை அதே அபார்ட்மெண்டில் உள்ள மக்கள் தங்கள் பால்கனியில் இருந்தபடி கற்றுக்கொண்டு தாங்களும் அதை தொடர்ந்து செய்கின்றனர்.\nமக்கள் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதால் மொபைல் மூலம் பழைய நண்பர்களை தொடர்ப்பு கொண்டு பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரசால் மருத்துவத் துறையில் பணியுரியும் ஊழியர்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். லண்டனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உதவுகின்றனர்.\nமில்லியன் கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பலர் வீட்டில் இருந்தபடி திறமையை வளர்த்துக்கொள்கின்றனர். சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தங்களின் பொழுதுபோக்கு குறித்து தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கமாக பதிவிடுகின்றனர். புத்தகம் படிப்பது, கேக் செய்வது, ஓவியம் வரைதல் என பல திறமைகளை மக்கள் வளர்த்துக்கொள்கின்றனர்.\nஅமெரிக்காவில் உள்ள ஓவிய ஆசிரியர் ஒருவர் இணையம் மூலம் தன் மாணவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுத்தருகிறார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் குணமடைந்து வீடு திரும்பினார்\n8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான க���ள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/free-ploughing-tafe/", "date_download": "2020-09-18T20:52:33Z", "digest": "sha1:OYPDQTM7KTML3ZJQ5R2VJGDDTQPR6US7", "length": 6112, "nlines": 110, "source_domain": "dindigul.nic.in", "title": "Free Ploughing – TAFE | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nஇலவசமாக கோடை உழவு செய்ய விரும்பும் சிறுகுறு விவசாயிகள் டாஃபே (TAFE) நிறுவனத்தினை தொடர்புகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கோடை உழவு செய்ய விரும்பும் விவசாயிகள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், இதில் ஏற்படும் இடர்பாடினை தவிர்த்திடும் வகையில் விவசாய பெருமக்கள் தங்களது நிலங்களில் உழவு செய்திட மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி டாஃபே நிறுவனம் 5 ஏக்கர் நிலங்களுக்கு குறைவாக உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு டிராக்டர் மூலம் இலவசமாக கோடை உழவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி, தற்போது வரை நத்தம், செந்துறை, மணக்காட்டூர் மற்றும் வடமதுரை ஆகிய பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இலவசமாக கோடை உழவு செய்யப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த ஆவணங்களுடன் டாஃபே நிறுவன கள அலுவலர் திரு.பொன்பாண்டியன் அவர்களை 8438117414 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பசுமை செந்துறை தொண்டு நிறுவன முதன்மையாளர் திரு.அரசுகண்ணன் அவர்களை 9843388972 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nமேலும் விபரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குநர் திரு.ரவிபாரதி (9442542894), வேளாண்மை அலுவலர் திரு.ஜெயக்குமார் (9677322049) ஆகியோரை தொடர்புகொண்டு விபரங்களை அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/04/25/imessage-troubles-with-telugu-language-display/", "date_download": "2020-09-18T19:26:09Z", "digest": "sha1:AKTRUQ7HCVZ6UUOPXZQJVSRXAYWM4WBB", "length": 8446, "nlines": 246, "source_domain": "ezhillang.blog", "title": "iMessage troubles with Telugu language display – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n���ங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஏப்ரல் 25, 2018 ஏப்ரல் 25, 2018\nPrevious Post அன்பழகன் வாத்தியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://fundamentalpsychopathology.org/ta/anti-aging-treatment-review", "date_download": "2020-09-18T19:21:47Z", "digest": "sha1:3FMVMMUPFXOWJTLYG7ASBJDW5MKE4JIW", "length": 27264, "nlines": 98, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "Anti Aging Treatment ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nAnti Aging Treatment அறிக்கைகள்: சந்தையில் புத்துயிர் பெறுவதில் வலுவான மருந்து ஏதேனும் உள்ளதா\nபுத்துணர்ச்சிக்கான உண்மையான உள் முனை போல சமீபத்தில் Anti Aging Treatment. உற்சாகமான பயனர்களின் எண்ணற்ற நல்ல அனுபவங்கள் இந்த தயாரிப்பின் பிரபலமடைவதை உறுதி செய்கின்றன.\nசமீபத்திய சோதனை மற்றும் அனுபவ அறிக்கைகள் தயாரிப்பு உண்மையில் பலருக்கு உதவக்கூடும் என்பதை நிரூபிக்கிறது. பயன்பாடு, தாக்கம் மற்றும் கற்பனை முடிவுகள் பற்றிய அனைத்தையும் இங்கே காணலாம்.\nதயாரிப்பு இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட விளைவுகளை உருவாக்குகிறது மற்றும் உருவாக்குகிறது, முடிந்தவரை குறைவான பக்க விளைவுகளின் அடிப்படையில் முடிந்தவரை செலவு குறைந்ததாக இருக்கும்.\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் அல்லது கணினியைப் பயன்படுத்தி ஒரு மருந்து இல்லாமல் நீங்கள் விவேகத்துடன் தயாரிப்பை எளிதாக ஆர்டர் செய்யலாம் - அதே நேரத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் முதலியன) மதிக்கிறீர்கள்.\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nAnti Aging Treatment ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் பக்க விளைவுகளும் குறைவாக உள்ளன\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nஇது இயற்கையான வழிமுறையாக இருப்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டப்படி மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nகுறிப்பிட்ட பொருட்களின் தொடர்பு மூலம் உற்பத்தியின் விளைவு அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇறுதியாக, ஏற்கனவே இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் உடலின் இந்த நன்மை பயக்கும் செயல்பாட்டை இது ஏற்றுக்கொள்கிறது.\nபரிணாம வளர்ச்சியின் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில், இளைய தோற்றத்திற்கான தவிர்க்க முடியாத அனைத்து செயல்முறைகளும் எப்படியும் உள்ளன, அவை தனியாக கையாளப்பட வேண்டும்.\nAnti Aging Treatment க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nஎனவே வேலைநிறுத்தம் பின்வரும் விளைவுகள்:\nAnti Aging Treatment விலக்கப்படாத அந்த விளைவுகள் இவை. இருப்பினும், நபரின் நபர் நபரின் முடிவுகள் கணிசமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nAnti Aging Treatment நீங்கள் கூர்ந்து Anti Aging Treatment, இந்த பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nநன்கு சரிசெய்யப்பட்ட டோஸ் இல்லாமல் அந்த வகையின் அத்தகைய தயாரிப்பு பொருத்தமான மூலப்பொருளைக் கொண்டிருந்தால், இது பயனர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.\nஒன்று மற்றும் மற்றொன்று நல்ல பிரிவி��் தயாரிப்பு நிலையில் உள்ளது - எனவே, நீங்கள் எந்த தவறும் செய்யக்கூடாது மற்றும் கவலையற்ற ஒரு ஆர்டரை வைக்க வேண்டும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதற்போது, தற்போதைய வழக்கில் Anti Aging Treatment மனித உயிரினத்தின் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு பயனுள்ள தயாரிப்பு என்ற பொதுவான விழிப்புணர்வைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே தயாரிப்பு உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இது கிட்டத்தட்ட இணக்கமான சூழ்நிலைகளை நீக்குகிறது.\nஆரம்ப பயன்பாடு இன்னும் வழக்கத்திற்கு மாறானது என்று கற்பனை செய்ய முடியுமா நேர்மறையான முடிவுகள் காண்பிக்கப்படும் வரை, சிறிது நேரம் ஆகுமா\n உடல் மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் கவனிக்கத்தக்கவை, இந்த விஷயத்தில் ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது நம்பமுடியாத உணர்வு மட்டுமே - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nஉற்பத்தியின் நுகர்வோரின் விமர்சகர்களும் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nபின்வரும் சூழ்நிலைகள் உங்களுக்கு நிச்சயமாக இந்த தீர்வு தேவையில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன:\nஇந்த சூழ்நிலைகளில், தயவுசெய்து இந்த தீர்வைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: நீங்கள் தினமும் Anti Aging Treatment எடுக்க முடியாது.\nகுறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்வதற்கும் அதற்காக சில வேலைகளைச் செய்வதற்கும் நீங்கள் பொருத்தமானவர். உங்கள் காரணத்தை தீர்க்க வேண்டிய நேரம் இது\nநான் ஒரு விஷயத்தை உறுதியளிக்க முடியும்: இந்த விஷயத்தில், இதன் பொருள் உண்மையான விளைவுகளுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nஎனவே நீங்கள் குறிப்பாக Anti Aging Treatment\nஇந்த கட்டத்தில் நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால், அது தேவையான முடிவுகளை உண்மையிலேயே வழங்கினால், உறுதியளிக்கவும்: எந்த நேரத்திலும் நீங்கள் அடிப்படை பகுதியை புரிந்து கொள்ளவில்லை.\nஎனவே இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்கள் இறுதியாக அதை Anti Aging Treatment அழைக்கும் நாளைக் காத்திருங்கள். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தீர்வை தவறாமல் மற்றும் எந்த இடத்திலும் பயன்படுத்துவது மிகவ���ம் எளிதானது - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nடஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பயனர் அனுபவங்கள் அதைக் காட்டுகின்றன.\nஅதனுடன் கூடிய சிற்றேட்டில் மற்றும் அசல் கடையில் (கட்டுரையில் உள்ள வலை முகவரி) இலக்கு மற்றும் இழப்பு இல்லாத முறையில் வழிகளைக் கையாள நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் ஆராய வாய்ப்பு உள்ளது.\nAnti Aging Treatment எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nAnti Aging Treatment எடுத்துக்கொள்வதன் மூலம், வயதானதை நிறுத்துவது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nமிகுந்த உற்சாகமான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை எனது பார்வையில் இருந்து நிரூபிக்கின்றன.\nநிரூபிக்கப்பட்ட மேம்பாடுகள் நேரம் ஆகலாம்.\n#1 நம்பகமான மூலத்தில் Anti Aging Treatment -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nமற்ற பயனர்களைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதும் சாத்தியமாகும், மேலும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகும், புத்துயிர் பெறும் செயல்பாட்டின் போது விரும்பிய முடிவுகள் ஏற்படும் .\nமுதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு Anti Aging Treatment முன்னேற்றம் ஏற்படலாம் அல்லது குறைவாக கவனிக்கப்படலாம்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குலமே மாற்றத்தை குறிப்பாக கவனிக்கிறது. உங்கள் மகிழ்ச்சியான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nAnti Aging Treatment பற்றி பயனர்களிடமிருந்து கருத்துக்கள்\nAnti Aging Treatment தாக்கம் மிகவும் நல்லது என்பதை உறுதிப்படுத்த, வலைத்தளங்களில் திருப்தியடைந்த பயனர்களின் அனுபவங்களையும் முடிவுகளையும் நீங்கள் பார்க்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இதைப் பற்றி மருத்துவ பரிசோதனைகள் மிகக் குறைவு, ஏனெனில் இவை பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தீர்வுகளுடன் மட்டுமே செய்தார்.\nAnti Aging Treatment பற்றிய ஒரு யோசனையைப் பெற, பயனர்களிடமிருந்து மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவை அடங்கும். அந்த சுவாரஸ்யமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nகட்டுரையைப் பற்றிய அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு முற்றிலும் நேர்மறையானவை. இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், ஜெல் மற்றும் பிற தயாரிப்புகளின் வடிவத்தில் சில காலமாக நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே ஒரு பெரிய ஆலோசனையைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் சோதனை செய்துள்ளோம். இருப்பினும், Anti Aging Treatment போலவே திருப்திகரமாக திருப்திகரமாக இருப்பதால், சோதனைகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nஇது எந்த வகையிலும் புத்துணர்ச்சிக்கு மட்டுமே பயன்படாது, ஆனால் அளவைப் போன்றது\nவாடிக்கையாளர்கள் மிகவும் தெளிவாக, தயாரிப்பை முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஅதன்படி, ஒவ்வொரு வாய்ப்பும் அதிக நேரம் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, இது Anti Aging Treatment மருந்தகத்தின் ஆபத்தில் வைக்கலாம் அல்லது உற்பத்தியை நிறுத்தக்கூடும். துரதிர்ஷ்டவசமாக, இது இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஅத்தகைய மருந்தை சட்டரீதியாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்பது நீண்ட காலம் நீடிக்காது. இந்த நேரத்தில் இது பட்டியலிடப்பட்ட இணைய கடையில் வாங்குவதற்கு இன்னும் கிடைக்கிறது. பிற சலுகைகளைப் போலன்றி, சரியான தயாரிப்பை இங்கே கண்டுபிடிப்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஇந்த பயன்பாட்டை நீண்ட நேரம் வைத்திருக்க உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை தனியாக விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான வெற்றிக் காரணி: முற்றிலும் அல்லது இல்லை. இன்னும் உங்கள் கோரிக்கையுடன் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் சேகரிக்க முடியும், இது உங்கள் திட்டத்தை உணர உதவும்.\nAnti Aging Treatment வாங்க கூடுதல் பரிந்துரை\nநீங்கள் முன்பு கூறியது போல், Anti Aging Treatment ஆர்டர் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் கள்ள தயாரிப்புகள் தேவைப்படுவதற்கு நீண்ட காலம் இருக்காது.\nAnti Aging Treatment -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து வந்தவை. எனவே, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை.\nஅத்தகைய பொருட்களுக்கு, ஈபே, அமேசான் மற்றும் ஒத்த வலைத்தளங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் எங்கள் அனுபவத்தின் கீழ் நம்பகத்தன்மையும் விவேகமும் உத்தரவாதம் இல்லை. உங்கள் மருந்தகத்தில் நீங்கள் இதை முயற்சி செய்ய தேவையில்லை. முகவரின் உண்மையான உற்பத்தியாளரின் வெப்ஷாப்பில், கவனத்தை ஈர்க்காமலும், பாதுகாப்பான ஷாப்பிங்கிலும் இல்லாமல், நீங்கள் தெளிவற்ற முறையில் முடியும்.\nஇந்த பரிந்துரைகளை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nநீங்கள் தீர்வு காண முடிவு செய்தால், கடைசியாக செய்ய வேண்டியது வாங்குவதற்கான அளவைத் தேர்ந்தெடுப்பதுதான். ஒரு சிறிய பெட்டியுடன் ஒப்பிடும்போது சப்ளை பேக்கை ஆர்டர் செய்யும் விஷயத்தில், பேக்கேஜிங் யூனிட்டிற்கான கொள்முதல் விலை மிகவும் மலிவு மற்றும் நீங்கள் மறுசீரமைப்பைச் சேமிப்பீர்கள். தயாரிப்பு நிரப்பப்படும் வரை காத்திருக்கும்போது விளைவை தாமதப்படுத்துவது மிகவும் வெறுப்பாக இருக்கிறது.\nAnti Aging Treatment -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nAnti Aging Treatment க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4080&cat=3&subtype=college", "date_download": "2020-09-18T19:55:15Z", "digest": "sha1:26FCNIO2SIS7RTU3IMTGDB7VLPPMWJ5U", "length": 9818, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆர். கே. காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடிய���மா\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும்.\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரே\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:50:28Z", "digest": "sha1:VACNXUURZNKESXVBRCFLI6HMAS3HZ5RL", "length": 8042, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "மென்பொருள் உருவாக்குநர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மென்பொருள் உருவாக்குனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமென்பொருள் உருவாக்குநர் என்கிற பதம் பொதுவாக ஒரு மென்பொருளை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபரைக் குறிக்கப் பயன்படுகிறது. மென்பொருளின் உருவாக்கத்தில் இதுதான் ஒரு மென்பொருள் உருவாக்குநரின் பணி என்று வரையறை செய்ய முடியாதபடி துவக்க திட்டத்திலிருந்து இறுதி ஒருக்கிணைப்புவரை வெவ்வேறு செயலில் ஈடுபடும் அனைத்து நபர்களும் இந்த பொதுவான பதத்தாலேயே அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கிடையேயான எல்லை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாதபடியே உள்ளது.\nமென்பொருள் உருவாக்கத்தில் உருவாக்குநரின் பணி பின்வரும் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது பலவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம்.\nமென்பொருளின் உயர்மட்ட வடிவமைப்பு(High level Design)\nமென்பொருள் உருவாக்குவதற்கு தேவையானவற்றை கண்டறிதல்(Requirements analysis)\nமென்பொருள் உருவாக்கம் எந்த அளவு சாத்தியம் என கண்டறிதல்(Feasibility study)\nநிரலாக்க மொழி, இயங்குதளம் போன்றவற்றை தெரிவுசெய்தல்\nமென்பொருள் வெளியீட்டிற்குப்பின் பராமரிப்பு (Maintenance)\nபொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்குநர் தன்னார்வமிக்க தனிநபராக, ஒரு மென்பொருள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்து உருவாக்கத்தில் பங்களிப்பார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ��னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-18T21:13:53Z", "digest": "sha1:QMAJWLWZB2XZ225KMB4OJUONMSKLFBD5", "length": 5353, "nlines": 74, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை வைபவி சாண்டில்யா", "raw_content": "\n‘கேப்மாரி என்கிற C.M.’ படத்துக்காக பிரம்மாண்டமான பாடல் காட்சி படமானது..\nதமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான...\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 70-வது திரைப்படம் ‘கேப்மாரி’\nதமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல ...\n‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா..\nBlue Ghost Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்...\nசக்க போடு போடு ராஜா – சினிமா விமர்சனம்\nபிரபல நடிகரான V.T.V.கணேஷ் இந்தப் படத்தைத்...\n“சிம்பு வருடத்திற்கு 2 படங்களிலாவது நடிக்க வேண்டும்” – நடிகர் தனுஷின் வேண்டுகோள்..\nநடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘சக்க...\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சிம்புதான் எனக்கு காட்பாதர்…” – சந்தானத்தின் பாசப் பேச்சு..\n‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே...\nரம்ஜான் திருவிழா நாளில் கலக்க வரும் ‘சர்வர் சுந்தரம்’\nஅறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில்...\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\nலோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_241.html", "date_download": "2020-09-18T20:58:31Z", "digest": "sha1:6PIAGXDWLC3HXC4N6IHVXEAIZ74GBJX5", "length": 9725, "nlines": 129, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம் - Asiriyar Malar", "raw_content": "\nHome Health சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம்\nசர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம்\nசர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த அற்புத கசாயத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.\nகடல் அழிஞ்சில். – 15 கிராம்\nபருத்தி விதை. – 15 கிராம்\nமுதலில் கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை ஆகியவற்றை எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் இடித்து வைத்துள்ளவற்றைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 400 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கவும்.\nஇந்தக் கசாயம் சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல் போன்ற குறைபாடுகளை நீக்க உதவும் அரு மருந்தாகும். இந்தக் கசாயத்தை தயார் செய்து காலை மற்றும் மாலை வேளையில் தலா 200 மி.லி வீதம் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.\nஇரவு படுக்கப் போகும் முன்\nவெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்\nவர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nஇணையதளவழி வகுப்புகள் (Online class) 21-09-2020 முதல் 25-09-2020 வரை நிறுத்தி வைத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசு ஆணை வெளியீடு.\nபள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு - மத்திய அரசு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nஇணையதளவழி வகுப்புகள் (Online class) 21-09-2020 முதல் 25-09-2020 வரை நிறுத்தி வைத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசு ஆணை வெளியீடு.\nபள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-18T19:37:01Z", "digest": "sha1:4ITILYEB36GIIOIIPNGOKXLB57AOH4HM", "length": 8370, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக���கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல் நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது.\nரஜினிகாந்த் தனது புதிய கட்சியை அறிவிப்பதற்கு முன்பாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் மற்றும் செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேர்காணல் நடைபெறுகிறது.\nமுதல்கட்டமாக ஜனவரியில் வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. பின்னர் 2-ம் கட்டமாக தேனி, நீலகிரி உள்ளிட்ட ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், 3-ம் கட்டமாக 6 மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற உள்ளது. அதன்படி, 6-ம் தேதி தஞ்சாவூரிலும், 7-ம் தேதி த��ருச்சியிலும், 8-ம் தேதி பெரம்பலூர், அரியலூரிலும், 9-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூரிலும் நேர்காணல் நடைபெற உள்ளது. அப்போது ரஜினி, காணொளி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0387.aspx", "date_download": "2020-09-18T19:17:15Z", "digest": "sha1:3WL2ZEJN5FAXXPXAP2RFJSOLPHGKXTZW", "length": 21708, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0387 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்\nபொழிப்பு (மு வரதராசன்): இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.\nமணக்குடவர் உரை: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nபரிமேலழகர் உரை: இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.\n(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)\nஇரா சாரங்கபாணி உரை: இனிய சொற்கூறி ஈதலைச் செய்து துன்பம் நேராமல் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் அவன் ஏவற்படி நினைத்தது போலவே நடக்கும்.\nஇன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து.\nஇன்சொலால்-இனிய சொல்லுடனே; ஈத்தளிக்க-ஈந்து தண்ணளி செய்யக்கூடிய அதாவது கொடுத்து நலிவுவராமற் காக்க; வல்லார்க்கு-திறமையுடையவனுக்கு; தன்சொலால்-தனது சொல்லுடன்; தான்-தான்; கண்டு-கருதிய அளவொடு; அனைத்து-அவ்வளவிற்று; இவ்வுலகு-இந்த உலகம்.\nமணக்குடவர்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல ���ரசனுக்கு;\nபரிப்பெருமாள்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;\nபரிப்பெருமாள் குறிப்புரை: தலையளியாவது வரிசை கொடுத்தல்.\nபரிதி: இன்சொல்லாலே குடியைக் காப்பானாகில்;\nகாலிங்கர்: தன்மாட்டு மரபின் வந்து எய்தும் மக்கள் யாவர்க்கும் கீழ்ச்சொன்ன முறைமையானே இன்சொல்லால் சில வழங்குதலேயுமன்றி மற்றுத் தன் நெஞ்சினாலும் தண்ணளி செய்யவல்ல அரசர்க்கு;\nபரிமேலழகர்: இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு;\nபரிமேலழகர் குறிப்புரை: இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல்.\nபழம் ஆசிரியர்கள் இனிய சொல்லுடன் ஈதல் செய்து தண்ணளி புரியு வல்ல அரசர்க்கு என்று பொருள் வருமாறு உரை தருகின்றனர். அளித்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் மக்கட்கு அரசனது பரிவாரங்களாலும் அதாவது சுற்றங்களாலும் சூழ்ந்துள்ளோராலும் நலிவு வராமல் காக்க வேண்டும் என்பதாக விளக்கம் தந்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இனிது சொல்லி அளிசெய்யும் அரசன்', 'இனிய வார்த்தைகள் பேசி (குறை சொல்லிக் கொண்டவர்களுக்கு) உதவி கொடுத்து (முறை சொல்லிக் கொண்டவர்களுக்குப்) பாதுகாப்பளிக்க வல்லவனாகிய அரசன்', 'இனிய சொல்லுடன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசனுக்கு', 'இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஇனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nதன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு:\nமணக்குடவர்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nபரிப்பெருமாள்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: அவ்வரிசை பெற்றவர் அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது.\nபரிதி: தன் சொல்லினாலே தானே உலகத்தைப் படைத்துத் தானே உலகத்தைக் காத்ததற்கு ஒக்கும்.\nகாலிங்கர்: இங்ஙனம் சொல்லுகின்ற (தனது சொல்நலத்)தினாலே தான் (படைத்த அத்தன்மைத்து இவ்வுலகு என்னவே மற்று) இவ்வுலகில் வாழ்வார் யாவரும் தன்வசத்து ஒழுகுவர்.\nபரிமேலழகர்: இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.\nபரிமேலழகர் குறிப்புரை: இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்\nமணக்குடவரும் காலிங்கரும் 'தன் ஆணைப்படி அமைந்து தன் வசம் உலகம் இருக்கும்' என்கின்றனர். பரிப்பெருமாள் உரையான 'அவ்வரிசை பெற்றவர் (அதாவது அமாத்தியர்) அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது' என்பது மிகக்குறுகிய பரப்பைத் தழுவி உள்ளது. பரிதி 'இவ்வுலகமே தன் வாய்ச்சொல்லால் படைக்கப்பட்டு அதைத் தானே காப்பது போல் உணர்வான்' என்கிறார். 'நினைத்தது நிறைவேறும்' என்ற பொருள் தரும்படி பரிமேலழகர் 'தான் கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்' என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தன்சொற்படி உலகத்தைக் காண்பான்', 'சொல்லுகிறபடி அவன் விரும்பினதையெல்லாம் உலகத்தார் செய்வார்கள்', 'அவனது சொல்லாற்றலாலேயே இவ்வுலகம் அவன் நினைத்த அளவு அவனுடையது ஆகும்', 'இவ்வுலகம் அவன் விரும்பியவாறு அவன் சொற்படி நடக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது பாடலின் பொருள்.\n'வல்லார்க்கு' என்ற சொல் குறிப்பது என்ன\nஅருள் நெஞ்சம் கொண்ட ஆட்சித்தலைவன் சொல்வதை எல்லாம் குடிகள் கேட்டு நடப்பர்.\nஇன்சொல், ஈகைக்குணத்துடன், நெஞ்சில் ஈரம் மிகக் கொண்ட நாட்டுத்தலைவன் தன் ஆட்சிமுறையில் தான் நினைப்பது நடப்பதாக இறும்பூது எய்தும் நிலை கூறும் செய்யுள். தலைவன் தன் குடிகளிடம் எந்தவகையில் உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்கிறது இப்பாடல்.\nஇனிய சொல்லுடனே, ஈந்து, தண்ணளி செய்யும் தலைவனுக்கு அவன் நாட்டில் வாழ்வார் யாவரும் அவன் வசத்து ஒழுகுவர். அவன் நாட்டுமக்களை தன் சொல்லாலும் செயலாலும் பிணித்துக் கொள்வான். இவ்வாறு அருளுணர்வோடு ஆளும் திறம்கொண்ட தலைவன் நாட்டில் வாழ்வார் யாவரும் அவன்வசத்து ஒழுகுவர். அரசு க��டிமக்களின் நன்மையில் அக்கறை கொண்டு ஆட்சி செய்கிறது என்பது கருத்து. அரசும் மக்களும் கருத்து ஒற்றுமை கொண்டால் ஆட்சி சீராகச் செல்லும்; குழப்பம் உண்டாக வழியில்லை. அப்படிப்பட்ட ஆட்சியில் தலைவனுக்கு அவனது நாட்டில் எல்லாமே அரசின் எண்ணப்படி நடப்பதாக இருக்கும்.\nதனது நாட்டிற்குத் தான் விரும்பிய நல்லனவெல்லாம் செய்ய எண்ணும் ஆட்சித்தலைவன் இன்சொல் பேசி, வள்ளன்மையுடன் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தலைவன் அமைந்தால் அவன் விரும்பும்படியெல்லாம் நாட்டினரும் நடப்பார்கள்.\n'உலகு' என்பது ஆட்சித்தலைவனது எல்லைக்குட்பட்ட உலகத்தைக் குறிக்கும்.\n'தன்சொலால் தான்கண்டனைத்து இவ்வுலகு' என்றதற்கு தான் கருதியவாறு தன் நாடு இயங்குவதைக் காண்பான் என்பது பொருள். இதற்குத் 'தன் ஏவற்படி உலகம் நடக்கும்' என்று உரைத்தார் மணக்குடவர். இதே கருத்துக்கொண்ட புறநானூற்றுப் பாடல்வரியை இக்குறளுக்கு ஒப்பிட்டுக் காட்டுவர். அப்பாடலாவது: யான்கண் டனையரென் னிளையரும் (புறநானூறு 19:4 பொருள்: யான்கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல்செய்வாரும்)\n'வல்லார்க்கு' என்ற சொல் குறிப்பது என்ன\nபல்வேறு குணங்கள் கொண்ட மக்களுடன் நாளும் கலந்துரையாடும் தலைவன் நிதானம் இழக்காமல் இனிமையுடன் பேசுவதற்கு அவன் தனித் திறம் கொண்டவனாக இருக்க வேண்டும். இத்தன்மை உடையோன் தன்னைத் தானே ஆள்வான் என்பது தெளிவு. அத்துடன் வேண்டியவர்க்கு தேவையறிந்து வழங்குவதற்கும் தனி ஆற்றல் வேண்டும். மேலும் முறை வேண்டினார்க்குப் பாதுகாப்பு அளித்துப் பயத்தைப் போக்கும் தன்மை எல்லோருக்கும் அமையாது. தன்னை ஆள்பவனாய் இருந்து கருணை நெஞ்சினனாகவும், பாதுகாப்பு உணர்வை மக்கள் அனைவரிடமும் ஏற்படச்செய்யும் தலைவனுக்குத் தன் மக்களை ஆள்வதும் அவர்களை அன்பினால் கட்டிப்போட்டு வைப்பதும் எளிது. குடிமக்கள் அவற்றைத் தரும் தலைவனால் ஈர்க்கப்பட்டு அவன் ஆணையை எதிர்நோக்கி நிற்பர். இது ஆள்வோர் எல்லாருக்கும் இயலாது; ஒரு சிலராலேயே இவ்விதம் மக்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்ய முடியும். எனவேதான் வள்ளுவர் அத்தகையோரை வல்லார் என்கிறார்.\n''வல்லாற்கு' என்றது ஈபவர் கொடைச் செருக்கால் அல்லது கொடையுரிமையால் கொடிய சொல்லுஞ்செயலும் உடையராதலுங் கூடும். அதனையும் மாற்றும் வல்லமையுடையார்க்கு' என்பது த���்டபாணி தேசிகர் தரும் விளக்க உரை.\n'வல்லார்க்கு' என்ற சொல்லுக்குத் திறனுடையார்க்கு என்பது பொருள்.\nகுடிமக்களிடம் இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இக்குறட்கருத்து.\nமக்கள் செல்வாக்குப் பெற்ற இறைமாட்சி கூறும் பாடல்.\nகுடிகளிடம் இனிய சொல் பேசி, வேண்டிய உதவிகள் செய்து, அருள்காட்டும் அரசன் தன்சொற்படி உலகத்தைக் காண்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/94448", "date_download": "2020-09-18T19:59:35Z", "digest": "sha1:DSNSULL3ETUUNJWMTHJUZJXPUH6AW7LS", "length": 4414, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கொரோனா விழிப்புணர்வு படப்பிடிப்பிலேயே திடீரென மயங்கி விழுந்து நடிகர் உயிரிழப்பு! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nகொரோனா விழிப்புணர்வு படப்பிடிப்பிலேயே திடீரென மயங்கி விழுந்து நடிகர் உயிரிழப்பு\nகொரோனா ஊரடங்கு தளர்வால் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விட்ட நிலையில், கொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகரும், டப்பிங் பிரபீஷ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மலையாளத் திரையுலகத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்ததும் குழுவில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த பிரபீஷை படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமரணமடைந்த பிரபீஷுக்கு 44 வயதாகிறது. மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை\nரசிகர்களை வீட்டுக்கு அழைத்து \"ஷாக்\" சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nகாதல் ஜோடியாக நடிக்கும் சுரேஷ் கோபி, ஆஷா சரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=4975", "date_download": "2020-09-18T20:24:50Z", "digest": "sha1:PBOGJFIVTM3O4Y2KMANIFWAOQPJUTLXC", "length": 11249, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த ���னியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும்.\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nவிருதுநகருக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 2வது வகுப்பில் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/mumbai/cardealers/arya-honda-213717.htm", "date_download": "2020-09-18T20:59:33Z", "digest": "sha1:NTLPN2AGULNWNMZZYNR6YEVF2S7JTTSG", "length": 8731, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆர்யா ஹோண்டா, nanavathi, மும்பை - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்மும்பைஆர்யா ஹோண்டா\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற ஹோண்ட�� கார் டீலர்கள்\n35, சாகி விஹார் சாலை, அந்தேரி (E), எதிரில். பி.பீ. பெட்ரோல் பம்ப், Off சாந்திவாலி, மும்பை, மகாராஷ்டிரா 400072\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nKrish கார்கள் Pvt Ltd, புதிய இணைப்பு சாலை, அந்தேரி West, Shalimar Morya தரைத்தளம் Off, மும்பை, மகாராஷ்டிரா 400002\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nதத்தபாதா சாலை, ராஜேந்திர நகர் Shakti Industrial & Commercial Business Centreborivali, (East), என்ஆர். டாடா பவர் ஸ்டீல், மும்பை, மகாராஷ்டிரா 400066\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n99/100, தேசிய ரோலிங் மில் கலவை, L.B.S Marg, பாண்டுப் (வ), Near St. Xaviers உயர் School, மும்பை, மகாராஷ்டிரா 400078\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo 23a, அந்தேரி West, ஷா தொழில்துறை எஸ்டேட், மும்பை, மகாராஷ்டிரா 400053\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No.100, பான்வேல் Industrial Co-Op எஸ்டேட் Limited, பான்வேல் Flyover, Taluka-Panvel, பழைய மும்பை புனே நெடுஞ்சாலை, மும்பை, மகாராஷ்டிரா 400008\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/?orderby=title", "date_download": "2020-09-18T19:39:48Z", "digest": "sha1:XZILNA7VZX5V33JHI26BGHDCW433ZNHW", "length": 4086, "nlines": 114, "source_domain": "tamilcctv.com", "title": "விண்ணான விசாலாச்சியும் பேரனும்.. – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம்-06\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..12 Videos\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம் 09\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம்-06\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(ப��கம் 07)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 08)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 09)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/harbajan-singh-losliya/", "date_download": "2020-09-18T19:23:50Z", "digest": "sha1:3SAL24WUN4F77CG3AAO57EPWYVRWZF7P", "length": 5874, "nlines": 94, "source_domain": "teamkollywood.in", "title": "ஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங்? - லோசலியாவுடன் நடிக்கும் படம்?! - Team Kollywood", "raw_content": "\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\n1998யிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், இந்த ஆண்டு ஐபிஎல் உடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொள்கிறதாக தகவல்கள் வெளியாகின. இதனை அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் அழ்ந்துள்ளனர்.\nஇவர் பிக் பாஸ் வழியாக அறிமுகமான லோசலியாவுடன் ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுவே இருவரின் முதல் தமிழ் படமாகும்.\nஇப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருவார். இதனை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால் ராஜ் இயக்குகின்றனர்.\nமேலும் சந்தானம் நடிக்கும், கார்த்திக் யோகி இயக்கும் ‘டிக்கிலோனா’ படித்திலும் நடிக்கிறார். இவர் இதற்குமுன் மூன்று படங்களில் நடித்துள்ளாது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் கோப்ரா படத்தில் விக்ரம், மேலும் பல நடிகர்களுடன் இணைகிறார்.\nPrevious நகரங்களில் ஜொலிக்கும் சூர்யாவின் சூரரை போற்று \nNext காயமடைந்த தல அஜித்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/education-in-the-indian-constitution/", "date_download": "2020-09-18T19:26:47Z", "digest": "sha1:WGINXR4E5TZWHKLNPLMDOVFDIFGBM6QO", "length": 10296, "nlines": 214, "source_domain": "www.maanavan.com", "title": "Education InThe Indian Constitution | TNPSC | TET Study Materials", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nHome/Study Materials/இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி தொடர்புடைய சரத்துக்கள்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி தொடர்புடைய சரத்துக்கள்\nசரத்து 21 A – கல்வி உரிமை – சட்ட ரீதியாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாநில அரசு வழங்கலாம்.\nசரத்து 15 (5) – சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பயிலுவதற்கும் மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்யத் தடையேதும் இல்லை.\nபகுதி III சரத்து 29 – ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் அவர்கள் விரும்பும் பண்பாட்டு மற்றும் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.\nசரத்து 30 – மதம், மொழி அடிப்படையில் உள்ள சிறுபான்மையினர் தங்களின் விருப்பத்தின்படி, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, நிர்வகிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.\nசரத்து 45 – பதினான்கு வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வசதி செய்தல் வேண்டும்.\nசரத்து 46 – தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துதல்.\nசரத்து 338 – தேசிய தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bcci-sends-acceptance-letter-to-emirates-cricket-board/", "date_download": "2020-09-18T19:57:33Z", "digest": "sha1:XIXY7QXCGWEGRKXAWK6ORFZJSDVW4765", "length": 10063, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "அமீரகத்தில் ஐபிஎல் கன்ஃபார்ம் – ஏற்பு கடிதம் அனுப்பிய பிசிசிஐ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமீரகத்தில் ஐபிஎல் கன்ஃபார்ம் – ஏற்பு கடிதம் அனுப்பிய பிசிசிஐ\nதுபாய்: ஐபிஎல் தொடரை நடத்தும் கோரிக்கை ஏற்றதாக பிசிசிஐ அமைப்பிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவிருந்து உலகக்கோப்பை டி-20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இக்காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை அமீரக நாட்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.\nமுன்னதாக, இதற்கான விருப்பத்தை அமீரக நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்தக் கோரிக்கையை முறைப்படி ஏற்று, பிசிசிஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோரிக்கை ஏற்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து, 13வது ஐபிஎல் சீசன் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது உங்களுக்கு பிடித்த ஆண் கிரி��்கெட்டர் யார் பெண்கள் கிரிக்கெட் மித்தாலி எரிச்சல் பெண்கள் கிரிக்கெட் மித்தாலி எரிச்சல் இலங்கை கிரிக்கெட்: 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\nPrevious 2023 உலகக்கோப்பைக்கு தகுதிபெறுவதற்கான சூப்பர் லீக் போட்டிகள் துவக்கம்\nNext விண்டீஸ் அணியை இறுதி நாளிலும் காப்பாற்றுமா மழை\nமகாராஷ்டிராவில் இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nஇந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை\nசென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/shivashtakam-lyrics-english/", "date_download": "2020-09-18T21:10:33Z", "digest": "sha1:SKWUA35APF57FN57PZFN4K3MNI2CH2Y2", "length": 7822, "nlines": 152, "source_domain": "aanmeegam.co.in", "title": "Shivashtakam Lyrics in English | Sivashtagam Song lyrics | Sivan Songs", "raw_content": "\nஉலக வரலாற்றில் முதன்முறையாக 64 சிவ அவதாரங்களின் மந்திர...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\n300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில்...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nகும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய...