diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1523.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1523.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_1523.json.gz.jsonl"
@@ -0,0 +1,350 @@
+{"url": "http://jaffnajet.com/?p=6297", "date_download": "2020-08-15T07:33:46Z", "digest": "sha1:YGM6DMX4TR3LA3Q5TQUBLTM4EFGBRBIS", "length": 30603, "nlines": 73, "source_domain": "jaffnajet.com", "title": "விடாமுயற்சியுடன் விரும்பியதைச் செய்யுங்கள் – Jaffna Jet", "raw_content": "\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்\nஇலங்கையின் குழுமக் கம்பனிகள் வரலாற்றில், முதன் முறையாகத் தமிழ் பேசும் பெண் நிறைவேற்று அதிகாரியாக, கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமிக்கப்பட்டு உள்ளார். இலங்கையின் பொதுப்பட்டியலிடப்பட்ட வியாபாரக் குழுமங்களின் வரலாற்றை மாற்றி எழுதிய இந்த நியமனம், குழுமக் கம்பனியில் நிறைவேற்று அதிகாரி எனும் பொறுப்பில் இதுவரை காலமும் நிலவிய வழமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாற்றம் என்பதே மாறாதது என்பதற்கு மற்றுமொரு சான்றாக, குழுமக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரிப் பொறுப்பு என்பது, ஆண்களுக்குரியதாகவே இதுவரை காலமும் பார்க்கப்பட்டது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இந்தப் பொறுப்பை இவர் ஏற்கவுள்ளதுடன், அதற்கு முன்னோடியாக, ஜூலை 1ஆம் திகதி முதல் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் செயலாற்றி வருகின்றார்.\nகஸ்தூரி செல்லராஜா வில்சன், தனது வாழ்க்கைப் பயணம், அனுபவம், திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் அறிவுரை எனப் பல விடயங்களை, தமிழ்மிரர் வாணிபப் பகுதியுடன் நேர்காணலின் போது பகர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் விவரம் கீழே,\nகே: இலங்கையின் நிறுவனக் குழுமமொன்றின் முதல் பெண் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எவ்வாறு நீங்கள் உணர்கின்றீர்கள் குறிப்பாக, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் என முக்கிய அரசியல் பிரமுகர்கள் அடங்கலாக, பலர் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர், உங்களுக்கு இது எதை உணர்த்துகின்றது\nஉண்மையில், முதல் பெண் நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை என்பது, எவ்வித மாற்றத்தையும் என்னுள் உணர்த்தவில்லை. கடந்த 18 வருடங்களாக, நான் ஹேமாஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன். நாட்டின் சனத்தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்கள், எனவே, அவர்களையும் நிர்வாகக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளும் ஒரு கலாசார முறை தோற்றம் பெறுவது வரவேற்கத்தக்கது. எனது நியமனத்துக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி.\nகே: உங்கள் தொழில் வாழ்க்கையின�� ஆரம்பம் பற்றிக் குறிப்பிடலாமா, அதாவது தொழிலில் பிரவேசித்த முதல் நாள் அனுபவம், இன்றைய நிலைக்கு உயர்வடைவீர்கள் என்று, அன்று நீங்கள் சற்றேனும் சிந்தித்தீர்களா\nஎனது தொழில் வாழ்க்கையை நான் ஒரு கணக்கு மீளாய்வு நிறுவனத்தில் ஆரம்பித்தேன். உண்மையில் நான், நீண்டகால இலட்சியம் என்று எதனையும் கொண்டிருக்கவில்லை. நான் ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டால், அதில் வெற்றியீட்ட வேண்டும் என்பது எனது குறிக்கோளாக அமைந்திருக்கும். அந்த விடாமுயற்சியுடனான பயணமே, இன்றைய நிலைக்கு உயர வித்திட்டது.\nகே: ஹேமாஸ் நிறுவனத்துடன் நீங்கள் இணைந்துகொண்டது, நிறுவனத்தில் நீங்கள் பயின்ற விடயங்கள், தொடர்ந்து நீங்கள் தொழிலில் நிலைத்திருப்பதற்கு ஏதேனும் விசேட காரணிகள் உள்ளனவா\nஹேமாஸ் நிறுவனத்தில் நான், பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் இணைந்துகொண்டேன். இங்கு எனக்கு பல விடயங்களைப் பயில முடிந்தது. இதற்கு முன்னதாக, நான் மூன்று நிறுவனங்களில் பணியாற்றியிருந்தேன். ஆனாலும், தொழில் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக ஹேமாஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் காலப்பகுதியைக் குறிப்பிடலாம். என்னைப் பொறுத்தமட்டில், நான் விரும்பும் செயற்பாட்டை மேற்கொள்ள முடிகின்றது. விடாமுயற்சி எனது நிலைத்திருப்புக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.\nகே: தொழில் வாழ்க்கையில், இதுவரை காலத்திலும் நீங்கள் சாதித்தவை என எந்த விடயத்தை அல்லது விடயங்களைக் கருதுகின்றீர்கள் அதற்கு உங்களுக்குப் பக்கபலமாக அமைந்திருந்த நபர்கள், விடயங்கள், காரணிகள் என எதையும் நினைவுகூர விரும்புகின்றீர்களா\nஇன்றைய நிலைக்கு உயர்வடைவதில் எனது பெற்றோர்கள் எனக்குப் பெரிதும் பக்கபலமாக அமைந்திருந்தனர். அதேபோன்று, தொழிலிலும் விளையாட்டுத் துறையிலும் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, அதில் எய்திய வெற்றிகளுக்கு நண்பர்களிடமிருந்தும் பெருமளவு பாராட்டுதல்களும் ஊக்குவிப்புகளும் குவிந்திருந்தன. எனது சுயமுயற்சியுடன், இவர்களின் பக்கபலமும் என்னை முன்நோக்கி நகர்த்தப் பெரும் உந்து சக்தியாக அமைந்திருந்தன.\nகே: உங்கள் பிரத்தியேக வாழ்க்கையில், நீங்கள் சவால்கள் நிறைந்த காலப்பகுதிகளைக் கடந்து வந்துள்ளீர்கள் எனக் கேள்வியுற்றேன். தமிழ் பேசும் பெண்ணாக, ஒற்றைத் தாயாக நீங்கள் இன்���ைய நிலைக்கு உயர உங்களை ஊக்குவித்த விடயங்கள் யாவை\nஎனது வாழ்க்கை முறை, தமிழ் பேசும் கலாசாரத்தைப் பின்பற்றியதாக அமைந்திருந்த போதிலும், பெற்றோர் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். குடும்பத்தில் நான் கடைசிப்பிள்ளை. என்னைப் பெற்றோர், ஆண் பிள்ளையைப் போன்று பார்த்தனர். சிறு வயதில், என்னை அச்சமின்றி ஒடுக்கி வைக்காமல், என்னைச் சுதந்திரமாகச் செயலாற்ற அனுமதித்தனர்.\nதமிழ்ப் பேசும் எம்மக்களின் கலாசாரம் என்பது, பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒரு தடங்கலாக இருந்த போதிலும், சமூகத்திலிருந்தும் உற்றார்களிடமிருந்தும் என்னை விட எனது பெற்றோர் அதிகளவு சங்கடகரமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஆனாலும், அவர்களின் ஊக்குவிப்பு, பக்கபலம் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஒரு தமிழ்பேசும் பெண் என்பதைவிட, நான் உண்மையில் ஓர் இலங்கைப் பெண் என்பதை மனதில் கொண்டே எனது செயற்பாடுகளைத் தொடர்கின்றேன்.\nகே: நாட்டில் மூன்று தசாப்த காலமாக யுத்தம் நிலவியது, அதன் வடுக்கள் மற்றும் தாக்கங்கள் இன்றும் எம்மால் தமிழ் பேசும் சமூகத்தில் உணரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, கணவனை இழந்த பல பெண்கள், ஒற்றைத் தாயாகத் தனித்துச் சமூகத்தில் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நீங்கள் ஒரு பெண்ணாகத் தெரிவிக்கும் அறிவுரை யாது\nநாட்டில் யுத்தம் நிலவியமை என்பது, ஒரு கவலைக்குரிய விடயம். தமிழ் பேசும் சமூகங்களில் மாத்திரமன்றி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் காணமுடிகின்றது. இவர்களுக்கு எனது பங்களிப்புடன், எம் நிறுவனத்தால் தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான பல அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள் போன்றன வழங்கப்படுகின்றன.\nஅதுபோன்று, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அங்கவீனமுற்றவர்கள் எனப் பலரும் எமது சமூகத்தில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், எமது பங்களிப்புடன் அயடி (Ayati) நம்பிக்கை நிதியத்தினூடாக நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம்.\nபாதிக்கப்பட்டவர்கள் மீண்டெழ முயற்சிக்கின்றனர். இலங்கையர்கள் எனும் வகையில், நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும், கைகொடுத்து உதவும் பண்பைக் கொண்டவர்கள். இந்தப் பண்பு உண்மையில் உன்னதமானது.\nகே: புதிய பொறுப்பில் நீங்கள் நிறைவேற்ற அல்லது முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள விசேட திட்டங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா உலகளாவிய ரீதியில் கொவிட்-19 எனும் தொற்றுப் பரவல் காரணமாக, மனித குலம் ஒரு சவாலான நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பித்துள்ளது. இலங்கையிலும் இதன் தாக்கத்தை உணர முடிகின்றது. உங்கள் நிறுவனத்தின் வியாபாரச் செயற்பாடுகளுக்கு இதன் பாதிப்பு எவ்வாறு அமைந்துள்ளது உலகளாவிய ரீதியில் கொவிட்-19 எனும் தொற்றுப் பரவல் காரணமாக, மனித குலம் ஒரு சவாலான நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பித்துள்ளது. இலங்கையிலும் இதன் தாக்கத்தை உணர முடிகின்றது. உங்கள் நிறுவனத்தின் வியாபாரச் செயற்பாடுகளுக்கு இதன் பாதிப்பு எவ்வாறு அமைந்துள்ளது அதைச் சீர்செய்ய அல்லது மீட்டெடுக்க நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளீர்கள்\nகொவிட்-19 தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, எமது வியாபாரச் செயற்பாடுகள் மாத்திரமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரங்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தற்போதைய நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், எமது குழுமத்தின் மூன்று வியாபாரப் பிரிவுகள் சிறப்பாகச் செயலாற்றியிருந்தன.\nகுறிப்பாக, காகிதாதிகள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமான அட்லஸ், சுகாதாரத் துறைக்கு ரோபோ இயந்திரமொன்றை வடிவமைப்புச் செய்து பங்களிப்புச் செய்திருந்தது. ஹோட்டல் துறையைச் சேர்ந்த நீர்கொழும்பின் க்ளப் டொல்பின் ஹோட்டலை, தனிமைப்படுத்தும் நிலையமாகப் பயன்படுத்த அனுமதியளித்திருந்தது.\nஅதுபோன்று, ஊரடங்குக் காலப்பகுதியில், நாட்டில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமலிருப்பதற்காக எமது மருந்துப்பொருள்கள் பிரிவு தொடர்ந்தும் கடுமையாக செயலாற்றியிருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டின் இயக்கநிலைக்கு ஹேமாஸ் குழுமம் தனது பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது.\nகே: இன்று பதின்ம வயதிலிருக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு, பாடசாலைப் பருவத்திலிருக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் எவ்வாறான அறிவுரைகளை வழங்குவீர்கள் உங்களைப் போல அவர்களும் ஒரு நாள் உயர்ந்த நிலைக்குவர, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றீர்கள்\nமுதலில் ஒழுக்கமான நற்பண்புகள் நிறைந்த ஒரு மனிதராக வாழப்பழகுங்கள். புத்தகக் கல்வி மட்டுமே உலகமல்ல. பல்துறைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கனவுகளைக் கொண்டிருங்கள், ஆனாலும், அந்தக் கனவுகளுக்கு உங்களை மட்டுப்படுத்திவிடாதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். புதிய விடயங்களை மேற்கொள்ள ஆர்வமாக இருங்கள். விடாமுயற்சியுடன் விரும்பியதைச் செய்யுங்கள்; வெற்றி நிச்சயம். எதிர்பார்ப்புகளைக் கைவிட்டுவிடாதீர்கள். உங்களால் கண்டிப்பாக முன்னேறமுடியும்.\nகே: நிறுவனமொன்றின் நிர்வாகச் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் கருதுகின்றீர்கள் பெண்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென உங்களால் குறிப்பிட முடியுமா பெண்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென உங்களால் குறிப்பிட முடியுமா தமது பலத்தை மேம்படுத்தி, பலவீனத்தை இல்லாமல் செய்யக்கூடிய ஏதேனும் வழிமுறைகள் என உங்களால் எதனையும் குறிப்பிட முடியுமா\nநாட்டில் 52 சதவீதமானவர்கள் பெண்கள். எனவே, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாதது. காலம் மாறிய வண்ணமுள்ளது. மேலேத்தேய கலாசாரம் எம்முள் ஊடுருவியுள்ளது. குறிப்பாக, நகர்ப் பகுதிகளில் எம்மால் இதனை அவதானிக்க முடிகின்றது. இன்று பெண்கள் பலர் நிறுவனங்களில் தொழில்களில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது.\nவிடாமுயற்சியுடன் வெற்றியை இலக்காகக் கொண்டுச் செயலாற்றினால், தமது இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும். ஏட்டுக்கல்வியால் மாத்திரம் இந்த நிலைக்கு உயர்ந்துவிட முடியாது. விளையாட்டு போன்ற பல துறைகளில் நாட்டம் காணப்பட வேண்டும். அதனூடாக, எமக்கு முன்னேற்றத்துக்கு வேண்டிய ஆளுமைகளைக் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nகே: ஹேமாஸ் குழுமம் அல்லது வியாபாரம், கடந்த ஆண்டில் இன ரீதியாக வெறுப்பூட்டும் செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தது. குறிப்பாக, நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஒரு சில விஷமிகளால் குறித்த இனத்தைச் சேர்ந்தவர்களின் வியாபாரங்களைத் தவிர்க்கும்படி சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் பரப்பப்பட்டிருந்தன. இவ்வாறான சூழ்நிலை எதிர்காலத்திலும் எழக்கூடும், குறிப்பாக, உங்களின் நிர்வாகக் காலப்பகுதியில் இது போன்றதொரு நிலை எழுந்தால், அதற்கு முகங்கொடுத்து, உங்கள் நிறுவனத்தின் வியாபார செயற்பாடுகளை பாதுகாப்பதற்கு ஏதேனும் விசேட திட்டங்களைக் கொண்டுள்ளீர்களா\nஎமது குழுமத்தில், மொத்தமாக 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், இலங்கையில் வசிக்கும் சகல இனத்தையும் சேர்ந்தவர்கள். எமது நிறுவனம், நீண்ட வரலாற்றைக் கொண்டது. வியாபாரச் செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளாமல், இன, மத பாகுபாடின்றி பின்தங்கிய பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்குத் தமது பங்களிப்புகளை வழங்கி வருகின்றது.\nகுறிப்பாக, முன்பள்ளிகளை நிறுவி, அவற்றினூடாக எதிர்காலச் சந்ததியினருக்கு அவசியமான ஆரம்பக் கல்வி அறிவைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இவை, எமது வியாபாரச் செயற்பாடுகளுக்கு அப்பால் நாம் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையர் எனும் வகையில் நாம் கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தோம். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் நாம் எம்மாலான பங்களிப்புகளை வழங்கியிருந்தோம்.\nஒரு சிலர் தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்தாலும், நாட்டு மக்களுக்கு எம்மைப் பற்றித் தெரியும். இலங்கையருக்காக, இலங்கை நிறுவனம் எனும் வகையில் ஹேமாஸ் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nபொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும்\nகடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்\nஉலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\n��டன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nவெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilislam.blogspot.com/2010_01_06_archive.html", "date_download": "2020-08-15T09:17:38Z", "digest": "sha1:2EMISFJJ5KXXI5PMO5TFGEUYAZD6TRBK", "length": 60135, "nlines": 1539, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/06/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபீதி கிளப்பாதீர்கள் : ஆஸி., கெஞ்சல்\nதலைவரின் பிரத்தியேக துப்பாக்கி முல்லைத்தீவில் கண்ட...\nகற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்ற��� குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபீதி கிளப்பாதீர்கள் : ஆஸி., கெஞ்சல்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம், என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது கடந்த ஓராண்டாக தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக, கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நிதின் கார்க்(21) மெல்போர்ன் நகரில் உள்ள ஓட்டலில் பகுதி நேர வேலைக்கு சென்ற போது வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவத்துக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலால் அங்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.\nஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் க்ரையேன் குறிப்பிடுகையில், \"ஆஸ்திரேலியா பாதுகாப்பான நாடு என்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஒப்பு கொண்டுள்ளன. வழக்கமாக க���றிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் ஏற்படும் தகராறில் சிலர் தாக்கப்படுவது வழக்கம். அந்த விதத்தில் தான் நிதின் கொலையும் நடந்துள்ளது. கொலை நடக்காத நகரம் எங்கும் இல்லை. மும்பை, டில்லியில் கூட கொலைகள் நடக்கின்றன. எனவே, நிதின் கார்க் கொலையை பற்றி பேசி, இந்திய தலைவர்கள் பீதி கிளப்ப வேண்டாம். இதனால், பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:56 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபல ஆண்டுகள் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியபின் அதனை விற்பனை செய்யலாம் என்று பலர் செல்கின்றனர். ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டால் அதனை வாங்கிப் பயன்படுத்துவது மிகக் கடினம். எனவே இப்போதெல்லாம் அத்தகைய கம்ப்யூட்டர்கள் பழைய பேப்பர், இரும்பு சாமான்களோடுதான் விலையிடப்பட்டு விற்பனை ஆகிறது. சரி, பரவாயில்லை; ஏதோ காசு வந்தால் சரி என்று அப்படியே கொடுத்துவிடாதீர்கள். ஹார்ட் டிஸ்க்கைக் கழட்டிக் கொண்டு கொடுங்கள். ஏனென்றால் என்னதான் பழைய பைல்களை அழித்திருந்தாலும் அவற்றை எப்படியாவது கண்டுபிடிக்கும் ஆட்கள் இருக்கின்றனர். உங்கள் ரகசிய மற்றும் பெர்சனல் பைல்கள் ஏன் இவர்களிடம் சிக்க வேண்டும். எனவே அவற்றைக் கழற்றி நீங்களே உடைத்துவிடுங்கள்.\nஅடுத்த ஜூலையில் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 7 வெளிவந்து சில மாதங்களே ஆன நிலையில், அதற்குள் விண்டோஸ் 8 B என்ற கேள்விக் குறி எழலாம். ஆம், அடுத்த திட்டத்திற்குத் தயாராவது தானே அமெரிக்க நிறுவனங்களின் வாடிக்கை. அந்த வகையில் விண்டோஸ் 8 பதிப்பு தொடங்க மைக்ரோசாப்ட் அடுத்த ஜூலையைக் குறித்துள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபடுத்த மைக்ரோசாப்ட் ஏழு முறை புதிய வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுத்த சில நாட்களில், அது எடுக்கப்பட்டுவிட்டாலும் பலர் இதனைக் கவனித்து மைக்ரோசாப்ட் திட்டம் குறித்து அறிந்துள்ளனர். அநேகமாக 2012ல், விண்டோஸ் பதிப்பு 8 வெளி வரலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் 128 பிட் என்ற அடிப்படை அளவில் செயல்படும் சிஸ்டமாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு.\nநம் இமெயில் இன்பாக்ஸில் நாளொன்றுக்குத் தேவையற்ற குப்பை மெயில்கள் குறைந்தது 20 ஆவது வந்து சேரும். நாம் அவற்றைப் படிக்காமலேயே குப்பைக்கு வீசுகிறோம். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இது குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்றைத் தெரிவிக்கிறது. இது போன்ற மொத்த ஸ்பேம் மெயில்களை அனுப்புபவர்கள் தாங்கள் வைத்துள்ள இமெயில் முகவரிகளை அகர வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றனர். தேவையற்ற மெயில்களை அனுப்புகையில் மேலாக உள்ள மெயில்களில் தாங்கள் விரும்பும் எண்ணிக்கயில் அனுப்பிவிடுகின்றனர். இதனால் ஆங்கில அகர வரிசைப்படி உள்ளதில் முதல் 12 (AL) எழுத்துக்களில் யூசர் நேம் வைத்திருப்பவர்களே அதிக ஸ்பேம் மெயில்களைப் பெறுவதாக அறியப் பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஸ்பேம் மெயிலே வேண்டாம் என்றால் Z என்ற எழுத்துடன் உங்கள் யூசர் நேம் தொடங்கட்டும்.\nகிளிப் போர்டு பெறுவது எப்படி\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி (CtrlC) ழுத்துகிறீர்கள் அல்லவா எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி (CtrlC) ழுத்துகிறீர்கள் அல்லவா அப்போது இருமுறை C அழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.\n2009 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இந்த ஆண்டில் கூகுள் தளம் மூலம் அதிகம் தேடப்பட்டது என்ன விஷயம் அல்லது யாரை என்று அந்த தளத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. நூறு கோடிக்கு மேல் தேடல்கள் இருந்தாலும், அவற்றில் மீண்டும் மீண்டும் தேடப்பட்டவற்றை வடிகட்டியும், தேவையற்ற முறையிலும், நோக்கமின்றியும் தேடப்பட்டவற்றை நீக்கியும் தேடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல் தனி நபர் குறித்த தேடல்களும் ஆய்விலிருந்து நீக்கப்பட்டன. பின் கிடைத்தவற்றை ஆய்வு செய்ததில் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்தன.\nஉலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் இந்த ஆண்டில் மறைந்த மைக்கேல் ஜாக்சன் தான். அடுத்த இடத்தைப் பிடித்தது பேஸ்புக். இதற்குப் பின்னால் அணிவகுப்பவை – Twitter, sanalika, new moon, lady gaga, windows 7, dantri.com.vn and torpedo gratis ஆகும். பொழுது போக்கு என்ற பிரிவிலும் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார். சாப்பாடு பிரிவில் acai berry முதல் இடத்தைப் பெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:40 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.\nமூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது. மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் என்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள். வயின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாயனாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:32 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதலைவரின் பிரத்தியேக துப்பாக்கி முல்லைத்தீவில் கண்டுபிடிப்பாம்\nதேசியத் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கி புதைக்கப்பட்டிருந்ததைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக வவுனியா பிரதிப் போலீஸ் மாஅதிபர் நிமல் லெவ்கே கூறியுள்ளார். மேற்படி M௧6ஆ2 ரக துப்பாக்கியானது ஒரு கிரனைட் லோஞ்சருடன் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருந்ததாம். இதனுடன் தலலவரின் உடற்கவசமும், மேலும் பெருந்தொகை வெடிமருந்துகளும் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஆயுதங்கள் அனைத்தும் 15 அடி ஆழமான பதுங்குகுழிக்குள் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறும் போலீஸ் தாம் அவற்றை வவுனியா பிரதிப் போலீஸ் மாஅதிபர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளது. 125 தற்கொலைதாரி வெடிமருந்துத் தொகுதிகள், 50 மோட்டார் குண்டுகள், 25 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்கள் அடங்குவதாகவும் போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇச் செய்தி இலங்கை பாதுகாப்பு நிலையம் வெளியிட்ட தகவல்களே. இதனை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:28 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது\nபெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். தமிழக தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.\nநுங்கம்பாக்கத்தில் சக்தி விலாஸ் மிஷன் என்ற அமைப்பை நடத்தி வந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் (60) மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.\nவேலை கேட்டு சென்ற தன்னை காபியில் மயக்க மருந்து கலந்து தந்து அவர் கற்பழித்ததாகவும், அதை ஆபாசப் படம் எடுத்து வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழி்த்ததாகவும் ஹேமலதா கூறியிருந்தார்.\nஇது குறித்து முதலில் சென்னையில் பல காவல் நிலையங்களில் புகார் தந்தும், அதை பதிவு செய்ய போலீசார் மறுத்ததால் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடமே நேரில் புகார் தந்தார் ஹேமலதா.\nஇதையடுத்து விசாரணை தொடங்கியது. சாமியாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.\nஇந் நிலையில் ஹேமலதா உள்பட 30க்கும் மேற்பட்டோரிடம் போலீ��ார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். ஹேமலதாவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.\nஇதற்கிடையே தலைமறைவான சாமியாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாநிலமாக தப்பி ஓடியதால் அவரைக் கைது செய்தவது தாமதமானது.\nஇதையடுத்து சாமியாரின் செல்போன்களை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இருப்பதை அறிந்தனர். அவரை அங்கு சென்று பிடிக்க முயன்ற நிலையில் அவர் அங்கிருந்து மும்பை சென்று இன்று காலை பெங்களூர் வருவது தெரியவந்தது.\nஇதையடுத்து தனிப்படையினர் பெங்களூர் விரைந்தனர். இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்த ஈஸ்வர ஸ்ரீகுமாரை சென்னை போலீஸ் படை கைது செய்தது.\nதான் மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக இருப்பதால் தன்னை கைது செய்ய முடியாது என்று வாக்குவாதம் செய்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை கொண்டு வரப்படும் அவரிடம் முறையாக விசாரணை நடத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க ��யேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/pune?page=1", "date_download": "2020-08-15T07:38:50Z", "digest": "sha1:PW2Q2MZ4Y6VYILND2IOGJD64HBVS4PCB", "length": 4830, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pune", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"கொரோனாவுக்கான தடுப்பூசி செப். இ...\n“குழந்தையைவிடக் கடமை பெரிதாக தெர...\nமும்பை, புனேவில் கட்டிடம் இடிந்த...\nமுன்பு 300 கிலோ... அறுவை சிகிச்ச...\nகடல் மாசுகளை அப்புறப்படுத்த சிறு...\nஅதிரடி காட்டிய வாட்சனை அலேக்காக ...\nசென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’...\nஐபிஎல் ஃபைனல்: சென்டிமென்டில் பு...\nதாஹிர் இல்ல, ஸ்டோக்ஸ் இல்ல: தவிப...\nஜெய்தேவ் உனத்கட்டின் அதிரடியான ஹ...\nவெடித்தார் தோனி: கோயங்கா கப்சிப்\nதோனி கேப்டனாக இல்லாதது மகிழ்ச்சி...\nபுனே அணியின் கேப்டன் பொறுப்பிலிர...\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/RCB", "date_download": "2020-08-15T08:27:43Z", "digest": "sha1:4OBRXNDOBKCRHP56A4CR3W2YSO6KEWIS", "length": 3289, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RCB", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/health-tips/do-this-to-get-good-sleep/", "date_download": "2020-08-15T08:02:36Z", "digest": "sha1:CINX7XN22YGWFIAVIALV4JEY2NB2A2NG", "length": 13388, "nlines": 120, "source_domain": "kallaru.com", "title": "நல்ல தூக்கம் வேண்டுமா? இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். - Kallaru.com | Perambalur News | Perambalur News today நல்ல தூக்கம் வேண்டுமா? இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nHome ஹெல்த் / Health நல்ல தூக்கம் வேண்டுமா இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள். Do this to get good sleep\nஉலகில் பிறந்த ஜீவ ராசிகள் அனைத்திற்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. இதை உலகமும் ஏற்றுக் கொண்ட விசயம். ஆனால் மனிதகுளத்தில் நாம் ஏற்படுத்திக் கொண்ட கால மாற்றத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அதில் இந்த தூக்கமும் ஒன்று. நல்ல முறையில் நிம்மதியான தூக்கத்திற்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nமன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை ���ோன்றவைகள் நமது முறையான தூக்கத்தை கெடுத்துவிடும் காரணிகளாக இருக்கின்றது.\nஇரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.\nவாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.\nதூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும்.\nமன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.\nஇரவு நேரத்தில் அரிசி மற்றும் ரவை, ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணமாகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.\nஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய பழங்கள் தூக்கத்திற்கு நல்லது.\nசாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.\nதினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள்.\nகேழ்வரகு போன்ற தானிய உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்ளலாம்.\nஇரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது.\nதூங்கும் இடத்தில் அதிக வெளிச்சமாக இருக்க கூடாது.\nமதிய நேரத்தில் தூங்காமல் இருப்பது.\nபிரச்சனைகளை நினைத்து கொண்டு மனக் கவலைகளுடன் படுப��பதை தவிற்க வேண்டும்.\nஆபிஸ் வேலையை உங்கள் படுக்கை அறைகளில் செய்வது கூடாது.\nமது அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிடவேண்டும்.\nபுகை பிடிப்பதும் நல்ல தூக்கத்தை கெடுத்துவிடும்.\nபதப்படுத்தப்பட்ட மற்றும் தயார் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும்.\nஅடிக்கடி குளிர்பானம், காபி குடிப்பதை நிறுத்தவும்.\nமசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.\nஇரவில் நீர்க்காய்கள் சேர்ப்பதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nதூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்கவும்.\nPrevious Postமுழுஊரடங்கால் வெறிச்சோடிய பெரம்பலூர். Next Postஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-15T09:43:07Z", "digest": "sha1:CUTNA5OPXE4MAMBYN6CX4T647ORQRIKB", "length": 6458, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கனமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கனமலை (Singanamala) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[1]\n14.8000° வடக்கு 77.7167° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிங்கன்மலை கிராமம் பரவியுள்ளது.[2] மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 287 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.\nதற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக தெலுங்கு தே��ம் கட்சியைச் சேர்ந்த யாமினி பாலா பணிபுரிகிறார், இ.தொ.உ.காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அல்லூரு சாம்பசிவ ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2016, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/all-party-meeting", "date_download": "2020-08-15T07:11:06Z", "digest": "sha1:HDVTSG33FFUNDAZKCCFQYTCFEE7AUOOQ", "length": 10321, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "All Party Meeting News in Tamil | Latest All Party Meeting Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதரம் தாழ்ந்த விமர்சனங்களை இயக்குகிறது பாஜக... திமுக தலைமையிலான கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு\nதிமுக தலைமையில் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்... காணொலி மூலம் நிகழும் சந்திப்பு\nபிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை... அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் திட்டவட்டம்\nலடாக் மோதல் விவகாரம்: பிரதமர் தலைமையில் துவங்கிய அனைத்துக்கட்சி கூட்டம்.. சோனியா, ஸ்டாலின் பங்கேற்பு\nமே.31-ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்கத் திட்டம்\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒருங்கிணைய வேண்டிய நேரம்... சோனியாவிடம் எடுத்துக்கூறிய ஸ்டாலின்\nதிமுகவின் தீர்மான அம்பு.. முன்கூட்டியே ஊகித்த முதல்வர்.. அதிரடி காட்டி நமத்துப் போக வைத்த சமயோஜிதம்\nகொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி தருக... அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nதிமுக தலைமையில் காணொளி வாயிலாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்.. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு\nவிளக்கத்தை ஏற்க மறுப்பு.. திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nகாஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வையுங்கள்..திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தீர்மானம்\nகாஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம்... இந்தியா - பாக்.,கிற்கு வேண்டுகோள்\nஎன்ன நெருக்கடி தந்தாலும் இடஒதுக்கீட்டு உரிமையை விட்டு தர கூடாது.. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஓபிஎஸ் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் பங்கேற்கவில்லை\nகமல் எடுத்த \"விஸ்வரூபத்துக்கு\" பலன்..அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு முதல்முறையாக அழைப்பு விடுத்த அரசு\nமுன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு அளிக்கலாமா முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஒரே நாடு ஒரே தேர்தல்.. டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nSurgical Strike 2: எதிர்க்கட்சிகள் கண்டனம் எதிரொலி.. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி\nசுஷ்மா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. பாக். மீதான தாக்குதல் குறித்து விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2575931", "date_download": "2020-08-15T08:18:20Z", "digest": "sha1:TK7HJDS475RGSQEBJPJEIJ4RYYBBE5A5", "length": 17905, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக அளவில் கொரோனாவுக்கு 3000 மருத்துவ பணியாளர்கள் பலி| Dinamalar", "raw_content": "\nசுதந்திர தினம்: உலக தலைவர்கள் வாழ்த்து\nதந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா; ... 4\n முதல்வர், துணை முதல்வர் ... 3\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: ... 6\nஅரசல் புரசல் அரசியல்: ராமதாஸ் திடீர் நிபந்தனை\nஅரசு கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் ...\nதமிழகத்தில் விரைவில் பொருளாதார இயல்பு நிலை: முதல்வர் ... 4\nஎதிரி நாடுகளின் சதி முறியடிப்பு: எல்லைகள் முழுமையான ...\nஉலக அளவில் கொரோனாவுக்கு 3000 மருத்துவ பணியாளர்கள் பலி\nபுதுடில்லி: உலக அளவில் இதுவரை 3,000 மருத்துவ பணயாளர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள் என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது குறைந்த பட்ச எண்ணிக்கை மட்டுமே எனவும், பல நாடுகள் மருத்துவ பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் என மேலும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களிடம் பதிவான விவரங்களின் அடிப்படையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 545 பேரும், பிரிட்டனில் 540 பேரும், அமெரிக்காவில் 507 பேரும் பலியாகி உள்ளதாக அது தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த அமைப்பின் ஆய்வாளர் சன்ஹிதா அம்பாஸ்ட் கூறுகையில், ' உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் ஒவ்வொரு நாடும் தங்களது மருத்துவ பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஒரு சில நாடுகளில் தங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி போராடும் மருத்துவ பணியாளர்கள் தண்டிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. தாங்கள் நடத்திய ஆய்வில் 63க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதுகாப்பு கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: கொலை வழக்காக மாற்றியது சிபிஐ(11)\nதுபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: கொலை வழக்காக மாற்றியது சிபிஐ\nதுபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/rajinikanth-speaks-against-bjp-kamal-supports.html", "date_download": "2020-08-15T08:09:14Z", "digest": "sha1:2HYGGWZUKUHTBGT6OE6AC7JSIXYAH6YT", "length": 8941, "nlines": 158, "source_domain": "www.galatta.com", "title": "Rajinikanth speaks against BJP Kamal supports", "raw_content": "\nரஜினி ஆவேசம்.. கமல்ஹாசன் வரவேற்பு..\nடெல்லியில் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள், இல்லையென்றால் ராஜினாமா செய்துவிடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசியதற்கு, கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், இது தொடர்பாகச் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நான் நிற்பேன் என்று சொன்னேன்.\nடெல்லியில் நடக்கும் போராட்டம் உளவுத்துறையின் தோல்வியைக் காட்���ுகிறது. உளவுத்துறை அவர்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இரும்புக் கரம் கொண்டு அந்த போராட்டத்தை அடக்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்துவிடுங்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார்.\nதொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை புரிந்த நேரத்தில், இப்படி நடந்துள்ளது துரதிட்டமானது. இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.\nசிலர் மதத்தையும், மதத்தினரையும் தூண்டுகோலாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு அல்ல. இரும்புக் கரம் கொண்டு இதனைச் சீர் செய்யவேண்டும். இல்லையென்றால், எதிர்காலம் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும்” என்றும் கவலைத் தெரிவித்தார்.\nமேலும், “நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\nஇதனிடையே, டெல்லி வன்முறை குறித்த ரஜினிகாந்த்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்,\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க; இந்த வழி நல்ல வழி” என்று பதிவிட்டுள்ளார்.\n>>ரஜினி ஆவேசம்.. கமல்ஹாசன் வரவேற்பு..\n>>தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. ஆணையத்தில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு\n>>“US ப்ரெண்ட்ஷிப் லாங் லிவ்” மோடி முதல்.. “love you india” ட்ரம்ப் வரை..SPL Article\n>>இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\n>>இந்தியா வரும் டிரம்ப்பின் சுற்றுப்பயணம் விவரம் எங்கங்கே எப்போது தெரியுமா\n>>ட்ரம்புக்கும் - தாஜ்மகாலுக்கும் ஏற்கெனவே உள்ள தொடர்புகள் என்ன\n மார்பிங் செய்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த டிரம்ப்\n>>தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி\n>>இந்தியாவின் ஏழ்மை அமெரிக்காவிடம் மறைக்கப்படுகிறதா\n>>ரஜினியை எம்.ஜி.ஆர். அடித்தது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/564860-hundreds-protest-in-moscow-against-reforms-that-may-keep-president-vladimir-putin-in-power.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:49:30Z", "digest": "sha1:C3DIYP4N2MZYWBQ7FGDNHIHLZ2LOS4WA", "length": 17547, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "2036-ம் ஆண்டுவரை அதிபராகத் தொடரும் புதினின் நியமனத்துக்கு எதிராகப் போராட்டம் | Hundreds protest in Moscow against reforms that may keep President Vladimir Putin in power - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\n2036-ம் ஆண்டுவரை அதிபராகத் தொடரும் புதினின் நியமனத்துக்கு எதிராகப் போராட்டம்\n2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராகத் தொடரும் உத்தரவில் புதின் சமீபத்தில் கையெழுத்திட்டார். இந்த நிலையில் இந்த நியமனத்துக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினின் பதவி நீட்டிப்பு நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலத்தில் ‘N0’ என்று எழுதப்பட்ட முகக் கவசத்தை அணிந்து வந்த போராட்டக்காரர்கள் புதின் தனது பதவியை ராஜினாமா செய்யும்படி முழக்கமிட்டனர்” என்று செய்தி வெளியானது.\nஇந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்குமிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.\nஇந்த நிலையில் மக்களின் விருப்பத்தை அறிய இது தொடர்பாக ஒருவார வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036-ம் ஆண்டு வரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇதனைத் தொடர்ந்து 2036-ம் ஆண்டுவரை தானே ரஷ்ய அதிபராக இருக்கும் உத்தரவில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டார் .\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகொல்கத்தாவில் இருந்து வங்கதேசம் வழியாக கப்பலில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்து தொடக்கம்: பெரும் பொருட்செலவு மிச்சம்\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டப்படி செயல்பட்டிருந்தாலே குறைந்திருக்கும்: பாமக தீர்மானம்\nவாகனப்பதிவுத் தகடுகளில் ஆல்பா வண்ண எண்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\nஉள்துறை அமைச்சருக்கு சுஷாந்த் சிங்கின் காதலி வேண்டுகோள்\nபுதின்போராட்டம்அதிபர்ரஷ்ய அதிபர் புதின்நியமனம்எதிர் கட்சிகள்மக்கள் போராட்டம்மாஸ்கோOne minute newsPutinRussia\nகொல்கத்தாவில் இருந்து வங்கதேசம் வழியாக கப்பலில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்து தொடக்கம்:...\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டப்படி செயல்பட்டிருந்தாலே...\nவாகனப்பதிவுத் தகடுகளில் ஆல்பா வண்ண எண்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\n‘ரெட் சூப்பர் ஜெயண்ட் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பீட்டல்ஜூஸ் ஒளியை இழந்து வருவது...\nகமலா ஹாரிஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலெல்லாம் இல்லை: அதிபர் ட்ரம்ப் கருத்து\nசீன ஆக்கிரமிப்பை கண்டித்து அமெரிக்க செனட் தீர்மானம்\nகரோனா பரவல்: ஊரடங்கை நீக்கிய வடகொரியா\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\n - புதிய படத்தை அறிவித்துள்ள இயக்குநர்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு; முதல்வரை சிபிஐ விசாரிக்கக் கோரும் மனு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/7363-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:52:52Z", "digest": "sha1:KL6JWGQOJTNR5AB3PPPACWZ5YU2AQZFD", "length": 128174, "nlines": 217, "source_domain": "yarl.com", "title": "புரட்சிகர தமிழ்தேசியன் - கருத்துக்களம்", "raw_content": "\nபுரட்சிகர தமிழ்தேசியன் last won the day on March 1\nபுரட்சிகர தமிழ்தேசியன் had the most liked content\nசெஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nமணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி பதவி பறிப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பதவி ஏற்பதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் மணிவண்ணன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மணிவண்ணனுக்கான கடிதம் இரவு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார். கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் மத்தியகுழு கூடியபோது தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து மணிவண்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவ்வாறான அறிவித்தல்கள் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/08/15/15607/\nமுள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துக���ள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தது த.தே.ம.முன்னணி. நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி (த.தே.ம.முன்னணி) உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாக்காலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். பதவி ஏற்பு நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்துவதாக அறிவித்திருந்த அவர்கள் இன்று ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர். இந்நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்காவில் உள்ள சுடர் ஏற்றும் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது. http://aruvi.com/article/tam/2020/08/15/15602/\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்\nஅடுத்த வருடம் கடைசி பத்தியை முதலிலும் நடு பத்தியை கடைசியிலும் முதல் பத்தியை நடுவிலும் போட்டு ஒரு மாதிரி \"மேக்கப் பண்ணி\" படிப்பினம் தோழர்..\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in எங்கள் மண்\nசெஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது | தீபச்செல்வன் ஓகஸ்ட் 14 செஞ்சோலை மாணவர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டமையை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகின்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. உண்மையில் செஞ்சோலைப் படுகொலைகளை உலகம் தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் நிகழ்ந்திராது. செஞ்சோலைப்படுகொலை என்பது பாரிய இனப்படுகொலைக்கான சிங்கள அரசின் உத்திகையாகும். அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன. போர் நிறுத்த உப்பந்தம் அமுலில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன. எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது. இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கிண்ணஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப்படுகொலையாகும். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்து அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்சே அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது. நாங்க��் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிநை்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது. கல்வி உரிமைக்காகபோராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா செஞ்சோலையில் ஐம்பதிற்கும் ��ேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது. நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிநை்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது. கல்வி உரிமைக்காகபோராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா செஞ்சோலைத்தாக்குதலில் காயமடைந்த மாணவி ஒருவர் இப்போது, ஆசிரியராக கடமையாற்றுகிறார். ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் புனிதர்களாக அவதாரம் எடுக்க சிங்கள இராணுவத்தினர் முயற்சித்தனர். பாடசாலை வாசல்களில் அவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். அவர்களை தாண்டி, அவர்களின் விசாரணைகளைத் தாண்டி வருவதற்கு அந்த ஆசிரியர் கடுமையாக தயங்கினர். அஞ்சினார். பத்து ஆண்டுகள் கடந்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த தாக்குதலின் வடு இன்னும் நீங்கவில்லை. இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் உலகத்தில் அதாவது இணைய ஊடகத்தில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வலுவாக இடம்பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இதில் பெரும் அக்கறை கொண்டு ஈடுபடுகின்றனர். என்றாவது ஒருநாள் சிங்கள அரசு இதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அன்றுதான் இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். https://vanakkamlondon.com/news/2020/08/80640/\n திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in தமிழும் நயமும்\n திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை. தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு \"19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை ��ரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை ஹாரிங்டனிடம் ஒப்படைக்க, அவர் அதை அப்போது சென்னை மாகாண வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த எல்லீஸிடம் ஓப்படைக்க அப்படி நமக்குக் கிடைத்த நூல்தான் திருக்குறள். இன்று நாம் தமிழர்களின் அடையாளமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிலப்பதிகாரத்துக்காக `தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்படும் உ.வே.சா நடக்காத நடை இல்லை. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக `ஓலைச்சுவடிகள் திருட்டு’, `ஆன்லைனில் விற்பனை’ என இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகும் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன், `தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு இணைந்து 2010-ம் ஆண்டில் நடத்திய ஓலைச்சுவடி சேகரிப்பையொட்டி ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் உலாவருகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளையின்மீது பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. வெளிநாட்டு முகவரிகளிலும், ராஜஸ்தான் போன்ற வெளி மாநில முகவரியிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் விற்கப்படுவதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு இது சர்ச்சையாக வெடிக்கக் காரணம். இதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஓலைச்சுவடிகள் குறித்த சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம். காகிதங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, ஒவ்வோர் இனமும் தங்களிடமிருக்கும் மருத்துவம், இலக்கியம், இலக்கணம், ஜோதிடம், கட்டடக்கலை, கணிதம், வானியல் போன்ற அரிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்த சில வழிமுறைகளைக் கண்டறிந்தன. பாறைகளில், கற்களில் எழுதிவைப்பது, களிமண் சிலேட்டில் எழுதிவைப்பது, ஓலைச்சுவடிகளில் எழுதிவைப்பது எனப் பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தபட்டுவந்த நிலையில், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான மற்றும் நவீனமான ஒரு வழிமுறைதான் ஓலைச்சுவடிகளில் தகவல்களை பத்திரப்படுத்துவது. குறிப்பாக இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் இப்படி ஓலைச்சுவடியில் எழுதிவைத்து, தகவல்களைப் பாதுகாக��கும் பழக்கம் இருந்துள்ளது. கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரை இந்தமுறை கடைப்பிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஓலைச்சுவடிகளில் தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. காரணம், அன்று தமிழர்களிடம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் இலக்கியப் படைப்புகளும் இருந்துள்ளன. இன்று `உலகப் பொதுமறை’ எனப் போற்றப்படும் திருக்குறள், சிலப்பதிகாரம் முதல் அனைத்து நூல்களும் நமக்கு ஓலைச்சுவடிகளின் வாயிலாகத்தான் கிடைத்திருக்கின்றன. தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்து உ.வே.சா., சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு போன்ற அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் நூல்களை அச்சிட்டு, புதிப்பித்து பாதுகாத்தார். அப்படி அவர் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின், கையெழுத்தேடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அவருடைய சேகரிப்புகளெல்லாம் சென்னை உ.வே.சாமிநாதய்யர் பொது நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அதேபோல, காலின் மெக்கன்ஸி, லேடன், சி.பி.பிரௌன் ஆகிய வெளிநாட்டினரின் சேகரிப்புகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளன. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளைக் கொண்ட 72,748 சுவடிக் கட்டுகளும் உள்ளன. இவற்றில் அனைத்து மொழிச் சுவடிகளும் அடக்கம். அடுத்ததாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிச் சுவடிகளையும் சேர்த்து, கிட்டத்தட்ட 8,000 ஓலைச்சுவடிகள் சேகரித்துவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல மொழிகளில் எழுதப்பட்ட 39,000 ஓலைச்சுவடிகள், 69,000 புத்தகங்களுடன் தஞ்சை சரஸ்வதி மகால் இயங்கிவருகிறது. இங்கு மட்டுமல்ல, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் எனத் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்ச்சுவடிகள் மட்டும், தோராயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுவடிகள் தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கிறார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி. ஆ���ால், தமிழ் மக்களிடம் இன்னும் சேகரிக்கப்படாத பல்லாயிரக்கணக்கான சுவடிகள் இருப்பதாகவும் ஓலைச்சுவடிகள் சேகரிப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சில தமிழ் ஆர்வலர்களைத் தவிர, தொன்மை வாய்ந்த ஓலைச்சுவடிகள் குறித்து தமிழர்களிடம் எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்துவருகிறது. ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. தஞ்சை சரஸ்வதி மகாலில், ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் உருவாக்கப்பட்ட, முதலாம் வேத ஆகமம் எனும் நூல் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களால் திருடப்பட்டது. அது 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்தநிலையில்தான் தமிழ் ஓலைச்சுவடிகள் ஆன் லைனில் விற்பனை செய்யப்படும் தகவல்கள் வெளியாகி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு. \"19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை ஹாரிங்டனிடம் ஒப்படைக்க, அவர் அதை அப்போது சென்னை மாகாண வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த எல்லீஸிடம் ஓப்படைக்க அப்படி நமக்குக் கிடைத்த நூல்தான் திருக்குறள். இன்று நாம் தமிழர்களின் அடையாளமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிலப்பதிகாரத்துக்காக `தமிழ்த் தாத்தா’ என அழைக்���ப்படும் உ.வே.சா நடக்காத நடை இல்லை. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக `ஓலைச்சுவடிகள் திருட்டு’, `ஆன்லைனில் விற்பனை’ என இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகும் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன், `தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு இணைந்து 2010-ம் ஆண்டில் நடத்திய ஓலைச்சுவடி சேகரிப்பையொட்டி ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் உலாவருகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளையின்மீது பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. வெளிநாட்டு முகவரிகளிலும், ராஜஸ்தான் போன்ற வெளி மாநில முகவரியிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் விற்கப்படுவதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு இது சர்ச்சையாக வெடிக்கக் காரணம். இதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஓலைச்சுவடிகள் குறித்த சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம். காகிதங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, ஒவ்வோர் இனமும் தங்களிடமிருக்கும் மருத்துவம், இலக்கியம், இலக்கணம், ஜோதிடம், கட்டடக்கலை, கணிதம், வானியல் போன்ற அரிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்த சில வழிமுறைகளைக் கண்டறிந்தன. பாறைகளில், கற்களில் எழுதிவைப்பது, களிமண் சிலேட்டில் எழுதிவைப்பது, ஓலைச்சுவடிகளில் எழுதிவைப்பது எனப் பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தபட்டுவந்த நிலையில், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான மற்றும் நவீனமான ஒரு வழிமுறைதான் ஓலைச்சுவடிகளில் தகவல்களை பத்திரப்படுத்துவது. குறிப்பாக இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் இப்படி ஓலைச்சுவடியில் எழுதிவைத்து, தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் இருந்துள்ளது. கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரை இந்தமுறை கடைப்பிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஓலைச்சுவடிகளில் தகவல்களைப் பாதுகாக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. காரணம், அன்று தமிழர்களிடம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் இலக்கியப் படைப்புகளும் இருந்துள்ளன. இன்று `உலகப் பொதுமறை’ எனப் போற்றப்படும் திருக்குறள், சிலப்பதிகாரம் முதல் அனைத்து நூல்களும் நமக்கு ஓலைச்சுவடிகளின் வாயிலாகத்தான் கிடைத்திருக்கின்றன. தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்து உ.வே.சா., சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு போன்ற அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் நூல்களை அச்சிட்டு, புதிப்பித்து பாதுகாத்தார். அப்படி அவர் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின், கையெழுத்தேடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அவருடைய சேகரிப்புகளெல்லாம் சென்னை உ.வே.சாமிநாதய்யர் பொது நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அதேபோல, காலின் மெக்கன்ஸி, லேடன், சி.பி.பிரௌன் ஆகிய வெளிநாட்டினரின் சேகரிப்புகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளன. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளைக் கொண்ட 72,748 சுவடிக் கட்டுகளும் உள்ளன. இவற்றில் அனைத்து மொழிச் சுவடிகளும் அடக்கம். அடுத்ததாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிச் சுவடிகளையும் சேர்த்து, கிட்டத்தட்ட 8,000 ஓலைச்சுவடிகள் சேகரித்துவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல மொழிகளில் எழுதப்பட்ட 39,000 ஓலைச்சுவடிகள், 69,000 புத்தகங்களுடன் தஞ்சை சரஸ்வதி மகால் இயங்கிவருகிறது. இங்கு மட்டுமல்ல, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் எனத் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்ச்சுவடிகள் மட்டும், தோராயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுவடிகள் தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கிறார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி. ஆனால், தமிழ் மக்களிடம் இன்னும் சேகரிக்கப்படாத பல்லாயிரக்கணக்கான சுவடிகள் இருப்பதாகவும் ஓலைச்சுவடிகள் சேகரிப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சில தமிழ் ஆர்வலர்களைத் தவிர, தொன்மை வாய்ந்த ஓலைச்சுவடிகள் குறித்து தமிழர்களிடம் எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்துவருகிறது. ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் அவ்வப்போது செய்த���கள் வெளியாகின்றன. தஞ்சை சரஸ்வதி மகாலில், ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் உருவாக்கப்பட்ட, முதலாம் வேத ஆகமம் எனும் நூல் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களால் திருடப்பட்டது. அது 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்தநிலையில்தான் தமிழ் ஓலைச்சுவடிகள் ஆன் லைனில் விற்பனை செய்யப்படும் தகவல்கள் வெளியாகி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு. பழங்கால ஓலைச் சுவடிகளை மீட்பதற்காக, 'நேஷனல் மிஷன் ஃபார் மேனுஸ்கிரிப்ட்ஸ்' (National Mission for Manuscripts (NAMAMI)) எனும் அமைப்பை கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது இந்திய அரசாங்கம். பழங்கால ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து, அவற்றைச் சேகரித்து, பாதுகாப்பதே இந்த அமைப்பின் பணி. அதன்படி தமிழகத்தில், சென்னை அண்ணா சாலையிலுள்ள பொது நூலக இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் பொது மக்களிடமிருக்கும் ஓலைச்சுவடிகள் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தத் தகவல்களை, பொது நூலக இயக்கத்திடமிருந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பெற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. அவர்களுடன் `தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு, `திரட்டப்பட்ட சுவடிகளை மின்னாக்கம் செய்துதருகிறோம்’ எனச் சேர்ந்துகொண்டது. அதன்படி, `தமிழகம் முழுவதும், கிட்டத்தட்ட 86,257 ஓலைகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மருத்துவம், இலக்கியம், கதைகள், ஓவியங்கள், இலக்கண நூல்கள், ஆன்மிக நூல்கள் உள்ளிட்ட பலவகைப்பட்ட அரிய தகவல்களை உடைய ஓலைச்சுவடிகள் அடக்கம். அவற்றில், மாவட்டவாரியாக எவ்வளவு ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன’ என்பதுவரை தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகள் எங்கே என்பது குறித்துதான் கடந்த சில நாள்களாக சர்ச்சைகள் வெடித்தன. \"சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் எதுவும் எங்களிடம் இல்லை. அனைத்தும் பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்தில் அவ்வப்போது ஒப்படைக்கப்பட்டுவிட்டன’’ என்று தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை... இந்தநிலையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக, கடந்த ஒன்றாம் தேதி, அறிக்கை ஒன்று வெளியானது. அதில், `சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் அனைத்தும் எங்களிடம்தான் இருக்கின்றன’ எனத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தெரிவித்தது. தொடர்ந்து நாம் நேரடியாக பல்கலைக்கழகத்துச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது `சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு இன்னும் நம்பர் போடவில்லை. அதனால், அந்தச் சுவடிகளை மட்டும் தனியாக பிரித்துக் காட்ட இயலாது. மொத்தமாக வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்’ என ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி கூறினார். தொடர்ந்து நாம் மொத்தமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர், கோவை மணியிடம் பேசினோம், \"ஓலைச்சுவடிகள் சேகரிப்பு இரண்டுகட்டமாக நடைபெற்றது. அதில் முதன்முறை தேடும்போது நானும் சென்றிருந்தேன். அப்போது நான்தான் நேரடியாக ஓலைச்சுவடிகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவது முறை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவர் சென்றார். தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் இந்தப் பணியில் அமர்த்தப்பட்ட, அண்ணாமலை சுகுமாரன்தான் சேகரித்தார். அவர் பட்டியல் கொடுத்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் எங்களிடம்தான் இருக்கின்றன. தேவையற்ற சர்ச்சைகளில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தின் பெயர் அடிபடவும்தான் நாங்கள் அறிக்கை கொடுத்தோம். ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நாலடியார், சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி போன்ற நூல்களெல்லாம் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அப்போது சேகரிப்பட்ட சுவடிகளில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்பது குறித்து நாங்கள் இன்னும் பார்க்கவே இல்லை. அதற்குள்ளாகவே அவர்கள் எப்படி அப்படிப் பதிவு செய்யலாம். ஒருவேளை அந்த நூல்களெல்லாம் அவர்களுக்குக் கிடைத்திருந்தால், அவை எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர்கள் பதிவு செய்திருப்பது குறித்து நாங்கள�� விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவிருக்கிறோம். கண்டிப்பாக அதன்மீது நடவடிக்கை எடுப்போம். தவிர, ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணி என்பது சாதாரணமானது அல்ல. பல அடுக்கு வேலைகளுக்குப் பிறகு கடைசிக் கட்டமாகத்தான் அது நடைபெறும். எங்களிடம் ஆள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாகச் செய்ய முடியவில்லை. இது தெரியாமல்தான் பலர் `பல்கலைக்கழகம் எதுவும் செய்யவில்லை’ என அவதூறு பரப்புகின்றனர்’’ என்றார் கோபமாக. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக, இந்த ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை சுகுமாரனிடம் பேசினோம். ``இரண்டு கட்டமாக ஓலைச்சுவடிகள் தேடும் பணி நடைபெற்றது. முதற்கட்ட சேகரிப்பில் பல்கலைக்கழகத்தின் சார்பில் வந்திருந்த கோவை மணிதான் சுவடிகளைப் பெற்றுக்கொண்டார். இரண்டாம்கட்ட ஓலைச்சுவடிகள் தேடுதல் பணியின்போது அவர் வரவில்லை. நான்தான் அப்போது சேகரித்தேன். அப்போது சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை, `திருப்பித்தர வேண்டியவை’, `திருப்பித் தர வேண்டாதவை’ என இரண்டாகப் பிரித்து பல்கலைக்கழகத்தில் ஒப்ப்டைத்துவிட்டேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் இன்னும் சுவடிகளைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. நான் சேகரித்த சுவடிகளில் என்ன இருக்கிறது என்றுகூட எனக்கு இன்னும் தெரியாது. சுவடிகளைக் கேட்டு பலர் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்கள். அதன் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு பலமுறை நடந்தேன். ஆனால், எந்தப் பயனுமில்லை. இதன் காரணமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இந்தநிலையில், கடந்த வாரம் பல்கலைக்கழக துணைவேந்தர் அழைத்து, `திருப்பித் தர வேண்டியவர்களிடம் ஒப்ப்டைத்துவிடலாம்’ என்றார். இவ்வளவு காலம் நான் கேட்டபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில நாள்களாக இந்த விஷயம் சர்ச்சையான பிறகுதான் கண்டுகொள்கிறார்கள். சுவடியில் என்ன இருந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது... சுபாஷினி, அவரின் இணையதளத்தில் ஏன் அப்படிப் பதிவு செய்தார் என எனக்குத் தெரியவில்லை’’ என்கிறார் சந்தேகத்தோடு. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓலைச்சுவடிகளைச் சேகரித்த அண்ணாமலை சுகுமாரன் மற்றும் ஓலைச்சுவடிகள் துறைத்தலைவர் கோவை மணி இருவருமே சுவடிகளில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை எனச் சொல்லும்போது, இன்னின்ன நூல்கள் கண்டறியப்பட்டன என எதன் அடிப்படையில் அறக்கட்டளையின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி, 1995 முதல் தற்போது வரை ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் பணியைச் செய்துவருவதாக ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார். 75 ஆண்டுகால பழங்காலப் பொருள்களை எடுத்துச் செல்வது அல்லது பிரதியெடுப்பது சட்டப்படி தவறு. இதற்கு அவர் யாரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்... இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன... ஆன் லைனில் விற்பனை செய்யப்படும் ஓலைச்சுவடிகள் குறித்து சுபாஷினியின் பார்வை என்ன... ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்கு குறித்து தொடர்ச்சியாகப் பேசியும், டென்மார்க்கிலுள்ள அவரின் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்ததாகவும் கூறிவரும் சுபாஷினி, அவரால் அச்சடிக்கப்பட்ட முதல் வேக ஆகமம், தஞ்சை சரஸ்வதி மகாலிலிருந்து ஜெர்மானியர்களால் திருடப்பட்டது குறித்து என்ன பதில் தரப்போகிறார்... தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிதான் என்ன... அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது. பழங்கால ஓலைச் சுவடிகளை மீட்பதற்காக, 'நேஷனல் மிஷன் ஃபார் மேனுஸ்கிரிப்ட்ஸ்' (National Mission for Manuscripts (NAMAMI)) எனும் அமைப்பை கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது இந்திய அரசாங்கம். பழங்கால ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து, அவற்றைச் சேகரித்து, பாதுகாப்பதே இந்த அமைப்பின் பணி. அதன்படி தமிழகத்தில், சென்னை அண்ணா சாலையிலுள்ள பொது நூலக இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் பொது மக்களிடமிருக்கும் ஓலைச்சுவடிகள் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தத் தகவல்களை, பொது நூலக இயக்கத்திடமிருந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பெற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. அவர்களுடன் `தமிழ் மரபு அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு, `திரட்டப்பட்ட சுவடிகளை மின்னாக்கம் செய்துதருகிறோம்’ எனச் சேர்ந்துகொண்டது. அதன்படி, `தமிழகம் முழுவதும், கிட்டத்தட்ட 86,257 ஓலைகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மருத்துவம், இலக்கியம், கதைகள், ஓவியங்கள், இலக்கண நூல்கள், ஆன்மிக நூல்கள் உள்ளிட்ட பலவகைப்பட்ட அரிய தகவல்களை உடைய ஓலைச்சுவடிகள் அடக்கம். அவற்றில், மாவட்டவாரியாக எவ்வளவு ஓலைச்சுவடிக��் சேகரிக்கப்பட்டன’ என்பதுவரை தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகள் எங்கே என்பது குறித்துதான் கடந்த சில நாள்களாக சர்ச்சைகள் வெடித்தன. \"சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் எதுவும் எங்களிடம் இல்லை. அனைத்தும் பல்கலைக்கழகத்தின் சுவடிப்புலத்தில் அவ்வப்போது ஒப்படைக்கப்பட்டுவிட்டன’’ என்று தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை... இந்தநிலையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக, கடந்த ஒன்றாம் தேதி, அறிக்கை ஒன்று வெளியானது. அதில், `சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் அனைத்தும் எங்களிடம்தான் இருக்கின்றன’ எனத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தெரிவித்தது. தொடர்ந்து நாம் நேரடியாக பல்கலைக்கழகத்துச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது `சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு இன்னும் நம்பர் போடவில்லை. அதனால், அந்தச் சுவடிகளை மட்டும் தனியாக பிரித்துக் காட்ட இயலாது. மொத்தமாக வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்’ என ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி கூறினார். தொடர்ந்து நாம் மொத்தமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர், கோவை மணியிடம் பேசினோம், \"ஓலைச்சுவடிகள் சேகரிப்பு இரண்டுகட்டமாக நடைபெற்றது. அதில் முதன்முறை தேடும்போது நானும் சென்றிருந்தேன். அப்போது நான்தான் நேரடியாக ஓலைச்சுவடிகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவது முறை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருவர் சென்றார். தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் இந்தப் பணியில் அமர்த்தப்பட்ட, அண்ணாமலை சுகுமாரன்தான் சேகரித்தார். அவர் பட்டியல் கொடுத்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் எங்களிடம்தான் இருக்கின்றன. தேவையற்ற சர்ச்சைகளில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தின் பெயர் அடிபடவும்தான் நாங்கள் அறிக்கை கொடுத்தோம். ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நாலடியார், சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி போன்ற நூல்களெல்லாம் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அப்போது சேகரிப்பட்ட சுவடிகளில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்பது குறித்து நாங்கள் இன்னும் ப���ர்க்கவே இல்லை. அதற்குள்ளாகவே அவர்கள் எப்படி அப்படிப் பதிவு செய்யலாம். ஒருவேளை அந்த நூல்களெல்லாம் அவர்களுக்குக் கிடைத்திருந்தால், அவை எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர்கள் பதிவு செய்திருப்பது குறித்து நாங்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவிருக்கிறோம். கண்டிப்பாக அதன்மீது நடவடிக்கை எடுப்போம். தவிர, ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணி என்பது சாதாரணமானது அல்ல. பல அடுக்கு வேலைகளுக்குப் பிறகு கடைசிக் கட்டமாகத்தான் அது நடைபெறும். எங்களிடம் ஆள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாகச் செய்ய முடியவில்லை. இது தெரியாமல்தான் பலர் `பல்கலைக்கழகம் எதுவும் செய்யவில்லை’ என அவதூறு பரப்புகின்றனர்’’ என்றார் கோபமாக. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக, இந்த ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை சுகுமாரனிடம் பேசினோம். ``இரண்டு கட்டமாக ஓலைச்சுவடிகள் தேடும் பணி நடைபெற்றது. முதற்கட்ட சேகரிப்பில் பல்கலைக்கழகத்தின் சார்பில் வந்திருந்த கோவை மணிதான் சுவடிகளைப் பெற்றுக்கொண்டார். இரண்டாம்கட்ட ஓலைச்சுவடிகள் தேடுதல் பணியின்போது அவர் வரவில்லை. நான்தான் அப்போது சேகரித்தேன். அப்போது சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை, `திருப்பித்தர வேண்டியவை’, `திருப்பித் தர வேண்டாதவை’ என இரண்டாகப் பிரித்து பல்கலைக்கழகத்தில் ஒப்ப்டைத்துவிட்டேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் இன்னும் சுவடிகளைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. நான் சேகரித்த சுவடிகளில் என்ன இருக்கிறது என்றுகூட எனக்கு இன்னும் தெரியாது. சுவடிகளைக் கேட்டு பலர் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்கள். அதன் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு பலமுறை நடந்தேன். ஆனால், எந்தப் பயனுமில்லை. இதன் காரணமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இந்தநிலையில், கடந்த வாரம் பல்கலைக்கழக துணைவேந்தர் அழைத்து, `திருப்பித் தர வேண்டியவர்களிடம் ஒப்ப்டைத்துவிடலாம்’ என்றார். இவ்வளவு காலம் நான் கேட்டபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில நாள்களாக இந்த விஷயம் சர்ச்சையான பிறகுதான் கண்டுகொள்கிறார்கள். சுவடியில் என்ன இருந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது... சுபாஷினி, அவரின் இணையதளத்தில் ஏன் அப்படிப் பதிவு செய்தார் என எனக்குத் தெரிய���ில்லை’’ என்கிறார் சந்தேகத்தோடு. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓலைச்சுவடிகளைச் சேகரித்த அண்ணாமலை சுகுமாரன் மற்றும் ஓலைச்சுவடிகள் துறைத்தலைவர் கோவை மணி இருவருமே சுவடிகளில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை எனச் சொல்லும்போது, இன்னின்ன நூல்கள் கண்டறியப்பட்டன என எதன் அடிப்படையில் அறக்கட்டளையின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி, 1995 முதல் தற்போது வரை ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் பணியைச் செய்துவருவதாக ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார். 75 ஆண்டுகால பழங்காலப் பொருள்களை எடுத்துச் செல்வது அல்லது பிரதியெடுப்பது சட்டப்படி தவறு. இதற்கு அவர் யாரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்... இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன... ஆன் லைனில் விற்பனை செய்யப்படும் ஓலைச்சுவடிகள் குறித்து சுபாஷினியின் பார்வை என்ன... ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்கு குறித்து தொடர்ச்சியாகப் பேசியும், டென்மார்க்கிலுள்ள அவரின் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்ததாகவும் கூறிவரும் சுபாஷினி, அவரால் அச்சடிக்கப்பட்ட முதல் வேக ஆகமம், தஞ்சை சரஸ்வதி மகாலிலிருந்து ஜெர்மானியர்களால் திருடப்பட்டது குறித்து என்ன பதில் தரப்போகிறார்... தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிதான் என்ன... அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினியின் முன் கேள்விகளை வைத்தோம். ``சிலப்பதிகாரம், நாலடியார் போன்ற நூல்கள் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக உங்கள் வலைப் பக்கத்தில் உள்ளது. பல்கலைக்கழகம் இதை மறுக்கிறது. அது குறித்து உங்கள் பதில் என்ன தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினியின் முன் கேள்விகளை வைத்தோம். ``சிலப்பதிகாரம், நாலடியார் போன்ற நூல்கள் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக உங்கள் வலைப் பக்கத்தில் உள்ளது. பல்கலைக்கழகம் இதை மறுக்கிறது. அது குறித்து உங்கள் பதில் என்ன’’ '``பல்கலைக்கழகத்தோடு இணைந்து களப்பணி ஆற்றிய நேரத்தில் அண்ணாமலை சுகுமாரன் உடனுக்குடன் கொடுத்த மின்னஞ்சல் தகவல்களைத் தொகுத்து நாங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை இணைய பக்கத்தில் பதிவேற்றினோம். அந்த மின்னஞ்சல் தகவல்களில் சிலப்பதிகாரம், நாலடியார் ஆகிய சுவடிப் படிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.’’ ``அண்ணாமலை சுகுமாரன், தான் கொடுத்ததில் என்ன இருந்தது என்றே தனக்குத் தெரியாது என்கிறாரே..’’ '``பல்கலைக்கழகத்தோடு இணைந்து களப்பணி ஆற்றிய நேரத்தில் அண்ணாமலை சுகுமாரன் உடனுக்குடன் கொடுத்த மின்னஞ்சல் தகவல்களைத் தொகுத்து நாங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை இணைய பக்கத்தில் பதிவேற்றினோம். அந்த மின்னஞ்சல் தகவல்களில் சிலப்பதிகாரம், நாலடியார் ஆகிய சுவடிப் படிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.’’ ``அண்ணாமலை சுகுமாரன், தான் கொடுத்ததில் என்ன இருந்தது என்றே தனக்குத் தெரியாது என்கிறாரே..’’ (பதில் இல்லை) முதல் கேள்விக்கு சொன்ன பதில்தான் என்றார். ''1995 முதல் தற்போது வரை ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் பணியைச் செய்துவருவதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். சட்டப்படி இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்... இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன’’ (பதில் இல்லை) முதல் கேள்விக்கு சொன்ன பதில்தான் என்றார். ''1995 முதல் தற்போது வரை ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் பணியைச் செய்துவருவதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். சட்டப்படி இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்... இதுவரை மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே இருக்கின்றன’’ ``1995-ம் ஆண்டு நான் ஓலைச்சுவடி சேகரிக்க ஆரம்பித்தேன் என்று ஏதாவது ஒரு பத்திரிகையில் நான் பேட்டி அளித்தேன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. ஏனெனில், 1998-ம் ஆண்டு வரை நான் எனது ஆரம்பநிலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டம். 2001-ம் ஆண்டுதான் `தமிழ் மரபு அறக்கட்டளை’ என்ற ஓர் அமைப்பையே தொடங்குகிறோம். நான் கூறியதாகச் சொல்லப்படும் அந்த அவதூறுச் செய்தியில் உண்மையில்லை.'' உங்களின் வலைப்பக்கத்தில் நீங்கள் பதிந்திருக்கும் ஒரு பத்திரிக்கைச் செய்தியில்தான் (குறிப்பிட்ட ஆதாரத்தைக் காட்டி) நீங்கள் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்...’’ ''நீங்கள் அனுப்பிய பக்கத்தை இப்போது முழுமையாக வாசித்தேன். அது ஒரு மிக நீண்ட பேட்டி. அதனால் நிறைய சுருக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். அப்படி சுருக்கப்பட்டதில் தகவல் பிழைகளோடு சில கருத்து பிழைகளும் ஆங்காங்கே தெரிகின்றன. பத்திரிகையின் பக்க இடம் கருதி சுருக்���ப்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். அதே நேரத்தில், மிக முக்கியமான தகவல் பிழை ஒன்றை உறுதியாகச் சுட்டிக்காட்ட வேண்டும். `தோராயமா ஒரு லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டது, இங்கே இரண்டு லட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது நிச்சயமான பிழை. அதுமட்டுமன்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெயரும் விடுபட்டுள்ளது. மேலும், இனிமேல்தான் பல்கலைக்கழகம் மின்னாக்கத்தைத் தொடங்க உள்ளது என்ற பல்கலைக்கழகத்தின் அறிக்கை செய்தியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.'' ''இதுவரை எவ்வளவு ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்திருக்கிறீர்கள்’’ ``1995-ம் ஆண்டு நான் ஓலைச்சுவடி சேகரிக்க ஆரம்பித்தேன் என்று ஏதாவது ஒரு பத்திரிகையில் நான் பேட்டி அளித்தேன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. ஏனெனில், 1998-ம் ஆண்டு வரை நான் எனது ஆரம்பநிலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டம். 2001-ம் ஆண்டுதான் `தமிழ் மரபு அறக்கட்டளை’ என்ற ஓர் அமைப்பையே தொடங்குகிறோம். நான் கூறியதாகச் சொல்லப்படும் அந்த அவதூறுச் செய்தியில் உண்மையில்லை.'' உங்களின் வலைப்பக்கத்தில் நீங்கள் பதிந்திருக்கும் ஒரு பத்திரிக்கைச் செய்தியில்தான் (குறிப்பிட்ட ஆதாரத்தைக் காட்டி) நீங்கள் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்...’’ ''நீங்கள் அனுப்பிய பக்கத்தை இப்போது முழுமையாக வாசித்தேன். அது ஒரு மிக நீண்ட பேட்டி. அதனால் நிறைய சுருக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். அப்படி சுருக்கப்பட்டதில் தகவல் பிழைகளோடு சில கருத்து பிழைகளும் ஆங்காங்கே தெரிகின்றன. பத்திரிகையின் பக்க இடம் கருதி சுருக்கப்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். அதே நேரத்தில், மிக முக்கியமான தகவல் பிழை ஒன்றை உறுதியாகச் சுட்டிக்காட்ட வேண்டும். `தோராயமா ஒரு லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டது, இங்கே இரண்டு லட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது நிச்சயமான பிழை. அதுமட்டுமன்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெயரும் விடுபட்டுள்ளது. மேலும், இனிமேல்தான் பல்கலைக்கழகம் மின்னாக்கத்தைத் தொடங்க உள்ளது என்ற பல்கலைக்கழகத்தின் அறிக்கை செய்தியையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.'' ''இதுவரை எவ்வளவு ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்திருக்கிறீர்கள்'' ''311 சமணச் சுவடி, ஓலைகள் கொண்ட சுவடிகள் - நஞ்சு முறிவு, அடிமை ஓலைகள் ஆகியவை தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டவை. ஐரோப்பாவில் : கோப்பன்ஹாகன் மின்னாக்கத் திட்டம்; பிரான்ஸ் நூலகம், ஜெர்மனி ஹாலே ஓலைச்சுவடி ஆய்வுத்திட்டம் ஆகியவை வெளிநாடுகளில் மின்னாக்கம் செய்யப்பட்டவை.'' ''தமிழகத்தில் சமணச்சுவடிகள் உள்ளிட்ட சுவடிகளை மின்னாக்கம் செய்வதற்கான அனுமதியை யாரிடம் வாங்கினீர்கள்'' ''311 சமணச் சுவடி, ஓலைகள் கொண்ட சுவடிகள் - நஞ்சு முறிவு, அடிமை ஓலைகள் ஆகியவை தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டவை. ஐரோப்பாவில் : கோப்பன்ஹாகன் மின்னாக்கத் திட்டம்; பிரான்ஸ் நூலகம், ஜெர்மனி ஹாலே ஓலைச்சுவடி ஆய்வுத்திட்டம் ஆகியவை வெளிநாடுகளில் மின்னாக்கம் செய்யப்பட்டவை.'' ''தமிழகத்தில் சமணச்சுவடிகள் உள்ளிட்ட சுவடிகளை மின்னாக்கம் செய்வதற்கான அனுமதியை யாரிடம் வாங்கினீர்கள்'' ''ஓலைச்சுவடிகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தனிநபர்களின் ஜோதிடக் கணிப்பு மற்றும் குடும்ப விவரங்கள் அல்லது கோயில்களின் விவரங்கள். இவற்றையெல்லாம் அத்தகைய சுவடிகளை வைத்திருப்போர் பெரும்பாலும் யாருக்கும் காண்பிக்க மாட்டார்கள். இரண்டாவது வகை, படியெடுக்கப்பட்ட நூல்கள்... அதாவது சுவடிகள். அப்படி, தனிநபர் பாதுகாக்கும் ஓலைச்சுவடிகள், அதாவது இன்று நம்மிடம் புத்தகங்கள் எப்படி தனிநபர் சேகரிப்பில் உள்ளனவோ அப்படிச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓலைச்சுவடிகள் பலரது இல்லங்களில் பாதுகாக்கப்பட்டன. எனவே, தனிநபர் பாதுகாப்பிலுள்ள ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து, அவை உடைந்து அழிவதற்கு முன்னர் மின் படிவமாகப் பாதுகாக்க முயற்சி எடுக்கும்போது அதற்கு உரிமையாளரின் அனுமதி இருந்தால் போதும்.'' ''தமிழ் மரபு அறக்கட்டளையின் பணி என்ன... அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது'' ''ஓலைச்சுவடிகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தனிநபர்களின் ஜோதிடக் கணிப்பு மற்றும் குடும்ப விவரங்கள் அல்லது கோயில்களின் விவரங்கள். இவற்றையெல்லாம் அத்தகைய சுவடிகளை வைத்திருப்போர் பெரும்பாலும் யாருக்கும் காண்பிக்க மாட்டார்கள். இரண்டாவது வகை, படியெடுக்கப்பட்ட நூல்கள்... அதாவது சுவ���ிகள். அப்படி, தனிநபர் பாதுகாக்கும் ஓலைச்சுவடிகள், அதாவது இன்று நம்மிடம் புத்தகங்கள் எப்படி தனிநபர் சேகரிப்பில் உள்ளனவோ அப்படிச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓலைச்சுவடிகள் பலரது இல்லங்களில் பாதுகாக்கப்பட்டன. எனவே, தனிநபர் பாதுகாப்பிலுள்ள ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து, அவை உடைந்து அழிவதற்கு முன்னர் மின் படிவமாகப் பாதுகாக்க முயற்சி எடுக்கும்போது அதற்கு உரிமையாளரின் அனுமதி இருந்தால் போதும்.'' ''தமிழ் மரபு அறக்கட்டளையின் பணி என்ன... அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது'' ''தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு தன்னார்வ அமைப்பு. பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் `தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும்’ என்ற எண்ணத்தோடு தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், தங்களது சொந்தச் செலவில் இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். இணையத்திலேயே அதிகமாக நாங்கள் இயங்குவதால் பெரிய செலவு எங்களுக்கு இல்லை. இத்தகைய பணிகளுக்கு தன்னார்வலர்களின் உழைப்பும் திறனும் மட்டுமே தேவைப்படுகின்றன. இந்த அமைப்போடு இயங்குபவர்கள் பெரும்பாலும் நல்ல வேலையில் உள்ளவர்கள். உயர் ஊதியம் பெறுபவர்களாகவே இருக்கிறோம். எனவே, நிகழ்ச்சிகளுக்குத் தேவையான செலவினங்களை எங்களுடைய பங்களிப்பின் மூலமே நாங்கள் ஈடுகட்டிக்கொள்கிறோம். கல்வெட்டுப் பயிற்சிகள் மற்றும் மரபு பயணங்களில் பங்கெடுப்பவர்களுடைய செலவை ஈடுகட்டிக்கொள்ளும் வகையில் சிறிய தொகை வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகையும் அவர்களுக்கே செலவிடப்படுகிறது. இவற்றில் பங்கெடுக்கும் எளிய மாணவர்களுக்கு இலவசமாகவே அந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.'' தமிழ் ஓலைச்சுவடிகள் இணையத்தில் விற்கப்படுவது குறித்துத் தெரியுமா, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்'' ''தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு தன்னார்வ அமைப்பு. பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் `தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும்’ என்ற எண்ணத்தோடு தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், தங்களது சொந்தச் செலவில் இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். இணையத்திலேயே அதிகமாக நாங்கள் இயங்குவதால் பெரிய செலவு எங்களுக்கு இல்லை. இத்தகைய பணிகளுக்கு தன்னார்வலர்களின் உழைப்பும் திறனும் மட்டுமே தேவைப்படுகின்றன. இந்த அமைப்போடு இயங்குபவர்கள் பெரும்பாலும் நல்ல வேலையில் உள்ளவர்கள். உயர் ஊதியம் பெறுபவர்களாகவே இருக்கிறோம். எனவே, நிகழ்ச்சிகளுக்குத் தேவையான செலவினங்களை எங்களுடைய பங்களிப்பின் மூலமே நாங்கள் ஈடுகட்டிக்கொள்கிறோம். கல்வெட்டுப் பயிற்சிகள் மற்றும் மரபு பயணங்களில் பங்கெடுப்பவர்களுடைய செலவை ஈடுகட்டிக்கொள்ளும் வகையில் சிறிய தொகை வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகையும் அவர்களுக்கே செலவிடப்படுகிறது. இவற்றில் பங்கெடுக்கும் எளிய மாணவர்களுக்கு இலவசமாகவே அந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.'' தமிழ் ஓலைச்சுவடிகள் இணையத்தில் விற்கப்படுவது குறித்துத் தெரியுமா, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்'' ''தமிழ் ஓலைச்சுவடிகள் இணையத்தில் விற்கப்படுவதைப் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளைமீது சில அவதூறுச் செய்திகள் வந்ததற்குப் பின்னால்தான் நாங்களும் இணையத்தில் தேடிப்பார்த்தோம். இது அனைவருக்கும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் செய்திதான். அவ்வாறு, ஒருவேளை ஓலைச்சுவடிகள் ஏதும் தவறான முறையில் யாராலும் விற்கப்படுகிறதென்றால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் அரசுக்கு உள்ளது. ஏனென்றால் இது தமிழ் மரபு பாதுகாப்பு சார்ந்த ஒன்று.'' '' ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் அச்சடிக்கப்பட்ட முதல் வேக ஆகமம், தஞ்சை சரஸ்வதி மகாலில் ஜெர்மானியர்களால் திருடப்பட்ட விஷயத்தில் உங்களைத் தொடர்புபடுத்தி வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்'' ''தமிழ் ஓலைச்சுவடிகள் இணையத்தில் விற்கப்படுவதைப் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளைமீது சில அவதூறுச் செய்திகள் வந்ததற்குப் பின்னால்தான் நாங்களும் இணையத்தில் தேடிப்பார்த்தோம். இது அனைவருக்கும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் செய்திதான். அவ்வாறு, ஒருவேளை ஓலைச்சுவடிகள் ஏதும் தவறான முறையில் யாராலும் விற்கப்படுகிறதென்றால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் அரசுக்கு உள்ளது. ஏனென்றால் இது தமிழ் மரபு பாதுகாப்பு சார்ந்த ஒன்று.'' '' ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் அச்சடிக்கப்பட்ட முதல் வேக ஆகமம், தஞ்சை சரஸ்வதி மகாலில் ஜெர்மானியர்களால் திருடப்பட்ட விஷயத்தில் உங்களைத் தொடர்புபடுத்தி வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்'' ''ஜெர்மானியர்கள் என்ப��ற்காகவே என்னுடன் தொடர்புபடுத்துவது எப்படிச் சரி... இந்த விஷயம் குறித்தே நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.'' ''சமூக வலைதளங்களில் உங்கள் அறக்கட்டளை மீதும், உங்களின் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்'' ''ஜெர்மானியர்கள் என்பதற்காகவே என்னுடன் தொடர்புபடுத்துவது எப்படிச் சரி... இந்த விஷயம் குறித்தே நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.'' ''சமூக வலைதளங்களில் உங்கள் அறக்கட்டளை மீதும், உங்களின் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்'' ''உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழிக்கு தமிழர்கள் என்ற முறையில் சிறு அளவிலாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முனைப்பை தவிர வேறு எந்த நோக்கமும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு இல்லை. `அவதூறு பரப்புவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முடிவு செய்தோம். இது தொடர்பாக தமிழக காவல்துறையிடம் ஏற்கெனவே புகாரும் அளித்திருக்கிறோம். ஓலைச்சுவடி மின்னாக்கம் தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள் குறித்தும் ஒரு திறந்த விசாரணையை உரிய துறையினர் நடத்த வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம். அப்படியாவது உண்மை வெளிச்சம் பெறும் என்று நம்புகிறோம். தமிழக அரசு இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது... தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைத் தொடர்புகொண்டோம். ``பிறகு பேசுகிறேன்’’ என்றவர் மறுமுறை அழைத்தபோது அழைப்பை எடுக்கவில்லை. நன்றி ஜீனியர் விகடன் https://www.vikatan.com/news/controversy/controversy-over-the-theft-of-tamil-manuscripts\nதபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் – வியாழேந்திரன்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்\nமுக்கியமானது எல்லாம் அவயள் லவட்டி கொண்டு ஒப்புக்கு ஏதோ கொடுத்திருக்கினம் .. அவனவன் ஈ மெயில் இன்டர் நெட் என்டு இருக்கையில் .. சரக்கு கையளித்தல் மற்றும் சிறுசேமிப்பு வகையில் முன்னேற சான்ஸ் உண்டு..\nகொரோனாவை விரட்ட...களிமண் பூசி சங்கு ஊத வேண்டும்... பாஜக எம்.பி ரிப்ஸ்.\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in செய்தி திரட்டி\nகொரோனாவை விரட்ட...களிமண் பூசி சங்கு ஊத வேண்டும்... பாஜக எம்.பி ரிப்ஸ். ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் என்ற அரக்கனை விரட்டுவதற்கு உலக���ே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு டிப்ஸ் கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்து இருப்பவர் பாஜக எம்.பி. சுக்பீர் சிங். இவர் கொடுக்கும் டிப்ஸ், உடல் முழுவதும் களிமண் பூசிக் கொள்ள வேண்டும், சங்கு ஊத வேண்டும் என்பதுதான். ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் சேர்ந்த இந்த எம்.பி. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடக்க வேண்டுமானால், களிமண் சகதியில் அமர்ந்து கொண்டு சங்கு ஊத வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு முன்பும் கடந்த ஜூன் மாதம் பேட்டி அளித்து இருந்த சுக்பீர் சிங், களிமண்ணில் அமர்ந்தவாறு யோகா செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவ்வாறு கூறி இருந்தார். இவரைத் தொடர்ந்து, கொரோனாவை விரட்ட வேண்டுமானால், அப்பளம் சாப்பிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ரம்பால் மேக்வால் தெரிவித்து இருந்தார். அத்மநிர்பர் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. பாபி ஜி அப்பளம் வந்துள்ளது. அதை வாங்கி சாப்பிடுங்கள் என்று கூறி இருந்தார். பின்னர் அவருக்கே கொரோனா வந்தது ஹைலைட்டான விஷயம். இதேபோல் பசு மூத்திரம் , சாணம் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று அசாம் எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா தெரிவித்து இருந்தார். குஜராத்தில் இருக்கும் சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுகிறது. கொரோனா நோயாளிகள் பசுவிற்கு அருகில் அமர வைக்கப்பட்டு, மாட்டு சாணம் மற்றும் மாட்டு மூத்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது என்று பேசி இருந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிட்டதக்கது. https://tamil.oneindia.com/news/india/bjp-mp-sukhbir-singh-claimed-that-a-mud-pack-and-blowing-a-conch-shell-will-cure-coronavirus-394520.html\nகோரோனோ ஒழிப்பு ஆலோசனை ..\nவடக்கில் ஐஸ் எனும் ஆபத்தான போதை - எச்சரிக்கை.\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in சமூகச் சாளரம்\nவடக்கில் ஐஸ் எனும் ஆபத்தான போதை - எச்சரிக்கை. காசு அனுப்பும் அப்பா அம்மா .. வடக்கு முழுக்க காசு மழை .. அனைவரும் அவதானமாகவும�� எச்சரிக்கையாகவும் இருங்கள்.. ஒரு இனத்தை அழிப்பது என்பது கல்வி கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை அழிப்பது ஆகும். வடக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைக்கு அடிமைகள் ஆக்கல் நிகழ்ச்சி திட்டம் தற்போது வெற்றிகரமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. ******************************** வடகிழக்கு மாகாணத்தை தற்போது சூழ்ந்துள்ள ஐஸ் எனும் ஆபத்து. காசு அனுப்பும் அப்பா அம்மா .. வடக்கு முழுக்க காசு மழை .. அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.. ஒரு இனத்தை அழிப்பது என்பது கல்வி கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை அழிப்பது ஆகும். வடக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைக்கு அடிமைகள் ஆக்கல் நிகழ்ச்சி திட்டம் தற்போது வெற்றிகரமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. ******************************** வடகிழக்கு மாகாணத்தை தற்போது சூழ்ந்துள்ள ஐஸ் எனும் ஆபத்து. #அறிமுகம்: இளைஞர்களின் தற்போதைய Trend இல் இருப்பது, ஐஸ் எனும் போதைப்பொருள்(Methamphetamine) எனப்படும் இப்போதைப்பொருள் எமது பிரதேசத்தில் மாணவர்கள் முதல் உத்தியோகத்தர்கள் வரை தனது கால்களை அகல ஊன்றியிருக்கிறது. இரண்டாம் உலக போரில் யுத்த வீரர்களை களைப்பின்றி போராட, இது ஒரு ஆயுதமாக ஜப்பானால் பயன்படுத்தப்பட்டது. ஹெரோயின், கஞ்சா போன்றல்லாது, 100% இரசாயனமான இது, மற்றைய வகை போதைப்பொருள்களை விட அதிக நச்சுத்தன்மை உடையதோடு நீண்ட நாட்களுக்கு உடலில் தங்கக்கூடியது. யாரைக்கேட்டாலும், “#என்ர_மகன்_அப்படியெல்லாம்_செய்யமாட்டான்” என்ற குருட்டு நம்பிக்கையே இதன் பரவலுக்கு முக்கிய காரணமாகும். அதற்காக சந்தேகப்படுங்கள் என்பதல்ல அர்த்தம். அவரை அறியாமலேயே இது நண்பர்கள் மூலம் அவரை ஆட்கொண்டுவிடும். எனவே தனது பிள்ளைகளின், கணவரின், உறவினர்களின் உடலில், நடவடிக்கைகலில் ஏற்படும் மாற்றங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்கு 3000Kg ஐஸ் விற்பனையாகிறது, ஆனால் ஹெரோயின் 750Kg மட்டுமே. எமது பிரதேசங்களில் முன்பு ஹெரோயின், கொக்கெயின் போன்றன விலை உயர்வு ஆதலால், கோரெக்ஸ், கஞ்சா, அபின் போன்றவை மட்டும் சிறியளவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று ஐஸ் இன் சாதாரண விலை காரணமாக இது ஒரு #Street_Drug ஆக மாறியுள்ளது. விரும்பிய தொகைக்கு, விரும்பிய அளவில் இலங்கையின் எப்பாகத்திலும் பெறலாம். மேட்டுக்குடியினர் மத்தியில் இது ஒரு ��்ரைல் ஆக தற்போது மாறியுள்ளது. இது ஒரு குறுகிய நேர மாய இன்பத்தை, புத்துணர்ச்சியை அளிக்கிறது. #ஐஸ் வடிவங்கள்: வெள்ளை அல்லது ப்ரவுன் நிறத்தில் தூளாகவோ, குளிசை,#Injection வடிவிலோ காணப்படலாம் (நொறுங்கிய கண்ணாடித்தூள் போன்று காணப்படும்). நமது பிரதேசத்தில் \" தூளே \" பிரபலம். #பாவனைமுறை: மூக்கால் உறிஞ்சுதல், விழுங்குதல்(குளிசை), ஊசி மூலம் ஏற்றல், புகைத்தல் மூலம். #சுவை: கொஞ்சம் கசப்புச்சுவை #எவ்வாறு கண்டுபிடிப்பது #அறிமுகம்: இளைஞர்களின் தற்போதைய Trend இல் இருப்பது, ஐஸ் எனும் போதைப்பொருள்(Methamphetamine) எனப்படும் இப்போதைப்பொருள் எமது பிரதேசத்தில் மாணவர்கள் முதல் உத்தியோகத்தர்கள் வரை தனது கால்களை அகல ஊன்றியிருக்கிறது. இரண்டாம் உலக போரில் யுத்த வீரர்களை களைப்பின்றி போராட, இது ஒரு ஆயுதமாக ஜப்பானால் பயன்படுத்தப்பட்டது. ஹெரோயின், கஞ்சா போன்றல்லாது, 100% இரசாயனமான இது, மற்றைய வகை போதைப்பொருள்களை விட அதிக நச்சுத்தன்மை உடையதோடு நீண்ட நாட்களுக்கு உடலில் தங்கக்கூடியது. யாரைக்கேட்டாலும், “#என்ர_மகன்_அப்படியெல்லாம்_செய்யமாட்டான்” என்ற குருட்டு நம்பிக்கையே இதன் பரவலுக்கு முக்கிய காரணமாகும். அதற்காக சந்தேகப்படுங்கள் என்பதல்ல அர்த்தம். அவரை அறியாமலேயே இது நண்பர்கள் மூலம் அவரை ஆட்கொண்டுவிடும். எனவே தனது பிள்ளைகளின், கணவரின், உறவினர்களின் உடலில், நடவடிக்கைகலில் ஏற்படும் மாற்றங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்கு 3000Kg ஐஸ் விற்பனையாகிறது, ஆனால் ஹெரோயின் 750Kg மட்டுமே. எமது பிரதேசங்களில் முன்பு ஹெரோயின், கொக்கெயின் போன்றன விலை உயர்வு ஆதலால், கோரெக்ஸ், கஞ்சா, அபின் போன்றவை மட்டும் சிறியளவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று ஐஸ் இன் சாதாரண விலை காரணமாக இது ஒரு #Street_Drug ஆக மாறியுள்ளது. விரும்பிய தொகைக்கு, விரும்பிய அளவில் இலங்கையின் எப்பாகத்திலும் பெறலாம். மேட்டுக்குடியினர் மத்தியில் இது ஒரு ஸ்ரைல் ஆக தற்போது மாறியுள்ளது. இது ஒரு குறுகிய நேர மாய இன்பத்தை, புத்துணர்ச்சியை அளிக்கிறது. #ஐஸ் வடிவங்கள்: வெள்ளை அல்லது ப்ரவுன் நிறத்தில் தூளாகவோ, குளிசை,#Injection வடிவிலோ காணப்படலாம் (நொறுங்கிய கண்ணாடித்தூள் போன்று காணப்படும்). நமது பிரதேசத்தில் \" தூளே \" பிரபலம். #பாவனைமுறை: மூக்கால் உறிஞ்சுதல், விழுங்குதல்(குளிச��), ஊசி மூலம் ஏற்றல், புகைத்தல் மூலம். #சுவை: கொஞ்சம் கசப்புச்சுவை #எவ்வாறு கண்டுபிடிப்பது பாவனையாளரின் மன, உடல்நிலை: A) பாவித்த உடனே: தாகம், சோர்வு, பசி, தூக்கம் எதுவும் வராது. #Superman_Power கிடைத்ததுபோல் உணர்வார். அதிகமாக பேசுவார், ஓர் நம்பிக்கை உணர்வு காணப்படும், எதையும் கச்சிதமாக, விரைவாக செய்வார். பாவித்து சில மணி நேரத்தின் பின்: இதற்கு எதிர்மாறாக தூக்கம், பசி, சோர்வு அதிகமாக ஏற்படும். அசாதாரண பதற்றம், கோபம், அதிக வியர்வை, தூங்க முடியாமை, தலைவலி என்பன காணப்படுவதோடு, நீண்ட கால விளைவுகளாக தனிமையை விரும்பல், எல்லாவற்றையும் சந்தேகப்படல், இரவில் சரியாக சுவாசிக்க முடியாமை, பற்கள் அழுகிக்கொண்டு செல்லல் (#Meth_mouth), சடுதியான உடல் நிறைக்குறைவு, confusion, இருட்டில் இருக்க விரும்புதல், யாருடனும் பேச விருப்பமின்மை, வாழ்க்கை மீது பிடிப்பின்மை போன்றவை ஏற்படும். இவ்வாறானவற்றை நீங்கள் உங்கள் அன்பானவரிடம் அவதானித்தால், சற்று விழிப்பாயிருங்கள். இதன் இறுதி ஆபத்தான நிலைதான் #ME and #MY_ICE எனும் நிலை. இந்நிலையில் அவருக்கு உறவுகள், குடும்பம் எதுவுமே தேவைப்படாது, எதை விற்று / இழந்தாவது ஐஸ் மட்டும் அவரோடிருந்தால் போதும் எனும் தனிமை நிலை. இந்த நிலையை #Meth_Psychosis என அழைப்பர். இந்நிலையில் அதிக சந்தேகம், விரக்தி ஏற்படும், நிறையப்பேர் தற்கொலை கூட செய்வதுண்டு. அங்கோட மனநல மருத்துவமனையில் இதற்கென விசேடமாக Ice Ward என்று ஒரு பகுதி உண்டு. #பாவனையாளரின் ரூமில் காணப்படும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் : Tungsten மின்குமிழின் குமிழ்(படம் 1), தலை கழற்றப்பட்ட lighter, சுருட்டிய பண நோட்டு, சுருட்டிய பேப்பர், கச்சான்தகடு அல்லது அலுமினிய பேப்பர், பேனையின் குழல் போன்றவை உங்கள் உறவினரின் அறைக்குள், சட்டைப்பையினுள் இருந்தால், சற்று உஷாராகுங்கள். #எவ்வாறு உறுதிப்படுத்துவது: ஒரு வைத்திய பரிசோதனை மூலம் ஐஸ் பாவித்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தலாம். எனவே, உங்கள் இளைஞர்கள் மீது வீட்டில் விழிப்பாயிருங்கள். இக்கொடூர சமூக விசத்திலிருந்து இளைஞர் சமுதாயத்தை வருமுன் பாதுகாப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தி மீட்டெடுப்போம், விநியோகஸ்தர்களை உரிய அதிகாரிகளிடம் காட்டிக்கொடுப்போம், எச்சரிப்போம். \"போதை என்றும் கொடியது..\" நன்றி- இணையம். https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/80560/\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in வண்ணத் திரை\nபைத்தியங்களை வெளியே விட்டு போட்டினம் ..\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nதோழர்கள் புத்தன் , குமாரசாமியர் & அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....\nமாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\n தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற கோஷம் உட்கட்சி மோதலின் வெளிப்பாடா.. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் தோல்வியடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் எனவும், கட்சி தலமை மாற்றப்படவேண்டும் எனவும் தீவிரமாக பேசியதுடன் செயற்பட்டுவந்த கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்மாறான கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தலில் தோற்றதற்காக மாவை சேனாதிராஜா கட்சி தலமை பொறுப்பிலிருந்து விலகும் அவசியமில்லை என கூறியுள்ளார். அதேபோல் மாவை சேனாதிராஜா மனக்கிலேசமடைந்திருந்தால் அதற்காக தாம் மன்னிப்புகோருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாறுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும். என பகிரங்கமாக கூறி வந்தனர். அதே கருத்தை பொது நிலைப்பாட்டிலுள்ள சிலரும் கூறினர். அவ்வாறான தேவை உண்மையில் இருந்தால் ஏன் அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. எனவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அந்தர் பல்ட்டி அடித்து மன்னிப்பு கேட்பதும், இப்போது தலமை மாற்றம் தேவையில்லை என கூறுவதும் எதற்காக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் தோல்வியடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் எனவும், கட்சி தலமை மாற்றப்படவேண்டும் எனவும் தீவிரமாக பேசியதுடன் செயற்பட்டுவந்த கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்மாறான கருத்துக்களை கூறிவருக���ன்றனர். குறிப்பாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தலில் தோற்றதற்காக மாவை சேனாதிராஜா கட்சி தலமை பொறுப்பிலிருந்து விலகும் அவசியமில்லை என கூறியுள்ளார். அதேபோல் மாவை சேனாதிராஜா மனக்கிலேசமடைந்திருந்தால் அதற்காக தாம் மன்னிப்புகோருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாறுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும். என பகிரங்கமாக கூறி வந்தனர். அதே கருத்தை பொது நிலைப்பாட்டிலுள்ள சிலரும் கூறினர். அவ்வாறான தேவை உண்மையில் இருந்தால் ஏன் அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. எனவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அந்தர் பல்ட்டி அடித்து மன்னிப்பு கேட்பதும், இப்போது தலமை மாற்றம் தேவையில்லை என கூறுவதும் எதற்காக என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்திருப்பதுடன், புதிய கூட்டணி ஒன்றுக்கான அடித்தளமிடப்படுவதாக அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அதன் விளைவா இந்த மாற்றம் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்திருப்பதுடன், புதிய கூட்டணி ஒன்றுக்கான அடித்தளமிடப்படுவதாக அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அதன் விளைவா இந்த மாற்றம் எனவும் கேள்விகள் எழுந்திருக்கின்றது. https://jaffnazone.com/news/19880\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in எங்கள் மண்\n2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பேரழிவுகளின் பட்டியல்.