\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/777", "date_download": "2020-09-18T20:19:05Z", "digest": "sha1:SQNLXIYWQMTR2S627TJTLRHOWZ6TH5UR", "length": 7270, "nlines": 107, "source_domain": "padasalai.net.in", "title": "புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள் | PADASALAI", "raw_content": "\nபுள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்\nமதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், ‘புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,’என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், ‘கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,’ என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ”நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,” என கேட்டால் “கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்,” என்கின்றனர். இதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.\nஇப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.\nஎட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபள்ளி முடிந்தும் நற்சா���்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197408", "date_download": "2020-09-18T20:48:18Z", "digest": "sha1:7EJJMHXFUYMMARTFPFECHNMK4AALJ53I", "length": 5758, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "Angka korban pesawat terhempas di Congo meningkat 29 orang | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஹிண்ட்ராப் போராட்டத்தின் நினைவு நாள் : இந்தியர் பிரச்சனைகளைத் தீர்க்காத மகாதீரைச் சாடினார் உதயகுமார்\nNext articleஎல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/glc/pictures?tabActive=Exterior", "date_download": "2020-09-18T20:58:39Z", "digest": "sha1:VANHMDFZJVVBD3SE6NBLNEQDH52OSXN4", "length": 14268, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்சி படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஜிஎல்சி\n33 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜிஎல்சி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஜிஎல்சி வெளி அமைப்பு படங்கள்\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஜிஎல்சி AMG 2020\n க்கு பெங்களூர் இல் What ஐஎஸ் the discount\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மெர்சிடீஸ் ஜிஎல்சி\nஎல்லா ஜிஎல்சி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்சி looks மதிப்பீடுகள் ��யும் காண்க\nஎல்லா ஜிஎல்சி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஜிஎல்சி இன் படங்களை ஆராயுங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக ஜிஎல்சி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஹிந்தி | ... இல் மெர்சிடீஸ் ஜிஎல்சி 2019 முதல் drive விமர்சனம்\nஎல்லா மெர்சிடீஸ் ஜிஎல்சி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் ஜிஎல்சி நிறங்கள் ஐயும் காண்க\nஜிஎல்சி on road விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 கூப்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 23, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-18T19:34:20Z", "digest": "sha1:DLOZLCPFT4NSJ5W4GAETRJJDDO5JR6W6", "length": 12443, "nlines": 130, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - MyKhel Tamil", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட் செய்திகள்\nஇந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்\nலண்டன்: இந்திய அணிக்குள் 19 வயதே நிரம்பிய இளம் வீரர் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை சர...\nநீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nடெல்லி: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு பிசிசிஐ புதிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறது. பல எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து பிசிசிஐ செ...\nநீங்க அணியில் இருக்க வேண்டும்.. கோலியை அவசரமாக அழைத்த பிசிசிஐ.. தோனியை வழி அனுப்ப திட்டம்\nடெல்லி: மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் கோலி சேர்க்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. தோனியின் ஓய்வு திட்டங்களை தொடர்ந்து ...\nபழகிக்கோங்க.. கோலியும் செல்வார்.. ரோஹித்தும் செல்வார்.. ஆனால் கேப்டன் யார் தெரியுமா\nடெல்லி: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கோலி விளையாட இருக்கிறார். இவர் பெரும்பாலும் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் வி...\nஇதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nலண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பாஜகவில் சேரப்போவதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது. உலகக் கோப்பை தொடருக்கு பின்பாக இந்திய அ...\nசச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nலண்டன்: தோனிக்கு எதிராக பிசிசிஐ அமைப்பு காய்களை நகர்த்துவதற்கு பின் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஆகியோரின் அழுத்தமும் காரணம்தான் என்று தகவல்க...\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nடெல்லி: இந்திய அணியின் முக்கியமான இளம் வீரர் ஒருவர் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் பெரிய வைரலாகி உள்ளது. இந்திய அணியின் தேர்வுக்...\nஇனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.. கடும் சிக்கலில் யுவராஜ் சிங்.. கொதிக்கும் ரசிகர்கள்\nடெல்லி: தோனிக்கு எதிராக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து புகார்களை வைத்து வருகிறார். ஆனால் இதற்கு யுவராஜ் சிங் எந்த விதமான எதிர்வினை...\nஅது பெரிய சதி.. தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருக்கிறது.. பகீர் புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nலண்டன்: தோனி மட்டும் தனி ஆளாக யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை, அதற்கு பின் பலர் இருக்கிறார்கள் என்று யுவராஜ் சிங்கின் தந்தை ய...\nதோனி திட்டமிட்டு இந்தியாவை தோல்வி அடைய செய்தார்.. ஆதாரங்களை அடுக்கும் யுவராஜ் சிங் தந்தை.. திடுக்\nலண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனலில் தோனி இந்தியா தோற்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினார் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் ச...\nஎனக்கு தகுதி உள்ளது.. அணியில் எடுங்கள்.. தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி.. சர்ச்சை\nலண்டன்: இந்திய அணியில் தோனி ஓய்வு பெற்ற பின் அவரின் இடத்தை பிடிக்க நிறைய இளம் வீரர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் முன்னணி வீரர் தோ...\nஇன்னும் 2 நாட்கள்த���ன்.. தலயின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் பிசிசிஐ.. அதிர வைக்கும் திட்டம்\nலண்டன்: இன்னும் இரண்டு நாட்களில் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. உலகக் கோப்பை க...\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/telugu-actress-riya-suman-act-to-pair-with-jeeva/articleshow/67179326.cms", "date_download": "2020-09-18T20:13:24Z", "digest": "sha1:O3V4T3SMY2HLECPLENCXWESZ6CTUS4PG", "length": 11802, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ரியா சுமன்: ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை - telugu actress riya suman act to pair with jeeva\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை ரியா சுமன், நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nநடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘றெக்க’ படத்தை இயக்கியவர் ரத்தின சிவா. தற்போது இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ரியா சுமன் நடித்து வருகிறார்.\nஇந்தப் படம் குறித்து தெலுங்கு நடிகை ரியா சுமன் கூறுகையில், ‘‘தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். படத்தில் நாயகன் அவரைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களைக் கண்டுபிடிக்க மெனெக்கெடுகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் கதாபாத்திரம் என்னுடையது தெலுங்கு திரைப்படங்களில் ஏற்று நடித்த பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறி, துடிப்பான கதாபாத்திரம் அமைந்ததே மக���ழ்ச்சி.\nபடப்பிடிப்பு திடீரென தொடங்கியதால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள போதுமான நேரம் இல்லை. படப்பிடிப்பின் போது நடிகர் ஜீவா எனக்கு அவ்வப்போது வசன உச்சரிப்பில் உதவியாக இருக்கிறார்’’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nஅசிங்கமா கமெண்ட் அடித்த நெட்டிசன்: உன் அம்மா யாருடானு க...\nபோதை பொருள் சர்ச்சை.. கீர்த்தி சுரேஷின் அப்பா சொன்ன அதி...\nIstandwithSuriya என்ன தைரியம், சூர்யா மீது கண்டிப்பா நட...\nபிரபல பாடகியை காதலிக்கும் அனிருத்\nவளர்ந்து வரும் டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் இணைந்த கதிர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரியா சுமன் ரத்தின சிவா ஜீவா riya suman rathina siva Jeeva\nராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் பிரார்த்தனை\nநான் ரொம்ப பிசி, பிக் பாஸில் பங்கேற்கவில்லை: சொல்வது யார்னு பாருங்க\nவடிவேலு பாலாஜி பற்றி விஜே ரம்யா சொன்ன 'அந்த 2' விஷயம்: கண்கலங்கிய ரசிகர்கள்\nOMG : வனிதாவால் பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு ஒரு சிக்கல்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குநர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nசிம்பு ஏன் அப்படி சொன்னார்: ஒரு வேளை கல்யாணமோ\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nபூஜை முறைவெங்கடேச சுப்ரபாதம் தமிழ் பாடல் வரிகள் மற்றும் சமஸ்கிருத பாடல் வரிகள்\nடெக் நியூஸ்Tata Sky அறிவித்துள்ள அதிரடி விலைக்குறைப்பு; இனிமே இதுதான் விலை\nடெக் நியூஸ்Realme Narzo 20 Series : செப். 21 வரை வெயிட் பண்ண வேண்டாம்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nCSKபும்ரா வேற லெவல், கோப்பை என்னமோ சென்னைக்கு��ான்- பிரெட் லீ\nதமிழ்நாடுதமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகள்: செப்.,21ஆம் தேதி தொடக்கம்\nசென்னைமோடி பிறந்தநாள், பலூன் வெடித்து பாஜகவினருக்கு தீ காயம்\nஇந்தியாபள்ளிகள் திறப்பு: திடீரென முடிவை மாற்றிய டெல்லி மாநில அரசு\nதமிழ்நாடுசாக்கடை அள்ளிய மாணவருக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்: குவியும் பாராட்டுகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/director-gowthaman-supports-to-vadivelu/", "date_download": "2020-09-18T19:55:08Z", "digest": "sha1:4A5WRJLCVYE525KJHPQCEKQLTJ7A5VYE", "length": 10869, "nlines": 68, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வடிவேலுவுக்கு இயக்குநர் வ.கெளதமன் ஆதரவு..!", "raw_content": "\nவடிவேலுவுக்கு இயக்குநர் வ.கெளதமன் ஆதரவு..\n'தெனாலிராமன்' படத்திற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பாக நடிகர் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினார்கள் சிலர்.\nஇதனை எதிர்த்து திரையுலகில் இருந்து சீமான் மட்டுமே வடிவேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இப்போது திரைப்பட இயக்குநர் வ.கெளதமனும் குரல் கொடுத்திருக்கிறார்.\nஅவரது அறிக்கை இது :\n\"நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலு, அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டிவிட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும்.\nதமிழினம் இந்த மண்ணில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து கலைஞர்களையும், சாதனையாளர்களையும், சான்றோர்களையும் போற்றி பாதுகாத்த இனம். மாற்றாரை வாழ வைத்த இனம் மட்டுமல்ல, ஆள வைத்த இனமும்கூட.\nதமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் தமிழர்கள் அல்லாது பிற மாநிலத்தவர்கள் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் இதுவரை நாங்கள் பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nதெனாலிராமன் பட விவகாரத்தில் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும்போது எங்கே இதற்கெல்லலாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வடிவேலு அவர்கள் இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்கவைத்த ஒரு மகா கலைஞன்.\nஅதனை விடுத்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் தனிப்பட்ட ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டு மொத்த தமிழனத்தையோ உரசிப் பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.\"\n- இவ்வாறு இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.\nஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்று இனம் படத்திற்காக வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிய இயக்குநர்கள் சங்கம், இந்தப் படத்தின் எதிர்ப்பு குறித்து இதுவரையிலும் ஒரு குரல்கூட கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது..\n'இனம்' திரைப்படம் லிங்குசாமியின் தயாரிப்பு என்பதாலேயே இயக்குநர் சங்கம் குரல் கொடுத்ததாக திரையுலகில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அது உண்மையோ என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது..\nஇந்த 'தெனாலிராமன்' படத்தை எங்களுக்கு போட்டுக் காண்பித்துவிட்டு பின்புதான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தமிழரல்லாத ஒரு குழு கரைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பதை இயக்குநர்கள் சங்கம் எப்படி கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை..\nசம்பந்தப்பட்ட தெலுங்கு அமைப்புகள் தமிழக கவர்னர் ரோசையாவிடம் இது பற்றி புகார் தெரிவித்திருக்கிறார்களாம்.. ஆனால் அவர் இது பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லையாம்.\nபடம் வரும் 18-ம் தேதி ரிலீஸ் உறுதி என்பதால் அன்றைய நேரத்தில் எதிர்ப்புகள் எப்படியெல்லாம் வரும் என்பது தெரியாமல் இருந்தாலும், திடீரென்று கிடைத்திருக்கும் இந்த ப்ரீ பப்ளிசிட்டி படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாகவே இருக்கிறது..\ncinema news slider thenaliraman movie vadivelu இயக்குநர் வ.கெளதமன் தெனாலிராமன் திரைப்படம் வடிவேலு\nPrevious Postநான் சிகப்பு மனிதனின் தில்லான முடிவு.. Next Postசிவகார்த்திகேயன் பொருத்தமான வேடம் செய்ய வேண்டும்-முருகதாஸ் அட்வைஸ்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\nலோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-18T19:30:37Z", "digest": "sha1:42VQ46JJV7KI4VN2KIPC6P4QQIXW5NFG", "length": 26222, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு\nபனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு\nசமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு\nவிடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு -திருப்பூர் வடக்கு\nமரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம், மரக்கன்று மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல்\nபனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி\nகையூட்டு வாங்கிய பூதாம்பூர் VAO மற்றும் RI மீதான புகார் மனு- கடலூர்\nகொடியேற்றும் நிகழ்வு மரக்கன்றுகள் வழங்குதல்- ஆலங்குடி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தாம்பரம்\nஉயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 23, 2019 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்கு��தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஉயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில்தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன்அவர்களின் தலைமையில். இன்று 23-01-2019 பிற்பகல் 03 மணியளவில்சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார்.\nமுன்னதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், ஹுமாயுன், களஞ்சியம் சிவக்குமார், கோட்டைக்குமார், ஆன்றோர் அவையம் மறத்தமிழ்வேந்தன், வெற்றிக்குமரன், மன்சூர் அலிகான், புதுகை ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மகேந்தரன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், சாரதிராஜா மற்றும் மாரிமுத்து , கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கண்டனவுரையாற்றியவர்கள் விவரம்:\nஅ.வினோத், தலைவர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்\nகே.எம்.செரிப், தலைவர், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nஆ.கி.சோசப் கென்னடி, தலைவர், தமிழர் தேசிய விடுதலைக் கழகம்\nமு.களஞ்சியம், தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்\nசெ.முத்துப்பாண்டி, தலைவர், மருது மக்கள் இயக்கம்\nலயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம்\nகொடியேற்றும் நிகழ்வு-வேலூர் சட்டமன்ற தொகுதி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரி ஆர்ப்பாட்டம் – மொடக்குறிச்சி தொகுதி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் …\nதலைமை அறிவ��ப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்ப…\nதலைமை அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள…\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரி ஆர்ப்பாட்டம் &#…\nநீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி நாம் தமிழர் மாணவர…\nநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – த…\nதலைமை அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nஇந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்ன…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun09/8670-2010-05-19-09-45-10", "date_download": "2020-09-18T19:40:14Z", "digest": "sha1:BXV22KBTGQAH5HRCURHDZME74VHUEWF7", "length": 45012, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "நாடாளுமன்ற அனுமதியே இல்லாமல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது ஏன்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜூன் 2009\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009\nவெளியிடப்பட்டது: 19 மே 2010\nநாடாளுமன்ற அனுமதியே இல்லாமல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது ஏன்\nஆயுத வாகனங்களை மறித்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தோழர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 8.6.2009 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. நடத்திய மாபெரும் பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை:\nஉலகெங்கும் பல்வேறு நாடுகளில் துன்பத்திலும் துயரத்திலும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிற இதயத்தோடு இனி விடியல் எப்போது இருள் எப்பொழுது விலகும் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற தமிழர்கள்; அவர்களின் பார்வை கவனம் ஆறரைக் கோடி தமிழ்மக்கள் வாழுகிற தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில், இனி அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதை வளரும் இளம் தலை முறையினரிடம் எடுத்துச் சொல்லும்வகையில் அருமைச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள், அரிய பல கருத்துகளை காலத்தின் அருமைகருதி இரத்தினச் சுருக்கமாக கூறி அமர்ந்து இருக்கின்றார்.\nவிடுதலை இராஜேந்திரன் சிலவினாக்களை எழுப்பினார். பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அதனுடைய பொதுச்செயலாளர் சிறைப்பறவை என்று விளிக்கத்தக்க வகையில் அடக்குமுறைக்கு பலமுறை ஆளாகிய கோவை இராமகிருஷ்ணன் அவர்கள்மீது - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கோவை மாநகர் மாவட்டம் மாணவர் அணி அமைப்பாளர் அருமைத்தம்பி புதூர் சந்திரசேகர் மீது - பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் அருமைச் சகோதரர் லட்சுமணன் அவர்கள்மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது. இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த தோழர்கள் பலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த மண்ணின் வழியாக - எங்கள் பூமியின் வழியாக - ஈழத்தில் எங்கள் சொந்த சகோதர, சகோதரி களைக் கொன்று ஒழிப்பதற்கு இனக்கொலையை தீவிரப்படுத்துவதற்கு ஆயுதங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற செய்தி காட்டுத் தீயாக பரவியபோது, அதைத் தடுக்கவேண்டும் என்ற தன்மானத் தமிழ் உணர்வோடு, அறவழியில் தடுத்து நிறுத்தியதற்கு தேசப்பாதுகாப்புச் சட்டத்தை ஏவி இருக்கிறார் தமிழக முதல் அமைச்சர்.\nஅந்தச் செய்தி வந்தநேரத்தில் நான் கோவை இராமகிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசி னேன். செல்லும் வாகனங்களை நாங்கள் அறவழியில் தடுக்கிறோம் என்று சொன்னார். வன்முறைக்கு துளியளவும் இடம்கொடுக்காத வகையில் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் அறப்போர் நடத்துகிறோம் என்று சொன்னார். தமிழகத்தில் மான உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை என்பதற்கு அடையாள மான போராட்டம் உங்கள் போராட்டம். வாழ்த்து கிறேன். என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.\n இனி மேலும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வாகனங்கள் ஈழத் தமிழ்மக்களைக் கொல்வதற்கு புறப்படுமானால், அதைத்தடுப்போம் - மறிப்போம் - பறிப்போம் என்று நானே சொன்னேன். வழக்கு போடு. இன்னும் சொல்வேன் நான். இந்திய அரசு இங்கிருந்து ஆயுதங்களைத் தந்து ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கு - நான் இராஜபக்சேவுக்கு இந்த மண்ணில் இருந்து தெரிவிக்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரித்த வர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டா��்கள் என்று நீ கொக்கரிக்கிறாய் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று உன் சகோதரர் கொத்தபயா ராஜபக்சே கொக்கரிக்கிறான் - இப்பொழுதுதான் நீங்கள் வினையை விதைத்து இருக்கிறீர்கள் இனிமேல்தான் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள்.\nதமிழகத்தில் உணர்ச்சி செத்துப்போய்விட வில்லை. 14 பேர் தீக்குளித்து மடிந்து இருக்கிறார்கள். வீரத்தியாகி முத்துக்குமார் எடுத்துவைத்த அந்த நெருப்பு 14 வீரத் தமிழ் இளைஞர்கள் தணலுக்கு தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பு சுடுகாட்டில் அணைந்து போய் இருக்கலாம். எங்கள் நெஞ்சில் எரிகிறது. தன்மான உணர்வுள்ள வாலிபர்கள் நெஞ்சில் எரிந்து கொண்டு இருக்கிறது.\nகொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டத்தைப் போல, என்றோ நடந்த சம்பவங்கள் 1960, 1970 தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஈழத்து இளம் பிள்ளைகளை கொண்டுவந்து நிறுத்தியது. புதிய புலிகள் தமிழ் ஈழ விடுதலை புலிகளானார்கள். அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமை இப்பொழுது நடத்தப்பட்டு இருக்கிறது. இதைத்தமிழக மக்கள் மனதில் விதைக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. அப்படியானால் இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராக வாகனங்களைக் குறுக்கே மறித்தது சரிதானா என்று சிலமேதாவிகள் கேட்கலாம். ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பியது - ராடார் கொடுத்தது - தமிழர்களைக் கொலைசெய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்களா என்று சிலமேதாவிகள் கேட்கலாம். ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பியது - ராடார் கொடுத்தது - தமிழர்களைக் கொலைசெய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்களா யார் அந்த அனுமதியைக் கொடுத்தது யார் அந்த அனுமதியைக் கொடுத்தது நாடாளுமன்றத்தில் அதற்குரிய அனுமதி கிடைத்ததா\n1998 ஆம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கிறபோது ஈழத்தில் தமிழர்கள் இரத்தம் ஓடுகிறது. படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற குரல் வேதனைக் குரலாக எழுந்தபோது அவர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு ஆயுதங்கள் தருவதில்லை ஆயுதங்கள் விற்பதில்லை என்று ஒருமனதாக எடுக்கப்பட்ட ம��டிவு.\nஇலங்கை அரசுக்கு இவ்வளவு ஆயுதங்களையும் கொடுத்ததற்குப்பிறகு இந்த யுத்தத்தை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசின் துரோகத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் சொன்னோம். இன்றைக்கு நாதியற்றுப் போய்விட்டார்கள் தமிழர்கள் என்ற நிலையை உருவாக்குகிறார்கள். நாங்கள் பாதுகாப் புக்கு விரோதமானவர்கள் அல்ல. இந்தியாவின் பாதுகாப்புக்கு இராமகிருஷ்ணன் விரோதமானவர் அல்ல - இலட்சும ணனோ, சந்திரசேகரோ இந்தியா வின் பாதுகாப்புக்கு விரோதமானவர்கள் அல்ல. இந்த அடக்குமுறைக்கு அவர்கள் பயப்படுகிறவர்களும் அல்ல.\nமூன்றரை ஆண்டுகள் தடா கைதியாக சிறையில் அடக்குமுறையை ஏற்றவர்தான் கோவை இராம கிருஷ்ணன். இந்த மேடையில் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்ற சகோதரர் கொளத்தூர் மணி எண்ணற்றமுறை சிறைக்கு சென்றவர்தான். பாது காப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இப் பொழுதுதான் விடுதலை ஆகிவந்திருக்கிறார். எங்களாலா இந்த நாட்டுக்கு ஆபத்து இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து\nஇந்தநாட்டின் பாதுகாப்புக்கு கேடுவிளைவித்தது மன்மோகன் சிங் அரசு. 1965 மொழிப் போராட் டத்தை இராஜேந்திரன் நினைவூட்டினார். 1967 இல் அண்ணா முதல்வரானார். மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. இரயில் பெட்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வன்முறை பரவி விட்டது என்று காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப் பட்டது. இத்தனை இரயில்பெட்டிகளை மாணவர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார்களே இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது ஏன் நீங்கள் காவல் துறையைப் பயன்படுத்தவில்லை ஏன் நீங்கள் காவல் துறையைப் பயன்படுத்தவில்லை எதற்கு உங்களுக்கு அரசாங்கம் எதற்கு உங்களுக்கு அதிகாரம் என்று கேட்டார்கள்.\nஅதற்கு அண்ணா அவர்கள் சொன்னார்கள் முதலமைச்சராக நான்கு இரயில் பெட்டிகளைக் கொளுத்தினால் திரும்ப நான்கு இரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடியும். ஒரு மாணவன் உயிர்போய்விட்டால் அவனது உயிரை திரும்பக்கொடுக்க முடியாது என்றார். இருதயத்தில் ஏற்படுகிறவேதனை அங்கே பச்சிளம் குழந்தை களும் கொல்லப்படுகிறார்கள் - நமது சகோதரிகள் கொல்லப்படுகிறார்கள் - தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள்.\nஇந்திய அர���ின் ஆயுதங்கள் போகின்ற காரணத்தினால் தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள் என்ற செய்தி பரவிய காரணத்தினால் தடுக்கின்ற உணர்வு வராதா ஆயுதத்தோடு ஒருவன் வருகிறான் பச்சிளம் குழந்தைகளையும் தாய்மார்களையும் கொல்வதற்கு ஒருவன் வருகிறவனைத் தடுக்க நினைப்பதுதான் மனிதநேயம். தடுக்கின்ற முயற்சியில் ஈடுபடும்போது அது எல்லைமீறிக்கூடப் போகலாம். இந்த உணர்வில்தானே இராமகிருஷ்ணனும் தோழர்களும் இந்த கோவை மாநகரத்து வீதிகளில் திரண்டார்கள். அவர்களை சிறையில் நீங்கள் வைத்து இருக்கலாம். உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் கோடிக்கணக்கான தமிழர்கள் தரணி எங்கும் பல கண்டங்களில் சிதறிக்கிடக்கின்ற தமிழர்கள் அந்த ஒருசெய்தி வந்தவுடன் கோயம்புத்தூரில் ஆயுதங்கள் ஏற்றிச்செல்கின்ற இராணுவவண்டிகளைத் தமிழர்கள் தடுத்தார்கள் என்ற ஒருசெய்தி இந்தத் தமிழனின் தன்மானத்தைத் தரணியில் தாய்த் தமிழகத்தில் தன்மானம் செத்துவிடவில்லை என்ற உணர்வை உண்டாக்கிக் காட்டியது.\nஇந்திய அரசு நடந்து முடிந்திருக்கிற படுகொலைகளுக்கு முழுமுதல் காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஐ.நா. மன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு அந்தத் தீர்மானத்தை வெற்றிபெற வைத்தது என்ற செய்தியை இங்கே குறிப்பிட்டார்கள். ஏனென்றால் இந்த யுத்தத்தை நடத்திய குற்றவாளி இந்திய அரசு. ஆதாரம் இல்லாமல் நான் எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு நான் எதையும் பேசவில்லை. இது ஒரு முக்கியமான கூட்டம் நாங்கள் தேர்தலுக்காகவும் பதவிகளுக்காகவும் கட்சி நடத்துகிறவர்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவோம். அதை பயன்படுத்தாவிடில் என் சகோதரர் கணேச மூர்த்தி நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இன்று பேசியிருக்கிறார் அவருக்குக் கிடைத்த குறைந்த நேரத்தில் - இந்திய அரசுதான் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.\nசோனியா காந்தி காங்கிரசுஸ் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். காங்கிரசுஸ் தோற்கடிக்கப் பட்ட கோவையில் நின்றுநான் பேசுகிறேன். 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தபோது சோனியாகாந்தியின் திட்டம் நிறைவேறவில்லை. இந்தக் காங்கிரசுஸ் கட்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்���ுகின்ற தகுதி அவருக்குக் கிடையாது என்று இன்று மண்டியிட்டுக் கொண்டிருக்கிற சங்மா அன்று சொன்னார். இன்று சலுகைக்குக் காத்துக்கிடக்கின்ற சரத்பவார் சொன்னார் - கோபித்துக் கொண்டு கதவை ஓங்கி அடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார் சோனியாகாந்தி. சீதாராம் கேசரி பின்னாலே சென்று கெஞ்சினார் மன்றாடினார்.\nஅதன்பிறகு ஐந்து ஆண்டுகள் கழிந்தன அடுத்தத் தேர்தலில் தேவகௌடா பிரதமரானார். காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அவர் நினைத்ததை நடத்தக்கூடிய இடத்தில் இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அரசில் பங்கெடுத் தது. ஒருவரி அதுவும்கூட நேரடிக் குற்றச்சாட்டல்ல ஜெயின்கமிஷன் அறிக்கை. சந்தேகத்தை எழுப்புகின்ற ஒருவாக்கியம் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அமைச்சரவையில் நீடிக்குமானால் காங்கிரசுஸ் ஆதரவுதராது என்று காங்கிரசுஸ் கட்சி அறிவித்தது. சோனியா காந்தி அறிவிக்கச் செய்தார். அந்த அரசு கவிழ்ந்தது. தி.மு.க. மீது அவ்வளவு ஆத்திரம் இருந்தது அல்லவா சோனியா காந்திக்கு.\nஅதன்பிறகுதான் 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமரானார். மீண்டும் 1999 ஆம் ஆண்டு அதே வாஜ்பாய் மீண்டும் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தியபோது மிக சாதுர்யமாக ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார். 2003 ஆம் ஆண்டு இறுதியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனே கூட்டணி அமைப்பது என்ற முடிவுக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக அந்தக் கூட்டணியில் இணைய வேண்டிய துர்பாக்கியத்துக்கு நாங்களும் ஆளானோம். ஆனால், அமைச்சர் அவையில் சேர்வதில்லை என்று முடிவெடுத்தோம். எந்த அழுத்தம் கொடுத்தாலும் சரி நாங்கள் மந்திரி சபையில் சேர்வதில்லை என்று முடிவெடுத்தோம்.\nதமிழ்நாட்டில் தமிழ் இனத்தின் தலைவர் என்று தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்ட கருணாநிதி, சோனியா காந்தி அம்மையாருடைய சலுகைகளை எதிர்பார்க் கின்ற இடத்துக்கு வந்தார். மந்திரி சபையில் அவர் கேட்ட இலாக்காக்கள் கிடைத்தது. சோனியா காந்தியைப் பொறுத்தவரை மிகசாதுர்யமாக திட்டமிட்டார். நாம் எது செய்தாலும் கருணாநிதி தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்க்கப் போவதில்லை இதுதான் தமிழர்களின் வரலாற்றில் நேர்ந்த மிகப்பெரிய அழிவுக்கான காரணங்களில் ஒன்றாகும்.\nஎடுத்த எடுப்பிலேயே இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம்போட திட்ட மிட்டார். அதுமுதலில் நமக்குத் தெரியாமற்போயிற்று. எதிர்ப்புக் காட்டினோம். நேரடியாகச் சந்தித்தோம். சோனியாகாந்தியிடமே கேட்டேன் எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாதுஎன்றார் இன்றைக்கு தமிழர்களின் இரத்தத்தில் குளித்துவிட்டு கொக்கரித்து கொண்டு இருக்கின்ற ராஜபக்சே இலங்கை பிரதமராக வந்தான் தில்லிக்கு. இந்தியா - இலங்கை இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது இலங்கை அதிபர் சந்திரிகா வருகிறார் கையெழுத்தாகும் என்றார்.\nநான் பதறி அடித்துக் கொண்டு ஓடி மன்மோகன் சிங்கிடம் கேட்டேன். அப்படி ஒன்றும் நடக்காது என்றார். சந்திரிகா வந்தார் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்றார்கள். மீண்டும் சென்று கேட்டோம் மன்றாடினேன் முறையிட்டேன் பல தலைவர்களின் வீடுகளுக்குச் சென்றேன். கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் சென்றேன். அவர்கள் இதுகூடாது என்றார்கள். ஆனால், ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகா விட்டாலும் அதன் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று கொழும்புக்குச் சென்று நமது வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் சொன்னார். மறுநாள் பிரதமரைச் சந்தித்து இது அக்கிரமம் அல்லவா என்றபோது அது அவருடைய தனித்த கருத்து என்று சொன்னார்.\nநீங்கள் பலாலி விமானதளத்தையா பழுதுபார்த்துக் கொடுக்கப்போகிறீர்கள். அங்கிருந்து ஏவப்பட்ட விமானங்கள்தானே நவோலியில் புனிதபீட்டர் தேவாலயத்தில் குண்டுவீசி 168 பேர் குழந்தைகளும் பெண்களும் கொல்லப் பட்டார்கள். எங்கள் தமிழ் மக்கள் சாடிக்கப்பட்டார்கள். அந்த விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்காதீர்கள் என்று சொன்னோம். பழுதுபார்த்துக் கொடுத்தீர்கள். கோவையில் இராமகிருஷ்ணன் ஆயுதம் தாங்கிவந்த வாகனத்தை தடுத்தார் என்று வழக்கு போடுகிற கருணாநிதியைக் கேட்கிறேன். நாங்கள் செல்கிற வாகனத்தில் எங்கள் மக்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை எடுத்துச் செல்கிறாயா என்று சந்தேகம் வந்தது. இந்தியாவைப் பாதுகாக்க ஆயுதம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் மக்களைக் கொன்றுகுவிக்கப்படுவதற்கு இந்த ஆயுதம் அனுப்பப்படுகிறது என்ற எண்ணம் வலுத்ததனால் நாங்கள் தடுத்தோம்.\n இந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் செய்த தொடர்ந்து அடுத்தடுத்து அனுப்பி வை���்தீர்கள் ஆயுதங்களை அந்த அடிப்படையில் மீண்டும் இங்கிருந்து ஆயுதங்கள் செல்கின்றன பீரங்கிகள் செல்கின்றன கனரக ஆயுதங்கள் செல்கின்றன என்ற செய்திவந்தபோது நாங்கள் நம்பினோம். இதில் என்ன தவறு அந்த அடிப்படையில் மீண்டும் இங்கிருந்து ஆயுதங்கள் செல்கின்றன பீரங்கிகள் செல்கின்றன கனரக ஆயுதங்கள் செல்கின்றன என்ற செய்திவந்தபோது நாங்கள் நம்பினோம். இதில் என்ன தவறு நீ யோக்கியனா நாங்கள் தடுத்தது தவறு என்றால். நீ ஆயுதமே ஐந்தாண்டுகளாக கொடுக்கவில்லை என்றால் நாங்கள் நடுவீதியில் மறித்தது தவறு என்று சொல்.\nநீ கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுதங்களைக் கொடுத்தாய் - விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தாய் - விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்க மாட்டோம் என்றார் பிரணாப் முகர்ஜி என்னிடம். மன்மோகன் சிங் நல்லமனிதர் என்று நினைத்தேன். நாணயமானவர் என்று நினைத்தேன். மன்மோகன் சிங்கும் சரி நட்வர் சிங்கும் சரி பிரணாப் முகர்ஜியும் சரி எல்லோரும் பொய்சொன்னார்கள். அந்த விமான தளம் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது என்ற உண்மை 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டொமினிக் பெராரே என்கின்ற இலங்கை விமானப்படைத் துணைத்தளபதி சர்வதேச செய்தியாளர்களை அழைத்துக் கொண்டுபோய் பலாலி விமானதளத்தைச் சுட்டிக் காட்டி இது பழுதுபார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது இதை செய்து கொடுத்தது இந்தியவிமானப்படை இதை செய்து கொடுத்தது இந்திய விமானப்படை நிபுணர்கள். இதற்கு செலவழிக்கப் பட்ட பணம் இந்திய அரசின் பணம் என்று கூறினான்.\nநான் கேட்கிறேன் இது என்ன சோனியா காந்தியின் பாட்டன் வீட்டுப்பணமா யாருடைய பணம் ஆக, எங்கள் வரிப்பணத்தில் நீ பழுதுபார்த்துக் கொடுத்தாய். நீ பழுதுபார்த்துக் கொடுத்த இடத்தில் இருந்து புறப்பட்ட விமானம் செஞ் சோலையில் குண்டு வீசியது. நீ கொடுத்த பணத்தில் இஸ்ரேல் நாட்டுக்காரனிடம் வாங்கிய விமானம் குண்டுவீசியது அதில் 61 சின்னஞ்சிறு அநாதைச்சிறுமிகள் தாயை தந்தையை யுத்தக்களத்தில் இழந்துவிட்ட அனாதைச் சிறுமிகளை செஞ்சோலையில் துடிக்கத் துடிக்கக் கொன்றாய். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றார்கள். அதை நான் செலவழித்துக்கொடுத்த பழுதுபார்த்துக் கொடுத்த விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டுவீசின.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு உ���்னுடைய பதில் என்ன நீ மறுக்கமுடியாது. இதை எழுத்துமூலமாக பிரதமரிடம் தந்திருக்கிறேன் மறுக்க முடியாதபடி ஆவணங் களோடு நாங்கள் தந்திருக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/saho-trailer-launch-in-mumbai/c77058-w2931-cid312422-su6200.htm", "date_download": "2020-09-18T19:31:43Z", "digest": "sha1:ALMYYUQ3B46ZF5IRGAG5GOUGBDNBUQGT", "length": 3879, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "மும்பையில் நடைபெற்ற 'சாஹோ' ட்ரைலர் வெளியீட்டு விழா!", "raw_content": "\nமும்பையில் நடைபெற்ற 'சாஹோ' ட்ரைலர் வெளியீட்டு விழா\n'சாஹோ' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் வெளியிடப்பட்டது. அந்த விழா குறித்தான வீடியோவை யூவி தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nசுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார்.\nமேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் வெளியிடப்பட்டது. அந்த விழா குறித்தான வீடியோவை யூவி தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_1178.html", "date_download": "2020-09-18T19:59:22Z", "digest": "sha1:SRQW2ELGACAXZCGQ2CVX7UGU3BRYNSSY", "length": 9371, "nlines": 272, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஞானபீட விருது", "raw_content": "\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகாலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்\nபூச்சி 132: மொழியின் அழிவு\nகெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\n41-வது ஞானபீட விருது, கொங்கணி மொழியில் எழுதும் 83 வயதாகும் ரவீந்திர ராஜாராம் கேலேகர் என்ற கோவா எழுத்தாளருக்கும் சமஸ்கிருத நிபுணர் சத்வீத் சாஸ்திரி என்பவருக்கும் இணைந்து கொடுக்கப்படுகிறது. கேலேகர், கொங்கணியைத் தவிர, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எழுதுபவர் என்பது குறிப்பிடத்தகக்து.\n40-வது ஞானபீட விருது, ரஹ்மான் ராஹி (அவருக்கும் 83 வயதானபோது) என்ற காஷ்மீரி மொழி எழுத்தாளருக்குக் கிடைத்தது.\n39-வது ஞானபீட விருது மராத்தி எழுத்தாளர் கோவிந்தா கராண்டிகருக்கும், 38-வது ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் கிடைத்தது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/06/blog-post_4.html", "date_download": "2020-09-18T20:22:14Z", "digest": "sha1:SCRFV5275RGB2HPUVQGS262CJNFQG7ZW", "length": 17202, "nlines": 432, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் பலி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஇலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்க...\nஎகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு த...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்...\nகிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப��படுத்தும் எந்த முயற...\nதுரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம்\nமட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திற...\nஇலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத்...\nமுஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு\nகளுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம்\nவாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா\nமாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகார...\nதோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி....\nசட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப்...\n'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு க...\nவெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு\"\nபுதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை...\nஅக்குறாணை பாரதி வித்தியாலய அடிக்கல் நாட்டும் வைபவம்\nபெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தி...\nதிருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்\nசீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு...\nசீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nசீனாவின் வடகிழக்கே கோழி இறைச்சி தொழிற் சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 119 பேர் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்த தொழிற்சா லையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது.\nஇச்சம்வத்தில் வேறு டஜன் கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.\nசிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\nசம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளி யேற்றப்பட்டுள்ளனர்.\nசீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல சந்தர்ப்பங்களில் மிகவும் மோசமாக இருப்பதுண்டு.\nஅங்கே பெரிய தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் தொழி லாளர்கள் உயிரிழக்கும் விபத்துக்கள் நடப்பது வழமை.\nதமிழ் மக்கள் ��ிடுதலைப் புலிகள்\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஇலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்க...\nஎகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு த...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்...\nகிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற...\nதுரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம்\nமட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திற...\nஇலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத்...\nமுஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு\nகளுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம்\nவாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா\nமாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகார...\nதோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி....\nசட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப்...\n'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு க...\nவெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு\"\nபுதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை...\nஅக்குறாணை பாரதி வித்தியாலய அடிக்கல் நாட்டும் வைபவம்\nபெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தி...\nதிருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்\nசீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/study-materials/important-national-parks-in-india-gk-topics-for-all-exams/", "date_download": "2020-09-18T20:31:56Z", "digest": "sha1:45WTWK3UFD6EL7MGXG25OX5B3EVC3H2E", "length": 6143, "nlines": 187, "source_domain": "athiyamanteam.com", "title": "Important National Parks in India - GK Topics For All Exams - Athiyaman team", "raw_content": "\nதேசியப் பூங்காக்கள், வன உயிரிச் சரணாலயங்கள் & பாதுகாப்புப் பகுதிகள்\nசரணாலயங்கள் என்பன விலங்குகளைக் கொல்வதோ அல்லது வேட்டையாடுவதோ, பிடிக்கவோ தடை செய்யப்பட்டதும் ஒரு தகுதி வாய்ந்த நிறுவனத்தினரால் பாதுகாக்கப்பட்டதுமான இயற்கைச் சூழல் ஆகும்.\nமேலும், சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட, அழிவின் விளிம்பிலிருக்கும் வன உயிர்களை மீண்டும் மீட்கச் செய்யப்\nபயன்படும் முக்கியமான ஓர் அமைப்��ாகும்.\nஇந்தியாவில் மனிதனுடைய செயல்களால் ஏற்பட்ட இயற்கைச் சூழ்நிலை மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வன உயிரிச் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nநம் நாட்டில் 1.6 இலட்சம் சதுர கி.மீ. பரப்பில்\n500 வன உயிரிச் சரணாலயங்கள்,\n27 புலி பாதுகாப்புப் பகுதிகள்,\n200 வன உயிரிக் காட்சிச் சாலைகள்,\n13 பாதுகாக்கப்பட்ட உயிர் வாழ்விடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.\nமுக்கியத் தேசியப் பூங்காக்கள், வன உயிரிச் சரணாலயங்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகள் பற்றிய குறிப்புகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்\nகாவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-09-18T21:02:37Z", "digest": "sha1:EUCJXDOI6GMKDA3P5E46YCMZND3MPEFY", "length": 5368, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து – புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூர் – Chennaionline", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து – புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூர்\n10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\nபெங்களூருவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி., ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.\n23வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டேஷ்ரோன் பிரவுன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மற்றொரு வீரர் ராகுல் பேக் மேலும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெங்களூரு அணி முதல் பாதி முடிவில் 2-0 என முன்னிலை வகித்தது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுனில் சேத்ரி மற்றொரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.\nஇறுதியில், பெங்களூரு எப் சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 25 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒடிசா 21 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.\n← விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி – தகுதி சுற்று போட்டியில் இந்தியா, வங்காளதேசம் மோதல்\nஉலக கோப்பை ஹாக்கி – இந்தியா, நெதர்லாந்து இடையிலான காலியிறுதி இன்று நடைபெறுகிறது\nஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1148614940/9688-2010-06-22-11-55-44", "date_download": "2020-09-18T20:46:44Z", "digest": "sha1:ZM6T7DDEQXQUJTEIXHKSXBK7MSJIHOAZ", "length": 15110, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "விரக்தியடைந்த கும்பலின் வன்முறை - திருவாரூர் தங்கராசு வீட்டில் தாக்குதல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜூன் 2010\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபெரியார் முழக்கம் - ஜூன் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2010\nவிரக்தியடைந்த கும்பலின் வன்முறை - திருவாரூர் தங்கராசு வீட்டில் தாக்குதல்\nகழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்தை, வன்முறைக் கும்பல் கடந்த 12 ம் தேதி இரவு 11மணியளவில் பாறாங்கற்களைத் தூக்கி எறிந்து தாக்கியதில், வீட்டின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் சேதமடைந்தது. ‘குடிஅரசு தொகுப்பு நூலை வெளியிட்ட மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு, பெரியாரை வர்த்தகமாக்கும் கி.வீரமணியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சு ஏடுகளில் வந்த நாளில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. செய்தியறிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன் மற்றும் சென்னை தோழர்கள் 12 ஆம் தேதி இரவே திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லம் விரைந்தனர். காவல்துறையில் புகார் தரப்பட்டது.\nஅடுத்த நாள் காலை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் துரைசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு ஆகியோர் தோழர் தங்கராசு இல்லம் சென்று, நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தோழர் நல்லக்கண்ணு, வன்முறையைக் கண்டித்துள்ளார்.\n“பெரியாருடன் இணைந்தும், பெரியார் மறைவிற்குப் பின்னரும் தமிழருக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் தொண்டாற்றி வருபவர் திருவாரூர் தங்கராசு. பெரியார் கருத்துகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்பவர். அவரது கார் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசும் காவல்துறையும் சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார். கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:\n“பெரியார் இயக்கத்தின் மூத்த தலைவரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருபவரும், தமிழக அரசின் பெரியார் விருது பெற்றவருமான திருவாரூர் தங்கராசு அவர்கள் இல்லத்தின் மீது கடந்த 12 ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் வன்முறை சக்திகள் பாறாங்கற்களை தூக்கி எறிந்து, அவரது காரை சேதப்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் கடந்த 11.6.2010 அன்று தி.க. தலைவர் கி.வீரமணி தொடர்ந்த வழக்கில் வெற்றிப் பெற்று பெரியார் திராவிடர் கழகம் நடத்திய விழாவில் ‘குடிஅரசு’ தொகுப்பு நூலை வெளியிட்டு அவர் பேசியது, ஜூன் 12ஆம் தேதி இதழ்களில் வெளிவந்தது. அன்றைய தினம் இரவே தாக்குதல் நடந்துள்ளது. எழுச்சியுடன் நடந்த அந்த விழாவை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே - இத் தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சமுதாய இயக்கத்தைச் சார்ந்த 85 வயதை நெருங்கும் பெரியார் தொண்டருக்கு தமிழ்நாட்டில் இத்தகைய அச்சுறுத்தல் நடப்பதை அனுமதிக்கக் கூடாது. காவல்துறை, எந்த நிர்ப்பந்தத்துக்கும் பணிந்து விடாமல், குற்றவாளிகளைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.”\n- பெரியார் முழக்கம் செய்தியாளர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/1267", "date_download": "2020-09-18T19:22:17Z", "digest": "sha1:CGWVSXMBBZQ557SFYEJUVIUIF7QVGWBJ", "length": 9448, "nlines": 115, "source_domain": "padasalai.net.in", "title": "நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு | PADASALAI", "raw_content": "\nநீட்’ தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு\n‘நீட்’ தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.\nமருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும், மே, 6ல் நடந்தது. விண்ணப்பித்திருந்த, 13.27 லட்சம் மாணவர்களில், 96 சதவீதமான, 12.73 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர்.\nமூன்று மணி நேரம் நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் இருந்து, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது.\nஇதில், வேதியியல் மற்றும் உயிரியல் கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nதவறான விடைக்கு, ‘மைனஸ் மார்க்’ உண்டு என்பதால், தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளை மட்டும், மாணவர்கள் எழுதியுள்ளனர்.\nஇயற்பியலில் பெரும்பாலான கேள்விகள் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் இருந்ததால், அவற்றுக்கு தவறான விடை எழுதி, மதிப்பெண் குறைந்து விடக்கூடாது என, மாணவர்கள் பதில் எழுதாமல் விட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நீட் வினாத்தாள் குறித்து, பல்வேறு பயிற்சி மையங்கள், ஆய்வு நடத்தியுள்ளன. அதன்படி, வினாத்தாளில், பிளஸ் 2வுக்கு நிகராக, பிளஸ் 1 கேள்விகள் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து, ‘டாப்பர் டாட் காம்’ இணைய பயிற்சி நிறுவனத்தின், துணை தலைவர் ராஜசேகர் ராட்ரே வெளியிட்ட ஆய்வில், ‘இந்தாண்டு, நீட் தேர்வு வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்தது. ‘மற்ற பாடங்களை விட, இயற்பியல் பாடம் மிக கடினமாக இருந்தது’ என, குறிப்பிட்டுள்ளார்.\nபிளஸ் 2 பாடத்திட்டத்தில், இயற்பியலில், 24 கேள்விகள்; வேதியியலில், 20; உயிரியலில், 46 கேள்விகள் என, மொத்தம், 90 கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன.\nஇதற்கு நிகராக, பிளஸ் 1 பாடத்திட்டத்திலும், இயற்பியலில், 21; வேதியியலில், 25 மற்றும் உயிரியலில், 44 கேள்விகள் என, 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.\nஇயற்பியலில், 34; வேதியியலில், 24 மற்றும் உயிரியலில், 48 கேள்விகள் எளிதாக இருந்துள்ளன.\nமூன்று பாடங்களிலும் சேர்த்து, 12 கேள்விகள், மிக கடினமாகவும்; 62 கேள்விகள் சமாளிக்கும் வகையிலும் இருந்ததாக, பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.\nநீட் தேர்வில், பிளஸ் 2 பாடத்துக்கு நிகராக, பிளஸ் 1 பாட அம்சங்கள் இடம் பெற்றதால், பிளஸ் 1 பாடத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.\nஉரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n7வது மத்திய ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்: விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-swift-dzire/i-have-purchased-dzire-vxi-variant-114339.htm", "date_download": "2020-09-18T21:21:45Z", "digest": "sha1:KA3XH3P65Q2OZNHEZ3ALZ2RKCOEI4KDX", "length": 11939, "nlines": 297, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐ have purchased டிசையர் விஎக்ஸ்ஐ variant - User Reviews மாருதி டிசையர் 114339 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிடிசையர்மாருதி டிசையர் மதிப்பீடுகள்I Have Purchased Dzire Vxi வகைகள்\nWrite your Comment on மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் sarthu funny வீடியோக்கள்\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\nடிசையர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 151 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2909 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3359 பயனர் மதிப்பீடுகள்\nbased on 921 பயனர் மதிப்பீடுகள்\nbased on 41 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/05/ceo.html", "date_download": "2020-09-18T20:31:13Z", "digest": "sha1:G72CY7FYKB4Y5L6TRGMR5VCMI3WBSDCR", "length": 11426, "nlines": 358, "source_domain": "www.kalviexpress.in", "title": "விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து எந்த ஆசிரியர்கள் விலக்கு பெறலாம்? - CEO உத்தரவு", "raw_content": "\nHomeவிடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து எந்த ஆசிரியர்கள் விலக்கு பெறலாம்\nவிடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து எந்த ஆசிரியர்கள் விலக்கு பெறலாம்\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,\nCOVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு அனைத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் நலன் கருதி மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அரசு தேர்வுத்துறையின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த ஒரு ஆசிரியரும் விடுபடாமல் 27.05.2020 (27.05.2020 அன்று CE/SO மற்றும் 28.05.2020 அன்று AEs) முதல் நடைபெறவுள்ள விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பொருட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் இருப்பிட வசதிக்கேற்ப, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் (ஒரு பாடத்திற்கு ஐந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது) பணியினை மேற்கொள்ள ஏதுவாக ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பினை Click செய்து நாளை (20.05.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்கண்ட விவரத்தை அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் ( மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மூலமாக தெரிவித்து விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக 26.05.2020க்குள் தலைமையிடத்தில் இருப்பதை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் உறுதிசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nCOVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள்/ இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்/தீவிர ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் தலைமையாசிரியர்கள் உறுதி செய்துகொண்டு, தலைமையாசிரியர்களின் முழு பொறுப்ப���ல் விலக்களிக்கலாம்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kajal-akarwal-press-gangana/", "date_download": "2020-09-18T20:35:37Z", "digest": "sha1:7QLHLIYG6KPOQ2SYYNEBFSHPIGZJZ3TC", "length": 6291, "nlines": 74, "source_domain": "www.tamildoctor.com", "title": "காஜல் அகர்வால் மார்பை பொது வெளியில் பிடித்து அழுத்திய கங்கனா ரனாவத் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஜல்சா காஜல் அகர்வால் மார்பை பொது வெளியில் பிடித்து அழுத்திய கங்கனா ரனாவத்\nகாஜல் அகர்வால் மார்பை பொது வெளியில் பிடித்து அழுத்திய கங்கனா ரனாவத்\nஇந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட படம் ‘குயின்’.இதில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.\nஅப்படம் பெற்ற பெரும்வெற்றியால் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகி தற்போது ரிலீசுக்கும் தயாராக உள்ளது.’பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் உருவாகும் இதன் தமிழ்ப் பதிப்பை ரமேஷ் அரவிந்த் இயக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.\nநேற்று வெளியிடப்பட்ட இதன் தமிழ் டீஸரில் பல செக்ஸ் வசனங்களுக்கு மத்தியில் இன்னொரு பெண் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அழுத்தும் தர்மசங்கடமான காட்சி சென்சாருக்கு தப்பி வெளியாகியுள்ளது.\nகுயின் படத்தில் கங்கனா வித்தியாசமான ஒரு உடை அணிந்திருப்பார், அப்போது அவர் உள்ளாடை அணிந்துள்ளாரா என்று பார்ப்பதற்கு கங்கனாவின் மார்பங்களை லிசா அழுத்திவிடுவார். இதனால் கங்கனா அதிர்ச்சி அடைவார். அதே போன்றதொரு காட்சிதான் தற்போது பாரீஸ் பாரீஸ் படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் காட்ச��யிலும் எல்லி அவ்ரம், காஜலின் மார்பகத்தை அழுத்தி உள்ளாடை இருக்கிறதா என்று சோதித்து பார்க்கிறார்.\nஇந்தி ரசிகர்கள் இதுபோன்ற பல அதிர்ச்சிக் காட்சிகளைப் பார்த்து மனதளவில் தயாராகிவிட்டனர். ஆனால் தமிழில் இது கண்டிப்பாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். குறிப்பாக சமூக வலைதளங்களில் பெண்போராளிகள் கொதித்து எழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகாமசாஸ்திரபடி பெண் இப்படி இருந்தால் ஆண்களே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்\nNext articleஆண்களே பெண்கள் இந்த சமிக்கை கட்டினால் தாமதம் மட்டும் வேண்டாம்\nபுள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா’ இந்த புதிருக்கான அர்த்தம் என்ன தெரியுமா\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nவாழ்க்கைத்துணைக்கு அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுங்க\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-18T20:16:40Z", "digest": "sha1:GO3MHBLK3JETQRVNF3XWUCKLYAZDEYVA", "length": 13003, "nlines": 138, "source_domain": "www.verkal.net", "title": "தலைவா ஆணை கொடு.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழப்பாடல்கள் தலைவா ஆணை கொடு.\nஇறுவெட்டு: தலைவா ஆணை கொடு.\nஇசையமைத்துப் பாடியவர்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.\nபின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.\nவெளியீடு: சுவிஸ் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇறுவெட்டு: வெற்றி நிச்சயம். பாடலாசிரியர்: அமுதநதி சுதர்சன். இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா. வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் யேர்மனிக் கிளை. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...\nநெடுஞ்சேரலாதன் - July 14, 2019 0\nஇறுவெட்டு: தீயில் எழும் தீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைபருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா இசை: ‘இசைவாணர்’ கண்ணன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி வெளியீடு: சாள்ஸ்...\n18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 18, 2020 0\n2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008 2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008 லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 வீரவேங்கை சிந்துஜன்...\n17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 17, 2020 0\n2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008 2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008 2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008 2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008 தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...\nகளமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 17, 2020 0\nகளமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன் மலரினி பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன்...\nகடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி, கடற்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - September 17, 2020 0\nஅம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும். 17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tnbudget2020-8-agro-processing-zones-in-tamil-nadu", "date_download": "2020-09-18T19:56:59Z", "digest": "sha1:YEGQUHJF4JSSZMPX5TS2GJLRDGLZT3XA", "length": 3488, "nlines": 44, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#TNBudget2020 : தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்\n#TNBudget2020 : தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்\n#TNBudget2020 : தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்\nதமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அவரது உரையில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ரூ.218 கோடி மதிப்பில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.\nதுபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை..\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் paytm ..\n#BREAKING:செப்டம்பர் 28-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் என அறிவிப்பு.\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 67 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் இதுவரை 4,75,717 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறை��ு\nகேரளாவில் ஒரே நாளில் 4,167 பேருக்கு கொரோனா, 2,744 பேர் டிஸ்சார்ஜ்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா உறுதி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/10th-students-who-didnot-attend-quarterly-and-hal-yearly-examination-completly-those-will-get-absent/", "date_download": "2020-09-18T21:04:52Z", "digest": "sha1:YUQKXRZN5F7PSKYYVQCMEVHUZ254M226", "length": 12951, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "10வது ஆல்-பாஸ்ன்னு சொன்னது பொய்யா? - புதிய சுற்றறிக்கை", "raw_content": "\n10வது ஆல்-பாஸ்ன்னு சொன்னது பொய்யா\nநாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப் கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி.. கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல் மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. நிச்சயிக்கப��பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்… திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…\n10வது ஆல்-பாஸ்ன்னு சொன்னது பொய்யா\n10-ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது.\nஇந்நிலையில் தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in முக்கிய செய்திகள்\n“ஐயா மோடி அவர்களே.. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க..” புலம்பும் ஜி.பி முத்து..\n“ஐயா மோடி அவர்களே.. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க..” என்று டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவுடன் ஏற்பட்ட எல்லை மோதலை தொடர்ந்து, 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்தியர்களை அதிகமாக ஆக்கிரமித்திருந்த டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் போன்ற செயலிகளும் இதில் அடங்கும். டிக் டாக் மூலம் தங்களது […]\nசூட்க��ஸில் அடைத்து ஆற்றில் வீசப்பட்ட சீன தம்பதி… தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்..\nஊரடங்கை மீறியதாக நடிகை ரோஜாவுக்கு நோட்டீஸ்\nகொரோனா ஒரு பெருந்தொற்று நோய்.. உலக சுகாதார மையம் அறிவிப்பு.. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு பாதிப்பு உறுதி..\nஒவ்வொரு இந்தியருக்கும் விரைவில் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்.. பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்..\nஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பையை வென்றால்… ரசிகர்களுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி செய்தி…\nகண்களை வியர்க்க வைக்கும் வெங்காய விலை – அமைச்சர்கள் ஆலோசனை\nதோனி ஓய்வு குறித்து சுப்ரமணியன் சுவாமி போட்ட ட்வீட்.. அப்போ அந்த தகவல் கன்ஃபார்ம்..\nமுடிந்தது 105 நாட்கள் சிறைவாசம் : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nமத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு\nநாளை முதல் தொடங்கவிருக்கும் மெட்ரோ ரயிலில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு\nசெப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்..\n\"குவரண்டைன், சேனிடைசர்\" – இரட்டை குழந்தையின் பெயர்கள்\nSBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..\nசாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..\nசசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..\nதிமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்..\nசீனாவில் பல ஆயிரம் பேருக்கு பாக்டீரியா தொற்று உறுதி.. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=246&cat=10&q=Courses", "date_download": "2020-09-18T21:23:57Z", "digest": "sha1:63TYX7GO7BX7DUG7J3VWPOWRH2ZG2AMK", "length": 11928, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேசன்ஸ், பப்ளிக் ரிலேசன்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ், அட்வர்டைசிங் மார்க்கெட்டிங், டிஜிடல் அனிமேசன், டிவி வீடியோ புரடக்சன் ஆகியவற்றில் இந்த நிறுவனம் டிப்ளமோ படிப்புகளைத் தருகிறது.\nஇவற்றில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும். இது தவிர பப்ளிக் ஸ்பீக்கிங், பிராட்காஸ்டிங்கம்பியரிங்டப்பிங், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, கிரியேடிவ் ரைட்டிங் போன்றவற்றில் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.\nஇவை அனைத்துமே நேரடி படிப்புகள் தான். பொதுவாக ஜூன் மாதம் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. மிகச் சிறந்த கல்வி நிறுவனம் என்பதால் கடும் போட்டி இருக்கிறது. முழு விபரங்களை அறிய இன்டர்நெட் முகவரி: http://www.xaviercomm.org\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்\nகோயம்புத்தூரில் பைலட் பயிற்சி பெற முடியுமா இதற்கு எவ்வளவு செலவாகும்\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்\nதமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/kanmani-anbodu-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-18T19:34:09Z", "digest": "sha1:NRUCKP2L3VHAQZI26Y3VCKFVJ7ZPIZBZ", "length": 8404, "nlines": 220, "source_domain": "songlyricsintamil.com", "title": "Kanmani Anbodu Song Lyrics in Tamil From Gunaa | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nகாதலன் நான் எழுதும் கடிதமே\nலா லா லா லா லா\nலா லா லா லா லா\nஎன் உடம்பு தாங்கிடும் உன்\nஇது காதல் என் காதல்\nவருது ஆனா நா அழுது\nஎன் சோகம் உன்ன தாக்கிடுமோ\nஅப்டினு நினைக்கும் போது வர்ற\nஅழுகை கூட நின்னுடுது மனிதர்\nஉணர்ந்து கொள்ள இது மனித\nகாதல் அல்ல அதையும் தாண்டி\nதன்னாலே ஆறிப் போன மாயம்\nஎன்ன காயம் ஆன போதும் என்\nஉந்தன் மேனி தாங்காது செந்தேனே\nஏங்க ஏங்க அழுகை வந்தது\nமனிதர் உணர்ந்து கொள்ள இது\nசாமியே நான் தானே தெரியுமா\nலா லா லா லா லா\nலா லா லா லா லா\nலா லா லா லா லா\nலா லா லா லா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2274495", "date_download": "2020-09-18T21:15:19Z", "digest": "sha1:37354VABP4LHKCH7UO2GKKQTRX7ROB3D", "length": 6330, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யூகின் ஓடம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யூகின் ஓடம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:12, 3 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு மாற்றம் using AWB\n13:56, 3 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n11:12, 3 மே 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு மாற்றம் using AWB)\nஇவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், [[சூழலியல்|சூழலியற்]] பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியல்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள சூழல் அமைப்புகளின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார். சூழல் அமைப்புகள் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலை]]ப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞரா��� அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபல் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபோர்டு பரிசு]] அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (எச். டி. ஓடம்) வழங்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2366268", "date_download": "2020-09-18T21:20:38Z", "digest": "sha1:RTOO5FCLCYJTKISEHGDXXTXZ3IOUIUCI", "length": 7697, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:24, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n1,234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n→‎திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம்\n07:17, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம்)\n07:24, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம்)\n==== திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம் ====\n[[அண்ணாமலையார் கோயில்|திரு அண்ணாமலையார் கோவில்]], தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது. இந்தத் தலம் சைவ சமயத்தலங்களில் ஒன்றாகும். இந்தத் தலத்தின் மூலவர் அருணாச்சலேசுவர் என்றும் அம்பாள் உண்ணாமுலை என்றும் அழைக்கப்படுகிறார்கள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும். ▼\n▲[[அண்ணாமலையார் கோயில்|திரு அண்ணாமலையார் கோவில்]], தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது. இந்தத் தலம் சைவ சமயத்தலங்களில் ஒன்றாகும். இந்தத் தலத்தின் மூலவர் அருணாச்சலேசுவர், அண்ணாமலையார் என்றும் அம்பாள் உண்ணாமுலை என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஊரின் பெயர் கோவிலின் மூலவரான அண்ணாமலையார் பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும்.\n[[File:திருவண்ணாமலை கோபுர தரிசனம்.JPG|thumb|திருவண்ணாமலை கோபுர தரிசனம்]]\n24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோவிலாகும். இக்கோவில் மலைய���ிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள்., கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.http://temple.dinamalar.com/New.php\nஅண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.▼\n▲அண்ணாமலையார் கோயிலில்கோவிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-18T21:21:42Z", "digest": "sha1:H3BFIPUSZLMZGMTYJYIUEDY5IUUSBWGG", "length": 7422, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மச்சபூச்சர மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமச்சபூச்சரம் (Machapuchare), வடமத்திய நேபாளத்தில், இமயமலை மலத்தொடரில் அன்னபூர்னாவிற்கு தெற்கில் இரட்டை உச்சிககளுடன் கூடிய மலையாகும். நேபாள மக்கள், இம்மலையை சிவபெருமானின் உறைவிடம் எனக் கருதுவதால், இம்மலையில் மக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[1]\nநேபாளத்தில் மச்சபூச்சர மலையின் அமைவிடம்\nஅதிகாலையில் மீன் வால் போன்று காணப்படும் மச்சபூச்சர மலை\nஅன்னபூர்ணா மலையின் தெற்கே அமைந்த 22,793 அடி உயரத்தில் அமைந்த மச்சபூச்சரம் மலை, நேபாள மாநில எண் 5ல், காஸ்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பொக்காரா-லெக்நாத் நகரத்திற்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\nஇதன் இரட்டை கொடுமுடிகள் மீனின் வால் போன்று அமைந்துள்ளதால், நேபாள மொழியில் இம்மலைக்கு மச்சபூச்சரம் மலை என அழைக்கப்படுகிறது.\nமச்சபூச்சரமலை, ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மட்டர்ஹார்ன் மலை வடிவத்தில் அமை���்துள்ளதால், இம்மலையை நேபாளத்தின் மட்டர்ஹார்ன் மலை என்று அழைப்பர்.[2]\nமச்சபூச்சரமலையில் நட்சத்திரங்கள் விழுவது போன்ற காட்சி\nஅடிவாரத்திலிருந்து மீன் வால் வடிவத்தில் மச்சபூச்சர மலை\nமீன் வால் போன்ற மச்சபூச்சரமலை\nமீன் வால் போன்ற இரட்டை கொடுமுடிகள் கொண்ட மச்சபூச்சர மலையின் காணொளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:53:46Z", "digest": "sha1:CU2GZKTC64MG4WZFAZDXFJ527PF74UF7", "length": 6570, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜப்பானியத் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மாவட்ட வாரியாக ஜப்பானிய தீவுகள்‎ (1 பகு)\n► ஜப்பானின் தீவுக்கூட்டங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► ஹொக்கைடோ‎ (4 பக்.)\n\"ஜப்பானியத் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/films/06/176427?ref=fb", "date_download": "2020-09-18T19:34:45Z", "digest": "sha1:C7VOR5CHO3APKYYFXEXRNFCRGY4RK3I7", "length": 5007, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "பிகிலை ஓட விட்ட கைதி, தமிழகத்திலேயே இந்த நிலைமையா! - Viduppu.com", "raw_content": "\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நட���கருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nவீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபணத்திற்காக துண்டுகூட கட்ட தாயாராகும் நடிகை.. அதுல மட்டும் கை வச்சிடாதிங்க.. அதுல மட்டும் கை வச்சிடாதிங்க\nபிகிலை ஓட விட்ட கைதி, தமிழகத்திலேயே இந்த நிலைமையா\nபிகில், கைதி இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.\nஆனால், கைதி ரசிகர்களை வெகுவாக கவர, பிகில் படத்திற்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது, அதை தொடர்ந்து பிகில் வசூல் கொஞ்சம் குறையத்தொடங்கியது.\nஅதை விட பிகில் திரையரங்குகள் குறைய ஆரம்பித்தது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பிகிலுக்கு சென்னையின் பிரபல திரையரங்கில் 6 ஷோ கைதிக்கும் பிகிலுக்கு 2 ஷோ தான் கொடுத்துள்ளனர்.\nபிகில் இன்னும் ரூ 20 கோடி வசூல் செய்தாலே போட்ட லாபத்தை பெற முடியும், அப்படியிருக்க, தற்போது இருக்கும் நிலை பார்த்தால் பிகில் படு தோல்வி தான் தமிழகத்தில்.\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/717/", "date_download": "2020-09-18T20:21:30Z", "digest": "sha1:ZU6IAWIJQBP5V3AZLAEVRLGBZNV5VATS", "length": 13646, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "உலகம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 717", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்ப���யா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகார்டுராய், கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்ற மிக வயதான பூனை\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஆஷ்லே ரீட் ஓகுரா என்பவர் வளர்க்கும் கார்டுராய் என்ற பூனை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. சராசரி…\nபிணத்தை கொலை செய்ய முயன்றவருக்கு தண்டனை: ஆஸ்திரேலியாவில் விநோதம்\nமெல்போர்ன்: பிணத்தை கொலை செய்ய முயன்றதாக மெல்போர்னை சேர்ந்தவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மெல்போர்னை சேர்ந்தவர்கள் டேனியல் ஜேம்ஸ் டேரிங்க்டன்,…\nஅமெரிக்காவில் ஒரு “பெர்லின் சுவர்” : ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டின் இன்னொரு கிறுக்குத்தன பேச்சு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முறைகேடாக தங்கியுள்ள 3 லட்சம் இந்தியர்கள் உடப்ட பல நாடுகளைச் சேர்ந்த 1.11…\nஆப்கானில் தலிபான் தாக்குதல்: 25 பேர் பலி\nஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய இரு தற்கொலை படைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். குன்னாரில்…\n“விடுதலை சிறுத்தைகள்” ரவிக்குமாரை சாதியைச் சொல்லி ஏசிய தமிழ் தேசியர்\n“விடுதலை சிறுத்தைகள்” கட்சி பிரமுகர் ரவிக்குமாரை, சாதியைச் சொல்லி, ஈழத்தமிழ் தேசியர் இரா துரைரத்தினம் ஏசியது சமூகவலைதளத்தில் பெரும்…\nஐஎஸ்ஐஎஸ் பிடியில் இருந்து ஸ்வீடனை சேர்ந்த இளம் பெண் மீட்பு\nகுர்தீஷ்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் சிக்கி தவித்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது இளம் பெண் மீட்கப்பட்டார்….\nயாழ் பல்கலையில் ஆடைக் கட்டுப்பாடு வாபஸ்\nஇலங்கை வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டை , நிர்வாகம் திரும்பப்பெற்றது. சமீபத்தில், இலங்கை யாழ்…\nபாகிஸ்தானில் பழமைவாய்ந்த இந்து கோவில் ரகசியமாக இடிப்பு\nபெஷாவர்: பாகிஸ்தானில் பழமையான இந்து கோவில் ரகசியமாக இடிக்கும் பணி நடப்பதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கில்…\nபங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை\nடாக்கா: பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். பங்களாதேஷ் டாக்காவின் தெற்கு மாவட்டமான குல்னா��\nமலேசியாவில் தவறுதலாக முஸ்லிம் என பதிவு செய்யப்ப்பட்ட 7,000 இந்துக்கள்\nபெட்டாலிங் ஜெயா: பெற்றோர் தவறுதலாக பதிவு செய்தததால் 7 ஆயிரம் இந்துக்கள் முஸ்லிம்கள் என உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக…\nசோலார் சக்தியில் இயங்கும் பாகிஸ்தான் நாடாளுமன்றம்\nலாகூர்: உலகிலேயே முதலாவதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சோலார் சக்தி மூலம் இயங்குகிறது. சீனாவின் உதவியுடன் 55…\n : யாழ் பல்கலை உத்தரவால் சர்ச்சை\nஇலங்கை யாழ் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு, தாடி வைத்திருக்கக்கூடாது” என்பது உட்பட ஆடைக்கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை…\nமகாராஷ்டிராவில் இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nஇந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை\nசென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஇன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/19.html", "date_download": "2020-09-18T19:33:58Z", "digest": "sha1:XNVPHURDLF72BM3XTWARFY4DPPC4UT64", "length": 7585, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் 19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு\n19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு\nஜனாதிபதி நாட்டுக்கான சேவையை முன்னெடுப்பதற்காகவே 19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.\nகளுத்துறைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துரைத்தப் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅனைவரும் அச்சம்,சந்தேகம் இன்றி வாழ்வதற்கான நாட்டை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.\nஜனாதிபதிக்கு சேவையாற்றக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 19வது சீர்திருத்தம் நீக்கப்படவுள்ளது.19ம் திருத்தச்சட்டத்தில் காவற்துறை ஆணைக்குழு ஒன்றைஉருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.இதன் ஊடாக குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கிலே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.ஆ னால் இதன் மூலம் குற்றங்கள் குறைந்ததா அல்லது கூடியதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஆணைக்குழுக்கள் முக்கியமல்ல மக்களுக்காக பாதுகாப்பை வழங்குவதே அவசியம் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு Reviewed by Chief Editor on 9/07/2020 01:37:00 pm Rating: 5\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்��ட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87-6-b.19885/", "date_download": "2020-09-18T19:41:22Z", "digest": "sha1:75FHOP5I27GDCYHXKWRU4CIKOZMXRWJ3", "length": 25598, "nlines": 232, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "கானலாகி போனாயோ காதலே?!!6(b) | Tamil Novels And Stories", "raw_content": "\nமிரு கிளம்பியவுடன் வீட்டிற்குள் வந்த ஹாசி தந்தை தனியாக தோட்டத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்து அவர் அருகில் சென்றாள். “என்னப்பா, இங்க தனியா உட்கார்ந்து இருக்கீங்க, அம்மா எங்க, என்று கேட்க. அவரோ, சிறு முறுவலுடன் மகளை பார்த்தவர் “கோவிலுக்கு போய் இருக்காமா, போ நீ போய் பிரெஸ் ஆகிட்டுவா, ‘அப்பா’ உனக்கு ‘டீ’ போட்டு எடுத்து வறேன்” என்று சொல்ல,தந்தை ‘டீ’ போட்டு தருவது அடிகடி நடக்கும் விஷயம் என்பதால், அவளும் தந்தையிடம் சம்மதமாக தலையாட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.தன் அறைக்கு சென்றவளுக்கு அப்போதுதான் ‘நினைவு வந்தது தந்தையிடம் தான் பேச நினைத்த விஷயம் “தந்தையிடம் இன்று இந்த விஷயத்தைப்பற்றி பேசயே ஆக வேண்டும்” என்று முடிவெடுத்து கொண்டு வேகமாக தன்னை ‘ரெப்ரஷ்’ செய்து கொண்டு தந்தையை தேடி சென்றாள்.\n“என் ஹாசிகுட்டிக்கான சூடன டீ ” என்ற தந்தையின் குரலில், அவரை பார்த்து சிரித்தவள் தந்தையிடம் பேச வந்த விஷயத்தை, எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தாள்.\nமகளின் யோசனையான முகத்தை பார்த்த சேகர், “என்னடா அம்மு, பலத்த யோசனை” என்று கேட்டார்.தந்தையிடம் எப்படியும் கேட்டுதான் ஆகவேண்டும்.கேட்போம், என்ற முடிவிற்கு வந்தவள்.தந்தையை பார்த்து கொண்டே “அப்பா நான் யாரையாவது காதலித்தால் என்ன செய்வீங்க” என்றாள் .மகளின் கேள்வியில் திகைத்தவர், அவளை ஒரு நொடி மவுனமாக பார்த்துவிட்டு “நீ விரும்பும் பையன், நல்ல பையன் என்றால், நானே இருவருக்கும் திருமணம் முடித்து வைப்பேன்” என்றார்.’இல்லப்பா அது......... வந்து....... என்று தடுமாறி பின் ஒரு வாறு தன்னை சமாளித்து கொண்டு “உங்களையும் என்னையும�� அவன் பிரிச்சிட்டா என்ன செய்வீங்க” என்று புதிர் போல் கேட்டாள் .மகளின் கேள்வியில் ஏதோ உள் குத்து, இருக்கிறது,என்பதை உணர்ந்த சேகர் “என்ன சொல்ல வேண்டும் என்றாலும் நேராக சொல்லுமா,எதுக்கு சுத்தி வளைச்சு பேசற” என்று கேட்டார்.\nதந்தை தன்னை கண்டு கொண்டார் என்று உணர்ந்த, ஹாசியும் “அப்பா அம்மா பாவம்ப்பா, அவங்க நம்மக்கூட சந்தோஷமா இருந்தாலும், அவங்களோட அம்மா,அப்பாவ ரொம்ப மிஸ் செய்றாங்கப்பா.அவங்கள பார்க்கும் போதே தெரியுது அவங்க ஏக்கம்.அவங்க கண்ணில் அவங்க குடம்பத்திர்கான ஏக்கம் தெரியுதுப்பா.நீங்க உங்க பிடிவாதத்தவிட்டு அம்மாவ பாட்டி,தாத்தாவை பார்க்க கூட்டிட்டு போகலாமே” என்று ஒரு வழியாக சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.\nசேகர் மகளை வாஞ்சையாக பார்த்தவர், “நீ இப்போ பிரீயாமா,” என்று கேட்டார்.அவளும் தந்தையின் கேள்வி ‘ஏன்’ என்று புரியாவிட்டாலும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி இருந்தாள். அவள் அருகில் சேரை தள்ளி போட்டு அமர்ந்தவர்.நான் ஒரு கதை சொல்றேன் அதுல உனக்கு என்ன புரியுதுனு சொல்லு சரியா என்று கேட்க இவளும் கிளிப்பிள்ளையாய் தலையசைத்தாள்.\n“சின்ன வயசுல நான் என்னோட பாட்டிக்கூட கோவிலுக்கு, ஞான உபதேசம் கேட்க போவேன். அப்படி,ஒரு தடவை போகும் போது ஒரு கதை கேட்டேன். அது, என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு, அந்த கதை கூட இப்ப நான் உன்னோட பாட்டி,தாத்தாவ தேடி போகாததுக்கு, ஒரு காரணம்” என்றார்.மகளின் புரியாத பார்வையை பார்த்து சிரித்தவர் கதையை சொல்ல ஆரம்பித்தார்.\n“கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு பட்டாபிஷேகம் முடிச்சுட்டு, தன்னோட நாட்டுக்கு போய் வாழ ஆரம்பிச்சார், அப்போ காந்தாரியோட சாபத்தால அவரோடு நாடு நீர்ல மூழ்கி போகுது.அங்கிருந்து வந்தவர் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் அவருடன் இருந்தவர்களுக்கு பிரித்து கொடுத்தார். ஆனால் அவரோட தேரோட்டிக்கு மட்டும் எதுவும் கொடுக்கலையேனு அவர தேடி போனார் கிருஷ்ணர். அவரோட தேரோட்டியோ, ஒரு ஆற்றங்கறையோரத்துல யோசனையா உட்கார்ந்து இருப்பார்.அவர்கிட்ட போன கிருஷ்ணர்,அவரை அழைத்து ‘என்னோடு இருந்த அனைவருக்கும், அவர்கள் கேட்டதை நான் கொடுத்துவிட்டேன். உனக்கு என்னிடம், என்ன வேண்டும் என்று கேள் என்னால் முடிந்தால் கண்டிப்பாக தருகிறேன்’ என்றாராம்.\nதேரோட்டியே கிருஷ்ணர்கிட்ட கோவிச்சுட்டு எதுவ���ம் பேசாம போனாராம். உண்மையான அன்புக்கு அடிமையான கிருஷ்ணரும் அவர் பின்னோடு சென்று மீண்டும் கேட்க, அவரை பார்த்த தேரோட்டி எனக்கு பொன்,பொருள் எதுவும் வேண்டாம் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க போதும்னு சொன்னாராம்.அவரோட கோரிக்கை கிருஷ்ணருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதை அவரிடம் காட்டாமல் மறைத்து கொண்டு ‘என்ன கேளவி கேள்’ அப்புடினு சொல்லிட்டு அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டாராம். பரமாத்மா தன் அருகில் உட்காரவும் எழுந்து நின்று கொண்ட தேரோட்டி தனக்குள் இருக்கும் கேள்வியை கேட்க ஆரம்பிச்சாராம்.\nஎன்னோட முதல் கேள்வி தர்மரும்,துரியோதணனும் சூதாட்டம் விளையாடினால், என்ன ஆபத்து நேரும்னு கடவுளா உங்களுக்கு தெரியும்தானே நீங்கள் நினைத்து இருந்தால் அந்த விளையாட்டை நிறுத்தி இருக்கலாம், ஆனால் நிறுத்தவில்லை ‘ஏன்’.’இல்லை’ தருமர் ஒவ்வொரு பொருளாக வைத்து தோற்கும் போதாவது வந்து அவரை ‘நீங்கள் தடுத்திருக்கலாம்’ ,அப்போதும், ‘நீங்கள் வரவில்லை’.நீங்கள் சொன்னால் நிச்சயம் தர்மர் கேட்டிருப்பார்.எல்லாவற்றையும் அவர் பணயம் வைத்து தோற்ற போது கூட வராமல் போனது பாரவாயில்லை, ஆனால் ‘ஒரு பெண்ணை’ பணயமாக வைத்து விளையாடுவது, எவ்வளவு பாவகரமான செயல் அதை தர்மர் செய்ய துணியும் போதாவது, ‘நீங்கள் தடுத்திருக்கலாம்’ அப்போதும் ‘தடுக்கவில்லை’, இறுதியாக பாஞ்சாலியின் உடையில் அந்த துட்சாதணன் கை வைக்க வரும்போதாவது, வந்து தடுத்திருக்கலாம், அப்போதும் நீங்கள் வரவில்லை, இப்படி தேவையான நேரம் எதிலும் வராமல்,பாஞ்சாலியின் உடையை அதிகமாக்க மட்டும் எதற்கு வந்தீர்கள், நீங்கள் மட்டும் ஆரம்பத்திலேயே வந்திருந்தால் இவ்வளவு இழப்புகள் இருந்திருக்காதே என்று கேட்டாராம்.\nதேரோட்டியின் கேள்வியில் கிருஷ்ணர் மென் புன்னைகை உதிர்த்து, வலி நிறைந்த குரலில் ,அவருக்கான பதிலை கூற ஆரம்பித்தாராம்.மகனே, தர்மர் என்னை அழைத்த மறு நொடி அவர் அருகில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விளையாடி கொண்டு இருந்த சூதாட்ட மனையின் வாயிலில்தான் நான் காத்திருந்தேன்.ஆனால், அவர் என்னை அழைக்கவில்லை.விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் என்னை மறந்துவிட்டார் தர்மர்.\nதுரியோதணன் எனக்கு பதிலாக, என் ‘மாமன் விளையாடுவார்’ என்று சொல்லும் போது, தர்மரும் அவருக்கு பதிலாக என்னை வ���ளையாட அழைத்திருந்தாள் சென்றிருப்பேன்.ஆனால் என்னை யாரும் ‘நினைக்கவும் இல்லை, அழைக்கவும் இல்லை’, நேரம் ஆக ஆக விளையாட்டின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால்,தர்மர் ‘நாங்கள் விளையாடி முடிக்கும் வரை கிருஷ்ணர் இங்கு வர கூடாது கடவுளே’ என்று வேண்டுதல் வைத்தார். ‘நான் வரகூடாது என்று என்னிடமே வேண்டுதல் வைத்தார் தர்மர்’ அப்படி இருக்கும் போது நான் எப்படி அங்கு செல்வது.அவர்தான் விளையாட்டு ஆர்வத்தில் அழைக்கவில்லை, மற்றவர்களாவது அழைப்பார்கள் என்று அவர்களை பார்த்தேன், அர்ஜூனன்,பீமன்,சகாதேவன்,நகுலன் என்று யாரும் என்னை அழைக்கவில்லை இறுதியாக பாஞ்சாலியை இழுத்துவர சொன்னார்களே அப்போது அவளும் இவ்வளவு பேர் இருக்கும் போது என்ன செய்து விடுவார்கள் என்ற இறுமாப்புடனும் தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற கர்வத்துடனும் அங்குள்ளவர்களிடம் வாதாடினாள்.ஆனால் அங்கிருந்த அனைவரும் கண் இருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாகதான் இருந்தார்கள்.அவர்களுடன் போராடி தோற்று உடையில் கைவைத்த பின்தான் ‘கண்ணா’ என்று என்னை அழைத்தாள். அழைத்த மறு நொடி அவளுக்கு உதவினேன், இதில் ‘என் தவறு என்ன’\nதேரோட்டியோ கிருஷ்ணரை பார்த்து அப்போது நல்லவர்களோ ,கெட்டவர்களோ யாராக இருந்தாலும் அவர்களே அழைத்தால்தான் சென்று உதவுவீர்களா, என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணரோ, ‘ஒருவர் அழைக்காமல் நாம் அவர் இடத்திற்கு சென்றால் நமக்கான மரியாதை அங்கு கிடைக்காது’ என்று முடித்துவிட்டார்.\nசேகர் முழு கதையை சொன்னவர் “என்னமா, அப்பா போர் அடிச்சுட்டனா” என்று கேட்டார். தந்தை கூறிய கதையில் பிரமித்து அமர்ந்திருந்த ஹாசி ‘இல்லை’ என்னும் விதமாக தலையசைத்தாள்.”இந்த கதைல நான் எந்த கருத்தை சொல்ல வர்றேனு உனக்கு புரியுதாமா” என்று கேட்க மகள் ‘ஆமாம்’ என்று தலையசைக்கவும் சிரித்தவர்.\n“நம்மை படைத்தவர்,அனைவருக்கும் ஓடி வந்து உதவுவார்னு சொல்ற ‘கடவுளே’ என்னை, கூப்பிடல நான் போகலனு சொல்லும் போது, சாதாரண மனுஷங்களான நமக்கும் இது பொருந்தும் இல்லையா,கடவுளுக்கே மரியாதை இல்லாத உலகத்தில், உன் அப்பாவுக்கு எப்படி மரியாதை கிடைக்கும். அவர்களாக எப்போது என்னை, நம்மை மதித்து அழைக்கிறார்களோ அப்போது கண்டிப்பா எல்லாரும் உன்னோட அம்மாவ அவளோட அம்மா,அப்பாவ பார்க்க கூட்டி போவோம்,சரியா” என்று கேட்க தந்தையை சரி என்னும் விதமாக தலையாட்டி அணைத்து கொண்டாள் ஹாசி.\nசேகரின் வார்த்தைகள் அனைத்தையும் கேவிலில் இருந்து விரைவில் வந்த ஹாசியின் தாயும் கேட்டிருக்க மனதில் தெளிவு பெற்றவராக, ஆமாம் என் கணவனின் மரியாதையும் எனக்கு முக்கியம் என்ற எண்ணம் தோன்றியது. அதன் பலனாக தாய்,தந்தையின் அழைப்பிற்கு காத்திருக்க ஆரம்பித்தார் அந்த மனைவியான மகள்.\nஅப்புடி எல்லாம் இல்லை சிஸ். படிக்க படிக்க உங்களுக்கே தெரியும். thank you sis ♥️♥️\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nமயிலிறகு பெட்டகம் 5 - ப்.மதுரா\nநான் உனதே.. நீ எனதா \nஎன்னை சாய்த்தாயே உயிர் தாராயோ\nநிசப்த பாஷைகள் - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2020-09-18T21:05:09Z", "digest": "sha1:DG2ZVU6OTCJZPAEHRDZXLC3UMGLPY33W", "length": 7669, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "திடீரென ரூட்டை மாற்றிய நடிகை சன்னிலியோன்.. | Netrigun", "raw_content": "\nதிடீரென ரூட்டை மாற்றிய நடிகை சன்னிலியோன்..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக திகைத்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பம் கனடா நாட்டில் வசித்து வந்தனர் பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.\n‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.\nகவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் இவர், “நான் செய்யும் விஷயங்கள் சமூகத்திற்கு எதிராக தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்”. அது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇவர் தற்போது, காமெடி தொடரில் நடிக்க இருப்பதாகவும் அதனால் அவர் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு காமெடி என்றால் மிகவும் பிடிக்கும் முகத்தில் எப்போதும் சிரிப்புடன் இருப்பது நல்ல விஷயம் தான் அதை நான் அதிகம் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து, இவர் இந்த தொடரில் நடிக்கும் பணத்தை மும்பையில் இருக்கும் செயின்ட் கேத்தரின்ஸ் என்னும் அனாதை இல்லத்திற்கு கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleஅமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்..\nNext articleதிடீர் திருமணம் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகர்..\nபிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் பிரபாஸின் திரைப்படத்தில் இணைந்த அதர்வா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nஉயிரிழந்த நடிகர் முரளி டைரியில் எழுதியிருந்த முக்கிய தகவல்…\nகரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா..\nவிவாகரத்து ஆன நபரை திருமணம் செய்த தெய்வமகள் சீரியல் நடிகை…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு நிஜத்தில் குழந்தை பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulamaa-pno.blogspot.com/2009_09_06_archive.html", "date_download": "2020-09-18T19:42:29Z", "digest": "sha1:HR56OHZREP3Y47G6RRVPVTYIWX4MGE6I", "length": 89519, "nlines": 1158, "source_domain": "ulamaa-pno.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை: 6 செப்., 2009", "raw_content": "\nஇது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.\nபேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,\nபேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,\nஅவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,\nபொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.\nமேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.\nஞாயிறு, 6 செப்டம்பர், 2009\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 3:46:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் சிந்தனைகள், ரமழான்\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 2:40:00 பிற்பகல் 0 படிச்ச��ங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் அண்ணல் நபி, வாழ்க்கை, வாழ்வு\nபத்ர் யுத்தம் (விளக்கப் படங்கள்)\nபடம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 2:36:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் படங்கள், பத்ர் யுத்தம், பத்ருப் போர்\n- மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே ‘பத்ர்’ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.\n(ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) ‘பத்ர்’ போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.\nபின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும் ‘பத்ரி’ல் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.\n‘வானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின் ‘கத்ரை’ (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான்’ என நபி (ஸல்) அவர��கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம்)\n‘பத்ர்’ யுத்தம் அல்லாஹ்வின் ‘கத்ரின்’ வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.\n‘(அபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், காஃபிர்களை வெறுக்கவுமே நாடுகிறான்’. (8:7)\n‘மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)’ (8:8).\nஇங்கே அல்லாஹ்வின் நாட்டம்தான் நடைபெற்றது. இது குறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும் போது,\nநபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இலக்கு வைத்துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன் ஏற்பாடோ, சந்திக்கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான் எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி).\nஇது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது,\n‘(பத்ர் போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.’ (8:42)\nஅருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்று சேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.\nஎனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது\nநபி (ஸல்) அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக்குணர்த்துகின்றன.\nமார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்து கின்றது.\nமற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\n‘நபி (ஸல்) அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ‘அல்லாஹ்வின் தூதரே இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம் அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்��ாலோ, பின்னாலோ நகர மாட்டோம் அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அல்லாஹ்வின் தூதரே’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அல்லாஹ்வின் தூதரே இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்’ (அஸ்ஸீரதுன் னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).\nநபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள். ‘பத்ர்’ களம் வந்த போதும் பலரை அனுப்பி புலணாய்வுத் தகவல் களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.\nஇந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.\nஅல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்:\nஉலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேள�� ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.\nநபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகளும் இருந்தன (அப்பிதாயா வன்னிஹாயா).\nபௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.\n‘உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்’ (8:10).\n‘எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ என்று கூறினார்கள். (2:249)\nஎனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 8:9-12., 8:17).\nகட்டுப்படுதலும் தூய பிரார்த்தனையும் உதவியைப் பெற்றுத்தரும்:\nபோர் நிகழ முன்னரே நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் (ஸல்) அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)\nஇவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.\n‘(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது ‘(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்’ என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.’ (8:9).\nஇவ்வகையில் பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஹ்லாசுடன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந��துவோமாக\nஇஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு இல்லை\n‘பத்ர்’ யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன் என்ற பாசம் இன்றி சத்திய கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.\nகருத்து வேறுபாட்டின் போது குர்ஆன் சுன்னாவின் பால் மீளுதல்:\n‘பத்ர்’ போர் முடிந்த போது முஸ்லிம்கள் மத்தியில் ‘கனீமத்’ பொருள் பற்றிய கருத்து வேறுபாடு எழுந்தது. இது முதல் போர், முதல் ‘கனீமத்’ என்பதால் இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது கருத்து வேறுபாடு கொண்டனர். சிலர் ‘கனீமத்’தைப் பொறுக்கினர். அவர்கள் அவை தமக்குரியது என எண்ணினர். சிலர் இதில் கவனம் செலுத்தாது போரிட்டனர். மற்றும் சிலர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். இவர்களுக்கு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது,\n‘போரில் கிடைத்த வெற்றிப் பொருள் (அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே) நீர் கூறுவீராக. ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்’ (8:1) என்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது) நீர் கூறுவீராக. ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்’ (8:1) என்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டத�� எனவே, எமக்குள் ஏற்படும் பிணக்குகளையும், குர்ஆன், சுன்னா ஒளியில் தீர்த்துக்கொள்ள நாம் முயல்வோம்.\n அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் -அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்’ (4:59).\n‘பத்ர்’ போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபி (ஸல்) அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களாவார்கள்’ (அத்தபகா துல் குப்ரா – இப்னு ஸஅத் 2116).\nஷைத்தான் தன் தோழர்களுக்கு சதி செய்வான்:\nஷைத்தான் மனிதனது பகிரங்க விரோதியாவான். அவன் எம்மை எப்படியும் நரகத்தில் தள்ளவே முயற்சி செய்வான். ‘பத்ர்’ யுத்தத்தில் இது தான் நடந்தது. காபிர்களின் உள்ளத்தில் கர்வத்தையும், மமதையையும் தூண்டி உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்றினான். இறுதியில் ‘பத்ர்’ களத்தில் மலக்குகளைக் கண்ட போது, நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் பார்க்கின்றேன் எனக்கூறி தன்னைப் பின்பற்றியவர்களைக் கை விட்டு விட்டான்.\n‘அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.’ (51:16) என்ற வசனமும் இதை உணர்த்து கின்றது. எனவே ஷைத்தானை அறிந்து விழிப்புடன் இருக்கவேண்டும். மறுமையிலும் ஷைத்தான் தன் தோழர்களைக் கைவிட்டுவிடுவான்.\n‘(மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) ”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையானதையே வாக்களித்திருந்தான். ஆனால், நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் என்றான். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறுசெய்துவிட்டேன். நான் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நான் காப்பாற்றுபவனில்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக அக்கிரமக் காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு” என்று கூறுவான்.’ (14:22)\nஎனவே, ஷைத்தானை எமது பகிரங்க எதிரியாகவே எடுத்து அவனை விட்டு விலகி வாழ முயற்சிப்போமாக\n‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ (33:21).\nநபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் ‘பத்ர்’ போரின் போது பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.\n‘பத்ர்’ போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூலுபாபா, அலி, நபி (ஸல்) ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.\n‘ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்’ என்று சுழற்சி முறையில் நபி (ஸல்) அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும் ‘அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்’ என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல’ எனக் கூறினார்கள்’ (அஹ்மத்).\nகுளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.\nஇவ்வாறு, ‘பத்ர்’ களத்தில் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.\nஇவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிப்பினைகள் நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக\nநன்றி: உண்மை உதயம் மாத இதழ் 2007\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 2:08:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் படிப்பினை, பத்ருப் போர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.\nவங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.\nஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந��தார்.\nஅதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nஇதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nவிழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.\nசிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்:\nதிருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nஅஞ்சல் குறியீடு (Pincode): 608502\nபரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\nஇவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.\nஇது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.\nபரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.\nஇங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.\nஇந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.\nஇந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.\nஇதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.\nஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.\nஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.\nபரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.\nதமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...\nஇங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.\nபோர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட���டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.\nஇங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.\nமாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...\nதமிழகத்தில் முதல் இரும்பு தொழிற்சாலை நகரம்\nஅரபிக் கல்லூரிகள் / மதரஸாக்கள்\nகீழக்கரை - செய்யது ஹமீதா\nசென்னை - கீழக்கரை புஃகாரீ ஆலிம்\nதேவ்பந்த் - தாருல் உலூம்\nலக்னோ - தாருல் உலூம் நத்வ(த்)துல் உலமா\nலால்பேட்டை - ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆவணியாபுரம் ஜாஹிர் ஹுஸைன் உலவி\nஇலங்கை ஷெய்க் அகார் நளீமீ\nகீழக்கரை காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nஜம்இய்யத்துல் உலமா - தென் ஆப்பிரிக்கா\nபரங்கிப்பேட்டை கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ\nபாகவீ ஆலிம்கள் சங்க(ம)ம் - LIBAS\nபின்னத்தூர் ஜஃபர் அலீ மன்பயீ\nமதுரை நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nமுதுவை பஷீர் சேட் ஆலிம்\nகிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம் (CWO)\nஅல் இஸ்லாம் - அரபி இணையதளம்\nதமிழில் குர்ஆன் - புத்த‌க‌ வ‌டிவில்\nதமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி\nதிருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்\nதிருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்\nதிருக்குர்ஆன் தேடல் - அரபி\nமக்கா மஸ்ஜித் - சென்னை\nவெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்\nதன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்\nதமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்\nதமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை\nபத்ர் யுத்தம் (விளக்கப் படங்கள்)\nஅஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்\nநகர ஜமாஅத்துல் உலமா பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/1_30.html", "date_download": "2020-09-18T21:08:07Z", "digest": "sha1:S5Y6JECE6QWY4F2VSWMJI3O5KXLNOV5P", "length": 5716, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nHomeGENERAL பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nசென்னை; பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு, 25ம் தேதி முதல், விடைத்தாள் நகல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.\nவிடைத்தாளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகலை பார்த்த பின், மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றோ, விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றோ விரும்பினால், தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.அரசு தேர்வு துறையின் மேற்கண்ட இணையதளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் செப்., 2 வரை விண்ணப்பிக்க, அவகாசம் தரப்பட்டுள்ளது.\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஊதிய குறைதீர் ஆணையத்தின் கடிதம்\nவகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நேர விவரங்கள்-pdf file\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=462", "date_download": "2020-09-18T20:52:04Z", "digest": "sha1:TLCDHMCGBPEFB4MVXS5WJQSIU3PLYQGK", "length": 10630, "nlines": 171, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nச���றந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆலியன்ஸ் பல்கலைக்கழகம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா\nஆன்லைன் வேலைகளைப் பெற எந்த இன்டர்நெட் தளத்தைப் பார்த்தால் உதவியாக இருக்கும்\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nஇந்திய கப்பற்படையின் எலக்ட்ரிகல் பிரிவில் ஆபிசராகப் பணியில் சேர விரும்புகிறேன். நேரடி முறையில் இவற்றில் நுழைய என்ன தகுதிகள் என்ற விபரங்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/180428", "date_download": "2020-09-18T20:24:26Z", "digest": "sha1:EKQKG4BIRETZ4OLLMBM6V7YOWZFRM6BZ", "length": 14831, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "“நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்\n“நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்\nஜோகூர் – கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக சிறந்த முறையில் சேவைகளை வழங்கிய பாண்டுரெங்கன் சின்னக் கண்ணு, தன்னால் இயன்ற அளவுக்கு ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டிருக்கும் மனநிறைவோடு, பணி ஓய்வு பெறுவதாகவும், தன்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.\n“ஜொலிக��கும் ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் காவலர்களே…இந்த உன்னதப் பணியில் உற்சாகத்தோடு தமிழ்த் தேரை இழுக்க என்னோடு வடம் பிடித்து ஊர்வலம் வந்த புனித ஆத்மாக்களே…\nமண்மேடாக இருந்த பள்ளிகளை மாடமாளிகையாக்கிய மாண்புமிகுக்களே…\nநம் தமிழ்ப்பள்ளிகளை உழைப்பாலும் உதிரத்தாலும் வியர்வையாலும் தியாகத்தாலும் அலங்கரித்தவர்களே… தலைமையாசிரியர்களே ஆசிரியர்களே…\nகனத்த இதயத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்….” என சமூக ஊடகங்களிலும், நண்பர்களோடும் பகிர்ந்து கொண்ட அறிக்கையில் பாண்டுரெங்கன் தெரிவித்தார்.\nநிகழ்ச்சி ஒன்றில் சி.பாண்டு ரெங்கன் சிறப்பிக்கப்பட்டபோது…\nதனது பணி ஓய்வு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி மலர்களைச் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்த பாண்டுரெங்கன் “கல்விப்பணியை இறைப்பணியாகச் சபதமேற்று என்னோடு பணியில் பயணித்தவர்களுக்கும் தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டியவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கும் தடுமாறிய சமயத்திலெல்லாம் உற்சாகம் ஊட்டி மேலும் சிறப்புடன் செயல்பட ஆதரவு வழங்கி என் 33 ஆண்டுக்கால கல்விப்பணியை நிறைவு செய்ய உதவிய நல் ஆத்மாக்கள் அனைவரின் மலர்ப் பாதங்கள் பணிந்து வணங்குகின்றேன்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n“வித்யா கல்வியோடு ஞானக் கல்வியையும் சாகும் கல்வியோடு சாகாக் கல்வியையும் இணைத்தே நமது தமிழப்பள்ளிகளுக்கு ஊட்டியுள்ளேன். தமிழ்க் கல்வியோடு நமது பண்பாடு நாகரீகத்தையும் கலை கலாச்சாரத்தையும் வரலாற்றையும் நமது அடையாளத்தையும் தமிழ் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் கலைகளையும் சரித்திரங்களையும் காட்டி … இதுதான் உன் உண்மையான பாரம்பரியம் பரம்பரை சொத்து என்று பின்னோக்கிச் சென்று பிளாஷ் பேக் போட்டு விளக்கியுள்ளேன். மேலும், தமிழ்ப்பள்ளிகள் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளையும் தூர நோக்கையும் தீர்க்க தரிசனத்தையும் உரைத்துள்ளேன்.”\n“கடந்த 10 ஆண்டுகளில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நிறைய கட்டிட நிர்மாணிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன… 95% பள்ளிகள் புதுப் பொலிவுடன் மாற்றம் கண்டு ஜொலிக்கின்றன. நிறையப் பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வெகு விரைவில் இவ்வாண்டு மேலும் 5 பள்ளிகள் இடமாற்றம் காணவிருக்கின்றன. நமது சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு புதிய தமிழ்ப்பள்ளியும் திறக்கப்படவுள்ளன” என்ற விவரங்களையும் பாண்டுரெங்கன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதனது அறிக்கையில் தான் லனான்ரோன் தோட்ட மாணவன் எனப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ள பாண்டுரெங்கன் தொடர்ந்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்:\n“நமது பள்ளி மாணவர்கள் தேசிய நிலையிலும் உலக அரங்கிலும் தொடர்ந்து சாதித்து சாதனை படைத்து வருகின்றனர். இவற்றில் ஜோகூர் மாநிலமே முன்னணி வகிக்கின்றன. கல்வி உருமாற்றுத் திட்டத்தில் (Sekolah Transformasi) அதிகமான தமிழ்ப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. யுபிஎஸ்ஆர் தேர்வில் 74% தேர்ச்சி பெற்று உயர்வான நிலையில் உள்ளனர். நவீன வசதிகளோடு புதிய தளவாடப் பொருட்களுடனும் உயர்தர பாடத் திட்டங்களுடன் பல தோட்டப்புறப் பள்ளிகளும் இன்று பட்டணத்துப் பள்ளிகளுக்கு ஈடாக மாற்றம் கண்டு வருகின்றன…பல பள்ளிகளில் நிர்வாகத்திற்கும் பெற்றொர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் பொது இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்களைத் தடுத்து நல்லதொரு உறவை மேம்படுத்த உதவியுள்ளேன். கல்வி இலாகாவில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு 3 ஆண்டுகள். முடிந்த அளவு என் பணியைச் சேவையாக எண்ணி உழைத்துள்ளேன்.\n“தெரிந்தோ தெரியாமலோ நான் கடுமையான வார்த்தைகளைப் பயன் படுத்தியிருந்தாலோ மனம் நோகும்படிப் பேசியிருந்தாலோ இத்தருணத்தில் மன்னிப்புக் கேட்டுப் கொள்கிறேன்…\nதிருவள்ளுவரின் அறத்தை முன் நிறுத்தி இறைவனுடன் சங்கல்பம் செய்து தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகள் இன்னும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்ல என் வாழ்த்துக்கள்”.\nNext articleஅஸ்மின் அலி மருத்துவமனையில் – மாமன்னர், சித்தி ஹஸ்மா சந்திப்பு\nஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nகமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nசெல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம் தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்\nஅஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன\n‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ashok-malhotra", "date_download": "2020-09-18T20:15:22Z", "digest": "sha1:3GOF6R2P4WVGGDWFE6MG7NWP7FZR7BO7", "length": 6880, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ashok malhotra: Latest News, Photos, Videos on ashok malhotra | tamil.asianetnews.com", "raw_content": "\nமுக்கியமான 2 தலைகளை ஓவர்டேக் செய்து கங்குலி இந்திய அணியின் கேப்டன் ஆனது எப்படி..\nசவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் ஆனது எப்படி என முன்னாள் அணி தேர்வாளர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/brad-hogg", "date_download": "2020-09-18T20:45:53Z", "digest": "sha1:CPSKL2WHB7SCJJCFSNPPR7BJVURGAT5T", "length": 17375, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "brad hogg: Latest News, Photos, Videos on brad hogg | tamil.asianetnews.com", "raw_content": "\nஐபிஎல் 2020 பெஸ்ட் ஆடும் லெவன்: ரோஹித், தோனிலாம் வெத்து.. அவருதான் கெத்து.. 2 அணிகளுக்கு செம அசிங்கம்\nஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல் 2020ன் பெஸ்ட் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கேகேஆர் அணியின் முன்னாள் ஸ்பின்னருமான பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். பிராட் ஹாக் தேர்வு செய்த ஐபிஎல் 2020 ஆடும் லெவனை பார்ப்போம்.\nஐபிஎல் 2020: இந்த டீம்லாம் தேறவே தேறாது.. கடைசி இடத்தைத்தான் பிடிக்கும்.. முன்னாள் வீரர் கடும் தாக்கு\nஐபிஎல் 13வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி இடத்தைத்தான் பிடிக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஸ்பின்னரும் கேகேஆர் அணியின் முன்னாள் வீரருமான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nரசல் - தினேஷ் கார்த்திக் சண்டையை முதலில் பைசல் பண்ணுங்க.. கேகேஆர் முன்னாள் வீரர் அதிரடி\nஆண்ட்ரே ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான மனக்கசப்பை முதலில் கேகேஆர் அணி தீர்த்துவைக்க வேண்டும் என்று பிராட் ஹாக் வலியுறுத்தியுள்ளார்.\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸுக்கு இந்த சீசனில் பெரிய சிக்கல் இதுதான்..\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனில் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்னவென்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nசச்சினும் லாராவும் கலந்த கலவை இந்த பையன்.. இந்திய இளம் வீரருக்கும் ஆஸி., முன்னாள் வீரர் புகழாரம்\nஇந்தியாவின் இளம் வீரரும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரருமான பிரித்வி ஷா, சச்சினும் லாராவும் கலந்த கலவை என பிராட் ஹாக் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஐபிஎல் 2020: இந்த டீம்லாம் தேறாது.. பாண்டிங் மேல இவருக்கு அப்படி என்னதான் கோபம்..\nஐபிஎல் 2020ல் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேபிடள்ஸ் அணி 7வது இடத்தைத்தான் பிடிக்கும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nமன்கட் தப்புனா, பேட்ஸ்மேன்கள் பண்றது மட்டும் சரியா பாண்டிங்கிற்கு நாசூக்கா நறுக்குனு பதிலடி கொடுத்த ஹாக்\nமன்கட் ரன் அவுட் செய்வது தார்மீக ரீதியில் சரியல்ல என்று ரிக்கி பாண��டிங் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதை சொல்ல சங்கடமாத்தான் இருக்கு.. இனிமேல் அவரு இந்திய அணியில் ஆட வாய்ப்பே இல்லை..\nஇந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவிற்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020: எந்த அணி கோப்பையை வெல்லும் தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\nஇந்த முறை ஐபிஎல்லை எந்த அணி வெல்லும், தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\nஇந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்த பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nசமகாலத்தின் பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் லெவன்.. 2 சிறந்த வீரர்களை தேர்வு செய்யாததற்கு தெளிவான விளக்கம்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், தற்காலத்தின் பெஸ்ட் ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார்.\nஅவரு லெவலே வேற.. அவரோட இவரை ஒப்பிடவே கூடாதுங்க.. இந்திய வீரர்கள் குறித்து ஆஸி., முன்னாள் வீரர் தடாலடி\nவிராட் கோலி - ரோஹித் ச்ரமா ஆகிய இருவரில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(ஒருநாள் மற்றும் டி20) யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.\n2019ன் பெஸ்ட் டெஸ்ட் லெவன்.. கோலியையே தூக்கியடித்த பாபர் அசாம்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், 2019ன் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.\nயுவராஜ் சிங் - கோலி - ரெய்னா - ஜடேஜா.. இவங்க 4 பேரில் யார் பெஸ்ட் ஃபீல்டர்.. முன்னாள் ஜாம்பவானின் நச் பதில்\nயுவராஜ் சிங் - விராட் கோலி - ரெய்னா - ஜடேஜா ஆகிய நால்வரில் யார் இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் பதிலளித்துள்ளார்.\nஊரட���்கால் சும்மா இருக்க முடியாதுல்ல.. ஆஸ்திரேலிய முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nகொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்துவரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக், சமகால கிரிக்கெட்டின் சிறந்த 4 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190320-25838.html", "date_download": "2020-09-18T20:25:07Z", "digest": "sha1:2YMVECPF7IOHEPPMBP35JSPPNXPH2WLW", "length": 10911, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தீவு விரைவுச்சாலையில் புதிய தடம், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதீவு விரைவுச்சாலையில் புதிய தடம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடுகள் தொடர்பான மாற்றங்கள்\n3 வெளிந���ட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nஉணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர் என சுமார் 1,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nசிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19\n‘சென்னை, திருச்சி, கோவையிலிருந்து விரைவில் அனைத்துலக விமானச் சேவை’\nபொருளீட்ட வந்த இந்திய ஊழியர் புற்றுநோயுடன் தாயகம் திரும்புகிறார்; வாழ்க்கை இன்னும் சில மாதங்கள்தான்...\nஅனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nதீவு விரைவுச்சாலையில் புதிய தடம்\nசாங்கி விமான நிலையத்தின் ‘ஜுவல்’ திறக்கப்படுவதை முன்னிட்டு விமான நிலைய பொலிவார்ட்டை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் புதிய தடம் சேர்க்கப்பட்டுள் ளது. வெளிச்சாலையின் விரிவாக்கம், தீவு விரைவுச் சாலையில் மூன்றாவது தடத்தை உருவாக்கியிருப்பதுடன் வெளியேறும் பாதை 1யும் விமான நிலையத்திலிருந்து சற்று தூரமான இடத்துக்கு மாற்றியுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருக்க வழி செய்யப்பட்டுள்ளது. புதிய தடத்தை மார்ச் 24ஆம் தேதி முதல் பயணிகள் பயன்படுத்தலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n7.7% வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் ஏற்றுமதிகள்\nஇந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூர், தாய்லாந்திலிருந்து வருவோர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை: இங்கிலாந்து\nசிறப்புக் கல்வியாளராக பட்டயம் பெற்ற ஆயிஷா\nதமிழகத்தில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-09-18T19:40:42Z", "digest": "sha1:ZMTSMSRDJRZKGJLE2CE7PGPWWM5DUUHY", "length": 13559, "nlines": 101, "source_domain": "canadauthayan.ca", "title": "இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்\nஇரஜாங்க அமைச்சர்கள் 08 பேர் மற்றும் பிரதி அமைச்சர்கள் 10 பேர் இன்று (02) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nநேற்றைய (01) அமைச்சர்கள் நியமனத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n01. பாலித்த ரங்கே பண்டார – நீர்ப்பாசனம், நீர் வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n02. திலீப் வெதாராச்சி – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n03. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்க���் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n04. மொஹான் லால் கிரேரு – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n05. சம்பிக பிரேமதாச – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n06. லக்ஷ்மன் செனவிரத்ன – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n07. ஸ்ரீயானி விஜயவிக்ரம – விளையாட்டு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n08. வீரகுமார திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n01. எஸ். அமீர் அலி – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n02. துனேஷ் கன்கந்த – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n03. ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n04. எச்.எம்.எம். ஹரிஸ் – அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n05. கருணாரத்ன பரணவிதான – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n06. சாரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n07. பாலித தேவரப்பெரும – வலுவாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n08. மனுஷ நாணயக்கார – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n09. முத்து சிவலிங்கம் – சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சர்\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn\n10. எஸ். அலி ஷாஹிர் மௌலானா – தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் தேசிய மொழிகள் பிரதி அமைச்சர்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-09-18T20:40:44Z", "digest": "sha1:TNK3OXBMULRUWIO26MVLNB5ADDE2WBX4", "length": 5342, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "நான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nநான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nThusyanthan June 9, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஅனைத்து அரசு பாடசாலைகளும் நான்கு கட்டங்களில் கீழ் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.\nமூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.\nஅதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.\nPrevious கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளை\nNext டைனமைட் வெடித்ததில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF", "date_download": "2020-09-18T20:19:57Z", "digest": "sha1:3JU7AK52UXZPKBDS6DKQMCVAMVB7SBVP", "length": 7066, "nlines": 83, "source_domain": "www.writermugil.com", "title": "ஞாநி – முகில் / MUGIL", "raw_content": "\nதிடுக் திடுக் – ஞாநி – கிழக்கு மொட்டைமாடி\nகிழக்கு மொட்டைமாடியில் இன்று இரண்டாவது கூட்டம். சிறப்பு அழைப்பாளர் ஞாநி. பொருள் : மும்பை பயங்கரவாதத் தாக்குதல். என்ன பேசினார்கள், எந்த மாதிரியான விவாதம், தப்பு, சரி போன்ற பல விஷயங்களை கண்டிப்பாக மற்ற பல இணைய நண்பர்கள் கண்டிப்பாக எழுதுவார்கள் (எழுத ஆரம்பித்திருப்பார்கள்). என்னுடைய தனிப்பட்ட பார்வையில் சில ‘பொது’ விஷயங்கள்.\n* ஆரம்பத்தில் வெகு சாதாரணமான வார்த்தைகளோடு கூட்டம் ஆரம்பித்தது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த எனக்கு கொட்டாவி வந்தது. காபி எப்போது கிடைக்கும் என்று காத்திருந்தேன்.\n* ஞாநியின் முதற்கட்ட பேச்சு முடிந்தபிறகு, விவாதம் ஆரம்பித்தது. விவகாரங்களும். இருக்கையை உதறி எழுந்த நபர்களிடமிருந்து உத்வேகக் கேள்விகள். நிமிடத்துக்கு நிமிடம் சூடு கூடியது. மொட்டைமாடியில் நிறைய வேண்டாத கட்டைகள், கிரில் கம்பிகள் வேறு கிடந்தன. எனக்கு சட்டக்கல்லூரி காட்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.\n* கிட்டத்தட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு போல சூழல் மாறியிருந்தது. கேள்வி கேட்ட சிலர் காலில் ஷூ அணிந்திருந்ததும் என் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.\n* கேள்வி கேட்டுவிட்டு சட்டென அங்கிருந்து நகர்ந்து ஓரம்போன ஒருவர், செல்பேசியில் கொஞ்ச நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தேன். ஆட்டோ(க்கள்) தென்படவில்லை.\n* நான்கைந்து விமானங்கள் மொட்டைமாடியைக் கடந்தன. கொஞ்சம் திகிலோடுதான் மேலே பார்த்தேன். எதுவும் தாழ்வாகப் பறக்கவில்லை.\n* மும்பையை விட்டு பேச்சு எங்கெங்கோ திசைமாறிப்போனது. மதக்கலவரம், சாதிக்கலவரம் உருவாகிவிடுமோ என்றொரு பயம் வந்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதிலும் சிலர் அடிக்கடி பின்னங்கழுத்துக்கு அருகே கையைக் கொண்டு சென்றபோது அடிவயிற்றில் பக்.\n* குமுதம், ஆனந்தவிகடன், தீம்தரிகிட, ஒற்றை ரீல் – ஞாநிக்கான பிரத்யேக கேள்விகள் தொடுக்கப்பட்டு அதற்கான விளக்கங்கள் சென்றுகொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இருவருக்கிடையே வேறொரு விவாதம். ‘ஞா’வும் ’நி’யும் தனித்தனியே தமிழெழுத்துகள்தான். ஆனால் ‘ஞாநி’ தமிழ் வார்த்தை இல்லை. இதுக்கு என்ன சொல்லுறீங்க. ‘யாரெல்லாம் உண்மையான தமிழன்’ என்ற பிரச்னை கிளம்புவதற்குரிய அறிகுறிகள் முளைத்தன.\nஇந்த மொட்டை மாடிக் கூட்டத்தின் முடிவில் நான் எடுத்த முடிவு : இதுவரை நான் டூவிலர் காப்பீடு தவிர வேறெதுவும் எடுக்கவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் தனிநபர் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nCategories அனுபவம், நகைச்சுவை Tags கிழக்கு, ஞாநி 15 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-09-18T20:46:49Z", "digest": "sha1:WZXCTCIAC3HPCUSQHUONOVSZ5KERYR46", "length": 12689, "nlines": 228, "source_domain": "pattivaithiyam.net", "title": "சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி : செய்முறைகளுடன்…!, tasty meal macker briyani recipe in tamil, tamil samayal kurippu |", "raw_content": "\nசூப்பரான மீல் மேக்கர் பிரியாணி : செய்முறைகளுடன்…\nபாசுமதி அரிசி – 1 1/4 கப்\nமீல் மேக்கர் – 3/4 கப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்\nதேங்காய் பால் – 1/2 கப்\nதண்ணீர் – 1 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nதக்காளி – 1 (நறுக்கியது)\nகொத்தமல்லி – 1/4 கப்\nபுதினா – 1/8 கப்\nமிளகு – 1/2 டீஸ்பூன்\nசோம்பு – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nநெய் – 1/2 டேபிள் ஸ்பூன்\nபட்டை – 1/4 இன்ச்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nபிரியாணி இலை – 1\n* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\n* பாசுமதி அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.\n* ஒரு கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, அதில் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூன்று முறை குளிர்ந்த நீரில் கழுவி தனியாக வைத்து கொள்ளவும்.\n* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\n* வெங்காயம் பென்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.\n* அடுத்து அதில் மி���காய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.\n* பின் அதில் மீல் மேக்கர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, அத்துடன் பாசுமதி அரிசியை நீரில் கழுவி சேர்த்து 15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.\n* இறுதியில் அதில் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் குக்கரை மூடி குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கினால், மீல் மேக்கர் பிரியாணி ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:46:30Z", "digest": "sha1:JL7RSXLXZO7T2ZZJ7FVCKV7BG4X3WE7R", "length": 10228, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:11வது மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"11வது மக்களவை உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 123 பக்கங்களில் பின்வரும் 123 பக்கங்களும் உள்ளன.\nஎம். பி. வீரேந்திர குமார்\nஎன். எஸ். வி. சித்தன்\nஎன். வி. என். சோமு\nஏ. ஜி. எஸ். இராம்பாபு\nத. ச. அ. சிவபிரகாசம்\nபி. ஆர். எஸ். வெங்கடேசன்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2010, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/business", "date_download": "2020-09-18T20:16:55Z", "digest": "sha1:VABXRA6GSQTPOPQJ6LNKBCYTPEGQUE72", "length": 70985, "nlines": 916, "source_domain": "tam.proz.com", "title": "Translation agencies & companies | ProZ.com", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nLanguages American Sign Language Asturian Baatonum Borana Dagbani Ingush Iu Mien Izon K'iche' Kalabari Kalenjin Kashubian Kisii Kosraean Krio Kunama Loma Luhya Lushai (Mizo) Maay Maay Mam Manado Malay Meru Mixteco Montenegrin Q'eqchi' / Kekchi Rohingya Scottish Gaelic Sicilian Simple English Soninke Tetum Tok Pisin ஃபனேக்லோ ஃபரோசி ஃபான் ஃபான்டி (ஃபேன்டி) ஃபார்மோசான் ஃபார்ஸி ஃபின்னிஷ் ஃபின்னோ-உக்ரியின்(மற்றவை) ஃபிரன்ச் ஃபிரிசியன் ஃபிளமிஷ் ஃபீஜியன் ஃபுரியுலியன் ஃபுலா ஃபுலானி ஃபேங் அஃபார் அகான் அகோலி அக்காடியன் அச்சினீஸ் அடாங்மி அதபாஸ்கன் மொழிகள் அப்காஸியன் அப்பாச்சி மொழிகள் அம்ஹாரிக் அய்மாரா அராமெயிக் அராயுகேனியன் அராவக் அரேபிக் அர்பாஹோ அர்மீனியன் அலுயிட் அல்கான்க்யூயியன் மொழிகள் அல்டெய்க்(மற்றவை) அல்பானியன் அவாதி அவேரிக் அவேஸ்டன் அஸர்பைஜானி அஸ��டெக் அஸ்ட்ரோனேஷியன்(மற்றவை) அஸ்ஸாமீஸ் ஆஃப்ரிகான்ஸ் ஆஃப்ரிஹிலி ஆஃப்ரோ-ஆஷியாடிக்(மற்றவை) ஆங்கிலம் இக்போ இஜோ இத்தாலியன் இத்திஷ் இந்தோ-யூரோபியன்(மற்றவை) இனுக்டியூட் இனுபியாக் இன்டர்லிங்கி இன்டர்லிங்குவா இன்டிக்(மற்றவை) இன்தோனேஷியன் இபான் இரரோடோங்கன் இராஜஸ்தானி இரானியன்(மற்றவை) இரோகியுயின் மொழிகள் இலோகோ ஈகிப்தியன்(பழைய) ஈவி ஈஸ்டோனியன் உகரிடிக் உக்ரேனியன் உம்புன்டு உய்கூர் உருது உலுதியன் உஸ்பெக் எஃபிக் எகாஜுக் எலாமைட் எவோன்டோ எஸ்கிமோ(மற்றவை) எஸ்பெரேன்டோ ஐ-க்ரிபாடி ஐரிஷ் ஐஸ்லேண்டிக் ஒஜிப்வே ஒடோமியன் மொழிகள் ஒரியா ஒரோமோ ஓசேஜ் ஓட்டோமேன் ஓலியேயியன் ஓவேம்போ ஓஸ்டிக் கடாசான் கடாலன் கட்டூ கன்னடா (கனரீஸ்) கப்யலே கம்பா கயாஹ் கரா-கல்பாக் கலீஷியன் கவ்காஷியன்(மற்றவை) கஸக் கா காசி காசின் காண்டா கானுரி காப்டிக் காயலிக் காரிப் காரேன் கார்னிஷ் கால்ம்க்-ஒய்ரட் காவி காஷ்மீரி கிகியு கின்யர்வந்தா கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (ஃபிரன்ச்சை அடிப்படையாக கொண்ட மற்றவை) கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட மற்றவை) கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (போர்சுகீஸை அடிப்படையாக கொண்ட மற்றவை) கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (மற்றவை) கிரீக் கிரீக் (பழைய) கிரீன்லாண்டிக் கிர்கிஸ் கில்பர்டீஸ் கிளிங்கான் கீஸ் குசேயி குஜராத்தி குடினேய் குமைக் குயராணி குயான்யமா குருக் குரோயேஷியன் குர்டிஷ் குஷிடிக்(மற்றவை) கூக் ஐலேண்ட் மயோரி கெபெல்லி கெமர் கெமோரோ கேயோ கொங்கினி கொய்சான்(மற்றவை) கொரியன் கோங்கோ கோடானீஸ் கோண்டி கோதிக் கோமி கோர்சிகன் க்யூசியா க்ரிபோ க்ரீ க்ரீக் க்ரு சகாதை சண்ட்வே சமஸ்கிருதம் சமாரிதான் ஆர்மானிக் சமி மொழிகள் சமோயன் சலிஷான் மொழிகள் சாம் சார்டினியன் சிக்சிகா சிங்களம் சிடாமோ சிந்தி சினூக்ஜர்கான் சிப்ச்சா சிம்ஷியன் சியன்னி சியுயன் மொழிகள் சிரியாக் சில்ஹேத்தி சிஸ்வதி (ஸ்வாஸி) சிஸ்வன்த் சீன சீரெர் சுகூமா சுக்கீஸ் சுசு சுந்தனீஸ் சுனி சுமேரியன் சுலு சுவாஷ் செக் செபுயானோ (பிசாயன்) செமிடிக்(மற்றவை) செயற்கையானது(மற்றவை) செரோகி செர்பியன் செர்போ-க்ரோயட் செல்கப் செல்டிக்(மற்றவை) சேசன் சைனோ-திபெதியன் சைய்னீஸ் சோக்டா சோமாலி சோம்பா சோர்பியன் ஜவானீஸ் ஜியார்ஜியன் ஜீடியோ-அரேபிக் ஜீடியோ-பெர்சியன் ஜெர்மன் ஜெர்மானிக்(மற்றவை) ஜெர்மெனியின் பழங்காலத்தில் உயர்ந்த (கா.750-1050) ஜெர்மெனியின் மத்தியில் உயர்ந்த (கா.1050-1500) ஜேபனீஸ் டகோதா டச் டமாரா டயாக் டாரி டிக்ரின்யா டிக்ரீ டிடா டின்கா டிவேகி டுர்க்மென் டெரினோ டெலவாரே டேனிஷ் டோக்ரி டோங்கா (நயா) டோங்கா(டோங்கல் தீவுகள்) ட்ருக் ட்வி தகலாக் ததார் தமாங் தமாஷ்க் தமிழ் தாஜிக் தாய் தாஹிடியன் திபெதியன் திம்னி திராவிடியன்(மற்றவை) திவி தும்புகா துயாலா துர்கிஷ் துவாலுயன் துவீனியன் தென அமெரிக்க இந்தியன்(மற்றவை) தெற்கு நிட்பிலி தெலுங்கு த்யுலா த்ஸோங்கா நடோங்கோ நயான்கோல் நவாஜோ நவ்ரு நார்வேஜியன் நார்வேஜியன்(ந்யிநோர்ஸ்க்) நார்வேஜியன்(போக்மால்) நியூபியன் மொழிகள் நியூயியன் நிலோ-சஹரன்(மற்றவை) நிவாரி நேபாலி நைஜர்-கோர்டோஃபானியன்(மற்றவை) நைஜீரியன் நோர்ஸ் ந்யாம்வேஸி ந்யின்ஜா ந்யோரோ ந்ஸிமா பங்கஸ்னியன் பன்ஜாபி பம்பங்கா பம்பாரா பர்மீஸ் பலவகைப் பட்ட மொழிகள் பலாயூயன் பலுச்சி பல்கேரியன் பழைய ஃபிரன்ச் (842-கா.1400) பழைய ஆங்கிலம் (கா.450-1100) பழைய ஐரிஷ் (900வரை) பழைய பெர்சியன்(கா600-400கி.மு.) பழைய ப்ரோவென்கல்(to1500) பழைய ஹெப்ரூ பஹ்லவி பாந்தா பாந்து(மற்றவை) பாபியாமென்டோ பாபுயான்-ஆஸ்ட்ரேலியன்(மற்றவை) பாமிலிகி மொழிகள் பாலி பாலினீஸ் பால்டிக்(மற்றவை) பாஷ்கிர் பாஸா பாஸ்க் பிகோல் பினி பிஸ்லாமா பிஹாரி பீஜா புகினீஸ் புரியத் புஷ்டோ பெங்காலி பெம்பா பெர்பெர்(மற்றவை) பெர்ஷியன் பெலாரூஷியன் பொயினீஷியன் போஜ்புரி (& Tharu) போர்சுகீஸ் போலிஷ் போஸ்னியன் போஹன்பீயியன் ப்ராக்ரிட் மொழிகள் ப்ராஜ் ப்ராஹுய் ப்ரீடான் மகாஸார் மங்கோலியன் மணிபுரி மதுரீஸ் மத்திய ஃபிரன்ச் (கா.1400-1600) மத்திய அமெரிக்க இந்தியன் (மற்றவை) மத்திய ஆங்கிலம் (கா.1100-1500) மத்திய ஐரிஷ் (900-1200) மத்திய டச் (கா.1050-1350) மனோபு மொழிகள் மயான் மொழிகள் மயோரி மராத்தி மர்வாரி மலயாளம் மலாகாஸே மலாய் மஸாய் மாகாயி மான்க்ஸ் மான்டிங்கோ மார்ஷல் மாறி மால்தீஸ் மிக்மேக் மினன்க்கபாவ் மியாவோ மியோ முண்டா மொழிகள் முப்ந்து முயோங் மென்டி மேஸிடோனியன் மைதிலி மொன்-கேமர்(மற்றவை) மொழியை உள்ளீடு செய்யவும் மொஹாவ்க் மோங்கோ மோர்ட்வீனியன் மோல்டாவியன் மோஸி யகூட் யாபீஸ் யி யோருபா யோவ்/யாவோ ருண்டி ருஷ்ஷியன் ரொமேனியன் ரொயிடோ-ரோம் (ரொமான்ஸ்ச்) ரோமானே ரோமேன்ஸ்(மற்றவை) லம்பா லஹ்ன்தா லாங்குயிட்ஓக் லாத்வியன் லாவோ லிங்கலா லிங்கிட் லிதுயேனியன் லுண்டா லுபா-கடாங்கா லுய்சினோ லுவோ (கீன்யா,டான்ஸானியா) லெட்ஸிபுர்கெஸ்ச் லெஸ்கியன் லேடினோ லேடின் லோஸி வகாஷன் மொழிகள் வட அமெரிக்க இந்தியன்(மற்றவை) வடக்கு சோதோ வடக்கு நிட்பிலி வராய் வலாமோ வலீன்ஷியா வாஷோ வியட்னாமீஸ் வெண்டா வேல்ஷ் வை வொலாபுக் வோடிக் வோலோஃப் ஷான் ஷோனா ஸனகா ஸபோடெக் ஸுயாங் (சுயாங்) ஸெசோதோ (எஸ். சோதோ) ஸேங்கோ ஸோக்டியன் ஸோங்கா ஸோங்கே ஸ்காட்ஸ் ஸ்பேனிஷ் ஸ்லவோனிக் வேதஆலயம் ஸ்லாவிக்(மற்றவை) ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்வானா ஸ்வாஹிலி ஸ்வீடிஷ் ஹங்கேரியன் ஹமோங் ஹவாயியன் ஹிந்தி ஹிமாசலி ஹிரிமோடு ஹிரிரோ ஹிலிகேய்னான் ஹூபா ஹெப்ரூ ஹெய்டியன்-க்ரியோல் ஹைய்டா ஹொஸா ஹோஸா\nCountries Guernsey Jersey ஃபாக்லாந்து தீவுகள் ஃபாரோ தீவுகள் அங்குய்லா அங்கோலா அசர்பைஜான் அண்டோரா அந்தார்த்திகா அந்திகுவா பார்புடா அமெரிக்கன் சமோவா அரூபா அல்ஜீரியா அல்பேனியா ஆப்கானிஸ்தான் ஆர்ஜெந்தீனா ஆர்மேனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இஜிப்து இத்தாலி இத்தியோப்பியா இந்தியா இந்தோனீசியா இரிட்ரியா இஸ்ரேல் ஈக்குவாடோர் ஈக்குவெடோரியல் கீனி ஈராக் ஈரான் ஈஸ்த் தீமோர் உகாண்டா உருகுவே உஸ்பெகிஸ்தான் எல் சால்வாடோர் எஸ்தோனியா ஐயர்லாந்து ஐஸ்லாந்து ஓமான் கசகஸ்தான் கனடா கம்போடியா காத்தார் கானா காம்பியா கிப்ரால்தார் கியூபா கிரிபாத்தி கிரிஸ்துமஸ் தீவு கிரீன்லாந்து கிரீஸ் கிரேனடா கிர்கிஸ்தான் கீனி-பீஸ்ஸௌ கீனீ குயானா குரோய்ஷா குவாடிலொப் குவாதேமாலா குவாம் குவெய்த் கூக் தீவுகள் கென்யா கெமரூன் கேபன் கேப் வெர்டே கேய்மன் தீவுகள் கொகொஸ் (கீலிங்) தீவு கொங்கோ கொங்கோ, ஜனநாயக குடியரசு கொமொரொஸ் கொலொம்பியா கொஸ்தா ரிக்கா கோத்தே ட'இவோய் சான் மாரினோ சாமோவா சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சினிகல் சிம்பாப்வே சியேரா லீயோன் சிரியா சிலி சீனா சுரிநாம் சுலோவாக்கியா சுலோவீனியா சுவாசிலாந்து சுவிட்சர்லாந்து சுவீடன் சூடான் செக் குடியரசு செயிண்ட் கித்ஸ், நெவிஸ் செயிண்ட் பியர், மிகெலோன் செயிண்ட் லூகியா செயிண்ட் வின்சண்ட், கிரேனடீன்ஸ் செயிண்ட் ஹெலேனா செய்ஷல்ஸ் செர்பியா சேட் சைப்ரூஸ் சொமாலியா சௌடி அரேபியா சௌ டோம், பிரின்சிப் ஜப்பான் ஜமைக்கா ஜிபூத்தி ஜெர்மணி ஜோர்ஜியா ஜோர்டான் டென்மார்க் டொமினிக்கன் குடியரசு டொமினிக்கா தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து திரினிடட் மற்றும் தொபாகோ துனிசியா துருக்கி துர்க்மினிஸ்தான் துவாலு தென் ஆப்பிரிக்கா தென் கொரியா தென் ஜோர்ஜியா, சான்விச் தெர்க்ஸ், கைகோஸ் தீவு தைவான் தொகிலாவ் தொங்கா தோகோ நமிபீயா நார்வே நிக்காராகுவா நியூ நியூ கலிடோனியா நியூ சிலாந்து நியூட்ரல் சோன் நெதர்லாந்து நெதர்லாந்து அந்தைல்ஸ் நேப்பாள் நைகர் நைஜீரியா நோர்போல்க் தீவு நௌரு பங்களாதேஷ் பனாமா பல்கேரியா பஹாமஸ் பஹ்ரேய்ன் பாக்கிஸ்தான் பாபுவா நியூ கீனி பாராகுவே பார்பாடோஸ் பாலஸ்தீன் பாலாவ் பிஜி பித்கேயின் பின்லாந்து பிரஞ்சு குய்யானா பிரஞ்சு பொலினீசியா பிரான்சு பிரான்ஸ் தென் ஆட்சிப்பகுதி பிரிட்டீஷ் இந்திய சமுத்திர ஆட்சிப்பகுதி பிரேசில் பிற பிலிப்பைன்ஸ் புருண்டி புருனை டாருஸ்சலாம் புவெர்த்தோ ரிக்கோ பூத்தான் பூர்கீனா ஃபாசோ பூவெட் தீவு பெனின் பெரு பெர்மூடா பெலிஸ் பெல்ஜியம் பேலாருஸ் பொலீவியா போட்ஸ்வானா போர்த்துகள் போலந்து போஸ்னியா மற்றும் ஹெசகோவீனா மடகாஸ்கார் மத்திய ஆப்பிரிக்க குடியரசு மயோத் மலாவி மலேசியா மாக்காவ் மாசிடோனியா (FYROM) மார்த்தினிக் மார்ஷல் தீவுகள் மாலி மால்டீவ்ஸ் மால்த்தா மியன்மார் மெக்சிக்கோ மேற்கு சஹாரா மைக்ரோனீசியா மொங்கோலியா மொசாம்பிக் மொந்திநெக்ரோ மொந்த்செர்ரத் மொனாக்கோ மொரிஷியஸ் மொரொக்கொ மொல்டோவா மௌரிதேனியா யுனைடட் ஆராப் எமிரெட்ஸ் யுனைடட் கிங்டம் யுனைடட் ஸ்டேத்ஸ் யூஎஸ் மைனர் அவுட்லையிங் தீவு யூக்ரேன் யெமன் ரஷ்ய கூட்டுறவு ரீயூனியன் ருவாண்டா ரோமேனியா லக்சம்பேர்க் லாட்வியா லாவோஸ் லிக்தென்ஸ்தீன் லித்துவேனியா லிப்யா லெபனான் லெஸோத்தோ லைபீரியா வட கொரியா வட மாரியானா தீவு வர்ஜீன் தீவுகள் (பிரிட்டிஷ்) வர்ஜீன் தீவுகள் (யூ.எஸ்.) வானூவாத்து வாலிஸ், ஃபியுத்தூனா தீவு வியட்நாம் வெத்திகன் சிட்டி ஸ்தேட் வெனிசுவேலா ஸ்பெயின் ஸ்ரீலங்கா ஸ்வால்பார்ட், ஜென் மாயென் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டூரஸ் ஹெட், மெக்டோனல்ட் தீவு ஹேய்த்தி\nHero Translating செக் குடியரசு\nZOO Digital Group யுனைடட் ஸ்டேத்ஸ்\nDOYEEN CONSULTANT யுனைடட் கிங்டம்\nWeis Words யுனைடட் ஸ்டேத்ஸ்\nWika Translations யுனைடட் ஸ்டேத்ஸ்\nFolio Online தென் ஆப்பிரிக்கா\nUltimate Languages யுனைடட் கிங்டம்\nLSI Team யுனைடட் ஸ்டேத்ஸ்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்ட��ர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/thiruma-wrote-a-letter-for-amid-sha/", "date_download": "2020-09-18T19:14:09Z", "digest": "sha1:5BR23RYDEYLHVYOXJSY6E5NNX7HRZNFP", "length": 5880, "nlines": 79, "source_domain": "tamil.innewscity.com", "title": "உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய எம்.பி திருமா! | inNewsCity Tamil", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய எம்.பி திருமா\nin தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல்\nகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களை மத்திய அரசு விடுவிக்கக்கூடாது என நாடளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மாநில அரசுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களை மன்னிப்பு (#Remission) வழங்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கொலை மற்றும் பாலியல் வல்லுறவு போன்றவற்றில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்து வருகின்றன.\nதமிழ்நாட்டிலும் மேலவளவுப் படுகொலை குற்றவாளிகளை- ஆயுள் தண்டனைக் கைதிகளை (13 பேர்) மன்னித்து விடுவித்துள்ளனர்.\nதலித்துகளுக்கு/ பழங்குடிகளுக்கு எதிரான கொடுங்குன்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசுகள் இவ்வாறு செயல்படுவது பாதிக்கப்படும் தலித்துகளுக்கு/ பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.\nஎனவே, மைய கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘பல்லு படாம பார்த்துக்க’ காட்சிக்கு மாற்று பாலீர்ப்பு மக்கள் அமைப்பு கண்டனம்\nஇந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை- திருமாவளவன்\nஉலகப் புகைப்படத் தினம்: கோணம் மாறும் கேமிராக்கள்\nபெண் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் போராட்டம்\nஊராட்சி செயலாளருக்கான நேர்முகத் தேர்வு இரண்டாவது முறையாக ரத்து: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nசிறப்புக் கட்டுரை: விநாயகர் என்னும் இந்துத் தேசிய அடையாளம்\nசீனாவிடம் இருந்து சோலார் இறக்குமதியைக் குறைக்க இந்தியா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_955.html", "date_download": "2020-09-18T21:14:13Z", "digest": "sha1:KJMMSM3NSCYOB7HVRNSATCQY4ANXMPMG", "length": 15646, "nlines": 159, "source_domain": "www.kalvinews.com", "title": "தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்!'", "raw_content": "\nமுகப்புPRIVATE SCHOOLSதனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்\nதனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்\nஞாயிறு, ஜூன் 21, 2020\nதனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்\nசென்னை : ஊரடங்கால் மூடப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பெரும் அல்லல்படும் நிலைமை உருவாகி உள்ளது. எனவே, அவர்களின் நலனை காக்கும் வகையில், பள்ளிகளின் தன்மைக்கேற்ப, கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வசூலிக்கும் திட்டத்தை, அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், நாடு முழுவதும் உள்ள, பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படா விட்டாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க வேண்டிய அவசியம், பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.அரசு தடைஆனால், பெரும்பாலான பள்ளிகளில், போதிய வருவாய் மற்றும் நிதி கையிருப்பு இல்லாததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.இதை கருத்தில் கொண்டு, மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு, அரசு அனு���திக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.ஆனால், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, பள்ளிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், கட்டணம் வசூலிக்க முடியவில்லை.அதனால், ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.தற்போது, பெரிய நிறுவனங்களே, பொருளாதார நெருக்கடியால், ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துள்ளன.அப்படி இருக்கும் போது, கட்டணம் வசூலிக்காமல் எப்படி, தனியார் பள்ளிகளால் சம்பளம் வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களிடம், குறிப்பிட்ட சதவீத அளவுக்கு கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கைஎழுந்துள்ளது.நிபந்தனை'விருப்பம் உள்ள பெற்றோர், கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். மற்றவர்களை கட்டாயப்படுத்தி, எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ, போன் வழியாகவோ, நேரில் பணியாளர்களை அனுப்பியோ வற்புறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், இந்த தடையை நீக்கலாம்' என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை அரசு கவனிப்பது போல, தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனையும், அரசு கவனித்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.இலவச சேர்க்கைக்கான கட்டணம் கிடைக்குமா'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம், 60 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.'இந்த தொகையை, அரசு உடனே வழங்கினால், மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வசதியாக இருக்கும்' என்றும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.ஆறு மாதங்களுக்கு கட்டணம், 'கட்'கல்வி கட்டணத்தை ஆறு மாதம் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் தாக்கல் செய்து உள்ள மனு:கொரோனா பேரிடர் காலத்தில், மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.ஆனால், சில பள்ளிகள் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துகின்றன.அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறு ம���தங்களுக்கு, கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையின் போது, தமிழக அரசு உரிய முடிவு எடுத்து, பெற்றோர், மாணவர் நலன் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, உரிய பதில் அளிக்க வேண்டும்.ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, கட்டணம் வசூலிக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/09082020.html", "date_download": "2020-09-18T19:31:45Z", "digest": "sha1:OYFZWZ3ZFF4A5TCUGL7FHVYKV5SLSS7J", "length": 7863, "nlines": 168, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழகத்தில் இன்று (09.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!", "raw_content": "\nமுகப்புKALVINEWSதமிழகத்தில் இன்று (09.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nதமிழகத்தில் இன்று (09.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nஞாயிறு, ஆகஸ்ட் 09, 2020\nதமிழகத்தில் இன்று (09.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nதமிழகத்தில் ( 09.08.2020 ) இன்று 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று.\nமேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:\nமாவட்ட வாரியான பாதிப்பு.( 09.08.2020 )\nமாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,020\nஇன்றைய உயிரிழப்பு : 119\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/09/blog-post_60.html", "date_download": "2020-09-18T19:41:17Z", "digest": "sha1:7YRVURXCYTGF6QEIV35AA4VVHG6KB4X5", "length": 7968, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பள்ளி மாணவர் சேர்க்கை இம்மாத இறுதிவரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nமுகப்புKALVINEWSஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை இம்மாத இறுதிவரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை இம்மாத இறுதிவரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nவியாழன், செப்டம்பர் 10, 2020\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை இம்மாத இறுதிவரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் , அங்கன்வாடியில் மாணவர்களை சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. செப். 25 பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், தமிழகத்தில் இரு மொழி கொள்கை ��ட்டுமே பின்பற்றப்படும், ஊரடங்கு தளர்வுக்கு பின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-09-18T20:13:44Z", "digest": "sha1:ESJP4A3HIABAHFHZMXU7IJ23KCY74IMD", "length": 7290, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "வெளிநாட்டில் பணியாற்றிவந்த மனைவியை பார்க்க சென்று போட்டுத்தள்ளிய கணவன்.. | Netrigun", "raw_content": "\nவெளிநாட்டில் பணியாற்றிவந்த மனைவியை பார்க்க சென்று போட்டுத்தள்ளிய கணவன்..\nதுபாய் நாட்டில் இருக்கும் அலுவலகத்தில், இந்திய நாட்டினை சார்ந்த 44 வயதுடைய நபரின் மனைவி பணிசெய்து வருகிறார். இவரது கணவர் மற்றும் இவரது இரண்டு மகள்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், துபாயில் பணியாற்றி வரும் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்ட கணவர், கடந்த செப்டம்பர் மாதத்தின் போது விசிட் விசாவில் சென்றுள்ளார். இந்த நேரத்தில், மனைவியின் அலைபேசியில் அவருடன் பணியாற்றி வரும் நபர்களின் குறுஞ்செய்தி தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இவர்களுக்கு இடை���ே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவியுடைய அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற கணவன் நிறுவன உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் அங்குள்ள கார் நிறுத்தத்திற்கு இருவரும் வந்த நிலையில், எதற்க்காக இவ்வாறு சண்டையிடுகிறீர்கள் என்பது தொடர்பான பிரச்சனை நடைபெற்றுள்ளது.\nஇதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கணவன் தனது மனைவியை குத்தி கொலை செய்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பான விஷயத்தை அறிந்த காவல் துறையினர், தப்பி செல்ல முயன்ற கணவனை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.\nPrevious articleநடிகை சாக்ஷி இப்படி இருந்திருந்தா… கவின் லாஸ்லியாவ லவ் பண்ணிருக்கவே மாட்டார்….\nNext articleநீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை பிரணிதா சுபாஷ்…\nபிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் பிரபாஸின் திரைப்படத்தில் இணைந்த அதர்வா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nஉயிரிழந்த நடிகர் முரளி டைரியில் எழுதியிருந்த முக்கிய தகவல்…\nகரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா..\nவிவாகரத்து ஆன நபரை திருமணம் செய்த தெய்வமகள் சீரியல் நடிகை…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு நிஜத்தில் குழந்தை பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/6-dead-18-injured-in-maharashtra-dam-collapse/c77058-w2931-cid305638-su6228.htm", "date_download": "2020-09-18T19:37:30Z", "digest": "sha1:NLQYIH75JZU2GZ66JQGCSE3IATQIGE4D", "length": 4125, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "மஹாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி- 18 பேர் மாயம்", "raw_content": "\nமஹாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி- 18 பேர் மாயம்\nமஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் உள்ள திவாரே அணையின் ஒரு பகுதி நேற்று இரவு உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.\nமஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் உள்ள திவாரே அணையின் ஒரு பகுதி நேற்று இரவு உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.\nரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது\nஇதன் காரணமாக, அணையின் அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிர��க்கலாம் என அஞ்சப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது.\nஇதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் 18 பேர் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/fury-storm-crossing-shore-near-bury/c77058-w2931-cid318398-su6229.htm", "date_download": "2020-09-18T19:15:56Z", "digest": "sha1:PMP36C6HE6NWQELDG7LENU4C7XHDID4V", "length": 3280, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "புரி அருகே கரையை கடந்தது ஃபனி புயல்!", "raw_content": "\nபுரி அருகே கரையை கடந்தது ஃபனி புயல்\nஒடிசா மாநிலம் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வடக்கு வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.\nஒடிசா மாநிலம் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.\nஅதி தீவிர புயலான ஃபனி, கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே இன்று காலை கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.\nஇதையடுத்து, 10.40 மணியளவில் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5027/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-09-18T20:35:02Z", "digest": "sha1:FI2M4TEYCJ5FHHSLG7UKSW5HWLZKTERV", "length": 7201, "nlines": 93, "source_domain": "www.tamilwin.lk", "title": "யாழில் தேங்காய் விலை உயர்வு - Tamilwin.LK Sri Lanka யாழில் தேங்காய் விலை உயர்வு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nயாழில் தேங்காய் விலை உயர்வு\nயாழ். குடாநாட்டில் தேங்காய் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் 55 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்றைய தினம் 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள அதேநேரம், 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 50 ரூபாவாகவும், 30 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nயாழ். குடாநாட்டிலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதியாகின்றமையாலும், குடாநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையாலும் சந்தைகளில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ். புத்தூர் மக்களுக்கு தெற்கிலிருந்து ஆதரவு\nயாழில் தேங்காய் விலை உயர்வு\nயாழ் தொடரூந்து விபத்தில் உயிர் தப்பினார் வைத்தியர்\nகோப்பாய் பொலிசாரைத் தாக்கிய இருவர் கைது\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/coronal-patient-attempts-suicide-after-refusing-treatment-for-wheezing/", "date_download": "2020-09-18T19:08:06Z", "digest": "sha1:ZYKEXUDAVIWEJ2XYB7YSG6WGZWORFBMR", "length": 14895, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nநாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப் கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி.. கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல் மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்… திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…\nமூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nமதுரையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாக அவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் நாளுக்கு நாள் கொரொனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இன்று மட்டும் 284 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 1995 பேரும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் மருத்துவமனை மற்றும் மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா முகாம்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா முகாமில் இருந்த 54 வயதான நபர் ஒருவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்களிடம் இதுக்குறித்து தெரிவித்தும் சிகிச்சை அளிக்க மறுத்ததால், மன உளைச்சலில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட ஊழியர்கள், பலத்த காயத்துடன் இருந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nPosted in முக்கிய செய்திகள்Tagged #corona #corona patient suffer #madurai corona camp #refusing treatment #suicide attempt #கொரோனா நோயாளி தற்கொலை #கொரோனா வைரஸ் #தற்கொலை முயற்சி #மதுரை #மதுரை கொரோனா முகாம்\nகொரோனா பாதிக்கப்பட்ட முதியவரை விட்டு சென்ற உறவுகள்... ஜேசிபியில் கொண்டு சென்று அடக்கம்...\nஆந்திர மாநிலத்தில் உடல்நலம் குறைவால் இறந்த முதியவருக்கு கொரோனா இருந்தது தெரிய வந்ததும் உறவுகள் விட்டு ஓடி சென்றதால் உடலை ஜேசிபியில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம். ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாசா கிராமத்தை சேர்ந்தவர் அப்பல்சாமி (64). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். செய்தி அறிந்த உறவுகள் வந்து […]\nகொரோனா விதிகளை மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும்… தமிழகத்தில் அமலாகிறது புதிய சட்டம்\nபெங்களூருவில் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. வீட்டில் இருந்தே வேலை செய்ய மற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்..\n#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,328 பேருக்கு கொரோனா.. மதுரையில் புதிய உச்சம்..\nநித்தி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியலையாம்..\nகொரோனா குறித்து தவறான கருத்துகளை கூறிய அதிபர் ட்ரம்ப்-ன் வீடியோ நீக்கம்.. பேஸ்புக், ட்விட்டர் அதிரடி..\nராம்ஜென்ம அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா உறுதி.. இவர் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன் இருந்தவர்..\nஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை… அமைச்சர் பாண்டியராஜனின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு…\nசிறிது சிறிதாக உயரும் டீசல் விலை….இன்றைய நிலவரம் என்ன…\n“சசிகலா இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது தான் ஒரே லட்சியம்…” அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்..\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்…சீன அரசு அறிவிப்பு…\n#BREAKING மாநிலங்களுக்குள்ளும்,வெளியவும் செல்ல இ-பாஸ் தேவையில்லை.. மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nகூட்டுறவு வங்கி நகைக்கடன் குறித்து வெளியான செய்தி தவறானது : முதல்வர் பழனிசாமி விளக்கம்..\nSBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..\nசாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..\nசசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..\nதிமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்..\nசீனாவில் பல ஆயிரம் பேருக்கு பாக்டீரியா தொற்று உறுதி.. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/delhi-government-will-start-plasma-bank-for-corona-treatment/", "date_download": "2020-09-18T20:21:15Z", "digest": "sha1:FOVYV2BW6BNAY7NT6X6FHTJEKG5I5NYX", "length": 15325, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு\nநாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப் கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன.. துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி.. கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல் மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்.. தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்… பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம் கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்… கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்… திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…\nபிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு\nதலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்மா வங்கியைத்தொடங்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு எடுத்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்களில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 52 ஆயிரத்து 607 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது எனவும் அடுத்த 2 நாட்களில் செயல்பட தொடங்கும் என தெரிவித்துள்ளார்.\nஎனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருபவர்களுக்கு, பிளாஸ்மா வங்கி வருவதற்கு வசதியாக மாநில அரசு போக்குவரத்து வசதியினை ஏற்பாடு செய்து தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் யாருக்கு வேண்டுமானாலும் பிளாஸ்மா நன்கொடை செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெ��ிவித்துள்ளார்.\nPosted in தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்Tagged #Aravind kejriwal #delhi government #plasma delhi #plasma treatment #டெல்லி முதல்வர் #பிளாஸ்மா நன்கொடை #பிளாஸ்மா வங்கி #முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால்\nசிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளே கிடப்பில் உள்ள போது சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் - கமல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளுக்கே இன்னும் தீர்வு காணப்படாத போது, சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி நீதி கிடைக்கும் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விசாரணைக்கைதிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து பல்வேறு எதிர்ப்புகள் நாடு முழுவதும் எழுந்துவரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் அரசின் கொள்கை முடிவில் […]\n“அமைதியான போராட்டக்காரர்களை கொலை செய்யக் கூடாது.. உலகம் உங்களை கவனித்து கொண்டிருக்கிறது..” மீண்டும் ஈரானை எச்சரித்த ட்ரம்ப்..\nதாஜ்மகாலை பாதுகாக்க காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்கள்…\nசமூக வலைத்தளங்களுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு தள்ளுபடி\n#BreakingNews : முதன்முறையாக ஒரே நாளில் 40,000 பேருக்கு மேல் கொரோனா உறுதி.. அமெரிக்காவை போல் மாறும் இந்தியா..\nயாருடனும் கூட்டணி இல்லை என்று தனித்து தேர்தலை சந்தித்த ஜெயலலிதா… ஆனால் கூட்டணியில் உள்ள அதிமுகவை ஓரங்கட்ட நினைக்கும் பாஜக..\nஅரியர் மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது.. இந்திய தொழில்நுட்ப கவுன்சில் திட்டவட்டம்..\nஅயோத்தி தீர்ப்பு : 18 சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி..\nதமிழகம் என்பதால் தான் மகளை படிக்க அனுப்பியதாக கலங்கும் தாய்…\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு..\nவீரப்பன் கூட்டாளி பிலவேந்திரன் சிறையில் மரணம்..\nவேலை இல்லாதவர்களுக்கு ஒரு குட்நியூஸ்.. 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ள மோடி அரசு..\nஅமேசானில் 20 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு..கல்வித்தகுதி: +2\nSBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..\nசாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..\nசசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்.. அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..\nதிமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா.. திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்..\nசீனாவில் பல ஆயிரம் பேருக்கு பாக்டீரியா தொற்று உறுதி.. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/siththarkal/meet-siddhargal/", "date_download": "2020-09-18T19:52:11Z", "digest": "sha1:2ALCEZ6KVOQJKVZOVV2XCFDXEPFWMDSH", "length": 18660, "nlines": 133, "source_domain": "aanmeegam.co.in", "title": "சித்தர்களை தரிசனம் செய்ய பயிற்சி | How to meet Siddhargal?", "raw_content": "\nசித்தர்களை தரிசனம் செய்வதற்காக பயிற்சி | how to meet siddhargal\nசித்தர்களை தரிசனம் செய்வதற்காக பயிற்சி | How to meet Siddhargal\n(How to meet siddhargal) மனிதர்களுக்கு விடையே தெரியாத இரண்டு கேள்விகள் இந்த உலகத்தில் உள்ளது. அது என்ன கேள்வி என்பதை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். கடவுள் இருப்பது உண்மையா என்பதை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். கடவுள் இருப்பது உண்மையா இறந்த பின்பு நம்முடைய உயிர் என்ன ஆகிறது இறந்த பின்பு நம்முடைய உயிர் என்ன ஆகிறது இந்த இரண்டு கேள்விகளுக்கும் பல மகான்கள், பல விதமான பதில்களை சொல்லி இருந்தாலும், மனிதனாக பிறவி எடுத்தவருக்கு, இந்த கேள்விக்கான சரியான பதில் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிலே தெரியாத இந்த கேள்விக்கான விடையை சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குமானது சாதாரண மனிதர்களுக்கு உண்டா என்பதும் சந்தேகம்தான் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பல மகான்கள், பல விதமான பதில்களை சொல்லி இருந்தாலும், மனிதனாக பிறவி எடுத்தவருக்கு, இந்த கேள்விக்கான சரியான பதில் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிலே தெரியாத இந்த கேள்விக்கான விடையை சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குமானது சாதாரண மனிதர்களுக்கு உண்டா என்பதும் சந்தேகம்தான். அறிவியல் ரீதியாகவும், பொதுவான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதை தவிர, இதற்கான சந்தேகங்கள் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.\nமேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு கேள்விகளுக்கும், இந்த பதிவின் மூலம் கூட கட்டாயமாக பதில் சொல்ல முடியாது. ஆனால் இ��்த உலகத்தில் கடவுள் என்பவர் இல்லை என்று முடிவு செய்து விட்டால், கட்டாயமாக தவறு செய்பவர்கள் தங்களுடைய தவறுகளை நிறுத்திக் கொள்ளாமல் மேலும் மேலும், பயமில்லாமல், தங்களுடைய தவறுகளை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.’\nஇரண்டாவதாக நம்முடைய உயிர் நம்மை விட்டு பிரிந்த பின்பு, ‘அடுத்த ஜென்மம் எடுக்கும்’ என்ற நம்பிக்கை நமக்கு இல்லாவிட்டால் இந்த ஜென்மத்தில் பாவங்கள் தலைவிரித்து ஆடும். ஆகவே, தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற ஒரு நம்பிக்கையும், பாவங்கள் செய்தால் அடுத்த ஜென்மத்தில்லோ அல்லது நரக லோகத்திலோ தண்டனை இருக்கும் என்ற பயத்திலுமாவது, தவறுகள் இந்த பூமியில் குறைக்கப்படுகின்றன. இப்படியிருக்க, ‘கடவுள் இருக்கின்றார்’ என்பதை நம்புவதும், ‘அடுத்த ஜென்மம் உண்டு என்பதை நம்புவதிலும்’ எந்த ஒரு தவறும் இல்லை. என்று தான் கூற வேண்டும். இது நம்முடைய வாழ்க்கைக்கு நல்லது என்று, நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் எந்த ஒரு கருத்தும் பொய்யாகாது என்பதையும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் கட்டாயமாக பதிலை நம்மால் பெற முடியும். யாரிடமிருந்து பதிலை தெரிந்து கொள்வது இன்றளவும் இந்த பூமியில் சாகாவரம் பெற்று உலாவி வரும் சித்த புருஷர்களின் மூலம், விடை தெரியாத கேள்விகளுக்கு கூட, பதில் கட்டாயம் இருக்கும். விடையே இல்லாத சில கேள்விகளுக்கும், பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.\nசித்தர்களை சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் நம்முடைய முன்னோர்கள் சித்தர்களை தரிசனம் செய்வதற்காக ஒரு பயிற்சியை நமக்கு சொல்லிவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். அது என்ன பயிற்சி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nநம்மில் பல பேருக்கு சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சித்தர்ரையாவது, ஒருமுறையாவது, வாழ்க்கையில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தாராளமாக செய்யலாம்.\n18 சித்தர்களில் யாரை சந்திப்பது என்ற குழப்பம் கட்டாயம் எல்லோருக்கும் வரும். ‘ஞானக் கோவை’ என்னும் சித்தர்கள் பாடலை தொடர்ந்து படித்து வந்தால் எந்த சித்தரை காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றிவிடும். எ���்த சித்தரை நீங்கள் காண வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர் தான் உங்களின் ஜென்மம் பத்தின ரகசியத்தை உங்களுக்காக சொல்லப்போகும் சித்த புருஷர்.\nஇந்த பயிற்சிக்கு முதலில் ஒரு மண் அகல் தீபத்தில், பசு நெய் ஊற்றி, தாமரைதண்டு திரி போட்டு, நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து 8அடி தூரத்தில் அந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரையும் எடுத்து அந்த விளக்கிற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள்.\nஒரு மரப்பலகையின் மீதோ அல்லது பாயின் மீதோ, நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.(தீபத்திலிருந்து 8 அடி தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்.) நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் ஒளி, உங்களது நெற்றியின் புருவ நேர்கோட்டில் இருக்கும்படி அமர வேண்டும். நீங்கள் எந்த சித்தரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த சித்தர் பெயரை மனதார ஒருமுறை உச்சரித்து விட்டு, ஆசி பெற்றுக்கொண்டு, அதன்பின்பு\n‘ஓம் சிங் ரங் அங் சிங்’\nஎன்ற இந்த மந்திரத்தை, தீபத்தின் ஜோதி சுடரை பார்த்தபடி, உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த மந்திரம் சித்தர்ரை உங்கள் வசம் ஈர்க்கக்கூடிய மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் ஜீவாத்மாக்களை வசீகரிக்கும் தன்மையும் இந்த மந்திரத்திற்கு உண்டு.\nஇந்த பயிற்சியை நீங்கள் ஆரம்பிக்கும் தினம் அமாவாசை அன்று இருக்க வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் இந்த பயிற்சியை செய்து பாருங்கள். நீங்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டிய நேரம் இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை. மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு மணி நேரம் வரை உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை முறையும் உச்சரிக்கலாம்.\nஇந்தப் பயிற்சி முடித்த பின்பு, இரவு பழங்களை சாப்பிடலாம். அதன்பின்பு தீபத்தின் அருகில், செம்பில் வைத்துள்ள நீரை எடுத்து குடித்து விடவும். பழம் இல்லை என்றால், பால்சாதம் சாப்பிடலாம். முடிந்த வரை பயிற்சி செய்யும் இந்த 90 நாட்களுக்கும், உப்பு, புளி, காரம் இவைகளை குறைத்துக்கொள்வது அவசியம். அசைவ உணவு கட்டாயமாக சாப்பிடக்கூடாது. எந்த விதமான கெட்ட பழக்கத்திற்கும் செல்லக்கூடாது.\nஇந்த பயிற்சியை மேற்கொண்டால் 90 நாட்களுக்குள் ஒரு சித்தரின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி 90 நாட்களில் சித்தர் தரிசனம் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து இந்த பயிற்சியினை செய்து வரலாம். நிச்சயமாக அதிசயமான ஒரு காட்சியை கட்டாயமாக நீங்கள் காணப் போவது உறுதி என்பதில் மட்டும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதில் எந்த விதமான மாய மந்திர வித்தைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…\n18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு\nசித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்\nமீன் உருவத்தில் மச்சமுனி சித்தர் | Machamuni Siddhar\nபல ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம் | Siddhar Remedies\nநவபாஷாணம் மற்றும் போகர் வரலாறு | Navapashanam and...\nKundalini Awakening Tamil | குண்டலினி என்றால் என்ன\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nSathuragiri Rare Herbs | அபூர்வ மூலிகைகள் கொண்ட...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nபைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரியுமா\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/the-honble-forest-minister-road-safety-rally/", "date_download": "2020-09-18T20:17:40Z", "digest": "sha1:IIID3G4FBUSDDDDVBBKY5WPX2BYUMHNV", "length": 11727, "nlines": 113, "source_domain": "dindigul.nic.in", "title": "The Hon’ble Forest minister – Road Safety rally | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபேரணியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.\nமாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் 31-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்ட��க்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சக்திவேல் முன்னிலையில் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:\nஇன்றைய நவீன உலகில் வாகனம் ஓட்டுவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய விபத்துகள் பெரும்பாலானவை சாலைகளில் நடக்கிறது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக தலை கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அலுவலர்களும் சாலை விதிமுறைகளை மதித்து பொதுமக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத்தான் சாலை பாதுகாப்பு விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.\nவிபத்தில்லாத சாலை போக்குவரத்தினை ஏற்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வருடம்தோறும் தேசிய அளவில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய சாலைகள், பாலங்கள், அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாலை வசதிகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் சாலைகளில் தேவையான இடங்களில் மையத்தடுப்புச் சுவர்(Centre median) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த சாலைகளைசீரமைத்து, வளைவுகளில் பிரதிபலிக்கும் அட்டைகள் ஒட்டியும், இணைப்பு சாலைகள், பிரதானசாலைகளைஎளிதில் அடையாளம் காணும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதேபோன்று ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தேவையான இடங்களில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்களால்; விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் தொடர்ச்சியாக சாலை விதிகளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்கும் பொருட்ட��� தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 15 சதவீதத்திற்கும் மேல் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.\nவாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும் முன் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் கருத்தில் கொள்ள வேண்டும். விபத்துகளால் நமது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகளையும் தவிர்க்க முடியும். பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஓட்டுநர்கள், அரசு சார்பு நிறுவன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்துகொண்டனர். நடைபேரணி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.வி.மருதராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.கே.ஆனந்த், திரு.வி.கண்ணன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.பாரதிமுருகன் மற்றும் காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/120819/", "date_download": "2020-09-18T19:51:25Z", "digest": "sha1:TJYZMXQQJHKDMAIGTKFADT3QGDNZF6X2", "length": 10578, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும்\nஇலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்பட வேண்டுமென, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியன்மையை அடுத்து, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்;.\nநீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ��மக்கு தகவல் கிடைத்த நிலையில், இந்த நிலையைக் கட்டுபடுத்துமாறு தான் பொறுப்பானவர்களுக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே கடந்த சில நாள்களாக புத்திசாலித்தனத்துடனும் பொறுமையாகவும் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உட்பட ஏனைய தரப்பினரிடமும் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும் பொய்த் தகவல்கள், தூண்டுதலான கருத்துகள், மக்களைத் தூண்டிவிடும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.\nTagsஇலங்கையர்கள் சமூக வலைத்தளங்களுக்கு பொறுமையுடன் மல்கம் ரஞ்சித்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு அபாயம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் தலித் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்\nபாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில், கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்..\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா September 18, 2020\nபட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020\nமாவை சேனாதிராஜா – கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த செய்தி September 18, 2020\nபொறியியல் பீடத்திற்கு மாணவா்களை அதிகாிக்க தீா்மானம் September 18, 2020\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு – உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை September 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/", "date_download": "2020-09-18T19:37:43Z", "digest": "sha1:WGFDJVMRPNRSDRAAQUJNDXIK75QGMC7K", "length": 11209, "nlines": 171, "source_domain": "kuruvi.lk", "title": "Home | Kuruvi | Tamil News Srilanka Website | மலையக குருவி", "raw_content": "\n‘Ceylon Tea’ நாமத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்\n'Ceylon Tea' நாமத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்\nமுற்போக்கு கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி அழைப்பு – ஒப்புக்கொண்டார் மனோ\n\" தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் இருந்து அழைப்பு...\n‘மாகாணசபைகளின் கோமா நிலைக்கு தமிழ்க்கட்சிகளே காரணம்’\n‘Ceylon Tea’ நாமத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்\nமலையகத்தில் அடை மழை – சில இடங்களில் மண்சரிவு\n‘கொரோனா’ – இலங்கையில் 3,060 பேர் தப்பினர்\n‘கணினி மயப்படுத்தப்பட்டது பதுளை மாவட்ட தரவுகள்’\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டம்\nபதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வீடுகள்\nபதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வீடுகள்\n நாமலிடம் மனோ எழுப்பும் கேள்வி\n நாமலிடம் மனோ எழுப்பும் கேள்வி\nபதுளையில் பாடசாலைக்குள் 10 அடி நீளமான மலைப்பாம்பு\nபதுளையில் பாடசாலைக்குள் 10 அடி நீளமான மலைப்பாம்பு\nஉளுந்து இறக்குமதிமீதான தடை மீள்பரிசீலனை\nஉளுந்து இறக்குமதிமீதான தடை மீள்பரிசீலனை\nஒக்டோபர் 2 இல் ‘சைலன்ஸ்’ படம் வெளியீடு\n‘விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் காலமானார்’\nநடிகர் நாகபாபுவுக்கும் கொரோனா தொற்று\nநடிகர் ப்ளோரன்ட் சி பெரைரா கொரோனாவால் மரணம்\n‘மரண அறிவித்தல்’ விடுத்து மீரா மிதும் மீண்டும் சர்ச்சை\nமூன்றாவது கணவருக்காக வனிதா நடத்திய ‘பண மாலை’ பூஜை\nநடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு விஜய் சேதுபதி நிதியுதவி\nகடும் கட்டுப்பாட்டுகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்\n நாமலிடம் மனோ எழுப்பும் கேள்வி\n‘கொரோனா’ தாக்கம் – மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையால் பாதிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது\nஉலகளவில் 2 கோடியே 97 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கொரோனா\nஜப்பானின் புதிய பிரதமராக யோஷிடி சுகா தெரிவு\n2021 ஜனவரி 27 இல் ‘சின்னம்மா’ விடுதலை\n20 ஆவது திருத்தச்சட்டமூலம் 22 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\n20 ஆவது திருத்தச்சட்டமூலம் 22 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம்\nஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம்\nராதாவின் தலைமையின்கீழ் முன்னணிக்கு வரலாற்று தோல்வி – அனுசா சாடல்\nராதாவின் தலைமையின்கீழ் முன்னணிக்கு வரலாற்று தோல்வி - அனுசா சாடல்\nதிகா அணி ’20’ இற்கு ஆதரவு\nதிகா அணி '20' இற்கு ஆதரவு\n’13’ ஐ மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம்\n'13' ஐ மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம்\n மனோவின் வினாவுக்கு செந்தில் பதிலடி\n மனோவின் வினாவுக்கு செந்தில் பதிலடி\nஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவேன் – ஜீவன் உறுதி\nஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவேன் - ஜீவன் உறுதி\n‘நிழல் ஓவியம்’ – 29 ஆம் திகதி பண்டாரவளையிலும் புகைப்பட கண்காட்சி\nகண்காட்சியை பார்வையிட்ட ஜீவன் – கலைஞர்களின் கோரிக்கையையும் ஏற்றார்\nநோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக JCI தரப்படுத்தலைப் பெறுகிறது நவலோக்க மருத்துவமனை\nகிரிஸ்புரோ விதை நெல் உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்நாட்டு அரிசி உற்பத்தியை பலப்படுத்துகிறது\nஅமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்\nசெவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் நன்றாக செயல்படுகிறது – நாசா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25606", "date_download": "2020-09-18T19:20:18Z", "digest": "sha1:7P4ON6OPSKDP6MPMWWSWQLS77JXACZUX", "length": 19046, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமணம் கைகூட வில்லையா? இந்த கோவ���லுக்கு ஒரு முறை சென்று வந்தால் போதும். | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் போதும்.\nஇந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி கோவிலானது கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென் கோடி முனையாகும். தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக இந்த இடம் கருதப்படுகிறது.\nகன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவியானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். புராண காலங்களில், கடும் தவத்தை மேற்கொள்வதன் மூலம் அசுரர்கள் கூட வரங்களை சுலபமாக பெற்று விடுவார்கள். கடும் தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை அளித்து விடுவார்கள். இப்படித்தான் பாணாசுரன் எனும் அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து ‘தன்னை யாராலும் அழிக்க முடியாது என்றும்’, ‘ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக் கூடாது’ என்றும் வரத்தினை பெற்று விட்டான். அந்த அரக்கன் நினைத்துள்ளான் ‘மென்மையான தேகத்தையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப்பெண் மூலம் எப்படி மரணம் நிகழ முடியும்’ என்று இப்படி ஒரு வரத்தை வாங்கி விட்டான்.\nவரத்தினை பெற்றுக்கொண்ட பாணாசுரனின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முனிவர்களையும், தேவர்களையும் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் விஷ்ணுவோ பாணாசுரனின் மரணத்தில் இருக்கும் ‘கன்னிப் பெண்ணால் தான் மரணம்’ என்ற ரகசியத்தை அவர்களுக்கு கூறினார்.\nவிஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிவபெருமான் இதற்கு தீர்வு வழங்கினார். அந்த அசுரனை அழிப்பதற்கு, அம்பாளான சக்தி தேவியினால் தான் முடியும் என்ற ஆலோசனையை தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கூறினார். தேவர்களும், முனிவர்களும் சக்தி தேவியை நினைத்து தவம் மேற்கொண்டனர். தேவர்களையும், முனிவர்களையும் அந்த அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாக பிறந்த சக்திதேவி அந்த ஈசனிடம் பக்தி கொண்டு, ஈசனை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள்.\nஅந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் இடத்தில் தாணுமாலயன் என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகினை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் ஈசன். இதனை அறிந்த தேவர்களுக்கு பயம் வந்துவிட்டது. சக்தி தேவிக்கு திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது என்று தான். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த அந்த நாரத முனிக்கு மட்டும் இது அந்த ஈசனின் திருவிளையாடல் தான் என்பது புரிந்தது.\nசக்தி தேவிக்கும், ஈசனுக்கும் நடக்கப்போகும் திருமண பேச்சானது சபைக்கு வந்தது. ஆனால் இந்தத் திரும��மானது எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமும், நாரதரின் எண்ணமுமாக இருந்தது. திருமணத்தை நிறுத்துவதற்கு நாரதர் கலகத்தை தொடங்கிவிட்டார். நாரதர் கலகம் நன்மையில் தானே போய் முடியும்.\nநாரதர் சிவபெருமானை பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார் ‘சூரியன் உதயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விடவேண்டும்’ என்பதுதான் அது. தேவியிடமும் இந்த கோரிக்கையானது கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்திற்கு முன்பு வரவில்லை என்றால் இந்தத் திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. திருமணம் நடைபெறும் நாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து சிவபெருமான் குமரி நோக்கி புறப்பட்டார். விடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவலாக உருவம் எடுத்து கூவி விட்டார். சேவலின் சத்தத்தை கேட்ட சிவபெருமான் சூரியன் உதித்து விட்டது இனி சென்றாலும் திருமணம் நடக்காது என்று நினைத்து கொண்டு திரும்பவும் சுசீந்திரத்திற்க்கே சென்றுவிட்டார்.\nகுமரிமுனையில் திருமணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் தேவியின் கோபம் உச்சத்தை எட்டியது. சூரியன் உதித்து விட்டார். ஆனால் இன்னும் தேவியை மணம் முடிப்பதற்காக ஈசன் வரவில்லை என்ற கோபம் தேவிக்கு அதிகமாகியது. திருமணத்திற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களையும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களையும் எடுத்து கடல் மணல் பரப்பில் வீசினாள். இதனால் தான் கன்னியாகுமாரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ணங்களாக காட்சி தருகிறது என்று கூறப்படுகிறது. இந்த சமயம் பார்த்து பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தேவியை மணந்து கொள்வதற்காக வருகை தந்தான். தேவி இப்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கின்றாள். தனது விருப்பத்தைக் கூறிய பாணாசுரனிடம் ‘உன்னை மணப்பது எனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறிவிட்டாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி சக்திதேவியிடம் மணமுடிக்க வற்புறுத்தினான்.\nதேவியை நெருங்க நினைத்த பாணாசுரனால் அருகில் கூட நெருங்க முடியவில்லை. அவளது கோபம் தீப்பிழம்பு எடுத்தது ஓங்கி உயர்ந்து, வானளாவிய உருவத்தைக் கொண்ட பராசக்தி தேவி பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள். தேவர்கள் அனைவரும் தேவியை பூக்கள் தூவி சாந்தம் அடையச் செய்தனர். தங்களைக் காப்பாற்றிய தேவிக்கு நன்றியையும் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர். கோபம் தணிந்த தேவி சாந்தி அடைந்து அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்து கொண்டு மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.\nதிருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும். காசிக்கு சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடு வதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nபூஜைக்கு முன்பு சங்கல்பம் செய்வது ஏன்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: விராதன்\n: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்..பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..\n× RELATED பதிவு திருமண நடைமுறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928522/amp", "date_download": "2020-09-18T21:11:55Z", "digest": "sha1:NKQMQWUHGQMNSVPFEMVFOQAHA5PWGBNC", "length": 10007, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்த அவலம் தொற்றுநோய் பரவும் அபாயம் | Dinakaran", "raw_content": "\nதாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்த அவலம் தொற்றுநோய் பரவும் அபாயம்\nபொள்ளாச்சி, ஏப். 24: பொள்ளாச்சியில், தாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வார்டு பகுதியில் ஒன்றான 19 வார்டு கரிகால்சோழன் வீதி, ஆரோக்கியநாதர் வீதி உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் சாக்கடை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சாக்கடை பாலம் கட்டப்பட்ட பாதைகளில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரிகால்சோழன் வீதி வழியாக கழிவுநீர் செல்லும் சாக்கடையின் மேல் பகுதியில் உள்ள சிறுபாலமானது சேதமடைந்து காணப்பட்டது. பாதாள சாக்கடை பணி துவங்கியபோது, அப்பகுத���யில பழுதான சிறுபாலம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு துவங்கிய இப்பணி, சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், அந்த சாக்கடை பாலம் உயரம் இல்லாமல் மிகவும் தாழ்வாக கட்டப்பட்டுள்ளது.\nஇதில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, அந்த கால்வாயில் மழைநீருடன் கழிவுபொருட்கள் கலந்து, கரிகால்சோழன் வீதியை தொட்டுள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பிரதான சாக்கடையை அடைத்தவாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது. நேற்று காலை அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற நகராட்சி துப்புரவு பணியாளர்கள், கழிவு பொருட்களின் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கரிகால்சோழன் வீதியில் தாழ்வாக கட்டப்பட்ட கழிவுநீர் பாலத்தின் கீழ் பகுதியை ஆழப்படுத்துவதுடன், வருங்காலங்களில் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவாகன சோதனையில் ரசீது வழங்காமல் போலீசார் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்\nமின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது\nசாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்: வாகன ஓட்டிகள் அவதி\nஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலம் மீட்பு\nவரத்து குறைந்ததால் வாழை இலைக்கட்டு ரூ.1200க்கு விற்பனை\nஇந்தியாவின் தூய்மை நகரம் பட்டியலில் கோவைக்கு தேசிய அளவில் 40வது இடம்\nஇன்று விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் சிலை வைத்தால் நடவடிக்கை\n6 ஆண்டுகளுக்கு பின் அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு\nதனியார் பள்ளி மாணவர்கள் வருகையால் கோவை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\nமரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி\nதெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நினைவு கல்வெட்டு\nகுளங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவ��ிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1940%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:44:34Z", "digest": "sha1:SL3YJGDBKLZZ4V3RRRNVO23FEYCCLMQ3", "length": 7848, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "1940கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள்\n1940கள் என்றழைக்கப் படும் பத்தாண்டு 1940ஆம் ஆண்டு துவங்கி 1949-இல் முடிவடைந்தது.\nஇதன் முதல் பாதியில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது.\n1948 - இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.\nமுதல் அணு ஆயுதம் 1945இல் உருவாக்கப்பட்டு, சோதிக்கப் பட்டது.\n1944இல் கலோசஸ் எனப்படும் உலகின் முதல் எதிர்மின்னி (electronic), எண்முறைக் (digital) கணினி உருவாக்கப் பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/elisabath", "date_download": "2020-09-18T21:57:19Z", "digest": "sha1:XAAO25RDX5ECFGXKONTMN5CSCOM3GMHB", "length": 11112, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "elisabath: Latest News, Photos, Videos on elisabath | tamil.asianetnews.com", "raw_content": "\n7 வருடம் பிரிவு... மனைவியை விவாகரத்து செய்யாதது ஏன் பீட்டர் பாலிடம் வனிதா கேட்ட நறுக் கேள்வி\nகொரோனா பிரச்சனை ஒரு பக்கம் தீயாக பரவி வருகிறது என்றால், அதை விட தீவிரமாகி வருகிறது நடிகை வனிதா - பீட்டர் பால் மூன்றாம் கல்யாண பஞ்சாயத்து. இந்த பிரச்சனைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்ல போகிறேன் என, கடன்மேனிக்கு பேசி, பிரச்னையை பெரிதாக்கி விட்டனர்.\nஎலிசபெத் ஹெலன் பொம்பளையா...சாக கிடந்தேன்... மனைவி பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு அழுத பீட்டர் பால்\nவனிதாவின் 3 ஆவது திருமணம் குறித்த சர்ச்சை இன்று வரை ஓய்ந்தபாடு இல்லை. ஒவ்வொரு நாளும், இதுகுறித்து அடுக்கடுக்கான புதிய தகவல்கள் வலம் வரும் நிலையில், தற்போது முதல் முறையாக பீட்டர் பால் தன்னுடைய மனைவி எலிசபெத் ஹெலன் கூறி வரும் புகார்களுக்கு பதிலளித்துள்ளார்.\nஎன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பேன்.. குமாரி முத்து மகள் வெளியிட்ட வீடியோ..\nமறைந்த காமெடி நடிகர் குமாரி முத்து, மகள் எலிசபெத் முதல் முதல் முறையாக, ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில வீடியோவை வெளியிட்டு இன்றி, அடிக்கடி தன்னை பற்றியும், தன்னுடைய தந்தையை பற்றியும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிர்ந்து கொள்ள போவதாக, இவர் வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.\nபீட்டர் பால் குடிக்கவே மாட்டாரு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு முன்னாள் மனைவி முகத்தில் கரி பூசிய வனிதா...\nவனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.\nசபர்ணா தற்கொலை காரணம் இதுதான் அதிரடியாகக் கூறிய நடிகை உஷா எலிசபெத்\nகடந்த வருடம் சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த மரணங்களில் ஒன்று, நடிகை சபர்ணாவின் மரணம்.\nகலாச்சார விழாவில்.... 20 வருடம் கழித்து எலிசபெத் ராணியை சந்தித்த கமல்....\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின ���ாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/meera-mitun-says-about-cheran/", "date_download": "2020-09-18T19:29:59Z", "digest": "sha1:R7QS6PF4WCQWVXCYETX3WAIQVKXQCTNN", "length": 7346, "nlines": 93, "source_domain": "tamilveedhi.com", "title": "என்னை சேரன் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா..??? - மீரா மிதுன்! - Tamilveedhi", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் மாபெரும் கேம் ஷோ… பங்கு பெற வேண்டுமா.\nகளைகட்டும் காமிக்ஸ்தான்… போட்டியாளர்களை அறிமுகம் செய்த அமேசான் ப்ரைம்\nவிரைவில் “ஜென்டில்மேன்-2” … தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் அதிரடி\nதமிழன் என்று சொல்லடா… ’பூமி’ படத்தில் இருந்து வெறித்தனமான பாடல்\nஜி வி பிரகாஷிற்காக கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ – விரைவில் ஒடிடி தளத்தில் ரிலீஸ்\nரசிகர்களின் ஆரவாரத்தோடு ஹிட் அடிக்கும் நானியின் ‘V’… மகிழ்ச்சியில் அமேசான் ப்ரைம்\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக 2 கோடி வழங்கிய பிரபாஸ்\nHome/Spotlight/என்னை சேரன் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா..\nஎன்னை சேரன் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா..\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீரா அளித்த பேட்டியில், ‘ பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பத்தில�� இருந்தே இயக்குனர் சேரன் என் மீது தனிப்பட்ட வெறுப்பு கொண்டிருந்தார். மேலும், சாக்‌ஷி சிறையில் இருந்த போது அவரிடம் சேரன் என்னைப் பற்றி தவறாக பேசி, சாக்‌ஷியை எனக்கு எதிராக திருப்பினார்.\nஅதுமட்டுமல்லாமல், சேரனின் பல கருத்திற்கு நான் எதிராக இருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் நினைத்தது போலவே அவருக்கு முன் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.\nஇது போன்று பல விஷயங்களில் சேரன் எனக்கு எதிராக செயல்பட்டார், அது என்னவென்று அவருக்கே தெரியும்.’ என்று கூறியுள்ளார்.\nகதாநாயகியை லவ் டார்ச்சர் செய்யும் கதாநாயகன்.. புலம்பும் தயாரிப்பாளர்\nதல ’60’; ரசிகர்களுக்கான படமா..\nமலேசிய கல்வி அமைச்சரால் பாரட்டப்பட்ட ‘ராட்சசி’\n’தம்’ அடித்து பிரச்சனையில் சிக்கிக் கொண்ட நஸ்ரியா\nஅஜித்துக்கு ஜோடியானார் விஜய் பட நாயகி\nபுது அனுபவத்துக்குத் தங்கக் காசுகள்: ‘கிரிஷ்ணம்’ படக்குழுவின் புதுமையான அறிவிப்பு\nஉலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் மாபெரும் கேம் ஷோ… பங்கு பெற வேண்டுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/275518", "date_download": "2020-09-18T20:18:31Z", "digest": "sha1:YVJHG7ZKAGQPBMF7K5N4EKGO5M5WC6SO", "length": 5968, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "அப்பாவையே மிஞ்சும் அழகில் நடிகர் அரவிந்த் சாமியின் மகள் ஆதிரா!.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுத�� அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nவீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபணத்திற்காக துண்டுகூட கட்ட தாயாராகும் நடிகை.. அதுல மட்டும் கை வச்சிடாதிங்க.. அதுல மட்டும் கை வச்சிடாதிங்க\nஅப்பாவையே மிஞ்சும் அழகில் நடிகர் அரவிந்த் சாமியின் மகள் ஆதிரா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\n90களில் தன் அழகால் பல இளம்பெண்களின் கனவு நாயனாக திகழ்ந்து நடிகராக பிரதிபளித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. பல படங்களில் நடித்து பல விருதுகளை பெற்று வந்தவர் சில காரணங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.\nஅதன்பின் தனி ஒருவன் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தற்போது தலைவி என்ற முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகர் அரவிந்த் சுவாமி முதலாவதாக காயத்ரி ராமமூர்த்தி என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் பெற்று சில காரணங்களால் 2010ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.\nஇதையடுத்து அப்ரணா முகர்ஜி என்பவரை 2012ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இரு பிள்ளையகளும் இவர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது அவரின் மகள் ஆதிரா சுவாமி தற்போது பெரிய பெண்ணாக மாறி அப்பாவின் அழகையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும் புகைப்படம் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/banaswadi/chinese-restaurants/", "date_download": "2020-09-18T20:43:36Z", "digest": "sha1:RHLJKYFCQ74XDDQ6OVIEATGDSQRGRC7D", "length": 12978, "nlines": 328, "source_domain": "www.asklaila.com", "title": "chinese restaurants உள்ள banaswadi,Bangalore - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், அல்லாத-வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆஉட்‌டோர் செடிங்க், யெஸ், சைனிஸ், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்தீரா நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஎஸ், நாட் அவைலபில், நோ, சின்ஸ், முகிலை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், சைனிஸ்,மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், அந்திரா, சைனிஸ், இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநாட் அவைலெபல், யெஸ், சைனிஸ், இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅவுட்டோர் சீடிங், வை-ஃபி ஜோனி, எஸ், சின்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவை-ஃபி ஜோனி, எஸ், நோ, சின்ஸ், காண்டினெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜிஞ்ஜர் கிரீன் பார் & ரெஸ்டிராண்ட்\nசில்டிரென்ஸ் பிலெ ஏரியா, யெஸ், சைனிஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், அல்லாத-வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், அல்லாத-வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்தீரா நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅத்யர் அனந்தா பாவன் சுவீட்ஸ் எண்ட் ஸ்னேக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ்,மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஉத்தம் சாகர் டீலக்ஸ் ரெஸ்டிராண்ட்\nயெஸ், சில்டிரென்ஸ் பிலெ ஏரியா, நோ, சைனிஸ், ஜிஸஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், சைனிஸ்,மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், சைனிஸ், நோர்த் இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்தீரா நகர்‌ 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, பெங்களூர்\nநோ, நாட் அவைலபில், சின்ஸ், நன்-வெக், எஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்தீரா நகர்‌ 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, பெங்களூர்\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், அல்லாத-வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇந்தீரா நகர் 2என்.