\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in சுற்றமும் சூழலும்\n2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பேரழிவுகளின் பட்டியல். ஜனவரி 1 – ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ (20 இறப்புகள்) ஜனவரி 1 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளம் (66 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்) ஜனவரி 3 – அமெரிக்க-ஈரானிய போர் ஜனவரி 4 – இந்தோனேசியாவில் கிளாடியா (Claudia) சூறாவளி ஜனவரி 5 – கொரோனா வைரஸின் முதல் பரவு ஜனவரி 7 – பெருவில் ஹுவானுகோவின் வெள்ளம் ஜனவரி 10 – தெற்கு அமெரிக்காவில் சூறாவளி ஜனவரி 12 – பிலிப்பைன்ஸில் தால் (Taal) எரிமலை வெடித்தது ஜனவரி 13 – அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பிரெண்டன் சூறாவளி ஜனவரி 14 – பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு (41 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜனவரி 14 – ஆஸ்திரேலியாவில் 5,000 ஒட்டகங்களைக் கொள்ளப்பட்டன. ஜனவரி 17 – டினோ சூறாவளி பிஜியைத் தாக்கியது ஜனவரி 17 – பிரேசிலில் வெள்ளம் (70 க்கும் மேற்பட்டோர்) ஜனவரி 24 – பாகிஸ்தானின் காஷ்மீரில் பனிப்புயல் ஜனவரி 21 – பிரேன்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் குளோரியா சூறாவளி ஜனவரி 23 – குருமி சூறாவளி பிரேசிலைத் தாக்கியது ஜனவரி 24 – 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியை நடுக்கியது ஜனவரி 28 – 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கரீபியனை நடுக்கியது. பிப்ரவரி 3 – 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ரஷ்யாவை நடுக்கியது பிப்ரவரி 3 – ஜப்பானில் ஷிண்டக் வெடிப்பு பிப்ரவரி 3 – ஹெர்வி சூறாவளி ஐரோப்பாவைத் தாக்கியது பிப்ரவரி 4 – ருவாண்டாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் (13 க்கும் மேற்பட்டோர்) பிப்ரவரி 5 – துருக்கியில் வான் வேன் பனிப்புயல் (41 க்கும் மேற்பட்ட இறப்புகள்) பிப்ரவரி 5 – கிழக்கு அமெரிக்காவில் சூறாவளி பிப்ரவரி 8 – தான்சானியாவில் வெள்ளம் (40 க்கும் மேற்பட்டோர்) பிப்ரவரி 9 – உகாண்டாவில் வெட்டுக்கிளி படை பிப்ரவரி 10 – ஆஸ்திரேலியாவில் பலத்த மழை பிப்ரவரி 10 – இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா வெள்ளம் பிப்ரவரி 11 – ஐரோப்பாவில் சியாரா சூறாவளி பிப்ரவரி 13 – ஐரோப்பாவில் ஈனஸ் சூறாவளி பிப்ரவரி 13 – ஆப்கானிஸ்தானில் டேகுண்டி பனிப்புயல் (21 க்கும் மேற்பட்ட இறப்புகள்) பிப்ரவரி 15 – இங்கிலாந்தில் டென்னிஸ் சூறாவளி (3 க்கும் மேற்பட்ட இறப்புகள்) பிப்ரவரி 17 – ஜிம்பாப்வேயில் வெள்ளம் பிப்ரவரி 20 – பொலிவியாவில் வெள்ளம் (700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன) பிப்ரவரி 21 – பெருவில் வெள்ளம் பிப்ரவரி 23 – இந்தோனேசியாவில் யோககர்த்தா வெள்ளம் (10 க்கும் மேற்பட்ட இறப்புகள்) பிப்ரவரி 25 – யுனைடெட் கிங்டம், அயர்லாந்து மற்றும் ஐஸ்லாந்தில் ஜார்ஜ் சூறாவளி பிப்ரவரி 25 – கிழக்கு ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளி திரள் பிப்ரவரி 29 – பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் கரைன் சூறாவளி பிப்ரவரி 27 – கொலம்பியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் (8 க்கும் மேற்பட்ட இறப்புகள்). மார்ச் 1 – ஸ்பெயினின் பிரான்ஸ், பெல்ஜியத்தில் லியோன் சூறாவளி மார்ச் 3 – டென்னசியில் ஒரு சூறாவளி (19 க்கும் மேற்பட்ட இறப்புகள்) மார்ச் 3 – வியட்நாம் சூறாவளி மார்ச் 4 – நமீபியாவில் வெள்ளம் மார்ச் 5 – ஐரோப்பாவில் மரியம் புயல் மார்ச் 6 – ருவாண்டாவில் வெள்ளம் (53 க்கும் மேற்பட்ட இறப்புகள்) மார்ச் 7 – நோர்பர்டோ சூறாவளி, பிரான்ஸ் மார்ச் 8 – மேற்கு ஆஸ்திரியாவில் பனிச்சரிவு (5 இறப்புகள்) மார்ச் 9 – பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் (42 இறப்புகள்) மார்ச் 9 – பாகிஸ்தானில் பலத்த மழை (28 பேர் இறந்தனர், 65 பேர் காயமடைந்தனர்) மார்ச் 10 – பாகிஸ்தானில் நாத்தியா கலி சூறாவளி (4 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 29 பேர் காயமடைந்தனர்) மார்ச் 11 – கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது மார்ச் 12 – மத்திய கிழக்கில் புயல்கள் மார்ச் 12 – கிழக்கு ஆபிரிக்காவில் வெட்டுக்கிளி திரள் மார்ச் 14 – இந்தியாவில் நிலச்சரிவு (3 இறப்புகள்) மார்ச் 16 – குவாத்தமாலாவில் சாண்டியாகோ எரிமலை வெடித்தது மார்ச் 17 – தான்சானியாவில் வெள்ளம் மார்ச் 18 – தெற்கு அமெரிக்காவில் இடியுடன் கூடிய மழை மார்ச் 19 – துருக்கியில் கடுமையான புயல் மார்ச் 19 – ஈராக்கில் வெள்ளம் மார்ச் 22 – ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலத்த இடியுடன் கூடிய மழை மார்ச் 22 – பப்புவா நியூ கினியா வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் (10 இறப்புகள்) மார்ச் 23 – சாம்பியாவில் வெள்ளம் (70,000 பேர் பாதிக்கப்பட்டனர்) மார்ச் 23 – ஆஸ்திரேலியாவில் காற்று மாசுபாடு மார்ச் 25 – ஈரானில் வெள்ளம் (14 இறப்புகள்) மார்ச் 25 – 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ரஷ்யாவின் பிராந்தியத்தை உலுக்கியது மார்ச் 26 – புருண்டியில் வெள்ளம் மார்ச் 26 – காங்கோ வெள்ளம் (70,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்) மார்ச் 27 – இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடித்தது மார்ச் 28 – மத்திய கிழக்கு சூறாவளி மார்ச் 31 – 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மத்திய இடாஹோவை உலுக்கியது. மார்ச் 31 – சீனாவின் சிச்சுவானில் ஏற்பட்ட காட்டுத் தீ (38 இறப்புகள்). ஏப்ரல் 2 – சாம்பியாவில் வெள்ளம் ஏப்ரல் 4 – உக்ரேனில் செர்னோபில் காட்டுத்தீ பரவியது ஏப்ரல் 10 – ஜாவா மற்றும் சுமத்ராவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தது ஏப்ரல் 6 – செர்னோபிலின் மிக உயர்ந்த கதிர்வீச்சு உமிழ்வு ஏப்ரல் 12 – தெற்கு சூறாவளி (25 இறப்புகள்) ஏப்ரல் 17 – காங்கோ வெள்ளம் (24 இறப்புகள்) ஏப்ரல் 18 – அங்கோலாவில் பலத்த காற்று வீசியது (11 பேர் இறந்தனர், 13 பேர் காணவில்லை) ஏப்ரல் 18 – 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானை உலுக்கியது ஏப்ரல் 19 – மேற்கு கென்யாவில் நிலச்சரிவுகள் (4 பேர் இறந்தனர், 24 பேர் காணவில்லை) ஏப்ரல் 20 – மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி ஏப்ரல் 20 – காங்கோ வெள்ளம் (40 பேர் இறந்தனர்) ஏப்ரல் 21 – சீனாவில் காற்று மாசுபாடு ஏப்ரல் 21 – சாட்டில் வெள்ளம் ஏப்ரல் 21 – ஸ்காட்லாந்தில் தீ ஏப்ரல் 22 – ஜிபூட்டியில் பலத்த மழை (இறப்புகள்) ஏப்ரல் 22 – போலந்தில் ஏற்பட்ட காட்டுத் தீ ஏப்ரல் 23 – வியட்நாமில் புயல்கள் ஏப்ரல் 26 – தான்சானியாவில் வெள்ளம் மற்றும் மண் சரிவு ஏப்ரல் 27 – இந்தோனேசியாவில் வெள்ளம் ஏப்ரல் 28 – சோமாலியாவில் வெள்ள அபாயத்தின் அளவு ஏப்ரல் 29 – வடக்கு லாவோஸில் வெள்ள அபாயங்கள் அதிகமாக அறிவிக்கப்பட்டன. மே 2 – 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிரேக்கத்தின் பகுதியை உலுக்கியது மே 2 – உஸ்பெகிஸ்தானில் அணை இடிந்து விழுந்தது (70,000 மக்களை பாதிக்கிறது) மே 3 – 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சிலியை உலுக்கியது மே 4 – உகாண்டாவில் வெள்ளம் (4 இறப்புகள்) மே 5 – காஷ்மீரில் நிலச்சரிவு மே 6 – இந்தோனேசியாவை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது மே 6 – சோமாலியாவில் வெள்ளம் (16 இறப்புகள்) மே 6 – லைபீரியாவில் நிலச்சரிவு (45 இறப்புகள்) மே 7 – வடக்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளம் மே 7 – புளோரிடா காட்டுத்தீ மே 8 – கென்யாவில் வெள்ளம் (237 இறப்புகள்) மே 9 – எத்தியோப்பியாவில் வெள்ளம் (12 பேர் இறந்தனர், 5 பேர் காணவில்லை) மே 11 – ருவாண்டா வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் (72 இறப்புகள்) மே 12 – சாலமன் தீவுகளை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது மே 12 – கொலம்பியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மே 13 – 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானை உலுக்கியது மே 15 – சூறாவளி வோங்பாங் பிலிப்பைன்ஸில் நிலச்சரிவை ஏற்படுத்தியது மே 15 – அமெரிக்காவில் வடகிழக்கு சூறாவளி மே 16 – இந்தியாவில் அம்ஃபான் சூறாவளி மே 16 – கிழக்கு ஆபிரிக்காவில் தீவிர காலநிலை மாற்றம் மே 15 – அமெரிக்காவின் நெவாடா பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது மே 18 – 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நியூசிலாந்தை உலுக்கியது மே 18 – ஈக்வடாரில் வெள்ளம் (2 இறப்புகள்) மே 19 – மிச்சிகனில் மிட்லாண்ட் அணை சரிந்தது மே 20 – அமெரிக்காவின் தென்கிழக்கில் ஆர்தர் சூறாவளி மே 20 – இந்தோனேசியாவில் சுமத்ரா சூறாவளி (இறப்பு 2) மே 21 – அமெரிக்க தென்கிழக்கு சூறாவளி மே 21 – இந்தியா மற்றும் பங்களாதேஷில் ஆம்போன் சூறாவளி (88 இறப��புகள்) மே 21 – உகாண்டாவில் வெள்ளம் (6 இறப்புகள்) மே 23 – மெக்ஸிகோவின் ஓக்ஸாக்காவை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது மே 26 – இந்தியாவின் அசாமில் பிரம்மபுத்ரா நதி வெள்ளம் மே 26 – இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் மந்தை மே 27 – கென்யாவில் வெள்ளம் (285 இறப்புகள்) மே 28 – கிழக்கு அமெரிக்காவில் பெர்த்தா சூறாவளி மே 29 – வட இந்தியாவில் பாரிய வெப்பமயமாதல். ஜூன் 1 – தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவு (2 பேர் இறந்தனர், 6 பேர் காணவில்லை) ஜூன் 2 – அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மனிதாபிமான நெருக்கடி ஜூன் 2 – இந்தியாவில் அசாம் நிலச்சரிவு (20 இறப்புகள்) ஜூன் 2 – ஹோண்டுராஸில் வெப்பமண்டல புயல் (அமண்டா) (3 இறப்புகள்) ஜூன் 3 – வடக்கு நோர்வேயில் நிலச்சரிவு ஜூன் 4 – இந்தியாவில் நிசர்கா சூறாவளி (6 பேர் இறந்தனர், 16 பேர் காயமடைந்தனர்) ஜூன் 6 – வட அமெரிக்காவில் வெப்பமண்டல கிறிஸ்டோபர் வெப்பமண்டல புயல் ஜூன் 7 – ஐரோப்பாவில் சூறாவளி பரவல் ஜூன் 9 – ஈக்வடாரில் சங்கே எரிமலை வெடித்தது ஜூன் 9 – கானாவில் வெள்ளம் ஜூன் 10 – பிலிப்பைன்ஸில் சூறாவளி நர்னி ஜூன் 10 – சீனாவில் வெள்ளம் (12 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூன் 12 – பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் (7 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன்) வெள்ள அபாயங்கள் அறிவிக்கப்பட்டன. ஜூன் 13 – நேபாளத்தில் நிலச்சரிவுகள் (இறப்புகள்) ஜூன் 14 – ஹங்கேரியின் புடாபெஸ்டில் இடியுடன் கூடிய மழை ஜூன் 14 – நைஜீரியாவின் அக்வாவில் வெள்ளம் ஜூன் 16 – தெற்கு சீனாவில் கனமழை (63 க்கும் மேற்பட்டோர்) ஜூன் 16 – இந்தோனேசியாவில் வெள்ளம் ஜூன் 18 – ஐவரி கோஸ்டில் நிலச்சரிவு (13 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூன் 18 – அரிசோனாவில் தீ ஜூன் 21 – துருக்கியின் புர்சாவில் வெள்ளம் (4 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூன் 22 – தென்கிழக்கு யு.எஸ் கடற்கரையில் வெப்பமண்டல சூறாவளி (டோலி) ஜூன் 24 – மேற்கு உக்ரைனில் கனமழை (3 இறப்புகள்) ஜூன் 25 – ஐவரி கோஸ்டில் பலத்த மழை (5 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூன் 25 – இந்தியாவின் பீகாரில் மின்னல் தாக்கியது (83 க்கும் மேற்பட்டோர்) ஜூன் 30 – பிரேசிலில் சூறாவளி. ஜூலை 1 – இந்தியாவில் அசாம் வெள்ளம் ஜூலை 2 – மியான்மரின் கச்சினில் நிலச்சரிவு (110 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூலை 3 – மங்கோலியாவில் வெள்ள அபாயத்தின் அளவு (8 இறப்புகள்) ஜூலை 5 – ஜப்பானில் வெள்ளம் (50 க்கும் மேற்பட்ட இறப்ப��கள்) ஜூலை 6 – இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிர்ந்தது ஜூலை 6 – அமெரிக்க சூறாவளி மத்திய கிழக்கில் தாக்கியது ஜூலை 7 – கிழக்கு உக்ரேனில் ஏற்பட்ட காட்டுத் தீ (4 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்) ஜூலை 8 – ரஷ்யாவில் சூறாவளி ஜூலை 9 – தெற்கு கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ ஜூலை 10 – போலந்தில் போலந்து சூறாவளி ஜூலை 10 – நேபாளத்தில் நிலச்சரிவு (60 க்கும் மேற்பட்டோர், 40 பேர் காணாமல் போயுள்ளனர்) ஜூலை 11 – பிலிப்பைன்ஸில் வெப்பமண்டல மனச்சோர்வு ஜூலை 11 – தெற்கு பிரேசிலில் நதி நிரம்பி வழிகிறது (2 இறப்புகள்) ஜூலை 12 – வட அமெரிக்காவில் வெப்பமண்டல சூறாவளி ஜூலை 13 – துருக்கியின் கருங்கடலில் பெய்த கனமழை (2 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 11 பேர் காயமடைந்தனர்) ஜூலை 13 – துருக்கியின் ஆர்ட்வினில் வெள்ளம் (4 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூலை 14 – ஏமனில் மனிதாபிமான நெருக்கடி ஜூலை 14 – இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் வெள்ள அபாயத்தின் அளவு (15 க்கும் மேற்பட்டோர்) ஜூலை 16 – தெற்கு இத்தாலியில் வெள்ளம் (2 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூலை 17 – 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவை உலுக்கியது ஜூலை 17 – சீனாவில் சோங்கிங் நிலச்சரிவு (6 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூலை 18 – பங்களாதேஷில் வெள்ளம் (62 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்) ஜூலை 20 – வடமேற்கு துருக்கியில் காட்டுத் தீ ஜூலை 21 – வியட்நாமின் ஹேக்கில் வெள்ளம் (5 இறப்புகள்) ஜூலை 22 – அமெரிக்காவின் அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது ஜூலை 22 – வடகிழக்கு இந்தியாவில் வெள்ளம் (80 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜூலை 22 – தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் பருவமழை வெள்ளம் ஜூலை 22 – பாகிஸ்தானில் பஞ்சாபில் கடும் பருவமழை (20 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்) ஜூலை 22 – சோமாலியாவில் திடீர் வெள்ளம் ஜூலை 23 – அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தீ ஜூலை 26 – பங்களாதேஷில் வெள்ளம் (127 இறப்புகள்) ஜூலை 27 – ஆசியாவில் வெட்டுக்கிளிகளின் மந்தை ஜூலை 27 – வட அமெரிக்காவில் ஹன்னா சூறாவளி. ஆகஸ்ட் 2 – சூறாவளி ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகஸ்ட் 5 – வட அமெரிக்காவில் ஏசாயா சூறாவளி ஆகஸ்ட் 5 – லெபனானில் பெய்ரூட் குண்டுவெடிப்பு ஆகஸ்ட் 7 – டிக்-போர்ன் வைரஸ் (சீனா) (டிக்-போர்ன் ஆகஸ்ட் 8 – சவூதி அரேபியாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீப்பிடித்தது ஆகஸ்ட் 8 – இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 9 – மெல்போர்ன் பேட்டரி தொழிற்சாலை வெடித்தது. ஆகஸ்ட் 10 – பருமழை காரணமாக இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் பேருந்தோட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தது 43 பேர் உயிரிழப்பு. எனவே நாளந்தம் ஏதோ ஒரு அழிவு உலகத்தின் ஒரு மூலையில் நடந்துகோண்டு இருகின்றது உலகம் அழிந்துகொண்டு இருகின்றது வாழும் நாட்களில் மனிதாபிமானதுடன். அன்பாய் நம்மால் முடிந்த உதவிகளை மற்வர்களுக்கு செய்து வாழ்ந்து விடவேண்டும் http://puthusudar.lk/2020/08/13/2020-ஆம்-ஆண்டில்-உலகம்-முழுவத/ டிஸ்கி :\nஅம்பாறையில் அரசியல் தொடரும்; தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன்; கருணா.\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in ஊர்ப் புதினம்\nஅம்பாறையில் அரசியல் தொடரும்; தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன்; கருணா. நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோல்வி அடைந்திருந்தாலும் எதிர்வரும் நாட்களில ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன்.\" - இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் கருணா அம்மான் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கருத்துக் கூறிய அவர், \"எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போகின்றேன்\" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://aruvi.com/article/tam/2020/08/14/15552/\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nதடையை மீறி செஞ்சோலை அஞ்சலி. கடந்த 2006ஆம் ஆண்டு இன்றைய நாளில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களது 14 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இன்றைய நாளில் குறித்த படுகொலை நிகழ்வின் 14வது ஆண்டு நினைவு நிகழ்வு செய்வதற்கு புதுக்குடியிருப்பு பொலிசாரினால் தடை விதிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவர்களின் 14ம் ஆண்டு நினைவு கொண்டு உறவினர்களால் கட்டங்கட்டமாக சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது நிகழ்வு செய்வதற்கு போலீசார் முற்றாக தடை விதித்துள்ளதுடன் குறித்த பகுதிகள் எங்கும் ராணுவத்தினர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/80601/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-15T07:28:45Z", "digest": "sha1:TMZLAHGJ6SWFSFHRRNQGN2M7MNJVBMXQ", "length": 11711, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "15 thousand for funeral if he dies with Corona - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா ஆந்திராவில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் – ஜெகன்மோகன்...\nஆந்திராவில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் – ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ரூ.15,000 வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.ஆந்திராவில் இதுவரை 36,221 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n15,144 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. இதுவரை 365 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 16,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனா வைரஸ் : சுதந்திர தின நிகழ்ச்சிக்கு 100 பேர் மட்டுமே அனுமதி\nNext articleரஜினிகாந்த் சம்பந்தி கஸ்தூரி ராஜாவுக்கு தமிழக பாஜகவில் பதவி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது\n74-ஆவது இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர்\nஇந்தியா வருகிறது பிரதமருக்கான அதிநவீன விமானம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஆப்பிள், கூகுள் மீது வழக்கு தொடர்ந்த எபிக் கேம்ஸ் நிறுவனம்\nமோட்டோரோலா ரேசர் 2 : வெளியீட்டுத் தேதி மற்றும் விபரங்கள்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nகேரளாவில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ethirkkural.com/p/blog-page_24.html", "date_download": "2020-08-15T07:45:54Z", "digest": "sha1:DCKLOB5SIWNOBN2VDV46U7AM43Q5V3Z6", "length": 44311, "nlines": 235, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: இவர் தான் முஹம்மத்", "raw_content": "\nநம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஉலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக, முஸ்லிம்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள் இங்கே பதிக்கப்படும்.\nமுஸ்லிமல்லாதவர்கள் இந்த அற்புத மனிதரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த பகுதி அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்).\n(நன்றி: ரஹ்மத் அறக்கட்டளை, ரீட்இஸ்லாம், வழிகாட்டி, இஸ்லாம்குரல், ஆன்லைன்பிஜே)\n1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், \"ஒரு��ர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது”\nநூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230\n2. அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்., நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் \"யாரேனும் சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் அவர்களின் மீது இறக்கியருளப்பட்டத்தை அவர் நிராகரித்து விட்டார்”\nநூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904\n3. மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவே தான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்றார்கள்.\n4. நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும் என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.\n1. ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள்.\nஅவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.\nதொழுகை முடிந்த��ும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ் தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி விட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள். நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை\nநூல்: அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்.\n2. \"ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).\n3. \"உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே\" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n1. \"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.\n2. நபி(ஸல்) அவர்கள், ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.\n3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக��் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.\n4. \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள் (அபூதாவூத்).\n5. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.\n6. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.\n7. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.\nஅறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.\n1. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள் என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).\n2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது ���ாய் மூடி இருக்கட்டும்'.\nஅறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).\n1. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.\nஅறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).\n2. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.\nஅறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).\n3. நான், ‘இறைத்தூதர் அவர்களே நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா கூறுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .\n1. ஹிந்த் பின்த்து உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.\n2. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள்.\nமக்கள், ‘பாதையின் உரிமை என்ன என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).\n3. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).\n4. \"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\"- நபி (ஸல்)\nஅறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)\n5. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் \"பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)\"\nஅறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி)\n1. \"(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூத���் அவர்களே' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே (அறிவியுங்கள்)' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா (அறிவியுங்கள்)' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா\nஅறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)\n2. \"மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், \"நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு\n3. \"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவ��ுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\n1. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா' என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா' என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா' என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா' என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ\n2. \"ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்\" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"இறைத்தூதர் அவர்களே ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார் ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்\" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், \"ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)\" என்றார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)\n3. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா உனக்கு ஒரு பொருள் தருகின்றேன் உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ\n4. \"ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தா��். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்\" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.\n5. ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.\n“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர்\" என்றார். அதற்கு நபியவர்கள், \"நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்\" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nசில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=22313", "date_download": "2020-08-15T07:40:10Z", "digest": "sha1:AIFSLRY5ACFBQXHBAOWXAHQPL52M7W6E", "length": 7565, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Bharathidasan Kavithaigal (Kaiyadakka Pathippu) - பாரதிதாசன் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) » Buy tamil book Bharathidasan Kavithaigal (Kaiyadakka Pathippu) online", "raw_content": "\nஎழுத்தாளர் : பாரதிதாசன் (Bharathidasan)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nபாரதிதாசன் கதைப் பாடல்கள் பாரதிதாசன் கவிதைகள் (மக்கள் பதிப்பு)\nஇந்த நூல் பாரதிதாசன் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு), பாரதிதாசன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுடும்ப விளக்கு (முழுவதும்) - Kudumba Vilakku\nகண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஒவ்வொரு புல்லையும் - Ovvoru Pullaiyum\nசொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள் - Sottu Sottai Vizhukindrana Sevvarali Pookkal\nவெகுதொலைவில் வீடு - Vegutholaivil veedu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅலை ஓசை (சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற முதல் தமிழ் நாவல்) - Alai Osai\nமாற்றங்கள் சாத்தியமே - Maatrangal Saathiyame\nஉலகப் புகழ் பெற்ற பேருரைகள் - Ulaga Puzhal Petra Peruraigal\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2020-08-15T07:52:32Z", "digest": "sha1:ZU75Z6ZSJWJE6BZFR53FI53EPUQRWX7I", "length": 7497, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு – Sooddram", "raw_content": "\nமாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நி���்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.\nஇதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.\nபின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று (13) குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.\nPrevious Previous post: செருப்பு தைத்தவரின் மகனான\nNext Next post: மட்பாண்டப் பாவனையிலிருந்து விலகியதால் வியாதிகள் ஏராளம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-521-530/", "date_download": "2020-08-15T08:07:44Z", "digest": "sha1:AVQOG2DJ4XOZGIUBZPHJSOK7XKEHMZZI", "length": 16468, "nlines": 290, "source_domain": "fresh2refresh.com", "title": "53. Cherishing Kinsmen (சுற்றந் தழால்) - fresh2refresh.com 53. Cherishing Kinsmen (சுற்றந் தழால்) - fresh2refresh.com", "raw_content": "\n28. Imposture (கூடா ஒழுக்கம்)\n60. Energy (ஊக்கம் உடைமை)\n117. Complainings (படர்மெலிந் திரங்கல்)\n121. Sad Memories (நினைந்தவர் புலம்பல்)\n124. Wasting Away (உறுப்புநலன் அழிதல்)\n125. Soliloquy (நெஞ்சொடு கிளத்தல்)\n127. Mutual Desire (அவர்வயின் விதும்பல்)\n129. Desire for Reunion (புணர்ச்சி விதும்பல்)\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஅன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nசுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.\nசுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்\nதக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.\nகொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய\nபொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nபெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nகாக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.\nதமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nமுன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nதன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:47:49Z", "digest": "sha1:7IE3UN2VTFTRF4TANRKRDQCDHAHS672N", "length": 6600, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "டான் டெய்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடான் டெய்லர் (Dan Taylor, பிறப்பு: சனவரி 9 1887, இறப்பு: சனவரி 24 1957), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் , 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1914 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/mamtha-2.html", "date_download": "2020-08-15T07:02:07Z", "digest": "sha1:WSVBSFSGN3IZ6VHCIH3FNM7QC6ZKTSHT", "length": 12814, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருத்த மச்சான், சிவப்பு மச்சி.. | Mamtha and Vishal in Sivapathikaram - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\n21 min ago தேசிய விருது நாயகி சுஹாசினிக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\n1 hr ago கண்ணீரே வந்துவிட்டது.. இளையராஜாவின் வீடியோ குறித்து இளம் இசையமைப்பாளர் உருக்கம்\n1 hr ago பிரபல தமிழ் நடிகையிடம் கொஞ்சம் ஹாட் போட்டோஸும் போடுங்க பார்த்து ரொம்ப நாளாச்சு.. கெஞ்சி கேட்ட ரசிகர்\nNews ஏ கொரோனாவே திரும்பி போ.. இந்த எழுத்துகளால் மக்கா சோள நிலத்தை செதுக்கிய விவசாயி.. வைரல்\nSports நாங்க வரலை.. 3 சிஎஸ்கே வீரர்கள் கடைசி நேரத்தில் எஸ்கேப்.. இதுதான் மேட்டரா\nFinance இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருத்த மச்சான், சிவப்பு மச்சி..\nசிவப்பதிகாரம் வரலாறு படைக்குமோ என்னவோ, அதில் நடிக்கும் மம்தாமோகன்தாஸின் கவர்ச்சி ரசிகர்களை கிறங்க வைத்து கிறங்கலாறு படைக்கப் போவதுமட்டும் உறுதி.\nகருத்த மச்சான் விஷாலின் 4வது படம் சிவப்பதிகாரம். தொடர்ந்து மூன்று ஹிட்படங்களைக் கொடுத்து விட்டார் விஷால்.\nகரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவாகும் சிவப்பதிகாரத்தில் விஷாலுக்குஜோடியாக மலையாள மம்தா மோகன்தாஸ். பார்த்தவுடனேயே மனதுக்குள் பசையைப்போட்டு பச்செக்கன உட்கார்ந்து கொள்கிறார் மம்தா. அம்புட்டு அழகு இந்தமலையாள மங்காத்தா.\nவிஷாலின் நெட்டிலிங்க உயரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் படு ரவுசாககாணப்படும் மம்தா, நடிப்பில் மட்டுமல்ல, கிளாமரிலும் கிண்டி கிழங்கெடுப்பவர்.\nஏற்கனவே மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் லங்கா என்ற படத்தில் படுநெருக்கமான காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு நடித்து ரசிகர்கைளஉசுப்பேத்தியவர்தான் இந்த பேஜார் பேரழகி.\nஇப்போது விஷாலுடன் ஒட்டி ஒரசி உலுக்கி எடுக்கும் கிளாமரை அள்ளிக் கொடுத்துரசிகர்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீராக ஓடி வருகிறார் மம்தா இப்படம் மூலம்.\nஒருவேளை மம்தாவின் சுண்ட வைக்கும் சிவப்பழகை பார்த்துதான் கருசிவப்பதிகாரம் என பெயர் வைத்திருப்பார் போல.\nபாடல் காட்சிகளில் மம்தா திமிறி எடுத்திருக்கிறாராம். கூட ஆடிய விஷால்தான்விக்கித்துப் போய் விட்டாராம் ஈடு கொடுக்க முடியாமல். ஒரு பாடலில் மழைச் சாரல்,நீர்வீழ்ச்சியின் தூறல் என விஷாலுடன் ஆடிப் பாடி அமர்க்களப்படுத்தியுள்ளாராம்மம்தா.\nகரு பழனியப்பன் படம் என்பதால் கதைக்கும், விஷால் ஹீரோ என்பதால் ஆக்ஷனும்,மம்தா படம் என்பதால் சூட்டுக்கும் பஞ்சம் இருக்காது என்பது நிஜம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தினத்துக்கு புது முயற்சி.. 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் 'தமிழா தமிழா'\nசோஷியல் மீடியா புரொமோஷனை விட இது முக்கியம்.. விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்\nஏதாவது சொல்றதுக்குள்ள ட்வீட்டை டெலிட் பண்ணுங்க.. பிகில் நடிகையை விளாசிய விஜய் ரசிகர் #RIPBala\nபாலு சீக்கிரம் எழுந்து வா\nMeera Mithun க்கு வேற வேலை இல்லையா Joe Michael வழக்கு பதிவு\n'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/vijay-wanted-to-work-with-venkat-prabhu-after-watching-ajiths-mankatha/videoshow/76893261.cms", "date_download": "2020-08-15T07:15:19Z", "digest": "sha1:2XTJ62NSIO2POQRGHCVHGZWRU3DDAKER", "length": 9634, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமங்காத்தா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க விரும்பிய விஜய்\nமங்காத்தா படம் பார்த்துவிட்டு தனக்கும் ஒரு கதை தயார் செய்யும் படி விஜய் கூறினார் என வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரல் வீடியோ விஜய் மாஸ்டர் புகைப்படம் அஜித் venkat prabhu movies Venkat Prabhu Ajith\nகொரோனாவில் இருந்து மீண்ட இயக்குனர் ராஜமௌலி பிளாஸ்மா நன்கொடை அளிக்க திட்டம்\nசாயிஷா பிறந்தநாள் ஸ்பெஷல்: ஆர்யாவுடன் அவரது 5 பெஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள்\nரூ. 240 கோடிக்காக கொல்லப்பட்டார் ஸ்ரீதேவி: சிபிஐ விசாரணை கோரும் ரசிகர்கள்\nகே.ஜி.எப். 2 வில்லன் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய்: கவலையில் ரசிகர்கள்\nஇந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு\nTwitterரில் Vanitha என்னை பற்றி சொன்ன 'அந்த விஷயம்' உண்...\nதிடிரென ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் 24 படம...\nரூ. 240 கோடிக்காக கொல்லப்பட்டார் ஸ்ரீதேவி: சிபிஐ விசாரண...\nவிஜய் மகனின் கனடா இரவுகள் விபரம் என்னிடம் இருக்கு: மீரா...\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட...\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய ம...\nஇந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத...\nசெய்திகள்பாஜக தேரதலுக்காக உழைக்கவில்லை, கட்சியைதான் வலுப்படுத்துகிறது- கரு நாகராஜன்\nசெய்திகள்பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்துக\nசெய்திகள்இ-பாஸ் இனிமே ஈசியா கிடைக்கும் - முழு விவரம்\nசெய்திகள்முதல்வர் விருதில் ஊரக வளர்ச்சி துறை புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு\nசெய்திகள்கிணற்றுக்குள் தத்தளித்த மான்... மறுவாழ்வு தந்த வனத் துறையினர்\nசெய்திகள்வாட்டும் வறுமையால் பட்டாசு ஆலைக்கு செல்லும் பள்ளி மாணவிகள்..\nசெய்திகள்கேரள மருத்துவக் கழிவுகளால் பீதி: தொற்று நோய்கள் பரவுவதாக புகார்\nசெய்திகள்திருப்பதில் காணிக்கை எண்ணுவதற்காக கண்ணாடி மாளிகை\nசெய்திகள்கொரோனா: அனாதை ஆக்கப்படும் முதியோர்\nசெய்திகள்அதிமுகவினரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி விட்டார்: அமமுக வெற்றிவேல் தடாலடி\nசெய்திகள்நீங்க தீர்ப்பை வாசிங்க, நா ஹூக்கா இழுக்குறேன்\nசெய்திகள்கட்டிலில் தவறி விழுந்த கணவன், மரண அடி வாங்கியது எப்படி\n ட்ரம்ப்பை கலங்கடித்த இந்திய ரிப்போர்ட்டர்\nசெய்திகள்ஆயுர்வேதம் தான் ஆயுள் வரை தொடரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசெய்திகள்குத்தாட்டம் போடும் கொரோனா பேஷண்ட்ஸ்... வைரலாகும் வீடியோ\nசெய்திகள்லாரி, கார், டூவிலர் எல்லா வண்டியிலும் குட்கா கடத்தல்..\nசெய்திகள்“முதல்வராகத் தொடர வேண்டும் என பழனிசாமி யாகம்”\nஆன்மிகம்ஸ்ரீ வர்ஜநாதர் சிவன் குரு ஆலயம் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 14 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்விநாயகர் சதுர்த்தி- தமிழக அரசுக்கு கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/12/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-post-no-7299/", "date_download": "2020-08-15T09:01:13Z", "digest": "sha1:UIK4NLZI7GCYECTZ2H3UT6BO54I6VBVO", "length": 8632, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "பாப் இசை ராணி மடோன்னா (Post No.7299) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாப் இசை ராணி மடோன்னா (Post No.7299)\nநான் 1992ல் தினமணி யில் எழுதிய கட்டுரை காண்க\nமடோன்னாவுக்கு இப்போது வயது 61.\nஇன்று வரை பாடிக்கொண்டிருக்கிறார் .\nஇரண்டு கணவர்கள் ; ஆறு குழந்தைகள்\nசம்பாதித்த தொகை- சுமார் 80 கோடி டாலர்.\nவெங்காயம் ரிகார்டும் 2014-ல் மாறிவிட்டது . ஒருவர் 18 பவுண்டுக்கு மேல் எடையுடைய வெங்காயத்தை உற்பத்தி செய்துள்ளார்.\nPosted in இயற்கை, சினிமா, தமிழ் பண்பாடு, Music\n3000 ஆண்டுகளுக்கு முன்னர் அஸீரிய மன்னன் அளித்த தடபுடல் விருந்து\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்���ியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12024805/With-motorcycleThe-death-of-the-young-man-falling.vpf", "date_download": "2020-08-15T07:15:35Z", "digest": "sha1:JZDFSMBM43WVMPKI54W6ZSC64HHRQFCT", "length": 14680, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "With motorcycle The death of the young man falling into the ditch || கம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் சாவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nகம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் சாவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + With motorcycle The death of the young man falling into the ditch\nகம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் சாவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nகம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் அருள்முருகன் (வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நல்லதம்பி(29) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கோபாலபுரத்தில் இருந்து கம்மாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அருள்முருகன் ஓட்டினார். சு.கீணனூர் அருகே சென்ற போது, அங்கு பாலத்திற்க���க தோண்டப்பட்ட பள்ளத்தில் அருள்முருகன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார்.\nஇதில் அருள்முருகன், நல்லதம்பி ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்முருகன் பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே அருள்முருகன் இறந்தது பற்றி அறிந்த கோபாலபுரம் பகுதி மக்கள், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனே மூடக்கோரி விருத்தாசலம்–பரங்கிப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், புஷ்பராஜ் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வாய்க்கால் பாலத்துக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு சு.கீணனூர் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் மூடப்படாததால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கிறது. இதுவரை 15–க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே பள்ளத்தை உடனே மூடவேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாம���ம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n2. ‘சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான்’ கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம்\n3. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\n4. 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி 2 பேர் சிக்கினர்\n5. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/nallathey-nadakkum/", "date_download": "2020-08-15T08:47:29Z", "digest": "sha1:VZ3633LMTWVPAWKFE7BZGMAKLPESHT5D", "length": 9568, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "Jothidam, Astrology, Predictions, daily horoscope", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஜோதிடம் - நல்லதே நடக்கும்\nசெய்திப்பிரிவு 14 Aug, 2020\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் லக்...\nஅஜித் - ஷாலினியின் 'அமர்க்களம்' வெளியாகி 21...\nசெய்திப்பிரிவு 13 Aug, 2020\nசெய்திப்பிரிவு 12 Aug, 2020\nசெய்திப்பிரிவு 11 Aug, 2020\nசெய்திப்பிரிவு 10 Aug, 2020\nசெய்திப்பிரிவு 09 Aug, 2020\nசெய்திப்பிரிவு 08 Aug, 2020\nசெய்திப்பிரிவு 07 Aug, 2020\nசெய்திப்பிரிவு 06 Aug, 2020\nசெய்திப்பிரிவு 05 Aug, 2020\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nசெய்திப்பிரிவு 03 Aug, 2020\nசெய்திப்பிரிவு 02 Aug, 2020\nசெய்திப்பிரிவு 31 Jul, 2020\nசெய்திப்பிரிவு 30 Jul, 2020\nசெய்திப்பிரிவு 30 Jul, 2020\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/564812-vijay-sethupathi-interview.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:46:14Z", "digest": "sha1:FZZ4YQCC3QAYLZXLX2HBDWYWNE34FYB6", "length": 17272, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் கார்த்திக் சுப்புராஜ்: விஜய் சேதுபதி | vijay sethupathi interview - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஎன் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் கார்த்திக் சுப்புராஜ்: விஜய் சேதுபதி\nஎன் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் கார்த்திக் சுப்புராஜ் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பீட்சா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படத்துக்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சில குறும்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\n'பீட்சா' படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' மற்றும் 'பேட்ட' உள்ளிட்ட படங்களிலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தனது திரையுலக வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு முக்கியமான நபர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜ் தொடர்பாக விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\n\"என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர். அவருடைய குறும்படத்தில் நடித்தவுடன்தான் எனக்கு மன உறுதியே வந்தது. அவருடைய 4 குறும்படங்களில் நடித்தேன். உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.\nமுதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வரவேண்டும் அல்லவா. அந்த நம்பிக்கையை எனக்குள் விதைத்தது அவருடைய குறும்படங்கள்தான். சீரியல்களில் நடிக்கும்போது ரொம்ப பயந்து பயந்து நிற்பேன்.\nசி.ஜே.பாஸ்கர் சாரால் தான் கேமரா பயம் போனது. மனஉறுதி வந்தது கார்த்திக் சுப்புராஜால்தான். நம்மை மீறி நம் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கையை மணிகண்டன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவருமே வைத்தார்கள். அப்புறம் சீனு ராமசாமி சார் வைத்தார்\".\nஇவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிரைக்கதை, இசையில் கவனம் செலுத்தும் நித்யா மேனன்\n'சித்தி 2' சீரியலில் நடிகர்கள் மாற்றம்: ராதிகா தகவல்\nஎளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்: கார்க்கியின் புதிய திட்டம்\nகெளதம் மேனன் படத்தில் வில்லனாகும் கிருஷ்ணா\nவிஜய் சேதுபதிவிஜய் சேதுபதி பேட்டிகார்த்திக் சுப்புராஜ்பேட்டபீட்சாஇறைவிவிஜய் சேதுபதி பதில்இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்One minute newsVijay sethupathiKarthik subbarajVijay sethupathi interviewPizzaIraviPettaVijay sethupathi answers\nதிரைக்கதை, இசையில் கவனம் செலுத்தும் நித்யா மேனன்\n'சித்தி 2' சீரியலில் நடிகர்கள் மாற்றம்: ராதிகா தகவல்\nஎளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்: கார்க்கியின் புதிய திட்டம்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் 6-வது இடத்துக்கு முன்னேறிய திருச்சி மாவட���டம்; அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியே...\nபுதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் மூடல்; தனிமைப்படுத்திக்கொண்ட சுகாதாரத்துறை இயக்குநருக்குத் தொற்றில்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/204190", "date_download": "2020-08-15T08:14:49Z", "digest": "sha1:D4JTUOZRVRO346BZR6R246ZAFJL3TJ6W", "length": 15806, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "\"மனம்(மணம்) பறக்கும் அரட்டை.......\" | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....\nகொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....\nஅனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))\nவாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........\nஅதான் கரெக்ட், நானும் அப்படித்தான் தப்பு பண்ணா அமைதியா இருப்பேன் இல்ல ஒரு வழி பண்ணிடுவேன். ஆனா நம்ம என்ன தப்பு பண்ணப்போரோம் சின்ன விஷயம் அதெல்லாம் பெரிசு பண்ணும்போது மனசு கஷ்டமா இருக்கும் இல்லப்பா\nஎனக்கும் ஒரு டைம் குழந்தை நிக்காம போய்டு அப்பல இருந்து நான் எது சாப்டாலும் இதுனால் தான் இருக்கும் இத மொத நிப்பாட்டு சொல்வாங்க... வெந்தயம், பழ வகைகள், சிக்கன், சாக்லேட், இப்டி நிறைய திட்டு வாங்கிருக்கேன்.. இத்தனைக்கும் நான் எதும் அதிகம் சாப்ட மாட்டேன்.\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nரேணு அப்ப்டி பண்ணாதீங்க. எப்பவுமே பொறுமையா இருங்க. எதிர்த்து பேசாதீங்க. எதுவும் சொல்லாம இருக்கிறப்ப்வேஇப்படி நான் கஷ்டப்படுறேன். நீங்க எதும் சொல்லாதீங்க. என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அம்மா சொல்றாதுதான் வேத வாக்கா இருக்கும்.அவங்களே தப்பு பன்னாலும் அது சிருசா தான் இருக்கும். நம்ம ஒன்னு சொன்னா அது பெரிய மலை மாதிரி தெரியும். கொஞ்சம் பொறுமையா இருங்க ரேனு. எதிர்த்து ஒன்னும் சொல்லாதீங்க. வங்க நம்ம பேச்ச கெக்குற வரை .\nநஸிம் நீங்க சொன்னது சில சமயம் பொறுந்தாதுப்பா ஏன்னா சிலருக்கு சரியா பதில் தரலைனா நம்மள அழ வச்சிட்டே இருப்பாங்க,\nமீனு எனக்கு டெய்ரிமில்க் ரொம்ப இஷ்டம் அதனால டெய்லி ஒன்னு வாங்கிட்டு வருவாங்க இதுதான் காரணம்னு என் மாமியார் சொல்லிட்டாங்க அப்புரம் டிரிட்மெண்ட் எனக்கு சுகர் ரொம்ப கம்மியா இருக்கு சொ டெய்லி ஒரு டேப்லட் ஒரு சாக்லேட் நைட்ல எடுத்துக்க சொல்லிட்டாங்க முகமே மாறிடுச்சு அவங்களுக்கு அவங்க தேவை என்ன நாம சிரிக்கவே கூடாது அவ்வளவுதான்\nநானும் பொறுமையாதா பா இருப்பேன் பொறுமைக்கு எல்லை இருக்கு இல்ல அதான் பா அப்டிலாம் மத்தபடி காதுலயே வாங்கமாட்டேன் பா\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nராணி சொல்றது கரெக்ட் பா நாம திருப்பி பேசலானா அவங்க பேசிட்டே இருப்பாங்க பா நா இப்பதா பேச ஆரம்பிச்சிருக்கேன் பர்ஸ்ட்லாம் பேசவே மாட்டான் அழ வெப்பாங்க பாருங்க என்னவரும் சேர்ந்து அழுவாரு எனக்கு தெரியாம அப்டிலாம் கஷ்டபட்டிருக்கேன் இப்பதா தெளிஞ்சிருக்கேன் எல்லார்க்கும் இது பொருந்தாதுபா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சரீங்களா தாமளும் அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்கணும் பா சரியா நா சொன்னது தப்புனு சாரிபா\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nகண்டிப்பா அத தான் எதிர் பார்க்குறாங்க ராணி, நாமும் அதுக்கு கரெக்டா நடந்துக்கனும் நம்மல ஒண்ணும் சும்மா பெக்கலேல நம்ம வீட்ல... இந்த மாமியார் டாப்பிக் எவ்ளோ பேசினாலும் முடியாதுபா\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nஎப்பவுமே பொறுமையா இருந்தா நம்ம மேல தான் தப்புன்னு அவங்க பிள்ளைகிட்ட சூடம் அடிச்சு சத்தியம் பண்ணிடுவாங்க நசிம்.\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nஹாய் ரேணு மலை வேம்பு பார்த்தேன். பூவே வேற மாதிரி இருக்குல. தேங்க்ஸ் இமேஜ் போட்டதுக்கு.\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nநா ரொம்ப நாளா போடணும்னு நெனச்சிருந்தேன் பா இன்னிக்கு மழை பெய்ஞ்சப்ப ஞாபகம் வந்துது அதான் மழையிலேயே பறிச்சிட்டு வந்து போட்டுட்டேன் பா பூ கலர் ரொம்ப அழகா இருக்கும் பா மழையில பாக்கும்போது அதும் கொத்து கொத்தா சூப்பரா இருக்கும் நாளைக்கு போடுறேன் பாருங்கப்பா பாத்துட்டு சொல்லுங்கப்பா டிலைட் பண்ணிடுறேன் பதிலளி யூஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஹையா, இனி நானும் உங்களில் ஒருத்தி\nபுதுசா புதுசா ஒரு அரட்டை\nஇலங்கைத் தோழிகள் சங்கம் பாகம்3\nஎந்த சைட் டிஸ் மேட்ச் ஆகும்\nஒளியாம பேசுங்க... அரட்டை மட்டுமே\nஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..79\n*** குறட்டை விடும் அரட்டை 92 ****\nஹைய்யா ஜாலி அரட்டை பாகம் - 4 15.06.08\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TN?page=1", "date_download": "2020-08-15T08:52:37Z", "digest": "sha1:L7Q7TYLTATECT7ZAKV3H7CFZ6YMV7VV4", "length": 4825, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nEIA குறித்து ஆராய 12 பேர் கொண்ட...\nராணுவ வீரர் திருமூர்த்தி உடல் நல...\nபுதிய கல்விக் கொள்கை: அமைச்சர் க...\n\"ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழ...\nஜம்மு - காஷ்மீரில் தமிழக ராணுவ வ...\nகாஞ்சிபுரத்தில் இன்று 368 பேருக்...\nதமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர...\nதமிழகத்தில் இன்று 5879 பேருக்கு ...\n\"வனத்துறையினர் மீது கொலை வழக்கு...\n\"எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை பயன...\n\"காட்டுப் பன்றிகளை அதிகாரிகள் சு...\nகொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1253", "date_download": "2020-08-15T07:48:37Z", "digest": "sha1:NLS3QVQZCOL3NA3SX64MSISBWLL6HU7D", "length": 36068, "nlines": 70, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்த���ளர் - சாத்தான் திருவசனம் ....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- ஆ. மாதவன் | ஜூலை 2005 |\nதைக்காடு மைதானம் தாண்டி, தாணாமுக்கு அம்மன் கோயில் பக்கம் வந்தபோது, தினசரி பேப்பர் கட்டுகளுடன் சைக்கிளை அள்ளிக் கொண்டு 'சர்' வென்று நடந்து வருகிறான் நாணக்குட்டன். நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது, மணி ஐந்தரை. எனது 'மார்னிங் வாக்' முடியப் போகும் நேரம்...\n''என்ன நாணு நாயரே, இன்னைக்குக் கொஞ்சம் நேரமாயிப் போச்சே... பதிவா, மாடல் ஸ்கூல் பக்கத்தில யல்லவா நம்ம சந்திக்கிறது... புதிசா பேப்பரிலெ ஏதாவது விசேஷம் உண்டுமானா, என் பேப்பரை இங்கெயே தந்திரு.. இல்லாட்டா போற போக்கிலெ வீட்டிலெ போட்டாலும் போரும்...''\nசைக்கிளைத் தள்ளிக் கொண்டு, குனிந்து ரோட்டைப் பார்த்தபடியே - யானை மரம் இழுப்பது போல, மெல்ல நடந்து வரும் நாணுக்குட்டன், அப்பொழுதுதான் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.\n''சாரு இன்னைக்கு நேரத்தோட எத்தியாச்சு... பேப்பரிலெ இன்னும் ஒரு விசேஷமும் இல்ல சாரே... ஆளுக்கே தெரியாம ஆப்ரேஷன் நடத்தி, கிட்னி தட்டியெடுக்கற ஒருவிதமான பிளாக் மார்க்கெட் நடக்குதாமே, ஹைதராபாத், மெட்ராசெல்லாம். இது போல, இப்போ இங்கேயும் ஒரு பெரிய பிரைவேட் ஆஸ்பத்திரியிலெ நடந்திருக்காம்...\n''ஆப்ரேஷன் நடத்தின டாக்டருடைய ·போட்டோவும், அந்த பரப்பிரம்ம பேஷன்டோட படமும் எல்லாம் போட்டு லேகனம் வந்திருக்கு... இதுதான்... விசேஷம். நான், எல்லாம் முழுசா படிக்கல்ல... கொஞ்சம் புரட்டிப் பார்த்திட்டு நின்னிட்டேன். அதுதான், பத்து பதினைஞ்சி மினிட்டு தாமதிச்சு போச்சு... இல்லாட்டா இதுக்கு முன்னே, குற்றாலம் சார் வீட்டை தாண்டி, ஆஸ்பத்திரி முக்கு கடந்திருப்பேன். மணியென்ன ஆச்சு சாரே.. இந்தாங்கோ பேப்பர் கொண்டு போங்க... நான் சொன்ன வார்த்தையெ படிச்சு பாருங்கோ, நல்ல ரசம் உண்டும்...''\n நடந்துக் கொண்டே படிக்க இப்பவெல்லாம் முடிய மாட்டேங்கிறது. தலை சுற்றுது. இனி, இந்த கண்ணாடியெ மாற்றணும். பிற்பாடுதான, நடந்து படிக்கிறது, ராத்திரியிலெ புஸ்தகம் படிக்கிறது எல்லாம்...''\n''சும்மா இப்படி ராவும் பகலும், படிப்பு வாசிப்பும்னா கண்ணும் ஒரு அவயவம் அல்லவா, அதுக்கும் வேணுமே ரெஸ்டு... நீங்க எங்கே விட்டு வக்கறியோ, படிப்பு, எழுத்து, படிப்பு, எழுத்து இப்பிடியே தானே... பேசாமெ ஆரயாவது பிடிக்க வேண்டிய ஆளெப் பிடிச்சு ஒரு அவார்டு தட்டி யெடுக்கப் பாருங்க, ஆயுசு போயிட்டிருக்கு...''\n''சரிடேய் நாணுக்குட்டா, அதெல்லாம் போகட்டும், உன் பய்யன் காணாம போனவனைப் பற்றி ஏதாவது துப்புத்துரவு வந்துதா அதுவும் அப்பிடி, இப்பிடிண்ணு இப்போ ரெண்டு வருஷமிருக்காதா... அதுவும் அப்பிடி, இப்பிடிண்ணு இப்போ ரெண்டு வருஷமிருக்காதா...\n''சாரே அது ஆச்சுது சாரே, இந்த கர்க்கிடகம் வந்தா நீங்க சொன்னாப்பிலெ இரண்டு வருஷம் தெகையிது. ஞாபகப்படுத்திட்டியோ; நெனச்சாலே ஈரக்கொலை வேவு தீரமாட்டேங்கிறது... பதினெட்டு வயசு... ஆரு கண்டாலும் இரவத்தியஞ்சி மதிக்கிற ஒயரமும், தண்டியும், அந்த கள்ளச்சிரிப்பும்... எங்கெ போய் என்ன பாடுபடுத்தானோ, எப்பிடி இருக்கானோ... என்னதான் இருந்தாலும் எனக்கு நல்ல நிச்சயமிருக்கு சாரே... அவன் சாகல்லெ, உயிரோடதான் இருக்கான். சோதி நக்ஷத்திரக்காரனல்லவா, பெற்றவங்களெ நல்லா சோதனைக்கு மேலெ சோதிப்பான். அதனாலெதானே மறக்க ஒக்கல்ல... அய்யோ, ஜட்ஜி அந்நியம் நடையிலெயே நிக்காரு.. ஒரு அஞ்சு மினிட்டு லேட்டா யிட்டா கூட பொலயாடி மகனேன்னு தான் கூப்பிடுவாறு... சாரு போங்க... நான சொல்லிருக்கேன் அந்த காரியம் மறந்திரக் கூடாது. அதுதான், குற்றிமேடு சாத்தான் சேவை மடம் வரைக்கும் ஒரு தரம் போய் கேட்டு வரணும்.. அற்ற கைக்கு அதையும் கேட்டு அறிஞ்சாச்சானா இந்த புத்திர சோகத்துக்கு ஒரு அறுதி கண்டிரலாம்... சாருக்கு எப்போ சவுரியம்னு ஒரு வாக்கு சொல்லுங்கோ... நமக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் புதிய டாக்ஸி கார் எடுத்திருக்கான், கூப்பிட்டு போயிட்டு வந்திரலாம்...''\n''சரி நாணுநாயரே... நிச்சயமா இந்த வார கடைசியில் சாந்தன் மடத்துக்கு போகலாம். இனி நான் காரணமாக தடை வேண்டாம்...'' என்று, நாணுக்குட்டனுக்கு கை அடித்து���் கொடுக்காத குறையாத வாக்களித்து விட்டு, அந்த காலை நேர தேகாப்பியாச நடையைத் தொடர்ந்தேன்.\nபாவம் நாணுநாயர். அவனுக்கொரு நம்பிக்கை நானாகப் பட்டவன், சர்வக்ஞ பீடமேறிய அதிவித்வான் என்று சோழிக்காய் பரப்பி, குத்துவிளக்க சமிக்ஞையில் குறி பார்த்துச் சொல்லும் குட்டிச்சாத்தான் சேவை தேவனிடம், நான் உடனிருந்தால் கேட்க வேண்டியதையெல்லாம் சவிஸ்தாரமாக கேட்டுச் சொல்வேன் என்று அவன் நினைக்கிறான். அப்பாவி ஒருவனின் நம்பிக்கை, அதுவும் புத்திர சோகம், எந்தவிதமான முன் சமிக்ஞையும் இல்லாமல் திடுதிப்பென்று ஒரு நாள், நாணு நாயருக்கு எல்லா வகையிலும் உதவுயும், உந்துதலுமாக இருந்த - அருமைக்கு அருமையான, ஏக புத்திரன் கோபாலன் இருபது வயது கட்டிளம் குமரன் காணாமால் போய் விட்டான்.\nசொந்தம், பந்தம், அயல், அன்னியமென்றல்லாம், தேடாத இடமில்லை. போலீஸ் நிலையங்களில் எழுதி வைத்து, விபத்து, தற்கொலை தடயங்களில் எல்லாம் கூட சலித்துப் பார்த்தும், ஊஹ¤ம். நாணுநாயர்தான் பத்திரிகை முகவர் ஆயிற்றே, தெரிந்த எல்லா பத்திரிகைகளிலும் வரிவிளம்பரங்களில் இலவசமாகச் செய்தி பிரசுரித்து உதவினார்கள்.\nஇதோ இதோவென்று இப்போ ரெண்டு வருடத்தைத் தொடுகிறது. உடலோடு சொர்க்கம் என்பது போல - மாயமந்திரம் என்று ஏதாவது ஆகியிருக்குமோ சபல நிவாரணத்திற்காக உண்டு இல்லை என்று ஏட்டைக் கட்டிவிடவேண்டுமென்ற ஆசை நாயருக்கு. குற்றிமேடு சாத்தான் பிரவசனம் என்றால் கேரளமெங்கும், தெய்வ கற்பிதமாக பிரபலம் கொண்டது. அந்த திவ்யாஸ்திர பிரயோகத்திற்கு துணை போகத்தான், நாணுநாயர் என்னையும் அழைக்கிறான். போய்த் தான் பார்ப்போமே...\nநாணுக்குட்டனுடன் குற்றிமேடு சாத்தான் நிலையத்திற்கு வந்தபோது, காலை மணி ஏழரை ஆகியிருந்தது. நாங்கள் வந்தபோது அறுபது கிலோ மீட்டர் தாண்டி, டாக்ஸி காரை சாத்தனார் மடத்து வாசல் பக்கம் கலுங்கு அருகில் நிறுத்தி, டிரைவரை காலை டிபனுக்கு அனுப்பி வைத்தோம். மடத்து வாசலின் பிரம்மாண்ட கேட்டுப் பக்கம் வந்த போது, அங்கே எங்களுக்கு முன்னதாகவே, இரண்டு வயதான பெண்களும், மூன்று ஆண்களுமாக காத்திருந்தார்கள். \"நல்ல வேளை ஆறாவது டோக்கன் கிடைத்து விடும்...'' என்று என்னிடம் மெதுவாக சொன்னான் நாணுநாயர்.\n அப்படியென்றால் உங்களுக்கு மூணாவது நம்பர் கிடைக்கும். அந்தப் பெண்கள் ரெண்டும் ஒரு டோக்கன், நாங்கள் மூன்று பேரும் ஒரு டோக்கன், நீங்க மூணாவது ஆள் ரொம்ப தூரத்திலிருந்து வருவது போல இருக்கு. டாக்ஸியிலே வந்து இறங்கினதெப் பார்தோம்...'' காத்திருந்த ஆண்கள்தான் வலிய வந்து பேசினார்கள்.\n''நாங்க திருவனந்தபுரத்திலேருந்து வாறோம்... டோக்கன் எப்போ கொடுப்பாங்க\n அங்கேயிருந்து டாக்ஸியிலெ சிலவு பண்ணி வந்திருக்கிறதினால, உங்களுக்கு முதல் டோக்கன் கிடைக்கும். தூரத்துக்காரங்களை மொதல்லே கவனிக்க அனுப்பிச்சிருவா... கரக்டா எட்டு மணி அடிச்சு ஒடனே கேற்று திறக்கும். உள்ளபோனதும் - பரிசாரங்கள் போற்றி டோக்கன் கொடுக்க ஆரம்பிப்பாரு...''\nபேசிக் கொண்டிருந்த போதே அந்த கிராம்ய சுற்றுப்புறத்தை கொஞ்சம் நோட்டம் விட்டேன். நாணுநாயர் அந்த நாட்டுக்காரர்களின் சம்பாஷணையில் லயித்து விட்டது போல இருந்தது. அவர்களிடமும் தன்னுடைய துரந்தத்தையெல்லாம் விளம்புவார். ''இப்படியாக்கும், தன்னுடைய, அருமைக்கும் அருமையான ஒரே பய்யன் பதினெட்டு வயசு, மன்மதக்குஞ்சு வேறெங்கும் அவனைப் போல காணக்கிடைக்காது...'' காணாமப் போயிட்டான். மனசு முறிஞ்சு போச்சு. தேடாத இடம் பாக்கியில்லெ கடைசியிலெ சாத்தான் சாமி சன்னதியிலெ துப்பு கிடைக்குமான்னு கேக்க வந்திருக்கோம்... அந்த சார்வாளா அவங்க பெரிய ஒரு வித்வான் ஆக்கும். என் கூட வந்தது. ஒரு ஆஸ்ரிதவாத்சல்யம்...'' என்று என்னைப் பற்றியும் சொல்வது... பரக்கப் பார்க்கும் லயிப்பினிடையேயும் கேட்டது.\nஅருமையான சுற்றுப்புறம். கொடைக்கானலின் ஒரு மலையடிவார தோட்ட நடுவில் வந்தது போலிருந்தது. ஒரு எட்டடி தார்ரோடு அங்கிருந்து இறக்கமாக சரிந்து எங்கோ மரங்களிடையே போய் மறைகிறது. பக்கவாடு நிறைய உயரமாக பசேலென்று ரப்பர் மரங்கள், பறங்கிமாமரங்கள், பஞ்சணத்திப் பெருமரம், உயர உயர வளர்ந்து நிற்கும் தேக்க மரங்கள், இவ்வளவு பூத்த பொலிவை நான் கண்டதேயில்லை. மேற்கே வானச்சரிவில் பெரிய தொப்பி போல மேகங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு மலை உச்சிகள் வடக்காக வளைந்து போய்கிடக்கிறது. பற்றமாக பச்சைக்கிளி வரிசையொன்று பெருமரப் புதரிலிருந்து எழுந்து பறந்து போயிற்று... எவ்வளவு ரம்யமான, ரசசுந்தரமான, ரகவிஸ்தாரமான, விதரணையான, குளிரான, காதடைந்த அமைதியான - முக்காலத்தையும் எட்டித்தொடும் நிர்மல சாயூஜ்யம் இப்படி கிடைத்தால், எவ்வளவு படிக்கலாம், எவ்வளவு எழுதிக் குவிக்கலாம்..\n''என்ன சார், இன்னும் பத்திருபது நிமிஷத்திலே வாசல் திறந்திருவா... அதுக்கிடையிலே, அதோ அந்த குடிசை, ஒரு டீ கடையாமே, தோட்டத்திலேயிருந்து அப்பிடியே பறிச்சுக் கொண்டு வந்த தேயிலையிலெ ருசியான டீ கிடைக்குமாம். வாங்க குடிச்சிட்டு வர நேரம் சரியாக இருக்கும்...'' என்றான் நாணுநாயர், என் சுகலயத்தில் கல்லெறிந்தவாறு\nதேநீர் பானத்தின் ருசி, நாக்கில் தோயத் தோய மடத்து வாசலுக்கு வந்தபோது, சாத்தான் சாமியின் முதல் அழைப்பு வெளியூர்க்காரர்களான எங்களுக்கே சித்தமாகியது.\nஎதிர்பார்த்தது போல் இல்லாமல் சுவாமியடிகள், கிளீன் முகச்சவரம், கிராப்தலை, மெத்த ஆரோக்கியமான ஐம்பது வயது கருகரு கம்பீரம். நெற்றி நிறைய குங்குமத் தீசலிடையே கறுப்பு வட்ட திலகம், வெள்ளி கட்டிய பவழ பாசிமாலை, ஜரிகை வேஷ்டி பூஷணாக பத்மாசன இறுக்கத்தில், உலக்கையை விழுங்கியது போன்ற அட்டென்ஷனில் மூன்றடி உயர அன்ன விளக்கடியில் கண்ணை மூடி அமர்ந்திருக்கிறார்.\n''சொல்லட்டும்... வந்த காரியம் சொல் லட்டும்.. சுவாமி திருவடிகளிடம் எல்லா விபரங்களையும் விதமாக, சுருக்கமாக சொல்லணும்...'' என்றார், பரிகாரியான உதவியாள், போற்றி.\n''நாணுக்குட்டன் நாயர் என்னுடைய ஒரே சினேகிதன். அவருடைய ஒரே மகன்...'' என்று நான் ஆரம்பிக்கவும் ஸ்வாமி திருவடி சட்டென்று கண் திறந்து - உருட்டி விழித்து, உக்ரமாக கண்களால் கோபம் காட்டினார்...\n''அய்யோ, சாரு பேசவேண்டாம், சங்கடக்கார ஆள்தான் காரியம் போதிப்பிக்கணம்.. அது தான் ஸ்வாமி கோபம் காட்டுது...'' உதவியாள் - பரிபாஷை செய்தான்.\nநாணுநாயருக்கு சங்கடகாரியம் உரைக்கச் சொல்லியா தர வேண்டும்... கண்ணீர் வராத அழுகையாக 'அடியைப் பிடியடா' என்ற வகையில் மொழியலானான்.\nதனக்கு தினசரி பேப்பர்கள் போடும் வேலையென்றும், தனது ஒரே ஒரு வாரிசு - உயிருக்குயிராக நேசித்து, இருபது வயசு வரையில், தூசுபடாத செல்லத்தில் வளர்த்திய கோபாலன் என்ற ஆண் சந்ததி - திடீரென்று காணாமல் போய்விட்டான் எனவும், இனித் தேடுவதற்கு புறாக்கூடு கூட மிச்சமில்லையென்றும் அவன் கதியென்னவென்று சாத்தான் மாகாத்மியம் கொண்டு உணர்த்திட வேண்டுமென்றும், ஆதியோடந்தம் வரை வடித்துக் கொடுத்தான்..\n''சொன்னது போதுமானதே...'' என்று ஹஸ்தமுத்திரை போல் வலதுகரம் தூக்கி காட்டிய சுவாமிஜி, நாணுநாயரிடம், எதிரில் ��ெரியும் குத்துவிளக்கின் சுடரை கண் இமைக்காமல் கூர்ந்து பார்த்திட உறுமலாக உத்தரவிட்டார். \"வேறு விசாரம் வேண்டாம். சுடரை நன்றாகத் துறிச்சி பார்க்கட்டும்...'' என்றும் உரைத்தார்.\n''என்ன காணுது ஹ¤ம் ..\n''ஒன்றும் காணலியே சுவாமி தம்புரானே...'' நாணுநாயர் பயந்தே போயிருந்தான்.\n''உம்... காணாது... எப்படி காணும் உண்டென்றால் தானே காட்சி தெரியும் உண்டென்றால் தானே காட்சி தெரியும் பாண்டத்தில் இல்லை. அகப்பையால் பிராண்டி என்ன செய்ய பாண்டத்தில் இல்லை. அகப்பையால் பிராண்டி என்ன செய்ய கருவை அறுத்து விற்று விட்டான்கள், ஆளும் சத்துப் போச்சு... சூன்யம்... ஹ¥ம் எழுந்து போகலாம்... பாரியாரீ.. புள்ளியை களத்திற்கு வெளியே கூட்டிப் போய் விஷயம் விளக்கி, தட்சணை அர்ப்பிச்சு போகவிடு...''\nவெளி வராந்தாவிற்கு வந்த எங்களுக்கு வெளிச்சப் பிரமையிலிருந்து இருட்டை பூசி வந்தது போலாயிருந்தது. வெளியே அடுத்தாற்போல் காத்திருந்தவர்களிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே விட்டு விட்டு, பரிசாரகன் எங்கள் பால் முகமுயர்த்தி பரிபாஷை செய்தான்.\n''சாத்தான் சுவாமி திருவசனம், சொன்னதெல்லாம் மனசிலாச்சுதா\n''இல்லவே இல்லை. ஒரு அட்சரம் மனசிலாகவில்லை...''\n''அப்படியென்றால் கேட்டுக் கொள்ளுங் கோ... காணாமல் போய்விட்ட உன் புத்திரனை யாரோ தந்திரமாக கடத்திப் போய் மயக்கி, வசீகரம் செய்து, கருவறுத்து, அதாவது கிட்னியை அபகரித்துக் கொண்டு ஆளை அம்பேல் செய்து விட்டார்கள்.''\n''ஆமாம், பய்யன் இனி இல்லை... தேடவும் கூடவும் வேண்டாம்... இதுதான் சுவாமி சாத்தானின் வசன பாஷ்யம்.. இதோ உண்டியல் சங்கடகரமான பிரச்சனம்தான் என்ன செய்வது விதி. கூட்டி விட்டு வளர்த்தக் கூடியதல்லவே, மனிதாயிக... இதோ இந்த உண்டியலில் உஜிதம் போல, நூறோ அதற்குக் குறையாமலோ தட்சணை இட்டு விட்டு புறப்படலாம்...''\nஅந்த கிராமியக் காற்றில், பாதையோடு கொஞ்ச நேரம் மெளனமாக கவிழ்ந்து நடந்து, டாக்ஸி அருகில் வந்தபோது, நாணுநாயர் அர்த்தமாக நிமிர்ந்து பார்த்தான். பத்தையாக மூங்கில் காடு வளர்ந்த ஓரத்தில் போய் உபாதை தீர்த்துவிட்டு எழுந்து வந்தான். ''இனி அவன் இல்லை. அப்படித்தானே சாரே... நான், தீர்மானிச்சது தான்... ஒரு சபலம் இருந்தது.. ரெண்டு வருஷமும் தீயை அள்ளி அள்ளி திண்ணு கடத்தினேன்... இப்போ எல்லாம் சாம்பலாயாச்சுது... கையடிச்சு சத்தியம் செய்து தந்தது போல ஆயாச்சு..''\n''நாணுநாயரே மனசெத் தளர விட வேண்டாம்.. என்னதான் சாத்தான் பிரவசனமாக இருந்தாலும், தெய்வ கற்பிதம்னு ஒண்ணு உண்டே...''\n''சும்மா விடுங்க சார். தெய்வம் நேரா வரமுடியாததினாலெதானே இந்த மாதிரி தெய்வ தூதர்கள் பூமியில் இருக்கிறார்கள். நான் குளிச்சு கரையேறியாச்சு...''\nகாரில் ஏறி இருக்கையில் சாயும் போது, நாணுநாயர் அழுத கண்களை தோள்த் துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். கார் வேகத்தில் மலைகளின் தொடர் மின்னால், போய் மறைந்து கொண்டிருந்தது.\n''டிரைவர் தம்பி, வண்டியை எங்கேயாவது நல்ல ஓட்டலா பார்த்து நிறுத்து, வயிறு காந்தல் ஆகுது. சாருக்கும் நல்ல பசி வந்திருக்கும்... செத்தவன் போயாச்சு... இருக்கிற நாம ஏன் அளந்த படியை மிதிச்சு எறியனும் இல்லியா சாரே\nநாணுநாயர் சாதாரணமாகி விட்டதாக நடித்துக் காட்டுகிறான் என்பது தெரிந்திருந்தும், அப்போதைக்கு தாம்புக் கயிற்றை விட்டுப் பிடிப்பதே சரியென்று தோன்றியது.\n''ஆமாம் எனக்கும் பசியாகத் தான் ஆவுது... இங்கெல்லாம் ஏது நல்ல ஹோட்டல் தேடுறது, சுமாராக இருந்தாலே போதும் பார்த்து நிறுத்தப்பா...'' என்றேன்.\n'பாலகோபால விலாஸம் ஹோட்டல் அண்டு டீ ஷாப்' என்று போர்டெல்லாம் தடபுடலாக இருந்தது. படியேறிய போது மேஜை அழிக்கவுண்டர் உள்ளே, கல்லா நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. அசல் திருவாதிர ஆட்டக்காரியின் நேரியல் முண்டு, இறுக்க ஜாக்கெட் எழிலே போல நடு வயசுக்காரி நாரீசிரோன்மணி ஒருத்தி ''உள்ளே போய் அமருங்கோ'' என்று கை ஜாடையோடு வெற்றிலை சிவப்பு உதடுகளால் மொழிகிறாள்...\n''டிரைவர் தம்பி இடம் ஒண்ணும் மாறிப் போகலியே. கதைகளிவிதானம் போல இருக்கே வரவேற்பெல்லாம்...'' என்று நான்தான் வியப்பை வெளியிட்டேன்.\n''இது நாட்டுப்புறம்... இங்கேயெல்லாம், ஹோட்டல்கள் இப்படித்தான். சார் உக்காருங்கோ...'' என்று நாணுநாயர் தன் வழமையை விளக்குவது போல சொல்லி இடம் பார்த்து அமர்ந்தான். எதிரே சுவரின் பெரிய புகைப்படத்தில், கல்லாவின் அந்த நாரீமணியோடு மணமாலையுடன் நிற்பது யாரைப் போல....\n''சாரம்மார் என்ன சாப்பிடுறியோ, சூடு அப்பம், புட்டு, ஆட்டீறச்சியுண்டு...''\nபுகைப்படத்தை விட்டு எதிரே நின்றவனை பார்த்த போது, அடே சாத்தான் சாமி வசனத்தையும் மீறிக்கொண்டு, சாட்சாத் - கோ...பா......ல.....ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltech.lk/2020/06/whatsapp-broadcast.html", "date_download": "2020-08-15T08:07:07Z", "digest": "sha1:BHYVMXHTGQT6DRBKKPYW3IPA2RFQGT5F", "length": 26625, "nlines": 148, "source_domain": "www.tamiltech.lk", "title": "WhatsApp Broadcast பயன்பாடு என்ன? - TamilTech.lk", "raw_content": "\n ஒரே நேரத்தில் பல பேருக்கு செய்திகளை அனுப்ப அனுமதிக்கும் இரண்டு அம்சங்கள் வாட்ஸ்ஸப்பில் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கள் எல்லோரும் அறிந்த எமக்கு அடிக்கடி தொல்லை தரும் வாட்ஸ்ஸப் குரூப் (Group) எனும் வசதி. மற்றுமோர் அம்சம் பலராலும் பயன்படுத்தப்படாத வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் (Broadcast) எனும் வசதி. இரண்டையும் ஒரே நபர்களோடு அல்லது தொடர்புப் பட்டியலோடு பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஏற்கனவே உங்கள் நண்பர்களை உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்ஸப் குழுவை உருவாக்கியிருந்தால் அதே நண்பர்களுடன் ஒரு ப்ரோட்காஸ்ட் பட்டியலையும் உருவாக்க முடியும்..\nவாட்ஸ்ஸப் குழுக்களும் வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் பட்டியல்களும் ஒத்ததாகத் தோன்றினாலும், அவை வெவ்வேறு நோக்கங்களிற்காக பயன் படுத்தப்படுகின்றன.\nஇரண்டிற்கும் என்ன வேறுபாடு என இப்போது நீங்கள் வினவலாம்\nவாட்ஸ்ஸப் குரூப் என்பது ஓர் இரு வழிப்பாதை (two-way) போன்றது. இங்கு பல பேருடன் இணைந்து, அரட்டை (Chat) அடிக்கலாம் அதாவது ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும் ஒருவர் பதிவிடும் தகவலை அந்த குரூப்பில் உள்ள அனைவராலும் பார்வையிடவும் முடியும். குரூப்பில் உள்ளவர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இது நீங்கள் ஏற்கனவே அறிந்த விடயம்தான்.\nஅதேவேளை வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் என்பது ஒரு வழிப்பாதை (one-way) போன்றது. இங்கு குழு நிர்வாகி மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். பெறுநர்கள் (recipients) பதில் செய்தி அனுப்பவோ குழுவிலுள்ள ஏனையோருடன் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவோ தகவல்களை பறிமாறிக் கொள்ளவோ முடியாது. இன்னும் சொல்வதாயிருந்தால் உங்கள் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களது தொலைபேசி எண் என்ன என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாது.\nஇன்னொரு வகையில் கூறுவதானால் , வாட்ஸ்அப் குரூப் என்பது மின்னஞ்சல் சேவையிலுள்ள CC – கார்பன் நகல் (Carbon Copy) போன்றும் . ப்ரோட்காஸ்ட் பட்டியல்கள் மின்னஞ்சல் சேவையிலுள்ள BCC (பிளைண்ட் கார்பன் நகல்) (Blind Carbon Copy) போன்றும் செயற்படுகின்றன.\nஇரண்டுக்குமிடையில் மேலும் சில சாதக பாதகங்களைப் பார்ப்போமானால் வாட்ஸ்ஸப் குரூப்பில் நீங்கள் அனுப்பும் செய்திகளை உடனடியாக மீளப்பெறும் வசதியுள்ளது. அதாவது நீங்கள் அனுப்பிய செய்தியை உடனடியாக உங்கள் தொலைபெசியிலிருந்து அல்லது நண்பரின் தொலைபேசியிலிருந்தும் கூட நீக்கலாம். ஆனால் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் அட்மின் (admin) அதாவது நீங்கள் அனுப்பும் செய்திகளை நீக்க முடியாது.\nஒரு வாட்ஸ்ஸப் குரூப்பில் அதிக பட்சமாக 256 பேரை மட்டுமே இணைக்க முடியும் என்ற எல்லை உண்டு. ஆனால் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் எத்தனை பேரையும் இணைத்துக் கொள்ள முடியும். எல்லை எதுவும் இல்லை\nமேலும் ப்ரோட்காஸ்ட் பட்டியலில் ஒருவரை இணைக்க வேண்டுமானால் உங்கள் தொலைபேசி எண் நண்பரது தொலைபேசி தொடர்பாடல் பட்டியலில் (contact list) சேமிக்கப்படிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உங்கள் செய்தி பெறுநரைப் போய்ச் சேராது.\nவாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் பட்டியலை க்ரூப் போன்றே யாரும் இலகுவாக உருவாக்க முடியும். உருவாக்கும் பட்டியலிற்குப் பெயரையும் வழங்க முடியும். ஆனால் அதன் அடையாளப் படத்தை (Profile picture) மாற்ற அனுமதிக்காது. எல்லோருக்கும் அந்த லவுட்ஸ்பீக்கர் ஐக்கானே (loudspeaker – ஒலிப்பெருக்கி)அடையாளப் படமாக அமையும்.\nஇவற்றையெல்லாம் நோக்கும் போது வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் என்பது அவசியமில்லாத ஓர் அம்சமென நீங்கள் நினைக்கலாம்.அவ்வாறு நினைத்தால் தவறு. வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் என்பது வணிக நோக்கிலேயே (business purpose) பயன் படுத்தப்படுகிறது. அதாவது தமது வாடிக்கையாளர்களை (customers / clients) மாத்திரம் கொண்ட ஒரு ப்ரோட்காஸ்ட் பட்டியலை உருவாக்கி அவர்களிடயே இரகசியமாக ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள முடியாதவாறு தகவல்களைப் பரிமாறுவதற்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதியாக வாட்ஸ்ஸப் ப்ரோட்காஸ்ட் கருதப்படுகிறது\nBroadcast எனும் ஆங்கில வார்த்தை வானொலியில் ஒலிபரப்புச் செய்வதைக் குறிக்கிறது. வானொலி என்பது ஒரு வழி தொடர்பாடல் ஊடகம். வானொலி மூலம் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும் ஆனல் பதில் சொல்ல முடியாது. அதனாலோ என்னவோ இந்த வாட்ஸ்ஸப் சேவைக்கும் ப்ரோட்கஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிறு குழுவினருக்குத் தகவல் சொல்வதால் அதற்குப் பொருத்தமாக டவுட்ஸ்பீக்கர் ஐக்கானும் பயன் படுத்தப்படுகிறது. டவுட்ஸ்பீக்கரும் வானொலி போன்றதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-15T07:55:43Z", "digest": "sha1:MIY7PJSRN5EXIHJYGUDOFCZGPOTRVP7J", "length": 4693, "nlines": 74, "source_domain": "dheivegam.com", "title": "கடன் தீர வாஸ்து Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கடன் தீர வாஸ்து\nTag: கடன் தீர வாஸ்து\nஉங்களுக்கு கடன் பிரச்சனை ஏற்படாமல் செய்யும் வாஸ்து முறை பற்றி தெரியுமா\nமுற்காலத்தில் நம்மிடம் அதிகம் இருக்கும் பொருளை கொடுத்து, நமக்கு தேவையான பொருளை வாங்கிக்கொள்ளும் பண்டமாற்று முறை இருந்த போது மக்கள் அனைவரும் நிறைவோடு வாழ்ந்தனர். பணம் என்கிற ஒன்று வந்த பிறகு, கூடவே...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/tiktok-vs-indian-alternative-apps-here-are-the-10-indian-apps-that-can-replace-tiktok-on-your-smartphones/articleshow/76938292.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-08-15T08:02:25Z", "digest": "sha1:SVZHYLN7J3ZRI7QLDQWUDCDHR3RAR6MT", "length": 23470, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Indian App Similar to TikTok : பெரும்பாலான பழைய டிக்டாக்கர்கள் டவுன்லோட் செய்த மாற்று App இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெரும்பாலான பழைய டிக்டாக்கர்கள் டவுன்லோட் செய்த மாற்று App இதுதான்\nஉங்கள் ஸ்மார்ட்போன்களில் டிக்டாக்கை மாற்றக்கூடிய 10 இந்திய ஆப்களின் பட்டியல் இதோ...\nடிக்டாக் மற்றும் இதர 58 சீன ஆப்களை இந்திய அரசாங்கத்தின் தடையானது, இந்தியாவில் உருவாக்கம் பெற்ற ஆப்கள் பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு வழியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற ஆப்ஸ் சிறிது காலமாகவே கூகுள் [பிளே ஸ்டோரில் இருந்தபோதிலும் கூட தற்போது தான் லிஸ்டில் மேல்நோக்கி வரத்தொடங்கி உள்ளன.\nகுறிப்பாக டிக்டாக் விட்டுச்சென்ற 'வெற்றிடத்தை' பல இந்திய ஆப்கள் நிரப்புகின்றன. அப்படியாக பெரும்பாலான பழைய இந்திய டிக்டாக்கர்கள் டவுன்லோட் செய்த டாப் 10 இந்திய ஆப்களை பற்றிய தொகுப்பே இது.\nஇந்த 10 ஆப்களில் ஒன்றை நீங்கள் டவ்ன்லோட் செய்திருந்தால், வாழ்த்துக்கள், நீங்க; டிக்டாக்கில் அடைந்த அதே பிரபலத்தை கூடிய விரைவில் அடைந்து விடுவீர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் டிக்டாக் மாற்றை நீங்களும் பயன்படுத்துவதே ஆகும்\n10. லிட்லாட் (LitLot): இலவசம், Android இல் கிடைக்கிறது\nஇது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டிக்டாக் பயன்பாட்டின் மற்றொரு இந்திய போட்டியாளராகும். ஆப்பின் விளக்கத்தின்படி, லிட்லாட் பயன்பாட்டில் பியூட்டி, பில்டர்ஸ் மற்றும் ம்யூசிக் உடன் கூடிய அற்புதமான குறுகிய வீடியோக்களை உருவாக்க அனைத்து அம்சங்களும் உள்ளன.\nஅடுத்த லாக்டவுன் எத்தனை நாட்கள் அறிவிக்கும் முன் உஷாராக \"இதை\" செய்து விடுங்கள்\n09. ரிஸில் (Rizzle): இலவசம், Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது\nரிஸில் ஆப் \"100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டது\" என்றும், \"ரிஸில் என்பது கோலாப்ஸ் மற்றும் இன்டராக்சன்களுக்கான 60 விநாடி வீடியோ ஆப் ஆகும். உலகளாவிய மேடையில் தங்கள் குரல்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த இந்தியாவின் விருப்பமான குறுகிய வீடியோ ஆப்... நண்பர்களுடன் கோலாப்ஸ் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கான எளிதான வழி இது. உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன் எதை பற்றியும் பேசுங்கள்\" என்றும் இதன் பிளே ஸ்டோரில் விளக்கம் கூறுகிறது.\n08. போலோ இந்தியா (Bolo Indya): இலவசம், Android இல் கிடைக்கிறது\nபோலோ இந்தியா, பெயருக்கு ஏற்றது போல ஒரு இந்திய வீடியோ பயன்பாடு ஆகும். தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒடியா உள்ளிட்ட பல மொழிகளின் ஆதரவுகளை கொண்ட இந்த ஆப் வழியாக குறுகிய வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம். ஆப்பின் விளக்கத்தின்படி, பயனர்கள் தங்கள் சேவைகள், அனுபவம், கருத்துகள் மற்றும் அறிவு ஆகியவற்றிற்கான மேடையில், நீங்கள் நம்பும் சக இந்தியர்களுடன் வீடியோக்களை உருவாக்கலாம், வீடியோக்களைக் காணலாம், சேவைகளைக் கண்டறியலாம் மற்றும் அவற்றை உங்கள் உள்ளூர் மொழியில் பயன்படுத்தலாம்.\n07. மோஜ் (Moj): இலவசம், Android இல் கிடைக்கிறது\nஇது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு டிக்டாக் மாற்றாகும். \"மோஜ் ஆப்பில் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான திறமையான கலைஞர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பை நீங்கள் பெறலாம், மேலும் உங்கள் நகரத்திலிருந்தோ அல்லது உங்களுக்கு அருகிலுள்ள இளைஞர்களுடனோ நட்பையும் பெறலாம்\" என்று ஷேர்சாட்டின் ஷார்ட் வீடியோ ஆப்பின் கூகுள் பிளே ஸ்டோர் விளக்கம் கூறுகி��து.\n06. ட்ரெல் (Trell): இலவசம், Android மற்றும் iOS இல் கிடைக்கிறது\nஇந்திய ஆப் ஆன ட்ரெல் மற்றொரு டிக்டாக் மாற்றாகும். இந்த ஆப்பின் விளக்கமானது \"தினசரி அனுபவங்கள், DIY, சமையல், பயணம், ஃபேஷன், அழகு, உறவு, ஆரோக்கியம் மற்றும் பலவற்றை சிம்பிள் வீடியோ வடிவமைப்பில் கண்டுபிடிப்பதற்கான ஒரே இடமாகும்\" என்று கூறுகிறது. இந்த ஆப் பல மொழிகளில் கிடைக்கிறது.\nதடைசெய்யப்பட்ட ஒவ்வொரு சீன ஆப்பிற்கும் சரியான மாற்று ஆப்ஸ்; இதோ முழு லிஸ்ட்\n05. எம்எக்ஸ் டாக்கா டக் (MX TakaTak) இலவசம், Android இல் கிடைக்கிறது\nஎம்எக்ஸ் பிளேயர்ஸின் டகாடக், இந்தியாவை சேர்ந்த மற்றொரு டிக்டாக் போட்டியாளர் ஆகும். ஆப்பின் கூகுள் பிளே விளக்கத்தின்படி, \"சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய மற்றும் பகிரக்கூடிய உண்மையான மற்றும் வேடிக்கையான வீடியோக்களை MX TakaTak உங்களுக்கு வழங்குகிறது. சாட் டப்பிங், நகைச்சுவை, கேமிங், DIY, உணவு, விளையாட்டு, மீம்ஸ் மற்றும் பலவற்றிலிருந்து அனைத்து வகையான வீடியோக்களையும் ப்ரவுஸ் செய்யுங்கள்\" என்கிறது. இதுவும் சமயம் தமிழ் வலைதளத்தின் தாய் நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட்டுக்கு சொந்தமான ஆப் ஆகும்.\n04. ஹாட்ஷாட்ஸ் (HotShots): இலவசம், Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது\nகானாவிற்கு சொந்தமான ஹாட்ஷாட்ஸ் ஆப் குறுகிய வீடியோக்களையும் ஸ்டோரீஸ்களையும் உருவாக்க மற்றும் பகிர அனுமதிக்கிறது. கானா ஆப்பில் உள்ள ஒரு பிரிவு மூலம் புதிய சேவை கிடைக்கும். கானா என்பது சமயம் தமிழ் வலைதளத்தின் தாய் நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட்டுக்கு சொந்தமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\n03. ரோபோசோ (Roposo): இலவசம், Android மற்றும் iOS இல் கிடைக்கிறது\nரோபோசோ மற்றொரு இந்திய டிக்டாக் போட்டியாளர் ஆப் ஆகும். இது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி, மலையாளம், ஒடியா மற்றும் அசாமி போன்ற மொழிகளை ஆதரிக்கிறது. \"ஷார்ட்வீடியோ மேக்கிங் மற்றும் வீடியோ பில்டர்ஸ், GIF ஸ்டிக்கர்கள் மற்றும் எபெக்ட்ஸ்களைப் பயன்படுத்தி எளிதான புகைப்பட எடிட்டிங் ஆகியவற்றிற்காக ரோபோசோவைப் பதிவிறக்குங்கள், இது ஸ்லோ மோ, டைம்லேப்ஸ், நேச்சுரல் லைட் போர்ட்ரெயிட், ஸ்டுடியோ லைட், எட்ஜ் லைட் ஆகியவற்றில் வீடியோக்களை உருவாக்க உதவுகிறது.\n02. சிங்கரி (Chingari): இலவசம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கிறது\n“வா���ுங்கள், வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த வீடியோக்களைத் தேடுங்கள், ஃபீட்டில் உலவுங்கள், படைப்பாற்றல் பெறுங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உடனடியாக பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று இந்த டிக்டாக் போட்டியாளரின் பிளே ஸ்டோர் விளக்கம் கூறுகிறது. இந்த ஆப் பல இந்திய மொழிகளை ஆதரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் JOKER மால்வேர்: பணம் பறிபோகும் முன் இந்த 10 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்\n01. மிட்ரான் (Mitron): இலவசம், Android இல் கிடைக்கிறது\nமிட்ரான் ஒரு ஷார்ட் வீடியோ மற்றும் சமூக தளமாகும் \"பயனர்கள் தங்கள் வீடியோக்களை உருவாக்க, எடிட் செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள மிட்ரான் ஒரு எளிதான மற்றும் தடையற்ற இடைமுகத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த வீடியோக்களின் லைப்ரரியையும் நீங்கள் ப்ரவுஸ் செய்யலாம்\" என்று பிளே ஸ்டோரில் இந்த ஆப் சார்ந்த விளக்கம் கூறுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nரீசார்ஜ் செய்யாத பயனர்களுக்கு இலவச டேட்டா; ஏர்டெல் அதிர...\nஅவசரப்பட்டு வேற டிவி வாங்கிடாதீங்க; 32-இன்ச், 50-இன்ச் ...\nவெறும் ரூ.10,499 க்கு 5 கேமராக்கள் + 5000mAh பேட்டரி; பட்ஜெட் பிரிவை மிரட்டும் புதிய ஸ்மார்ட்போன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nகிரிக்கெட் செய்திகள்England Vs pakistan: இங்கிலாந்து பௌலர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் வி���்கெட் கீப்பர் மற்றும் மழை\nசினிமா செய்திகள்தற்கொலை செய்து கொண்ட ரசிகரின் குடும்பத்துடன் போனில் பேசிய தளபதி விஜய்\nஇந்தியாபிரதமருக்கு அதிநவீன விமானம்: அம்மாடியோவ், ரேட் எவ்ளோ தெரியுமா\nசென்னைகாபியில் உருவான காந்தி: தேச பக்தியோடு ஒரு கின்னஸ் சாதனை\nஐபிஎல்ஐபிஎல் ஸ்பான்சர் ரேஸில் டாடா: அப்போ, மத்தவங்களுக்கு டாடா தானா\nசினிமா செய்திகள்எஸ்பிபி-யின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nதமிழ்நாடுLIVE: சுதந்திர தின கொண்டாட்டம்: தேசிய கொடி ஏற்றி முதல்வர் உரை\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562729-curfew-relaxation-police-traders-consultation-with-police-commissioner-s-office.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:32:02Z", "digest": "sha1:OJX6HTESES4J2C4VI2LN5KSATU3QNLLS", "length": 20331, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம் | Curfew relaxation: Police-traders consultation with police commissioner's office - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஊரடங்கு தளர்வு: காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்\nஊரடங்கு தளர்வு ஜூலை 6 முதல் அமலுக்கு வருவதால் வணிகர்கள், சிறு வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.\nஇதுகுறித்து காவல் ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பு:\n“நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, சிஆர்பிசி பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், பொதுமக்கள், தங்களை வீட்டி��் தனிமைப்படுத்துவும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும், முக்கிய தேவையாக வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தமிழக அரசு 06.7.2020 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு செயல்பட உள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில், தங்களது காவல் நிலைய எல்லையில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள், சிறிய கடை உரிமையாளர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இக்கலந்தாய்வில்,\n* கடைக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.