டி. ஸ்டக், பைங்கலோர்‌\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சைனிஸ், அல்லாத-வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/28/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-09-18T21:15:56Z", "digest": "sha1:SV75EXHES4FVTCTXM7TRUDTXK43M4NYM", "length": 6646, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹப்புதலையில் பஸ்ஸிலிருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nஹப்புதலையில் பஸ்ஸிலிருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு\nஹப்புதலையில் பஸ்ஸிலிருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு\nஹப்புதலை, ஹல்துமுல்ல பகுதியில் பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.\nஓடிக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து பாய்ந்து இறங்குவதற்கு முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nசம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nபஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறை\nகொழும்பு, கம்பஹாவில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது\nபொது போக்குவரத்தின் போது சமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nபொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து\nபஸ் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுக்கத் திட்டம்\nதெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்த பஸ்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல்\nபஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறை\nபோக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்வு\nசமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nபொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து\nபஸ் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுக்கத் திட்டம்\nதெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்த பஸ்\nவானிலை தொடர்பில் சிவப்பு அறிவித்தல் வௌியீடு\nஅமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன\nசீன தூதரக அதிகாரி - நீதியமைச்சர் இடையில் சந்திப்பு\nஹெல பொது சவிய ஜனாதிபதிக்கு கடிதம்\nஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி...\nஇந்தியாவில் பால்ய விவாகம் அதிகரிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்\nஉலக நாயகனின் 232 ஆவது படத்தின் பெயர் வௌியானது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்��மாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/nk-today-16-09-2020-corona-update-in-tamil-nadu-coimbatore-nagapattinam-madurai-salem/", "date_download": "2020-09-18T20:06:40Z", "digest": "sha1:GKCPI3XBZHBRFTQITOEG2DJNWSTXVW2G", "length": 4855, "nlines": 82, "source_domain": "www.newskadai.com", "title": "உச்சத்திலேயே கோவை கொரோனா... நாகை, சேலம், மதுரையில் இன்றைய நிலை..!? - Newskadai.com", "raw_content": "\nஉச்சத்திலேயே கோவை கொரோனா… நாகை, சேலம், மதுரையில் இன்றைய நிலை..\nஅற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…\nதமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..\nநயன்தாரா ‘மினியேச்சராக’ மாறிய அனிகா… அசத்தல் அழகில் அனைவரையும் சொக்க வைக்கும் போட்டோஸ்…\n5 லட்சத்திற்கு மேல் பாதிப்பு… தினம் தினமும் ஏற்றத்திலேயே கோவை, நாகை, சேலம், மதுரை நிலை…\nஇஷ்டத்துக்கு இம்சைக்கும் கொரோனா… கோவை, நாகை, சேலம், மதுரையில்… இன்றைய நிலை..\n“கடவுள் தேசத்தின் கதறல்”… பேய் மழையால் மீண்டும் அவலக்குரல் எழுப்பும் கேரளம்… வீடியோ கேலரி…\nஇருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி… “மாஸ்டர்” நாயகி மாளவிகா மோகனனின் அதிரடி…\nபிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில்...\nதென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக...\nசாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர்...\nதுணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய...\nஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2008/10/17/subra/", "date_download": "2020-09-18T20:19:48Z", "digest": "sha1:YZX26ROYGWQ77QKLLLQ7GSX6AGLILFSI", "length": 49643, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "சுப்ரமணியபுரம் – மதுரை வீரம் ரசிக்கப்பட்டது ஏன்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் ���ாலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் ��திகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் சினிமா சுப்ரமணியபுரம் - மதுரை வீரம் ரசிக்கப்பட்டது ஏன்\nசுப்ரமணியபுரம் – மதுரை வீரம் ரசிக்கப்பட்டது ஏன்\nசுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக ‘ரூம் போட்டு’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல இப்படத்தின் நகல்கள் பல டிஸ்கஷனில் இருக்கவும் வாய்ப்புண்டு. எனினும் ரசிகர்கள் இப்படத்தை மனம் ஒன்றிப் பார்க்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது. பருத்தி வீரன் ரகத்தில், அதனைக் காட்டிலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.\nஇந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான உற்சாகமும் நட்பின் அடிப்படையில் அவர்களிடையே நிலவும் விசுவாசமும்தான் அந்த உணர்ச்சி. அழகர், பரமன், காசி, டுமுக்கான், மற்றொருவன் என ஐவரடங்கிய அந்தக் குழாமின் சேட்டைகள், காதல், பிரச்சினைகள், பிரிவு, மறைவு, அனைத்தையும் பார்வையாளர்கள் அவற்றில் தோய்ந்து ரசிக்கின்றார்கள். எல்லோரிடமும் மலரும் நினைவுகளாய்ப் புதைந்திருக்கும் நண்பர் குழாமின் நினைவுகளை இந்���ப் படம் மீட்டுத் தருகின்றது.\nஒவ்வொரு நண்பர் குழாமிலும் அப்பாவுக்குத் தெரிந்தே தம் அடிக்கும் வீரர்கள், அப்பாவுக்கு பயந்து ஒளியும் கோழைகள், காதலிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள், அதற்காக அலைபவர்கள், காசை ஒளித்து செலவு செய்யும் காரியவாதிகள், மறைக்காமல் செலவு செய்யும் வள்ளல்கள், தோற்றப்பொலிவு இல்லாததைத் தனது நகைச்சுவை மூலம் ஈடு செய்யும் குழுவின் ஜோக்கர்கள் எனப் பலரகம் உண்டு. பாசம், காதல் மட்டுமல்ல, நண்பர் குழாம் சென்டிமென்டைக் கிளறினாலும் காசு எடுக்கலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது.\nபெற்றோர், உறவினர், ஆசிரியர், தெருக்காரர்கள் ஆகியோரிடம் சில்லறை விவகாரங்களுக்காக முரண்பட்டு, அது தொடர்பாக வருகின்ற தகராறுகளில் தங்களுடைய ‘வீரத்தை நிலைநாட்டுவது’ நண்பர் குழாம்களுடைய ‘ஆளுமை’யின் முக்கியக் கூறு. இதனைப் படத்தின் முதல்பாதியில் இயக்குநர் அன்போடு சொறிந்து விடுகின்றார். அந்த இன்பத்தில் ரசிகர்களும் வாட்டமாக முதுகைக் காட்டுகிறார்கள்.\nவிழிகளால் காதல் பேசும் துளசியை காதலிக்கும் பெருமையில் தனது அசட்டுத்தனத்தை மறந்துவிடும் அழகர், தனது வெறுமையை சிகரெட் பிடித்தும், நண்பர்களின் மேல் கைவைக்கும் நபர்களை ரோசத்துடன் எதிர்த்து சண்டைபோட்டும் போக்கிக் கொள்ளும் பரமன், பெரிய மனிதர்களின் கள்ள உறவை நகைச்சுவையுடன் அம்பலமாக்கும் காசி, கால் முடமாகி ‘ஐயோ பாவம்’ மாதிரி தெரிந்தாலும் நண்பர் குழாமின் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் டுமுக்கான், நண்பர் குழாம் சங்கமிக்கும் அலுவலகமான சித்தன் சவுண்ட் சர்வீஸ்.. என இந்த நட்புக் குழுவின் அன்றாட வாழ்க்கையில் பார்வையாளர்கள் மெல்ல பங்கேற்பாளர்களாகி விடுகின்றார்கள்.\nவிவசாயம் விளங்காமல், தொழில் வளர்ச்சியும் இல்லாமல் கண்டிப்பாகச் சிறிதுகாலமாவது வேலை வெட்டியில்லாமல் சுற்றுமாறு விதிக்கப்பட்ட சிறுநகரத்து இளைஞர் குழாம்களின் அன்றாட நடவடிக்கைகள் அநேகமாக இப்படித்தான் இருக்கின்றன.\nமதகுக் கட்டைகளிலும், சலூன்களிலும், தேநீர்க் கடைகளிலும், மதுக்கடைகளிலும் நேரத்தைக் கழிக்கும் இத்தகைய நண்பர் வட்டங்களில் பங்குபெறாதவர் யாரும் இருக்க முடியாது. பேசுவதற்கு விசயமே இன்றி அக்கப்போர்களையும், அரட்டைகளையும், பாலியல் ஜ���ாக்குகளையும் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற குழுவைத் தாண்டித்தான் நம்மில் பலரும் வந்திருக்கின்றோம்.\nஊரின் நல்லது கெட்டது அத்தனையிலும் இத்தகைய நண்பர்கள்தான் நாயகர்களாக முன் நிற்கிறார்கள். நெருப்பிலும் இறங்கத் துணியும் இளமைப்பருவம் எந்த நோக்கமுமின்றி தெருச்சண்டையிலும். திரையரங்கச் சண்டையிலும், புதுப்பட ரிலீசின் கொண்டாட்டத்திலும், ரசிகர்மன்றச் சண்டையிலும் அழிகின்றது.\nசில்லறைத் தகராறுகளில் சிக்கி மீளவழியில்லாத போது, சாதாரண போலீசு கேசிலிருந்து விடுபடுவதற்கு உள்ளூர் அரசியல் தலைவர்களையோ, ரவுடிகளையோ தஞ்சமடைகின்றது. பிறகு அவர்களுக்கு விசுவாசமாக நடக்கத் தொடங்கி, அவர்களுடைய அதிகாரநிழல் அளிக்கும் போதையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல்படத் தொடங்குகின்றது. இதன் ஊடாகத் தற்செயலாக நடக்கும் சில சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையின் போக்கையே தீர்மானித்து விடுகின்றன. இவ்வாறு சிக்கிச் சீரழியாமல் தப்புபவர்கள் வேலை தொழில் என்று ஒவ்வொருவராகப் பிரிகிறார்கள். நண்பர் குழாமும் கலைகின்றது.\nஉழைக்கும் வர்க்கமா நடுத்தர வர்க்கமா, நகரமா மாநகரமா என்பதற்கேற்ப அவர்களது சூழலிலும் செயல்பாடுகளிலும் சில வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம். இருந்தாலும் இவற்றை இணைக்கும் பொதுஇழை ஒன்று உண்டு. அதுதான் நண்பர்களுக்கிடையே நிலவும் நட்பு. அதில் ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசம். கனவுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், பெற்றோரால் தண்டச்சோறு என்று இகழப்படும் நேரத்தில் இவர்களை ஆசுவாசப்படுத்தும் உறவே இந்த நட்புதான்.\nசுப்பிரமணியபுரம் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிகள் அத்தனையிலும் ரசிகர்கள் தாங்களும் ஒருவராகக் கலந்து விடுகின்றார்கள்.\nமற்றவர்களுக்கு பெரிய தீங்கிழைக்காத, ரவுடித்தனம் என்று சொல்லிவிட முடியாத விடலைப்பருவச் சேட்டைகளை விவரிக்கின்றது படத்தின் முதல்பாதி. ‘கபடமற்றவர்கள் நல்லவர்கள்’ என்ற மதிப்பீட்டுடன் படத்தின் நாயகர்கள் பக்கம் ரசிகர்களை இழுத்து நிறுத்தியும் விடுகின்றது. பின்பாதியில் நண்பர்கள் கொலை செய்யும் ரவுடிகளாக மாறுகிறார்கள். அதற்கு அந்த அப்பாவிகள் பொறுப்பல்ல, சூழ்நிலை தான் அவர்களை அப்படி மாற்றி விடுகின்றது என்��ு காட்டுகிறார் இயக்குநர்.\nஅரசியல்வாதியான அண்ணனை மாவட்டத் தலைவராக உயர்த்த நினைக்கும் கனகு, தங்களுக்குச் செய்திருக்கும் உதவிக்கு செய்நன்றியாக முதல் கொலையைச் செய்கிறார்கள் நண்பர்கள். பிறகு சிறையிலிருந்து தங்களைப் பிணையில் எடுக்க உதவியவனுக்கு செய்நன்றியாக இன்னொரு கொலை. பிறகு, தங்களைக் கொல்ல கனகு அனுப்பும் ரவுடிகளை ‘வேறு வழியின்றி’ தேடிக் கொலை செய்கிறார்கள். இறுதியில் அழகரின் காதலியே தனது சித்தப்பன் கனகுவிடம் அழகரைக் காட்டிக் கொடுக்கிறாள். அழகர் கொலை செய்யப்படுகின்றான்.\nகாதல் துரோகமிழைத்த போதும் நட்பு தனது விசுவாசத்தை வெறித்தனமாகக் காட்டுகின்றது. கனகுவைத் தேடிப்பிடித்து ஆட்டோவில் தூக்கிப்போட்டு வன்மத்துடன் அவனது கழுத்தை அறுத்துக் கொல்கிறான் பரமன். ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரசிகர்களின் கையொலி வலுக்கின்றது. பணத்துக்காக நண்பன் பரமனையே காட்டிக் கொடுக்கிறான் காசி. 28 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்தத் துரோகத்தைப் பழிவாங்குகிறது நட்பின் விசுவாசம். ‘நொண்டி’யாய் இருந்தபோதும் டுமுக்கான் காசியைத் தேடிவந்து கொலை செய்கிறான். நட்பின் மேன்மை காப்பாற்றப்படும் உணர்ச்சி மேலோங்கிடப் பார்வையாளர்கள் அரங்கை விட்டு அகலுகின்றார்கள்.\nஇந்தப் பின்பாதிக் கதையில் ரவுடிகளைப் போற்றித் துதிக்கும் வழக்கமான தமிழ் சினிமா மரபிற்கு திரைப்படம் மாறிவிடுகின்றது. சில்லறைச் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் விசுவாசம் என்ற ஒரே காரணத்துக்காக (அழகரைப் பொருத்தவரை காதலிக்காகவும்), தமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தலைவரைக் கொலைசெய்கின்றார்கள். கொலை செய்வது என முடிவெடுத்த பின் நண்பர்களிடையே தயக்கம், பயம், விவாதம், சண்டை எதுவும் இல்லை பரமனின் பார்வையில் தெரியும் சிறிய ஆட்சேபத்தைத் தவிர.\nஅரசியல் தலைவர்கள்.. சதிகாரர்கள் தொண்டர்கள்.. ஏமாளிகள் என்ற சித்தரிப்பும் உண்மைக்கு மாறானது. அழகிரிக்காக தினகரன் அலுவலகத்தை அட்டாக் பாண்டி கோஷ்டி தாக்கியது வெறுமென உணர்ச்சிவசப்பட்டு நடக்கவில்லை. அடிக்கச் சொன்னவருக்கு மட்டுமல்ல, அடித்தவருக்கும் பொருளாதார நலன்கள் இருப்பதால்தான் இவை நடக்கின்றன. எலும்புத் துண்டைப் போடாமல் எந்தத் தலைவரும் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. துண்டு கிடைக்காத இடங்களில் தொண்டர்களும் தமது விசுவாசத்தைக் காட்டுவதில்லை. மக்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதிகளைத்தான் அரசியல்வாதிகள் காற்றில் பறக்கவிட முடியும். மற்றபடி தனிப்பட்ட விசுவாசத்துக்காக ஊழியம் செய்வதெல்லாம் நடப்பில் இல்லை. கதை நடைபெறும் 80 களிலும் இல்லை.\nசின்னச் சின்ன அடிதடிகள் என்பதைத் தாண்டி, ஒரு கொலை என்ற அளவிற்குச் செல்லும்போது, அது நீதியா, நியாயமா என்பதற்காக விவாதம் நடக்கவில்லையென்றாலும், அந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவனும் தனது சொந்த எதிர்காலத்தை நினைத்தாவது அது குறித்து விவாதிப்பது என்பது நடந்தே தீரும். அத்தகைய விவாதம் நண்பர் குழுவின் ஒற்றுமையைக் குலைத்து விடும் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கின்றார் இயக்குநர். ‘நண்பர்கள் கேள்விக்கிடமற்ற முறையில் கனகுவின் மீது வைத்திருந்த அப்பாவித்தனமான விசுவாசம்’ என்ற சென்டிமென்ட் மூலதனத்தையும் அது காலியாக்கிவிடும் என்பதால் நண்பர் குழுவை ஊமையாக்கி விட்டார் இயக்குநர்\nஅடுத்தடுத்து கொலைகள் தொடர்கின்றன. நண்பர்களுக்கு கொலை பழகிவிட்டது. கொலைக்கு பணமும் வாங்கிப் பழகிவிட்டார்கள். இதுதான் சீரழிவு தீவிரப்படும் தருணம். ஆத்திரத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கும் இவர்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ‘சூழ்நிலைகளால் உருவாக்கப்படும்’ இத்தகைய ரவுடிகள், முதல் கொலையில் வேண்டுமானால் சூழ்நிலையின் கைதியாக இருந்திருக்கலாம். அதன்பின் அவர்கள் அதுகாறும் தாங்கள் கொண்டிருந்த விழுமியங்களை ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்குகிறார்கள். தமது தற்காப்பு, தமது நலன், தமது ஆதிக்கம் இவற்றை நிலைநாட்ட எதையும் செய்யும் பக்குவத்துக்கு வந்து சேருகின்றார்கள். இத்தகைய சூழலில் சிறை பழகி விடும், போலீசும் பழகி விடும், குற்றமும் பழகி விடும்.\nஒரு செயல் நேர்மையானதா, சரியானதா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கும் அளவுகோல்கள் மாறிவிடும். இரக்கமின்மையும், குடியும், கூத்தும், கட்டைப் பஞ்சாயத்தும், அதனால் வரும் பணமும், உழைக்காமல் தின்னும் ஊதாரி வாழ்க்கையும் பழகி விடும். பிறகு இந்தச் சொகுசு வாழ்க்கைதான் அவர்களது விழுமியங்களையும், அவர்கள் பேசும் நீதிகளையும் தீர்மானிக்கும்.\nஇது எப்படி ��டக்கிறது, ஏன் நடக்கிறது கதையின் முன்பாதியில் இனிய இளைஞர்களாக இருந்தவர்கள் எப்படி இதுபோல உருமாறினார்கள் கதையின் முன்பாதியில் இனிய இளைஞர்களாக இருந்தவர்கள் எப்படி இதுபோல உருமாறினார்கள் இவற்றைச் சித்தரிக்க முயன்றிருந்தால், அந்த அப்பாவிகளுக்கு உள்ளே இருந்த காரியவாதிகள், அந்த காமெடியன்களுக்கு உள்ளே இருந்த குரூர மனோபாவங்கள், அவர்களுடைய விசுவாசத்துக்கு உள்ளே ஒளிந்திருந்த காரியவாதம் போன்றவை வெளிவந்திருக்கும். வெளித்தோற்றத்துக்கு ஜாலியானதாகத் தெரியும் இத்தகைய நண்பர் குழுக்களின் வாழ்க்கை, உண்மையில் எத்தகைய விபரீதங்களை தனக்குள்ளே வைத்திருக்கின்றது என்பதும் விளங்கியிருக்கும்.\nஆனால் இவை எதுவும் இயக்குநரின் நோக்கமில்லையே. நண்பர் குழாமின் விசுவாசம் என்ற சென்டிமென்டை மட்டுமே மையப்படுத்தி, அதன் சிதைவை ஒரு அவலச்சுவையாக சித்தரிப்பதே இயக்குநரின் இலக்கு. இந்த இலக்குதான் பார்வையாளர்களின் அறிவை மழுங்கடித்து உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் படத்துடன் ஒன்றச் செய்திருக்கின்றது.\nஇது வழக்கமான வணிகச்சினிமா உத்திதான் எனினும், எதார்த்தம் என்ற தோற்றத்துக்குள் இது புதைந்திருப்பதால் இதனை அடையாளம் காண்பது பலருக்கு இயலாமல் போகின்றது.\nமதுரை மண்ணின் வாழ்க்கையும், மற்ற வட்டார வழக்குகளைக் காட்டிலும் மதுரை மொழியில் வீசும் மண்வாசனையும், எதார்த்தமான காட்சி சித்தரிப்புகள் ஏற்படுத்தும் சொந்த ஊர் குறித்த ஏக்கமும் ரசிகர்கள் இந்தப் படத்தோடு நெருக்கமாவதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கின்றது.\nதமிழ் சினிமாவின் வெற்றி அல்லது தோல்வி மதுரை ரசிகர்களின் எதிர்வினையைப் பொறுத்துதான் என்பார்கள். விசேசம், சாவு, அரசியல் அத்தனைக்கும் விதவிதமான சுவரோட்டிகள் மதுரையில்தான் அதிகம். வெற்றுப் பந்தாவை ஆபாசமாகப் பிரகடனம் செய்யும் கட்அவுட்டுகளும், பிளக்ஸ் பேனர்களும் அங்குதான் அதிகம். எல்லா ரசிகர் மன்றங்களும் தீவிரமாகச் செயல்படும் புண்ணியத்தலமும், தமிழ் சினிமாவுக்கு ‘மண்வாசனை’ கமழும் இயக்குநர்களைத் தொடர்ந்து அளிக்கும் களஞ்சியமும் மதுரைதான்.\nஇளைஞர்களின் முடி, உடை, நடை, பாவனை ஆகியவற்றின் புதிய போக்குகளும், நக்மா வளையல், குஷ்பு சேலை, த்ரிஷா ஜிமிக்கி, அசின் மாலை ஆகிய அனைத்துமே மதுரையி���்தான் ரிலீஸ். கோவில் திருவிழா, பிரம்மாண்டமான சீரியல் செட், வாணவேடிக்கைகள், நாட்டுபுறக் கலைகள், ரிக்கார்டு டான்சு, நாடகங்கள் அத்தனைக்கும் செறிவான மையம் மதுரைதான். மஞ்சுவிரட்டிலிருந்து, மாமன் மகளைக் கட்டித் தரவில்லை என்பதற்காகக் கொலை செய்யும் வீரத்திற்கும் மதுரைதான் தலைநகரம். குடும்பத் தகராறுக்கு கொலை செய்து ஆயுள் தண்டனையில் சிறையிலிருப்பவர்களும் இங்குதான் அதிகம்.\nஉதிரிப் பாட்டாளிகளிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான ரவுடிகளை அளிக்கும் அமுதசுரபியும் மதுரைதான். ஆதிக்கசாதி வெறியின், தேவர்சாதி வெறியின் சிங்காரத் தலைநகரமும் மதுரைதான். கந்து வட்டியிலிருந்து, மீட்டர் வட்டி வரை எல்லா வட்டிகளையும் கண்டுபிடித்து தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் மதுரைதான். வேலை வெட்டி இல்லாமல் பெண்டாட்டி உழைத்து சம்பாதித்த காசை அடித்துப் பிடுங்கி குடித்துவிட்டு ஆடும் ‘வீர’த்திலும் மதுரைக்கே முதலிடம்.\nசாதிய, நிலவுடைமைச் சமூகத்தின் எல்லா பிற்போக்குகளையும் பொத்திப் போற்றி வளர்க்கும் இந்த மதுரையின் படிமங்கள் அனைத்தும் அழுகிவரும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்சங்களே.\nசுப்பிரமணியபுரத்தின் நாயகர்களான நண்பர்களின் ‘வெகுளித்தனமான, வேடிக்கையான, வண்ணமயமான, உயிர்த்துடிப்பான வாழ்க்கை’, தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் மதுரையையே ஒத்திருக்கின்றது. இத்தகைய அஞ்சாநெஞ்சர்களுடைய வீரத்தையும், அவர்களுடைய விசுவாசிகளின் அலப்பறைகளையும் சுப்பிரமணியபுரம் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுப்பிரமணியபுரத்தின் நாயகர்கள் ஒருவேளை கொல்லப்படாமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களும் மதுரையில் ஒரு ஏரியாவை மடக்கி ஆண்டு கொண்டிருப்பார்கள். அழகிரியின் மகன் துரை தயாநிதியின் தளபதிகளாகவும் வளர்ந்திருக்கக் கூடும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதியகலாச்சாராம் இதழில் நீங்க எழுதியதா இந்தக்கட்டுரை..\n//அழகிரிக்காக தினகரன் அலுவலகத்தை அட்டாக் பாண்டி கோஷ்டி தாக்கியது வெறுமென உணர்ச்சிவசப்பட்டு நடக்கவில்லை. அடிக்கச் சொன்னவருக்கு மட்டுமல்ல, அடித்தவருக்கும் பொருளாதார நலன்கள் இருப்பதால்தான் இவை ��டக்கின்றன. எலும்புத் துண்டைப் போடாமல் எந்தத் தலைவரும் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியா//\nஅருமையான தெளிவான அலசல்.சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றாலும் மதுரையை மையமாக வைத்துதான் இயங்குகிறது.\nபெரும்பாலும் “பு க” திரை விமர்சனம் படித்தவுடன் படம் பார்த்தவர்கள் நல்ல புரிதலை பெறவும், பார்க்காதவர்கள் பார்க்க வேண்டாம் என்ற முடிவை எடுப்பார்கள். ஆனால் “சுப்ரமணியபுரம்” அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nமுடிந்தால் மீண்டும் ஒரு முறை ஆணி அடித்தார்போல் எழுதவும்.\nசமுதாயத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம் என்பதால்தான் இதை கூறூகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/ajith-kumara", "date_download": "2020-09-18T20:38:16Z", "digest": "sha1:SFQDRJW6LA5KUWY6PS2SQS5DY5GV3QYG", "length": 11544, "nlines": 242, "source_domain": "content.archive.manthri.lk", "title": "அஜித் குமார ஹேவகே – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / அஜித் குமார ஹேவகே\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (45.96)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (23.18)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(19.6)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (18.32)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (8.89)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: தர்மிக ம.வி. கட்டுகுறுந்த(களுத்துரை), கதளுவ மத்திய கல்லூரி(களுத்துரை)\nUndergraduate: இலங்கை சட்ட கல்லூரி\n2010-04-22 to present மக்கள் விடுதலை முன்னணி, DNA,\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to அஜித் குமார ஹேவகே\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56509/Defence-Minister-Rajnath-Singh-performs--Shastra-Puja---on-the-Rafale-combat-jet-officially-handed-over-to-India", "date_download": "2020-09-18T20:47:08Z", "digest": "sha1:YHFU7LFA73TEZBXBZUKIL2EZPGEZJFFJ", "length": 7505, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை | Defence Minister Rajnath Singh performs 'Shastra Puja', on the Rafale combat jet officially handed over to India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை செய்தார்.\nபிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். பிரான்ஸில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது.\nஅதேபோல், விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும் முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் ராஜ்நாத் சிங். விமானத்திற்கு கயிறு கட்டிய பின்னர் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.\nஇதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய போது, “ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன். இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n9 மாதங்களில் ஒரே ஒரு டாடா நானோ விற்பனை\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்.\nசூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை\nமேகதாது அணை : பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய எடியூரப்பா\n“விவசாயியி���் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி\nஎன்ன கொடுமை சார் இது நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்\nஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி\nபுல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n9 மாதங்களில் ஒரே ஒரு டாடா நானோ விற்பனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/01/15/2019-5/", "date_download": "2020-09-18T20:29:22Z", "digest": "sha1:MULQQQNH3I7FNI6KCWVFQ3G33RUAJH3R", "length": 57987, "nlines": 121, "source_domain": "adsayam.com", "title": "2019 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி? - Adsayam", "raw_content": "\n2019 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி\n2019 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமனித வாழ்க்கை ஒரு அற்புதமான வரம். இதை நாம் எத்தனை பேர் அர்த்த புஷ்டியாக வாழ்ந்து கொன்டு இருக்கிறோம் என்பதை எமக்குள் நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.\nவரையறை கொண்டு நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். காலத்தின் வளர்ச்சி விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லா விடயங்களையும் சுலபமாக்கி மனிதனின் வியர்வை சிந்தி உழைக்கும் திறத்தைக்\nகுறைத்துக் கொண்டிருக்கின்றது. எமது வாழ்வு இயற்கையோடு இணைத்து உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்து சுகதேகியாக வாழ வேண்டும் என திடசங்கற்பம் பூணுவோம். இந்த 2019 ஆம் ஆண்டு இன்பங்கள் பொழிய இறைவன் நல்லருள் பொழியட்டும்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nமேடராசி (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)\nமேன்மையான எண்ணங்களும், மேலாதிக்கமான செயற்பாடுகளும் கொண்ட மேட ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 2019 ஆம் ஆண்டுப் பலாபலனில் முற்பகுதி சற்று மத்திமமானதாகவே அமையும் நிலை உண்டு. குருவின் அட்டமஸ்த்தான சஞ்சாரம். உடல் ரீதியான உபாதைகள் கொடுக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். சனீஸ்வரனின் பாக்கியஜ்தான சஞ்சாரம் இடையிடையே திடீர் நன்மைகள் கொடுக்கும். 114.02.2019 அன்று சாயாக்கிரகங்களான ராகு, கேது கிரகங்களின் பெயர்ச்சி முறையே, ராகு 3ம் இடமும், கேது 9ம் இடமும் அமைகின்றன. இந்தப் பெயர்ச்சியின் மூலமாக எதிர்பாராத நற்பலன்கள் திடீரென அமையும் நிலை இருக்கும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும். சேமிப்பு ஏற்படுத்தக் கூடிய நிலை சற்றுக் குறைவாக இருக்கும். 28.10.2019 அன்று அமையும் குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு மிகவும் சிறப்பாள பலாபலன் கொடுக்கும்.\nகுடும்பநிலை மகிழ்ச்சி, தொழில் நிலை முன்னேற்றம், திருமணம் போன்ற சுபகாரிய பலன்கள் அமைதல் கடன் பிரச்சினைகளில் சுமுகமான நிலைகள் ஏற்படும் எனவும், எல்லா வகையிலும் நன்மையான பலாபலன் அமையும் நிலையிருக்கும் எனலாம். எனவே 2019 ஆம் ஆண்டு பிற்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பான நல்ல யோக பலன்களைக் கொடுக்கும் நிலையிருக்கும். பெண்களுக்கு மனநிறைவான பலன்கள் அமையும். மாணவர்களுக்கு ஓரளவிற்கு வெற்றிகள் பெறும் நிலையிருக்கும். பொதுவாக முற்பகுதியில் மத்திம பலனும், பிற்பகுதியில் யோகமான பலாபலனும் 2019 இல் அமையும்.\nரிஷபராசி (கார்த்திகை 2,3,4 ஆம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம்)\nஇலகுவாக விடயங்களில் வெற்றி பெற வேண்டும் எனும் எண்ணமும், செயலும் கொண்ட இடபராசி அன்பர்களே 2019ஆம் ஆண்டு உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூல பலன் தருவதாய் அமையும். தொழில் சார்ந்த சிறுசிறு சிக்கல் நிலைகள் இருக்கும். குருவின் கோசார பலன் களத்திரஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைகின்றது. ஒக்டோபர் வரை இப்பலன் தொடரும். அதன்\nபின்னர் அட்டமத்து குரு சஞ்சாரம் அமையும். சனீஸ்வரன் ஏற்கனவே “அட்டமத்து சனி”\nசாரமாய் அமைகின்றார். உங்கள் ராசிக்கு சனி யோகாதிபதியாக அமைந்தாலும் இடையிடையே\nசிரமமான பலன்கள் கொடுப்பார். 14.02.2019 அன்று அமைகின்ற ராகு, கேது பெயர்ச்சி முறையே ராகு 2 ஆம் இடமும், கேது 8 ஆம் இடமும் அமைவதால் சற்று குடும்பநிலை சார்ந்த குழப்ப நிலைகளும் மனச் சஞ்சலமான நிலைகளும் உடல்நிலை சார்ந்த சிறுசிறு சுகயீனங்களும் அமையும் நிலையிருக்கும். பொதுவாக எந்தவிடயமாக இருப்பினும் திட்டமிட்டு செய்யமுடியாத நிலையிருக்கும். பணவரவு விடயங்களில் இழுபறி, தாமத நிலைகள் அமைகின்ற நிலையிருக்கும். பெண்களுக்கு சஞ்சலமான நிலை அதிகமாக இருக்கும், மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைகள் அமையும். நிதானமுடன் செயற்படுவது மிகவும் நல்லது. இந்த 2019 ஆம் ஆண்டு பெரும் நன்மை தரும் நிலை சற்றுக்குறைவே. ஆனாலும் முயற்சியினால் அனைத்தையும் சாதிக்கலாம்\nமிதுனராசி (மிருகசீரிடம் 3, 4ஆம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம்)\nமிகவும் மென்மையான பேச்சும், செயலும் கொண்டு செயற்படுகின்ற மிதுனராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 2019ஆம் ஆண்டு சற்று மந்தமானதாக அமையும் நிலையிருக்கும். குடும்ப நிலையிலே சிறுசிறு பிரச்சினைச் சிக்கல் நிலைகள் தொடரும். 2019 ஒக்டோபர் மாதம் வரை குருவின் சஞ்சாரம் ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைவதும் 14.02.2019 முதலாக ராகு, கேது சஞ்சாரம் முறையே ராகு 1ஆம் இடமும் கேது 7ஆம் இடமும் அமைவது உங்களுக்கு மனச்சஞ்சலமான நிலைகள் சற்று அதிகமாக இருக்கும். தொழில் நிலையில் வேலைப்பளு அதிகம் அமையும். குடும்ப நிலையில் உறவினர்களுடன் மனஸ்தாபம் அமையும். எனவே எந்தவிடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். சனீஸ்வரனின் சஞ்சாரமும் 7ஆம் இடம் அமைவது மத்திமமான பலனே கொடுக்கும். புதிய முயற்சிகளில் இழுபறி தாமதநிலை இருக்கும். கடன் நிலைகளில் கடன் நிலைகளில் சற்று இழுபறிகள் அமையும். உடல் நிலை சார்ந்த உபாதைகள் ஏற்படும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலை அதிகமாகும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்சைகளில் சற்று மந்தமான நிலையிருக்கும், தொழில் சார்ந்த அலைச்சல் நிலை அதிகமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் எதிர் பார்க்கின்றவர்களுக்கு சற்று அனுகூலமான பலன் ஆண்டின் பிற்பகுதியிலே அமைகின்ற பலன் உண்டு. பொதுவாக இந்த 2019 ஆம் ஆண்டில் மிகவும் பொறுமையுடனும் நிதானமுடனும் செயற்படுவதே மிகவும் நல்லது.\nகடகராசி (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)\nகாரியவாதிகளாக இருந்து தமது செயல்களில் எந்த வகையிலும் வெற்றி பெறுகின்ற ஆற்றலும், செயலும் கொண்ட கடகராசி அன்பர்களே உங்களின் ராசி நிலைக்கு ஆண்டின் முற்பகுதி மிகவும்\nசிறப்பானதாக இருக்கும். குருவின் பஞ்சமஸ்தான சஞ்சாரமும் சனீஸ்வரனின் ரோகஸ்த்தான சஞ்சாரமும் உங்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூல���ான பலா பலன்கள் கொடுக்கும். 14.02 2019\nமுதலாக சாயாக் கிரகங்களை ராகு 12ஆம் இடமும், கேது ஆம் இடமும் அமைவது காரிய வெற்றிகள் அமையும். பொதுவாக புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகளும் தொழில் நிலை சார்ந்த உயர்வுகளும் அமையும். குடும்பநிலையில் மனமகிழ்வு இருக்கும். திருமணம் போற்ற சுபகாரியங்கள் அமையும் நிலையுண்டு. வெளிநாட்டு பிரயாணங்களுக்கும் நல்ல அனுகூலம் உண்டு. எனவே உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய நிலைகள் அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நன்மை உண்டு. மன நிலையில் மகிழ்வும் உறவினர்களுடன் அனுகூலமான நிலையும் இருக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் அமையும். 2019 ஒக்டோபர் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் ரோகஸ்தானமா கிய 6ஆம் இடம் அமைவது சற்று மத்திமமான சுமாரான பலன்களே அமையும் நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் சிறு சிறு தடைகள் தாமத நிலைகள் அமையும். உடல் நிலை சார்ந்த சுகயீனங்கள் ஏற்பட்டு மறையும். பெரும்பாலும் அனுகூலமான பலன்கள் கொடுக்கும். எனவே அதற்கு ஏற்ப செயற்பட்டு வெற்றி காண்க.\nசிம்மராசி (மகம், பூரம், சக்கரம் 1ஆம் பாதம்)\nசிறப்புமிக்க ஆளுமைத்திறன் கொண்ட சிம்மராசி அன்பர்களே உங்களின் ராசிக்கு 2019 ஆம் ஆண்டிலே முற்பகுதி சற்று மத்திமமானதாகவே அமைகின்ற நிலையிருக்கும். குருவின் சஞ்சாரம் சுகஸ்த்தானமாகிய 4ஆம் இடம் அமைவதும், சனீஸ்வரனின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5 ஆம் இடம் அமைவதும் சற்று மனச்சஞ்சலமான நிலைகளைக் கொடுக்கின்ற பலனுண்டு தொழில் சார்ந்த அலைச்சல், வேலைப்பளு என்பன தொடரும் நிலையிருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையிருக்கும், 14.02.2019 முதலாக ராகு 11ஆம் இடம் கேது 5ஆம் இடம் என உங்களின் ராசி நிலைக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் கொடுக்கின்ற நிலையிருக்கும். கேதுவின் 5ஆம் இடம் புத்திரர்களின் மூலமாக மனச்சஞ்சலங்களைக் கொடுக்கும். 2019 ஒக்டோபர் மாதத்தின் மேல் அமைகின்ற குருவின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் கொடுக்கும் நிலையுண்டு தொழில் நிலைய முன்னேற்றம், குடும்பநிலை மகிழ்வுகள், பணவரவு என்பன சிறப்பாக அமையும் நிலையிருக்கும் பெண்களுக்கு மனமகிழ்வும் குடும்பநிலை சிறப்பும் இருக்கும். மாண���ர்களின் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் அமையும் நிலையிருக்கும். எனவே ஆண்டின் பிற்பகுதி எல்லா வகையிலுமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும் முற்பகுதியில் சற்று பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும்.\nகன்னிராசி (உத்தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்திரம் 1,2ஆம் பாதம்)\nகச்சிதமான காரியங்களில் கவனமும் செயலும் கொண்டு செயற்படும் கன்னி ராசி அன்பர்களே உங்களின் ராசி நிலைக்கு 2019 ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமையும் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகளில் காரியத்தடைகள், இழுபறி நிலைகள் என்பன இருக்கும். குருவின் சஞ்சாரம் ஜெயஸ்த்தானமாகிய 3ஆம் இடமும் சனீஸ்வரனின் சஞ்சாரம் சுகஸ்த்தானமாகிய 4ஆம் இடமும் அமைகின்றது. 14.02.2019 அன்று ராகு 10ஆம் இடமும் கேது 4ஆம் இடமும் உங்கள் ராசி நிலைக்கு அமைகின்றது. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு எந்த விடயம் எடுத்தாலும் சற்று இழுபறியான மத்திமமான பலனே அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். குடும்ப நிலையில் சிறுசிறு சஞ்சலமான பலன்கள் இருக்கும். உடல்நிலையில் உபாதைகள் அமையும். எதிர்பாராத திடீர் செலவீனங்கள் ஏற்படும். குடும்ப உறவினர்களுடன் மனச்சஞ்சல நிலைகள் ஏற்படும். எனவே பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும் 2019 ஒக்டோபர் மாதத்தின் மேல் உங்கள் ராசிக்கு அமையும் குருவின் பலன் சுகஸ்த்தானமாகிய 4ம் இடம் அமைவது சற்று அலைச்சல் நிலைகளைக் கொடுக்கும். பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகள் அதிகம் இருக்கும். பொதுவாகவே 2019 ஆம் ஆண்டிலே சற்று மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு.\nதுலாராசி (சித்திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3,4 ஆம் பாதம்)\nதுல்லியமான செயற்பாடும் தூய்மையான குண இயல்பும் கொண்ட துலா ராசி அன்பர்களே இந்த 2019 ஆம் ஆண்டு ஓரளவிற்கு அனுகூலமான நல்ல வெற்றிகள் அமையும் நிலையுண்டு. பொதுவாக உங்களின் செயல்பாடுகளில் நல்ல வெற்றிகளை பெறமுடியும். உங்கள் ராசிக்கு 2019 ஒக்டோபர் மாதம் வரை குருவின் சஞ்சாரம் சிறப்பான தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவதும் 14.02.2019 முதலாக சாயாக் கிரகங்களான ராகு, பாக்கியஸ்தானமாகிய 9ஆம் இடமும் கேது ஜெயஸ்தானமாகிய 3ஆம் இடமும், அமைவது தொழில் நிலைச் சிறப்பு, குடும்பநிலை மகிழ்வுகள் என்பன சிறப்பாக அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின��றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும் பலன் இருக்கும். மற்றும் வெளிநாட்டு பிரயாண பலாபலன்களும்\nமிகவும் அனுகூலமானதாக அமையும் பலன் இருக்கும். சனீஸ்வரனின் சஞ்சாரம் வருடம் முழுவதும் ஜெயஸ்தானமாகிய 3இல் அமைவதும் சிறப்பான பலனே கொடுக்கும் கொடுக்கல் வாங்கலில் அனுகூலமான நன்மைகள் அமையும். ஆண்டின் பிற்பகுதியில் குருவின் சஞ்சாரம் ஜெயஸ்தானமாகிய 3ஆம் இடம் அமைவது எடுக்கின்ற முயற்சிகளில் சிறுசிறு காரியத்தடைகள் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளுவும் அமைந்திருக்கும். உறவினர்களுடன் சிறுசிறு சஞ்சல நிலைகள் ஏற்படும். கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும். பொதுவாக இந்த 2019ஆம் ஆண்டு பெரும்பாலும் அனுகூலமான நன்மைகள் அமையும் நிலையுண்டு.\nவிருச்சிக ராசி (விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)\nவிபரமான சிந்தனையும், செயற்பாடும் அதிகமாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே உங்களின் ராசி நிலை 2019 ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமையும் நிலையுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தொழில் சார்ந்த வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கும். உங்களின் ராசி நிலைக்கு குருவின் சஞ்சாரம் ஜென்மஸ்தானமாகிய 1ஆம் இடம் அமைவதும், 14.02.2019 முதலாக சாயாக்கிரகங்களான ராகு 8 ஆம் இடமும், கேது 2 ஆம் இடமும் அமைவதும் எதிர்பாராத திடீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிருக்கும். வருடம் முழுவதும் ஏழரைச்சனி சஞ்சாரம் அமைவதால் உடல்நிலை சார்ந்த உபாதைகள் குடும்பநிலையில் சிறுசிறு சஞ்சலங்கள் தேவையற்ற வீண் பிரச்சினைகள் என்பன அமையும். பலாபலன்கள் இருக்கும். தொழில் நிலையில் வேலைப்பளு, அலைச்சல் நிலை, மேலதிகாரிகளுடன் பிரச்சினை போன்ற பலாபலன்கள் அமையும் நிலையிருக்கும். பெண்களுக்கு சற்று மனச்சஞ்சலமான நிலைகள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் சற்றுக் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். எந்தவிடயமாயினும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையிருக்கும், ஒக்டோபர் மாதம் முதலாக குருவின் பலன் தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவதனால் சிறுசிறு நன்மைகள் அமையும் நிலை இருக்கும். இருப்பினும் அதிகமான நன்மை\nகளை 2019ஆம் ஆண்டு நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எனவேஅதற்கு ஏற்ப உங்களின் செயற��பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். மனநிலையில் சஞ்சலமான பலன் இருக்கும். எனவே பொறுமை நிதானத்துடன் செயற்பட வேண்டும்.\nதனுசுராசி (மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம்)\nதன்னம்பிக்கையோடும் தளர்வில்லா மனத்தோடும் போராடி ஜெயிக்கும் குணமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே உங்களின் ராசி நிலைக்கு 2019 ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமைகின்ற நிலையிருக்கும். குருவின் கோசார சஞ்சாரம் உங்கள் ராசி நிலைக்கு விரயஸ்த்தானமாகிய 12 ஆம் இடத்திலே அமைவது அனுகூலமானதாக இருப்பினும் உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடுச்சுற்று சஞ்சாரம் நடைபெறுவதும், 14.02.2019 முதலாக ராகு, களத்திரன் தானமாகிய 7 ஆம் இடமும் கேது ஜென்ம ஸ்தானமாகிய 1ஆம் இடமும் அமைவதனால் சற்று சஞ்சலமான பலா பலன்கள் அதிகமாக இருக்கும். தொழில் நிலை சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும். உடல் நிலையில் சுகயீனம், மருத்துவ செலவு என்பன ஏற்படும். எந்த விடயம் என்றாலும் சற்று பொறுமை, நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். குடும்ப நிலையில் தேவையற்ற சிறுசிறு பிரச்சினைகள், குழப்ப நிலைகள் என்பன ஏற்படும். பெண்களுக்கு மனச் சஞ்சலமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி நிலை சார்ந்த விடயங்களில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும் எனவே இந்த ஆண்டில் காரியத் தடைகளும் அலைச்சல் நிலைகளும் சற்று அதிகமாக இருக்கும். அத்தோடு ஒக்டோபர் மாதம் முதலாக குருவின் சஞ்சாரமானது ஜென்மஸ்தானம் அமைவது சிக்கலான நிலைகளைக் கொடுக்கும். எனவே பெண்களுக்கு சஞ்சலமான நிலை அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே இந்த 2019 ஆம் ஆண்டு மத்திமமாகவே அமையும்.\nமகரராசி (உத்தராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்)\nமன தைரியமான செயற்பாடும் வெளிப்படையாக பேசும் குண இயல்பும் கொண்ட மகரராசி அன்பர்களே உங்களின் ராசி நிலைக்கு 2019ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமையும், தொழில் சார்ந்த வேலைப்பளு, தொழில் இடமாற்றம், தேவையற்ற அலைச்சல் போன்ற பலாபலன் அமையும் நிலையிருக்கும். குருவின் கோசார பலாபலன் ராசி. நிலைக்கு லாபஸ்த்தானமாகிய 11 ஆம் இடம் அமைவதும் ஏழரைச்சனி சஞ்சாரம் அமைவதும் எதிர்பாராத சிறுசிறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டு மறையும் நிலை இருக்கும். அதேநேரம் 14.02.2019 அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சியில் ராகு ரோகஸ்த்தானமாகிய 6ஆம் இடமும் கேது விரயஸ்த்தானமாகிய 12 ஆம் இடமும் அமைவது சிறுசிறு நன்மைகள் கொடுக்கும் நிலையிருக்கும். குடும்ப நிலையிலே எதிர் பாராத செலவீனங்கள் இருக்கும். உங்களின் முயற்சிகளில் சற்று மந்தமான நிலையிருக்கும். எதையும் திட்டமிட்டு செய்யமுடியாத நிலையிருக்கும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் இழுபறி இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் எதிர்பார்க்கின்றவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் அனுகூலமான பலன்கள் அமையும் பலன் உண்டு. ஒக்டோபர் மாத முற்பகுதியில் அமையும் குருப்பெயர்ச்சி திடீர் நன்மைகள் நற்பலன்கள் கொடுக்கும் பலன் அமையும். பொதுவாக எந்தவிடயம் என்றாலும் சற்று போராடியே ஜெயிக்க வேண்டிய நிலையுண்டு. எனவே அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது மிகவும் நல்லது. எனவே 2019ஆம் ஆண்டு உங்களுக்கு மத்திம பலன் தரும்.\nபிறரின் நிறைகளை மட்டும் பார்ப்பவர்களே\nஉங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nவருடம் பிறக்கும்போது செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.\n12.2.19 வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். ஆனால், ராகு 6-ல் இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.2.19 முதல் கேது ���ாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ல் இருப்பதால், அலைச்சல், செலவுகள் ஏற்படும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும்.பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nவருடம் முழுவதும் சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கவும், புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும்.\nவருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 10-ல் இருப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் உடல் அசதி உண்டாகும். மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்று ஓர் அச்சம் மனதை வாட்டும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.\n அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்���ள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.\n கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.\n பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\n கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.\nமனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே\nசுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க ஆபரணம், விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும். ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.\nசெவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சில் கம்பீரம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\n12.2.19 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.\nவருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், கௌரவப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.\nவருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 10.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு 10-ல் அமர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்குமோ என்பது போன்ற அச்ச உணர்வு ஏற்படும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.\n லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.\n பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்டவேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\n பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.\n உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஐயன் “சாமியே சரணம் ஐயப்பா”\nதிரையரங்கில் நிரம்பி வழியும் கூட்டம், விஸ்வாசத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்கள், வீடியோவுடன் இதோ\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-18T20:50:35Z", "digest": "sha1:7OJ5C5F354GHW4JFS42QPTJIDNCER3SY", "length": 6573, "nlines": 69, "source_domain": "adsayam.com", "title": "பிச்சை போட்டு தான் உனக்கு டைட்டில் வேணுமா?.. தர்ஷனை அவமதித்து கண்கலங்க வைத்த வனிதா.. பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு.! - Adsayam", "raw_content": "\nபிச்சை போட்டு தான் உனக்கு டைட்டில் வேணுமா.. தர்ஷனை அவமதித்து கண்கலங்க வைத்த வனிதா.. பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு.\nபிச்சை போட்டு தான் உனக்கு டைட்டில் வேணுமா.. தர்ஷனை அவமதித்து கண்கலங்க வைத்த வனிதா.. பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சாக்‌ஷி வெளியேறிய நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் வனிதா அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வனிதா கஸ்தூரி, கவின் என அனைவரையும் அவமதித்து பேசி வந்தார்.\nஇந்நிலையில் வனிதா சற்றுமுன் வெளியான கடைசி ப்ரோமோவில், சேரனைக் காட்டி டைட்டிலை தூக்கி உங்க கையில் கொடுத்த மாதிரியும், நீங்க தூக்கி இவரு கையில கொடுத்த மாறியும் இருந்தா, இவங்கெல்லாம் பிச்சை போட்ட தான் உனக்கு பிக்பாஸ் டைட்டில் வேணுமா என்று கேட்டுள்ளார். அதற்கு தர்ஷன் முகம் சோகமாக காணப்பட்டு வேண்டாம் என்று சொல்கி��ார்.மேலும், இது வந்து சிம்பதி ஷோ இல்லை, டைட்டிலை விட்டுகொடுத்துட்டு போரதுணா வீட்டுக்கு கிளம்புங்க என்று அனைத்து போட்டியாளர்களை கடுமையாக பேசியுள்ளார். இவர் பேசியதை கேட்டு தர்ஷன் கோபத்துடன், கண்கலங்கி காணப்பட்டார்.. அதிகபட்சமாக இன்று ஒருநாள் மட்டுமே வனிதா பிக்பாஸ் வீட்டில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால்…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகண்ணீர் விட்டு அழுத சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி…. கடும் சோகத்தில் ரசிகர்கள்.\nபா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த விருது……\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண் இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால் உச்சக்கட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/07173106/1758827/Sathish-sekar-will-direct-new-movie.vpf", "date_download": "2020-09-18T20:15:25Z", "digest": "sha1:UHALICOULXAYHFFUI2IXSJ6O63UADNLW", "length": 12861, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம் || Sathish sekar will direct new movie", "raw_content": "\nசென்னை 19-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் நடித்த படங்களில் பணியாற்றியவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் நடித்த படங்களில் பணியாற்றியவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.\nபல தமிழ் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார்.\nபாகுபலி, கபாலி, கத்தி, விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்க��ுக்கு பிஎஃப் எக்ஸ் (VFX) துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயகுனராக அறிமுகம் ஆகிறார். தொடுப்பி மற்றும் கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனாக நடித்த தணிகை இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.\nமருத்துவமனையில் நடைபெறும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களினால் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகிறான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கிரைம் கலந்த ஆக்க்ஷன் திரில்லர் ஆகவும் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் சந்தித்த விஷயங்களை வெளிக்கொணரும் படியாகவும் இந்த படம் உருவாகிறது.\nகதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் துவக்க விழா ராஜிவ் காந்தி கல்லூரி சேர்மன் Dr. மக்கள் ஜி இராஜன் பங்கேற்க அரசாங்க விதிமுறை படி எளிதாக நடைபெற்றது.\nஇந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் - நடிகர் சூர்யா\n10 கிராமங்களை காப்பாற்றிய கார்த்தி... குவியும் பாராட்டு\nமனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம்\nகிராமத்து பக்கம் செல்லும் சிம்பு... யார் கூட தெரியுமா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nவேட்டைக்காரன் பட இயக்குனர் காலமானார் விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது - சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை சொந்த வீட்டிலேயே திருட்டு... தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ் உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.... ரசிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.... இளம் நடிகர் திடீர் மரணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/13839", "date_download": "2020-09-18T19:56:40Z", "digest": "sha1:DNHEMJFTWGRB5B6NOZEY2M3J65QFGGSM", "length": 5354, "nlines": 130, "source_domain": "cinemamurasam.com", "title": "சதைப்பசிக்கு உடன்படுவது தப்பில்லை! – Cinema Murasam", "raw_content": "\nகழுதை உதைக்குமே என்று ஒதுங்கி நடந்தால் ஓரமாக நின்ற குதிரை கடித்த கதையாகி விட்டது.பத்துப் பேருக்கு தப்பாக பட்டால் இரண்டு பேருக்கு அது சரியாக படுமல்லவா,அது மாதிரி ஆகிவிட்டது ஸ்ரீ ரெட்டியின் ப���லியல் வன்புணர்வு குற்றச்சாட்டு.\nவிக்ரம்- கவுதம்மேனன் படம் வெளியாகிறதா\n இயக்குனர் சேரன் பரபரப்பு தகவல்\nநயன்தாராவுடன் ‘கோவா’வில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\n“எந்த உலகத்தில்தான் வன்புணர்வு நடக்கல. தேவர்கள் வாழ்வதாக சொல்லப்படுகிற அந்த மேலோகத்திலேயே நடக்கிதே.இங்கே நடப்பது என்ன தெய்வக் குத்தமா “என்கிற ரேஞ்சுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஷ்கான் சொல்லியிருக்கிறார். பாலிவுட்டிலேயே இவர் டாப் த்ரீ யில் ஒருவர்.\n“ஒரு பெண்ணின் சம்மதத்துடன்தானே நடக்கிதுஅது அந்த பெண்ணின் பிழைப்புஅது அந்த பெண்ணின் பிழைப்பு\nபிறகு என்ன நினைத்தாரோ சொன்னதை திரும்பப் பெற்றுக்கொண்டார்.\nஎன்ன உலகமடா…வாமிட் பண்ணியதை வயித்துக்குள் தள்ளப் பார்க்கிது\nவேடிக்கை பார்க்கப் போகிறார் விஜய்\nவிக்ரம்- கவுதம்மேனன் படம் வெளியாகிறதா\n இயக்குனர் சேரன் பரபரப்பு தகவல்\nநயன்தாராவுடன் ‘கோவா’வில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகிராமிய கதையில் எஸ்.டி .ஆர் நடிக்கிறாரா \n இயக்குனர் சேரன் பரபரப்பு தகவல்\nநயன்தாராவுடன் ‘கோவா’வில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகிராமிய கதையில் எஸ்.டி .ஆர் நடிக்கிறாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-18T21:25:12Z", "digest": "sha1:QCRUL2BX47CKTLAK3TEMDUKQZ7TP7GOY", "length": 6628, "nlines": 178, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பட்டான்கோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபட்டான்கோட் அல்லது பதான்கோட் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இங்கு இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது.\n1 பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல்\nபதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல்தொகு\nமுதன்மைக் கட்டுரை: 2016 பதான்கோட் தாக்குதல்\nபாகிஸ்தானைச் சேர்ந்த செய்சு இ மொகமது இயக்க தீவிரவாதிகள் 2 சனவரி 2016 அன்று பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர்.[1][2]\nதட்பவெப்ப நிலைத் தகவல், பட்டான்கோட்\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nமுதன்மைக் கட்டுரை: பட்டான்கோட் சந்திப்பு\nமுதன்மைக் கட்டுரை: பட்டான்கோட் பாளையம் தொடருந்து நிலையம்\nமுதன்மைக் கட்டுரை: பட்டான்கோட் வானூர்தி நிலையம்\nவினோத் கண்ணா (நாடாளுமன்ற உறுப்பினர்)[3]\nசித்தார்த் கௌல் (கிரிக்கெட் விளையாட்டு வீரர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-18T22:03:28Z", "digest": "sha1:BETCIUA2UOFZJIH4CLSIZ6BUKCDFVKMK", "length": 15715, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைத்தோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைப்போன் அல்லது படைப்புக்கடவுள் (பொதுவாக படைப்பாளன்) என்று அறியப்படுபவர், உலகைப் படைத்ததாக வெவ்வேறு சமயங்களில் நம்பப்படும் இறைவன் ஆவார். ஓரிறைக்கொள்கை கொண்ட நெறிகளில், அந்த ஏக இறைவனே படைப்பாளன். ஏனைய சமயங்கள், சர்வவல்லமை படைத்த படைப்பாளனான தங்கள் முழுமுதல் இறைவனுக்கு அடங்கி நடப்பவராக ஒரு படைப்புக்கடவுளைக் கூறுகின்றன.[1]\nசொராட்டிரிய நெறி, யூதம், கிறிஸ்தவம், இசுலாம், சீக்கியம் முதலிய நெறிகள், பிரபஞ்சமானது, கடவுளின் படைப்பால் தோன்றியவை என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றன.\nஎகிப்தியப் பழம் வரலாற்றில், பாரோ அகேநாதன், மற்றும் அரசி நெஃபர்டீட்டீஆகியோரால் பொ.மு 1330 அளவில் அதேனிய நெறி உருவானது. அவர்கள், அகேதேதன் எனும் புத்தம்புது நகரில், ஏக படைப்பாள இறைவனான அதேனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். பாரோவின் தந்தை எகிப்தியப் பல்லிறைகளில் ஒருவராக, அதின் எனும் தெய்வத்துக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாரோவின் மறைவுக்குப் பின், அதீனியம் எகிப்திலிருந்து மறைந்தது. உலகின் ஓரிறை வழிபாடுகளில் மிகப்பழமையானதாக, அதீனியத்தைக் கொள்வது சில ஆய்வாளர்களின் வழக்கம்.\nயூதர்களின் தொடக்கநூலின் முதல் இரு அத்தியாயங்களில் கூறப்படும் இரு கதைகளில், படைப்பு விளக்கப்பட்டுள்ளது.[2] (எபிரேய மூலநூலில் அத்தியாயப் பிரிவினைகள் உண்மையில் இல்லை.) 1:1 இலிருந்து 2:3 வரையான தொடக்கநூலின் பகுதியில், \" படைப்பின் ஆறு நாட்களும் அங்கு காலைய��ம் மாலையும் இருந்தது. முதல் மூன்று நாட்களில் அந்தப்பிரிவுகள் இருந்தது; முதனாள் ஒளியிலிருந்து இருளைப் பிரித்தது; இரண்டாம் நாள் நீரை மேலும் கீழும் பிரித்தது. மூன்றாம் நாள், கடலை நிலத்திலிருந்து பிரித்தது.\" என்று துவங்கி, அடுத்த மூன்று நாட்களும் எவ்வாறு அவை குடியேற்றம் பெற்றன என்று அந்த வர்ணனை விரிவடைகின்றது.[3]\nபடைப்பு தொடர்பான எபிரேய விவிலியத்தின் மிகப்பழைய கருத்து அலெக்சாண்டிரியாவின் பைலோவிடமிருந்து (பொ.பி 59) பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அரிசுட்டாட்டில் சொல்கின்ற முதற்காரணி என்பதோடு, எபிரேய படைப்புக்கடவுளான யாவேயை ஒப்பிடுகின்றார் பைலோ.[4] ஹெலனிய மெய்யியல் காலத்தில் ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து \"முதற்காரணி\" உலகைப்படைத்தது எனும் கோட்பாடு புகழ்பெறலாயிற்று.மரபார்ந்த உரையாளர்கள், கிறித்துவம், யூதத்திலிருந்து படைப்புக்கொள்கையைப் பெற்றிருக்கக்கூடும் என்று கருதினாலும்,[5] புதிய ஏற்பாட்டிலுள்ள எபிரேயம் 11:3 முதலான வரிகள், திருவெளிப்பாடு 4:11முதலியன கிறித்துவத்தின் தனித்துவமான படைப்புக் கொள்கையை விவரிப்பதாக சிலர் நம்புகிறார்கள்.\nஇசுலாம் சொல்வதன் படி, அரேபிய ஆண்டவன் அல்லாஹ், எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன். இசுலாம் இறைவனை ஒருமைப்பொருளாக தவ்ஹீது முன்வைப்பதில் இறுக்கமான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது. திருக்குரானின் படி, படைப்பானது, இறைவனின் திருவருளால் நடப்பது. மனுக்குலத்தைப் பரிசோதிப்பதற்கே உலகமானது படைக்கப்படுகிறது.[6] [7] சோதனையில் வெல்பவர்கள் சுவனத்தைப் பெறுகிறார்கள்.[8] மேலும் இஸ்லாமிய நம்பிக்கையின் படி, இறைவன் சுவனங்களுக்கு மேலும், படைப்புகளுக்கு மேலும் விளங்குகின்றான்.[9] மேலும், படைப்பில் அவன் எதையும் ஒத்திருப்பவனும் அல்லன்.[10]\nசீக்கியம் நம்புவதன் படி, படைப்பாளனான ஏக இறைவன், வகேகுரு என்று அறியப்படுகின்றான். அவன் உருவமோ காலமோ நோக்குநிலையோ அற்றவன். எனவே நிரங்கன், அகாலன், அலகா நிரஞ்சன் என்றெல்லாம் புகழப்படுகின்றான்.\nபகாய் சமயம் சொல்கின்ற படைப்பிறை, எல்லா இருப்பையும் படைத்த படைக்கப்படாத பருபொருள்.[11] அறியமுடியாத அடையமுடியாத என்றுமுள்ள எங்குமுள்ள பரம்பொருள் இறைவன். அவன் உருவமே படைப்பில் பிரதிபலிக்கப்படுகின்றது எனவே, பகாய் நம்பிக்கையாளன், ���டைப்பை, படைத்தோனுக்காக நேசிக்கவேண்டியவனாகின்றான்.[12]\nஇந்து சமயத்தின் கிளைகளான சைவத்திலும், வைணவத்திலும், முழுமுதலுக்கு வேறான படைப்பிறை ஒன்று உண்டு. உதாரணமாக இருநெறியிலும் சிவனும், திருமாலும் அனைத்தையும் படைக்கின்றனர் எனும் போதும், படைப்போனாக பிரம்மா எனும் கடவுள் விளங்குகின்றார்.[13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/assistant-director-death", "date_download": "2020-09-18T21:55:11Z", "digest": "sha1:BSMSHLKCAIUSDAMXFFOWBNES6R6P4EKF", "length": 8015, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "assistant director death: Latest News, Photos, Videos on assistant director death | tamil.asianetnews.com", "raw_content": "\nலாரியில் மோதி விபத்து... ஷங்கரின் உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே பலி \nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த, அருண் பிரசாத் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது, இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினரை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசினிமா துணை இயக்குனர் மர்ம மரணம்\nவிருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை இயக்குனரை அடித்துக் கொன்ற நண்பன்... இந்த சப்ப மேட்டருக்காகவா..\nதிரைத்துறையைப் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருந்து விட முடியாது. இன்று திரைத்துறையில் சாதித்துள்ள பல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nப���்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/domestic-cricket", "date_download": "2020-09-18T20:23:31Z", "digest": "sha1:52QUJMT2LK53GGKIS7KH4P2HIBXBY6IQ", "length": 12882, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "domestic cricket: Latest News, Photos, Videos on domestic cricket | tamil.asianetnews.com", "raw_content": "\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் களம் காணும் யுவராஜ் சிங்.. ஓய்வு முடிவை வாபஸ் பெறுகிறார்\nயுவராஜ் சிங் பஞ்சாப் அணியின் நலனுக்காக ஓய்வு முடிவை திரும்பப்பெற போவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.\nபிசிசிஐ-யின் பக்கா பிளான்.. கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி\nஐபிஎல்லுக்கு அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nகிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் முன்னாள் வீரர்..\nஉத்தரகண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n7 வருஷத்துக்கு பிறகும் அதே வேகத்தில் அருமையாக ஸ்விங் செய்து வீசும் ஸ்ரீசாந்த்\n7 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஆடாவிட்டாலும் ஸ்ரீசாந்த்தின் பவுலிங்கில் கொஞ்சம் கூட அந்த வேகம் குறையவில்லை.\nஸ்மித், வார்னர், பாட் கம்மின்ஸ் ஐபிஎல்லில் ஆடமுடியாது..\nஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள், ஐபிஎல்லா உள்நாட்டு போட்டியா என்ற நிலை வந்தால், ஐபிஎல்லை புறக்கணித்து உள்நாட்டு போட்டிகளில் தான் ஆட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.\nபுரட்சி செய்ய துடிக்கும் தாதா.. சாத்தியப்படுத்தி சாதித்துவிட்டால் கெத்துதான்\nபிசிசிஐயின் புதிய தலைவரான முன்னாள் கேப்டன் கங்குலி, உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்தவும் உள்நாட்டு வீரர்களை பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கவும் முயல்கிறார்.\nஇதெல்லாம் பண்ணாதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும்.. முன்னாள் வீரரின் தரமான ஆலோசனைகள்\nபாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\nஅதெல்லாம் முடியவே முடியாது.. ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் பிசிசிஐ அதிரடி\nஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஒன்றை பிசிசிஐ சற்றும் யோசிக்காமல் மறுத்துவிட்டது.\nதோனி, தவானை தெறிக்கவிட்ட கவுதம் காம்பீர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலுமே அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான விஷயம்.\nரவுண்டு கட்டி அடிவாங்கும் தோனி.. தக்கவைக்க என்ன செய்யப்போறார் தல..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இல்லாத தோனி, சுமார் இரண்டரை மாதமாக சும்மாவே இருந்துவிட்டு அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ச��ய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n“தமிழ் எங்கள் வேலன், ஹிந்தி நம்ம தோழன்”... காயத்ரி ரகுராம் வெளியிட்ட நியூ டி-சர்ட்...\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nஇது மாபெரும் துரோகம்... அதிமுக, பாஜக அரசுகளை விளாசி தள்ளிய திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/refractive-index/", "date_download": "2020-09-18T19:24:51Z", "digest": "sha1:6V36GTXNUMBT4VTGHFACCZLOOGDKOWHU", "length": 12442, "nlines": 218, "source_domain": "www.maanavan.com", "title": "ஒளிவிலகல் | tnpsc study materials - TNPSC STUDY MATERIALS", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nஒளிக்கதிர் அடர்குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.\nஒளி ஒர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தனது நேர்கோட்டுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் பண்பே ‘ஒளிவிலகல்’ எனப்படும்.\nஒளிமுறிவு அல்லது ஒளி விலகல் என்பது ஒளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் ஒளிசெல்லும் திசையிலிருந்தான விலகல் ஆகும்.\nஇது பொதுவாக ஓர் ஊடகத்தில் இருந்து வேறான அடர்த்தியுடைய பிறிதோர் ஊடகத்துள் ஒளி செல்லும் போது பார்க்கக்கூடியதாக இருக்கும்.\nஒளி முறிவுகளைப் பொதுவாகப் பார்க்கக்கூடியதாக இருப்பினும், எந்தவொரு அலையும் ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்துள் செல்லும்போது முறிவடையும். எடுத்துக்காட்டாக ஒலி அலைகள்.\nஒருவர் நேரான பென்சிலோ அல்லது பேனாவை போன்ற நேரான பொருள் ஒன்றை பகுதி அளவு நீர் உள்ள கண்ணாடி அல்லது ஒளிபுகக்கூடிய கிண்ணமொன்றில் வைத்தால் அப்பொருளானது நீர் உள்ள இடத்தில் வளைந்து காட்சியளிக்கும். இது நீரில் இருந்துவரும் ஒளிக்கதிர்களானது முறிவடைவதால் ஏற்படுவதாகும். இது உண்மையாக இருப்பதை இட பார்வைக்கு குறைந்த ஆழத்தில் இருந்து வருவதைப் போன்று தோற்றமளிக்கும். இவ்வாறு தோன்றுவது தோற்ற ஆழம் என்றழைக்கப்படும்.\nஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து அதனிலும் வேறான அடர்த்தியுடைய இன்னொரு ஊடகத்துள், இரண்டு ஊடகங்களில் [எல்லைக்கு] இடை முகத்துக்குச் செங்குத்தாக அல்லாமல் இன்னொரு கோணத்தில் நுழையும்போது அதன் நேர்கோட்டுப் பாதையை விட்டுத் திசை மாறிச் செல்வது ஒளி முறிவு (refraction) அல்லது ஒளிவிலகல் எனப்படும்.\nஒளித்தெறிவே வானவில்லின் தோற்றத்திற்கு ஆதாரம் ஆகும் இங்கு சூரிய ஒளிக்கதிர்களை அரியம் போன்று பிரிப்பதனாலேயே அழகிய நிறங்கள் வானத்தில் தோன்றுகின்றன. பார்க்கப்படும் நிறங்களின் வேறுபாடே அதிர்வெண்ணின் வேறுபாட்டல் ஏற்படுவதாகும்.\nவானவில் போன்றே பல்வேறு விசித்திரமான சம்பவங்களும் ஒளிமுறிவினால் ஏற்படுகின்றது. இவற்றுள் கானல் நீர் குறிப்பிடத்தக்கது. இவை வளியின் ஒளிமுறிவுச் சுட்டியானது வெப்பத்துடன் மாறுபடுவதால் ஏற்படுவதாகும்.\nகாற்று அல்லது வெற்றிடத்திலிருந்து பிறிதொரு ஊடத்துத்துள் ஒளி செல்லும் போது, அதன் திசைவேகம் எவ்வளவு குறைகின்றது என்பதன் குறியீடாக அவ்வூடகத்தின் ஒளிவிலகல் எண் அமைகின்றது.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nஇந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-aug-2005/37951-2019-09-10-07-11-50", "date_download": "2020-09-18T20:56:27Z", "digest": "sha1:KASS7XGTX6BUE66P5X3IPIKRGRFN45TK", "length": 21558, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குர���்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதலித் முரசு - ஆகஸ்ட் 2005\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nசாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\nஅம்பேத்கரை தலைவராக ஏற்றார் பெரியார்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nஇனமும் மொழியும் அடையாளங்கள்தான்; கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும்\nசமூக சமதர்மமும், பொருளாதார சமதர்மமும்\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2005\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2005\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.\nமார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.\nஉண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்���டையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம் கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.\n பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்\n30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள் அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே எப்படி முடிந்தது இவ்வளவும் சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா இல்லையே மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.\nமுதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.\nஇன��னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள் முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா\nஇந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.\n27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் ஆற்றிய உரை. \"விடுதலை' 5.5.1953\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-18T20:28:20Z", "digest": "sha1:2M7BZQK3GME53ZFGPUBU6ZPHFETKKFET", "length": 4921, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "வெளியானது ‘விஸ்வாசம்’ டிரைலர்! – ரசிகர்கள் கொண்டாட்டம் – Chennaionline", "raw_content": "\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி, 1.30 மணிக்கு இதன் டிரைலர் வெளியானது.\nஇந்த டிரைலரில் அஜித் பேசும் வசனங்களான, பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசென்னையை சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனை பாராட்டிய பிரதமர் மோடி\nஅஜித்தின் புது படம் விரைவில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://docs.google.com/forms/d/e/1FAIpQLScihEV8rHUw5aWuh-FLVEiyGaR1A7DDii2GpIJY2eXroVnNNg/viewform", "date_download": "2020-09-18T21:42:22Z", "digest": "sha1:XYO7LKXX2JRHVCUWC4S4OMXHSBKIGP7V", "length": 2853, "nlines": 29, "source_domain": "docs.google.com", "title": "மைண்ட்பிரெஷ் கவுன்சிலிங் அப்பாயிண்ட்மென்ட்", "raw_content": "\nஉங்கள் விவரங்களை தருவதின் மூலம் நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்க முடியும்.\nகவுன்சிலிங் நேரங்கள்: திங்கள் முதல் சனி வரை - காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை. ஞாயிறு - விடுமுறை.\nஇடம்: மேடவாக்கம் அல்லது வடபழனி\nஅப்பாய்ண்ட்மென்ட் நேரம், நாள் முதலிய விவரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும்.\nசென்னை இல்லாத பிற ஊர்களில் உள்ளவர்களுக்கு ஸ்கைப் / ஹாங்கவுட் / வீடியோ மூலம் கவுன்சிலிங் தரப்படும்.\nநீங்கள் எங்களிடம் இருந்து என்ன உதவி எதிர்பார்க்கிறீர்கள்\n( உங்கள் பின்னணி, படிப்பு, பிரச்சனையின் அளவு போன்ற விவரங்களை தரவும். உங்கள் உறவினருக்காக பார்த்தால் அவர்களின் விவரங்கள்)\nஉங்களுக்கு எந்த நேரம் / நாள் க���ுன்சிலிங் வர வசதியாக இருக்கும்\nகவுன்சிலிங் அப்பாய்ண்ட்மென்ட் பற்றிய விவரங்கள் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கப்படும். நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் நேரில்/ஆன்லைனில் வரவேண்டி இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=42&cat=3&subtype=college", "date_download": "2020-09-18T21:38:28Z", "digest": "sha1:WMGHY6OIQOAPSTZ4O6WTZJCR3ZYX4BEL", "length": 9414, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nசிக்ஸ் சிக்மா என்றால் என்ன\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nபி.சி.ஏ. முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ. படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ. படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-18T21:57:14Z", "digest": "sha1:3GLIWHGSFFJ5T4WRCXXFSNNAIAHNP6LC", "length": 28040, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவியத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலை��் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை ஓவியம், சமயத் தொடர்புள்ள, செந்நெறிக்கால அலங்காரங்களோடு கூடிய, காட்சிகளை அப்படியே காட்டும் இயல்பினவாகவே இருந்தன. இதன் பின்னர் பண்பியல் (abstract) மற்றும் கருத்துரு (conceptual) அணுகுமுறைகளில் ஓவியம் வரைவது விருப்பத்துக்கு உரியதாகியது.\nகிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.\n1 வரலாற்றுக்கு முந்திய காலம்\nமுதன்மைக் கட்டுரை: வரலாற்றுக்கு முந்திய கலை\nபிம்பெட்காவின் பாறை வாழிடங்கள், பாறை ஓவியம், கற்காலம், இந்தியா\nஸ்பானியக் குகை ஓவியம். எருதுகள்\nPetroglyphs, சுவீடனில் இருந்து, நார்டிக் வெண்கலக் காலம் (painted)\nஅறியப்பட்டவற்றுள் மிகப் பழைய ஓவியங்கள் எனக் கருதப்படுவன பிரான்சின் குரோட்டே சோவெட்டில் (Grotte Chauvet) உள்ள ஓவியங்கள் ஆகும். சில ஆய்வாளர்கள் இவற்றை 32,000 ஆண்டுகள் வரை பழமையானவை என்கின்றனர். சிவப்பு நிறக் களிகள் கொண்டு வரையப்பட்டுள்ள அல்லது செதுக்கப்பட்டுள்ள இவ்வோவியங்களில், குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்கள் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே உள்ளன. குகை ஓவிய எடுத்துக் காட்டுகள், பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்த்துக்கல், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றை உருவாக்கிய மனிதர் இவற்றை என்ன நோக்கத்துக்காக ஆக்கினர், இவை தொடர்பில் எவ்வாறான பொருள் விளக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர் என்பவற்றை விளக்குவதற்காகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொல்பழங்கால மனிதர், விலங்குகளை இலகுவாக வேட்டையாடுவதற்காக அவற்றின் ஆவிகள��ப் \"பிடிப்பதற்காக\" இவ்வோவியங்களை வரைந்து இருக்கலாம் என்றும், இயற்கையை விலங்குகள் வடிவில் கண்டு அவற்றுக்கு வணக்கம் செலுத்துவதற்காக இவை வரையப்பட்டிருக்கலாம் என்றும், மனிதர்களுக்கு இயல்பாக உள்ள உணர்வு வெளிப்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கானவை இவை என்றும், தகவல்களைப் பரிமாறுவதற்கான ஒரு முறையே இது என்றும் விளக்கங்கள் பலவாறாக அமைந்துள்ளன.\nபழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 – 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு பைசன் என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 – 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.\nமேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள நடைபோடும் போர்வீரர் (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 – 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.\nதென்னிந்தியப் பெண்கள் குழு, ஹிந்த்பூர், c. 1540.\nகிருஷ்ணன் கோபியரைத் தழுவுதல், கீத கோவிந்தம் கையெழுத்துப்படி, 1760–1765.\nபறக்கும் உருவங்களின் நடனம், ஒரு சுவரோவியம் c. 850.\nகாட்டுப்பன்றி வேட்டை, c. 1540.\nஒரு பெண் இசை கேட்கிறாள், c. 1750.\nரசமஞ்சரி பானுதத்தரின் கையெழுத்துப்படி (erotic treatise), 1720.\nகுடையுடன் ஒரு பெண்ணைக் காட்டும் சுவரோவியம் ஒன்றின் பகுதி, c. 700.\nராதையும் கிருஷ்ணனும் பேசிக்கொண்டு இருப்பதைக் காட்டு பாசோலி ஓவியம், c. 1730.\nமான்கோட் மகாராஜா சீதல் தேவ் வழிபாட்டில் இருப்பதைக் காட்டும் பாசோலி ஓவியம், c. 1690.\nபீஜப்பூரின் இப்ராஹிம் ஆதில் ஷாவின் உருவப்படம் (1580–1626); 1615.\nசெல்வத்தின் அரியணை, நுஜூம்-அல்-உலூம்-கையெழுத்துப்படி, 1570.\nமுகலாய மன்னரின் பந்தியிலிருந்து விளிவரும் யானையும் குட்டியும், 17ஆம் நூற்றாண்டு.\nமிகிர்தக்த் வளையம் ஒன்றினூடு அம்பெய்தல், 1564–1579.\nகோவர்தன் சாந்த்தின் உருவப்படம், பஞ்சாப் பாணி, c. 1750.\nஇராவணன் ஜாடாயுவைக் கொல்லல்; சீதை துக்கத்தில்.\nஅக்பரும் தான்சனும் பிருந்தாவனில் ஹரிதாசைக் காணுதல், இராஜஸ்தான் பாணி, c. 1750.\nபிள்ளைகளுடன் ஒரு மனிதன், பஞ்சாப் பாணி, 1760.\nராதை கண்ணனைப் பிடித்தல், பஞ்சாப் பாணி, 1770.\nகாட்டில் இராமனும் சீதையும், பஞ்சாப் பாணி, 1780.\nஇந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. இந்திய ஓவியம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும். இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. காந்தாரம், தக்சிலா ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களில் பாரசீகச் செல்வாக்குக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி ஓவியங்கள் பெரும்பாலும் நாளந்தாவை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவை. இவ்வாக்கங்கள் இந்தியப் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.\nமிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.\nஇந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.\nசீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளும் பலம்வாய்ந்த ஓவிய மரபுகளைக் கொண்டவை. இவை வனப்பெழுத்து (calligraphy), அச்சடிப்பு (printmaking) என்பவற்றோடும் நெருங்கிய தொடர்புகொண்டவை. தூரகிழக்கு நீர் சார்ந்த நுட்பங்கள், குறைவான உண்மையியம், நளினமானவையும் மரபுப்பாணியில் அமைந்தவையுமான உருவங்கள், வெண்ணிற வெளிகளின் (எதிர் வெளி) முக்கியத்துவம், நிலத்தோற்றங்களுக்குக் கொடுக்கும் முதன்மை என்பன தூரகிழக்கு நாடுகளின் ஓவியங்களுக்குத் தனித்துவமான இயல்புகளை வழங்குகின்றன. மையாலும், நிறங்களாலும்; கடதாசி, பட்டுத் துணி என்பவற்றின் மீது வரைவதற்கும் அப்பால், அரக்குப் பூச்சின் (lacquer) மீது பொன் இழைத்து வரைவதும் கிழக்காசிய ஓவியங்களில் பொதுவாகக் காணும் ஒரு அம்சமாகும். கிபி முதலாம் நூற்றாண்டில் கடதாசி கண்டுபிடிக்கப்பட்டபோது, இது ஓவியம் வரைவதற்கான மலிவான ஊடகமாக ஆனது.\nகான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைசெய்யும் பிக்குகள் என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள���ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய எதிர் வெளியை (negative space) உருவாக்குகின்றது.\nகிங் மிங் விழாவின்போது ஆற்றோரக் காட்சி (Along the River During Qing Ming Festival), சீன ஓவியரான சாங் செடுவான் வரைந்த, 12 ஆம் நூற்றாண்டு ஓவியத்தின் 18ஆம் நூற்றாண்டு மீள்வரைவு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/BMW/BMW_7_Series/pictures?tabActive=Exterior", "date_download": "2020-09-18T20:29:17Z", "digest": "sha1:USK77QPXRHKRW5EINY57VEXHX7B77X4I", "length": 12936, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 series படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்7 சீரிஸ் படங்கள்\nபிஎன்டபில்யூ 7 series படங்கள்\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n7 சீரிஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n7 series வெளி அமைப்பு படங்கள்\n7 series உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\n இல் Which ஐஎஸ் the most எரிபொருள் efficient கார்\n க்கு ஐ want to know விலை அதன் பிஎன்டபில்யூ 7 series. மற்றும் பைனான்ஸ் facility\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 7 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nபிஎன்டபில்யூ 7 series looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 7 series looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 7 series looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\n7 சீரிஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nஎஸ்-கிளாஸ் போட்டியாக 7 சீரிஸ்\nபனாமிரா போட்டியாக 7 சீரிஸ்\nஎக்ஸ7் போட்டியாக 7 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 8 series படங்கள்\n8 சீரிஸ் போட்டியாக 7 சீரிஸ்\nக்யூ8 போட்டியாக 7 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா பிஎன்டபில்யூ 7 series விதே��ஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ 7 series நிறங்கள் ஐயும் காண்க\n7 series பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-18T20:13:56Z", "digest": "sha1:JAKOF5WNJGKR357LIMCDGBLTVYK4BJAL", "length": 2792, "nlines": 51, "source_domain": "www.tamildoctor.com", "title": "அந்தரங்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஆண்களுக்கு கட்டிலில் அந்த உறவை விட வாய்வழிதான் ரொம்ப பிடிக்குமாம்\nகணவன் மனைவி இடையே ஈகோவால் உண்டாகும் பாதிப்பு\nஆண்களே பெண்கள் இந்த சமிக்கை கட்டினால் தாமதம் மட்டும் வேண்டாம்\nமுன் விளையாட்டில் ஈடுபடுவதோடு நிறுத்தி தூங்கும் ஆண்கள்\nஇந்த மாதிரியான முத்தங்கள் உங்கள் கட்டில் உறவை பாதிக்கும்\nநிங்கள் கட்டிலில் முழுமையான திருப்தியான உறவை வைத்து கொள்வது எப்படி \nபருவ ஆண்களின் பாலியல் மாற்றங்கள் டாக்டர் கேள்விக்கு பதில்\nஅந்தரங்க கட்டில் தாம்பத்யம் எந்தளவுக்கு இனிமையானதாக மாறுகிறது\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170415-9222.html", "date_download": "2020-09-18T21:17:44Z", "digest": "sha1:TJS5QMBFMBFXYVS6L47KAULAU2LG4PIB", "length": 10845, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் வாகன, கூட்ட நெரிசல், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஉட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் வாகன, கூட்ட நெரிசல்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடுகள் தொடர்பான மாற்றங்கள்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nஉணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர் என சுமார் 1,000 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nசிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19\n‘சென்னை, திருச்சி, கோவையிலிருந்து விரைவில் அனைத்துலக விமானச் சேவை’\nபொருளீட்ட வந்த இந்திய ஊழியர் புற்றுநோயுடன் தாயகம் திரும்ப��கிறார்; வாழ்க்கை இன்னும் சில மாதங்கள்தான்...\nஅனைவருக்கும் தடுப்பூசி: சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து தலைமையேற்பு\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nஉட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் வாகன, கூட்ட நெரிசல்\nபொது விடுமுறை, நீண்ட வார இறுதி ஆகியவற்றைக் கழிக்க சிங்கப்பூரிவிருந்து மலேசியாவுக் குச் சென்ற பயணிகள் வியாழன் இரவிலும் நேற்று காலையிலும் கடும் வாகன மற்றும் கூட்ட நெரிசலைச் சந்தித்தனர். சிங்கப்பூர் குடிநுழைவு, சோத னைச் சாவடி ஆணையக் கட்ட டத்தில் வியாழன் இரவு தொடங் கிய நெரிசல் நேற்றுக் காலை 11 மணி வரை நீடித்தது. அதற்குப் பிறகும் நெரிசல் கடுமையாக இல்லாவிட்டாலும் மிதமாக நீடித்தது என்று வான் பாவ் நாளிதழ் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவிடுதிகளில் ஊழியர்களுக்கு கைகொடுத்த அதிகாரிகளின் கடமை நிறைவு\n3,000 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை\nதாயகத்தில் பணமழை பொழிந்த வெளிநாடுவாழ் இந்தியர்கள்\nஎதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை\nசிங்கப்பூரில் புதிதாக 18 பேருக்கு கொவிட்-19\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மல���யாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400188841.7/wet/CC-MAIN-20200918190514-20200918220514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}