\n* கடைக்குள் நுழையும் முன்பு வெப்பமாணி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து சராசரி வெப்பநிலை உள்ள நபர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.\n* அனைவரும் கடையில் திரவ சுத்திகரிப்பான் வைத்துக கொண்டு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கைகளை கழுவி சுத்தம் செய்யச் சொல்லி அதன் பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்,\n* மேலும் வாசிக்க கடையில் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்க அறிவுறுத்த வேண்டும் .\n* ஒவ்வொரு கடையின் நுழைவாயிலிலும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி தூரத்தைக் கொண்ட வட்டங்களை வரையவும். வாடிக்கையாளரை வட்டத்தில் நிற்கும்படி வற்புறுத்தவும்.\n* கடையின் தரைவிரிப்பு பகுதியைப் பொறுத்து குறைந்தபட்ச வாடிக்கையாளர்களை மட்டும் கடைக்குள் அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள நபர் வெளியே செல்லும் வரை வெளியே காத்திருக்க வேண்டும்.\n* ஒவ்வொரு கடையும் போதுமான அளவு முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும்.\nபொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஊரடங்கு தளர்வு காலங்களில் மேற்படி அறிவுரைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது”.\nஇவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் என்ன\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு: தலைநகரில் பலி எண்ணிக்கை 1000-ஐக் கடந்தது\nமதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nCurfew relaxationPolice-traders consultationPoliceCommissioner's officeஊரடங்கு தளர்வுகாவல் ஆணையர்அலுவலகம்போலீஸார்வணிகர்கள்ஆலோசனைக்கூட்டம்கரோனாகொரோனாCoroana tnChennai news\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு:...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\nரூ.1.50 லட்சம்: நண்பர்களிடம் நிதி திரட்டி ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய 11-ம் வகுப்பு...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌ��ியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nயானைகள் உயிரிழப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்தி : வனத்துறை மறுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57114/Headlines-of-the-day", "date_download": "2020-08-15T07:58:11Z", "digest": "sha1:BL5YRJVUO455YYBQNSKNNG7AXVPH53YZ", "length": 8629, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள்! | Headlines of the day | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை. முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு. விக்கிரவாண்டியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டுபிடிப்பு\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் மாலையுடன் முடிவடைகிறது பரப்புரை. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nமும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் அரசு செயல்படவில்லை என பிரதமர் மோடி விமர்சனம். நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கான அரசின் பரிந்துரையை நிராகரித்தாரா ஆளுநர் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வலியுறுத்தல்\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nதிருச்சியில் முதன்முறையாக வரு���் 31ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவு\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி. தொடரை இந்தியா வென்ற நிலையில், ஆறுதல் வெற்றி பெற தென்னாப்ரிக்கா தீவிரம்\nதனிநாடு கோரி ஸ்பெயினில் தொடர்கிறது போராட்டம். காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை.\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2020-08-15T07:04:12Z", "digest": "sha1:ZSJHN7GG2IJIYXSJOCIVYG6IS7AZY3CJ", "length": 15136, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும் – Sooddram", "raw_content": "\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nஇலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை வெளிப்படுத்தும் விதத்தினைப் பார்த்தால், முன்னைய ஆட்சியின் ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பதற்கு இவர்கள் அருகதையே இல்லாதவர்களாக தெரிகிறார்கள். அத்துடன் இவர்கள் குற்றஞ்சாட்டும் ஊடகங்கள், முன்னைய சர்வாதிகார ஆட்சிக்கு துணைபோனவை எனவும் இனவாதத்தினை தூண்டுகின்றன எனவும் கூறி இவர்கள் தங்கள் ஆவேசமான பகிரங்கப் பேச்சுகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார்கள்.\nஇவ்வருடத்தில் மாத்திரம் இலங்கையின் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க குறைந்தது மூன்று தடவைகளாவது ஊடகங்களைக் கடிந்தும் எச்சரிக்கை செய்தும் விடுத்த செய்திகள் ஊடகங்களிலேயே வெளிவந்துள்ளன. இதேவேளை, இம்மாதம் உயர் கல்வி அமைச்சர், லக்ஷ்மன் கிரியெல்ல செய்தியாளர்களை தூற்றியிருக்கிறார். ஆனால் உச்சக்கட்டமாக 16.03.2016 இல் துறைமுக அதிகார சபையின் தலைவர், தம்மிக்க ரணதுங்கவோ உயர் நீதிமன்றத்தில் வைத்து ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். மேலும் பாராளுமன்ற சீர்திருத்த மற்றும் பொதுசன ஊடக அமைச்சு இலங்கையிலிருந்து இயங்கும் எல்லா இணையத்தளங்களும் இம்மாதம் 31ந் திகதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அறிவிப்பு ஒன்றினையும் விடுத்துள்ளது.\nஊடகங்களுக்கு முழுச்சுதந்திரமும் வழங்குவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம், முன்னைய அரசினால் தடைவிதிக்கப்பட்டிருந்த உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இயங்கும் சில இணையத்தளங்களின் மீதான தடையை நீக்கியது, காணாமல்போன, கொலை செய்யப்பட்ட ஊடகவியலார்கள் தொடர்பான விசாரணைகளையும் தொடங்கியது. ஆனால் தற்போதைய இலங்கையின் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டிலிருந்து இயங்கும் ‘டெய்லி மிரர்’ போன்ற பத்திரிகையை குறியாய் வைத்து தாக்குவதைப் பார்த்தால், இந்த நடவடிக்கைகள் எல்லாமே வெறும் கண்துடைப்புப் போன்றே தெரிகின்றது.\n20 வருடங்களாக ஆட்சி புரிந்த முன்னைய ஆட்சியாளர்களைத் தோற்கடித்ததில் ஊடகங்களே பிரதான பாத்திரத்தை வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது. குடும்ப ஆட்சீ, எதேச்சதிகார அரசு, ஊழல்வாதிகள், சிறுபான்மையினங்களின் வி��ோதிகள் போர்க்குற்றவாளிகள் என்றெல்லாம் தேர்தல் காலங்களில், நிறுவனமயப்பட்ட பெரும்பாலான தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களிலிருந்து ஒரு சில\nதனிநபர்களினால் நடாத்தப்படும் சிறிய வாசகர் பரப்பைக் கொண்ட இணையத்தளங்கள் வரை (ஆனால் இன்று இவ்வாறான இணையத்தளங்களே பதிவு செய்யப்பட்டு அரசின் கண்காணிப்புக்கு உட்பட வேண்டிய நிலை) வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிட்டார்கள். அதாவது ‘ஆட்சிமாற்றம்’ என்பது தாரகமந்திரமாக ஒலித்தது.\nஇலங்கையில் நல்லாட்சி செய்யப்போவதாகக் கூறி பதவிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஜனநாயக ரீதியாக பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்ட போதும் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை (உதாரணம்: ஊடக சுதந்திரம்) முழுமையாக நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலதுசாரிப் பிரிவும் வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சிம்மாசனத்தில் அமர்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணியும் ஒரு காரணமாகும். இந்தக் கூட்டணிக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டுமென்ற அவா மாத்திரமே இருந்தது. ஆனால் உள்நாட்டு யுத்தம் முடிந்து 6 வருடங்களின் பின்னர் அருமையானதொரு காலகட்டத்தில் இருந்த நாட்டினை அபிவிருத்தி செய்து, முழுமக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டுமென்ற எண்ணம் துளியளவும் இருக்கவில்லை. இப்போதும் கூட அதற்கான ஆக்கபூர்வமான எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த ஆட்சியின் சில இரகசிய முன்னெடுப்புகள், (தமிழ் தேசியக்கூட்டமைப்புடான உடன்படிக்கைகள், புதிய அரசியலமைப்பு) பழிவாங்கல் அரசியல், ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் போன்றவைகள் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளே, பிரதானமாக ஆட்சியாளர்களின் ஊடக சுதந்திர முகமூடியை கிழித்தெறிய உதவியது. ஆனால் அதிகாரத்திலுள்ளவர்கள் எப்படித் தாறுமாறாக நடந்தாலும், ஆட்சி மோகங்கொண்டவர்களினதும் அந்நிய சக்திகளினதும் பணத்திற்கு விலைபோய் ஆட்சிமாற்றங்கோரி வாய் கிழியக்கத்திய ஊடகங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ திருந்துவார்களென்று கூறமுடியாது.\nநன்றி: வானவில் இதழ் 63\nPrevious Previous post: பி��ஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை\nNext Next post: சம்பந்தனால் முடியாதா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/07/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/54160/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:28:52Z", "digest": "sha1:IVZGWTWWFTMGYI4QMSBVQKGRST6WK3GF", "length": 16154, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன் | தினகரன்", "raw_content": "\nHome ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்\nஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்\nவாக்குமூலம் வழங்குவதற்காக, விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பொலிஸ் பிரிவிற்கு வந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன வாக்குமூலம் வழங்காது அங்கிருந்து சென்றுள்ளார்.\nஇன்று (03) காலை 9.00 மணியளவில் அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் இன்று விசாரணைகள் இடம்பெறாது எனவும், மற்றொரு தினத்தில் அவரை அழைக்கவுள்ளதாகவும், விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ம��ிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று சமூகமளிக்குமாறு, மஹேல ஜயவர்தனவுக்கு நேற்று (02) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் வாக்குமூலம் வழங்க, தனக்கு மற்றுமொரு தினம் வழங்குவதாக நேற்றிரவு (02) 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆயினும், தான் தனிப்பட்ட காரணங்களால் சமூகமளிக்கமாட்டேன் என அறிவித்திருந்ததாக, இன்று (03) காலை ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.\nகுறித்த பிரிவுக்கு இன்று (03) காலை சமூகமளித்திருந்த மஹேல இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், எனவே, இது தொடர்பில் ஏதேனுமொரு வகையில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால், தான் விசேட விசாரணைப் பிரிவுக்கும் அறிவித்து விட்டு இங்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.\nகிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிப்பவன் எனும் வகையிலும், அதற்கு கௌரவமளிப்பவன் எனும் வகையிலும், குறித்த பிரிவுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் தான் தெரிவிக்காத கருத்துகளை, தெரிவித்ததாக பிழையான விதத்தில் ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.\nநாம் கௌவரமாக நினைக்கும் இவ்விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் விளையாடும் பொருட்டு கொண்டு செல்வது தனது பொறுப்பாகும் என்பதோடு, அதற்கான பின்புலத்தை ஏற்படுத்துவதுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதற்கமைய, தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணையாளர்களுக்கு முடியுமான அளவு ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும், அவர்கள் சிறந்த சேவையை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅமைச்சர் மஹிந்தானந்த முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹேல ஜயவர்தன, நாம் அதனை விசாரணைகளின் முடிவில் பார்க்கலாம் எனத் தெரிவித்து அங்கிருந்து சென்றார்.\nமுன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த ஜூன் மாதம் எழுப்பிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய வரவழைக்கப்பட்ட நான்காவது இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன ஆவார்.\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதற்கு முன்னர், அப்போதைய (2011) கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வா (ஜூன் 30) 6 மணி நேர வாக்குமூலமும், உபுல் தரங்க (ஜூலை 01) 2 1/2 மணி நேர வாக்குமூலமும், குமார் சங்கக்கார (02) 9 1/2 மணி நேர வாக்குமூலமும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு\nஆட்ட நிர்ணயம்; உபுல் தரங்க 2 மணி நேரம் வாக்குமூலம்\nஅரவிந்த டி சில்வாவிடம் 5 1/2 மணி நேரம் வாக்குமூலம் பதிவு (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிளையாட்டு விசேட விசாரணைப் பிரிவு\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்���ிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2992404", "date_download": "2020-08-15T08:41:53Z", "digest": "sha1:MIQQB76QBJPRDERMATKIH64F74Q7I4J4", "length": 3334, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:13, 27 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n17:44, 24 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n15:13, 27 சூன் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nமுனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n* [[அவிச்சி மெய்யப்பச் செட்டியார்]]\n* [[ராம. அழகப்பச் செட்டியார்]]\n* [[ஆயிரம் ஜன்னல் வீடு]]\nமுனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/k.p.munusamy", "date_download": "2020-08-15T08:54:50Z", "digest": "sha1:AJYWUS36XBIO7HAAVR6W3N34DXMUP4FX", "length": 15900, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "k.p.munusamy: Latest News, Photos, Videos on k.p.munusamy | tamil.asianetnews.com", "raw_content": "\n அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெடி வைத்த வி.பி.துரைசாமி\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nதேமுதிக எங்களுடன் இருக்கவே விரும்புகிறோம்... ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ள கே.பி.முனுசாமிக்கு ஆசை\n“ நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் எங்களுக்கு ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வேண்டும் என்று கேட்டார். அதன் அடிப்படையில் அப்போதே முறையாக ஒப்பந்தம் போடப்பட்டது. பாமகவை தவிர வேறு கட்சிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவில்லை.\"\nமாநிலங்களவை எம்.பி... அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nமாநிலங்களவை தேர்தலில��� அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஒற்றைத் தலைமையை வலியுறுத்தும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்... மானாவாரியாக கண்டித்த முன்னாள் அமைச்சர்\nஎம்எல்ஏக்களின் இக்கருத்துக்களால் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத்தக்கது.\nஉங்களுக்கு உறுதியா 7 வருஷம் ஜெயில்தான் ஸ்டாலினைக் கதற விட்ட கே.பி. முனுசாமி \nகோடநாடு வீடியோ விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும் இதற்காக அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவார் என்றும் அதிமுக அமைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nமைன்ட் வாய்ஸுன்னு நினைச்சு சத்தமா புலம்பும் முனுசாமி: துரைமுருகனின் ‘அந்த’ ஆசை.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது என வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, இப்படித்தான் ஆகும் என்று நான் ஏற்கனவே கூறினேன் என வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, இப்படித்தான் ஆகும் என்று நான் ஏற்கனவே கூறினேன்\nஅவர பேசாம 'அந்த' இடத்துக்கு போகச் சொல்லுங்க கே.பி.முனுசாமி மீது பாயும் தினகரன் ஆதரவாளர்\nகே.பி.முனுசாமி இருக்க வேண்டிய இடம் கீழ்ப்பாக்கம் என்றும், முட்டாள்களின் சொர்கத்தில் இருக்க வேண்டியவர்\nசசிகலா குடும்பத்தினர் அனைவரும் குற்றவாளிகள்; ஜெயலலிதாவை ஏமாற்றிதான் சொத்துகளை சேர்த்துள்ளனர் - கே.பி.முனுசாமி பகீர்...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் யார் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே இழுபறி...\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி, இடைத் தேர்தலில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் தேர்வுசெய்வதில், ஒபிஎஸ், இபிஎஸ், இருவருக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. மதுசூதனனா அல்லது கே.பி.முனுசாமியா என்பது தான் இப்போதையா ஹதஙட டாபிக்காக இருக்கிறது.\nஅதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமியும் தன் பங்கிற்கு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீங்க கவர்னர் சார்: எடப்பாடி - முணுசாமி கர் புர்\nகவர்னர் வீசிய ஆய்வு வெடிகுண்டு ஆளும் அ.தி.மு.க. அணிக்குள் கவலை பீதியை மட்டுமில்லை, கருத்து மோதலையும் கச்சிதமாகவே கிளப்பியிருக்கிறது.\nஆனாலும் ஆளுநர் இப்டி பண்ணியிருக்க கூடாது\nபன்னீர் அணியிலிருக்கும் போது சசி, எடப்பாடி, தினகரன் உள்ளிட்ட தங்கள் எதிரிகளை தவுசண்ட் வாலா பட்டாசு போல் அதிரடியாய் விமர்சித்து தள்ளியவர் மாஜி முணுசாமி\nஜெயலலிதாவை ஏமாற்றித்தான் சசிகலா சொத்து சேர்த்தாராம் இப்படி சொல்கிறார் எக்ஸ் மினிஸ்டர் கே.பி.முனுசாமி \nஜெயலலிதாவை ஏமாற்றித்தான் சசிகலா சொத்து சேர்த்தாராம் இப்படி சொல்கிறார் எக்ஸ் மினிஸ்டர் கே.பி.முனுசாமி \nஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பம் சொத்து சேத்துட்டாங்க..\nகாந்தியின் பெயரை சொல்லக்கூட தினகரனுக்கு தகுதியில்லை.\nஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் இரட்டைக் குழல் துப்பாக்கியாம்... அப்ப மைத்ரேயன், முனுசாமி சொன்னது\nஇதுகுறித்து ஒபிஎஸ் ஆதரவாளர் முனுசாமியிடம் கேட்டபோது மனக்கசப்பு இருப்பது உண்மைதான் என தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத��தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/public-questioned-about-state-ministers-and-mlas-taking-treatment-for-corona-infection-only-in-corporate-hospitals/articleshow/76858330.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2020-08-15T07:06:38Z", "digest": "sha1:6WX52QD2QSAY5HTDU2TI5NGWIFLFX3CJ", "length": 18497, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "corona for minister thangamani: கொரோனாவுக்கு அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமாட்டாங்களா - பொதுமக்கள் கேள்வி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவுக்கு அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமாட்டாங்களா\nதமிழகத்தில் ஆளும்கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், இவர்களில் பலர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாதது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.\nஒட்டுமொத்த உலகையே கடந்த பல மாதங்களாக வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், சாமானியர் தொடங்கி, சாம்ராஜ்ஜியத்தில் உள்ளவர்கள் வரை, பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது.\nஇதேபோன்று முன்களப் பணியாளரான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் இந்த வைரசின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகி வருகின்றனர்.பொதுவாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.\nதமிழகத்தில் முதன்முதலாக, திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானார். அவரை தொடர்ந்து தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ஆகியோருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, ரிஷவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி அரசு உள்பட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நான்கு பேர் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.\nமேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜாவுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று, அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்படி ஆளுங்கட்சி அமைச்சர்கள், அமைச்சர்களின் நெருங்கிய உறவினர்கள், திமுக எம்எல்ஏக்கள் என பத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் இவர்களில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜூனன் மட்டும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஇவரை தவிர, கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள ஆளுங்கட்சி அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலும், மணப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரபல தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொரோனாவுக்கு அண்மையில் பலியான திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், சென்னை குரோம்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்தார்.\n\"கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நோயின் தீவிரத்தைப் பொருத்து சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கில் சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் முதல் ஆளும்கட்சி அமைச்சர்கள் வரை தினந்தோறும் பெருமை பொங்க ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.\nஆனால், அவர்களில் யாருக்காவது கொரோனா என்றால் உடனே வழக்கம்போல் அவர்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளையே நாடுவது ஏன்\" என்று பொதுமக்களும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.\nஅதரபழசான இக்கேள்விக்கு கொரோனா காலத்திலாவது தமிழக அரசு விடை காணுமா என்பதே பொதுமக்கள் முன்வைக்கும் பிரதான கேள்வியாக உள்ளது.\n\"கொரோனாவு்க்கு சிகிச்சை அளி்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அங்கு சிகிச்சை பெறுவதில் என்ன தவறு என்று அரசு இதற்கு சாமார்த்தியமாக விளக்கம் தரலாம்.\nஅப்படியானால், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமா\" என்ற கேள்வியையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் ���ொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nதமிழ்நாட்டில் இ பாஸ் எப்போது வரை இருக்கும் தெரியுமா\nஆபரேஷன் செய்வதாக சொல்லி கொன்று விடுகின்றனர், கோவை மருத்...\nஎடப்பாடி முதல்வர் வேட்பாளர்: ஓபிஎஸ் ரியாக்ஷன் என்ன தெர...\nமுதல்வரை அவசர ஆலோசனைக்கு அழைத்த பிரதமர்: இதுதான் காரணமா...\nஅரசு பணிகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nஇந்தியாபிரதமருக்கு அதிநவீன விமானம்: அம்மாடியோவ், ரேட் எவ்ளோ தெரியுமா\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nதமிழ்நாடுஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ஓபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை\nதமிழ்நாடுவிரைவில் கட்சி தொடங்குகிறாரா விஜய் எஸ்ஏசி சந்தித்த டெல்லி வழக்கறிஞர்\nஇந்தியாLIVE: செங்கோட்டையில் கொடியேற்றி இந்தியப் பிரதமர் உரை\nகிரிக்கெட் செய்திகள்England Vs pakistan: இங்கிலாந்து பௌலர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மற்றும் மழை\nஐபிஎல்ஐபிஎல் ஸ்பான்சர் ரேஸில் டாடா: அப்போ, மத்தவங்களுக்கு டாடா தானா\nசினிமா செய்திகள்என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. எஸ்பிபி பற்றி பாரதிராஜா உருக்கம்\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம��பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/562775-coronavirus-vaccine-deadline-meant-to-cut-red-tape-icmr-clarifies.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:40:59Z", "digest": "sha1:X3N2WXGIPHHU3RD2UX2FHLA7HYLYMKAP", "length": 19576, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை- ஐசிஎம் ஆர் பதில் | Coronavirus | Vaccine deadline meant to cut red tape, ICMR clarifies - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை- ஐசிஎம் ஆர் பதில்\nகரோனா வைரஸ் வேறு வேறு அவதாரங்கள் எடுத்து வருவதால் அது ஒவ்வொரு முறை இரட்டிப்பாகும் போது, பல்கும் போதும் உரு, இயல் மாற்றம் எய்துவது என்பதால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அதற்கு வாக்சின் என்று அவசரப்பட வேண்டாமென்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகரோனாவுக்கு ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்த தடுப்பு மருந்தைக் கண்டுப்பிடித்துள்ளது.\nஇதை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்வதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 7ம் தேதிக்குள் இதனை தொடங்கி சுதந்திர தினத்தன்று இது அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் நெருக்கடி கொடுப்பதையடுத்து பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் தொற்று நோய் விஞ்ஞானிகள் ஆகியோர் அவசரம் காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்:\n“தடுப்பூசி பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 மையங்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் மையங்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. வேகவேகமாக பரிசோதனைகளை முடிக்குமாறு நிர்பந்தப்படுத்தும் வகையில் அந்தக் கடிதம் அமைந்துள்ளது.\nஆகஸ்ட் 15க்குள் பரிசோதனைகளை முடித்து அறிமுகம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. வேகம் பாராட்டுக்குரியதுதான் ஆனால் அதற்காக பரிசோதனை நிபந்தனைகளை, விதிமுறைகளை மீறுவதாக அமைந்து விடக்கூடாது. நோய் எதிர்ப்புச் சக்தி உறுதி செய்யப்பட்டதா, பாதுகாப்பானதா போன்றவை ஐயமற உறுதி செய்யப்படுவது அவசியம்.\nமருத்துவ வழிகாட்டுதலின் படி 3 கட்டங்களாக பரிசோதனைகள் நடைபெற வேண்டும், முதலில் சிறிய அளவில், குறைந்த எண்ணிக்கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் சில நூறு பேருக்காவது கொடுத்து அதன் பலன் சிறப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக சில ஆயிரம் பேருக்கு அளித்து இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்க வைக்கும் என்பது பற்றி ஆராய வேண்டும்.\nஇப்படிச் செய்தால் 12 முதல் 18 மாதங்கள் வரை தடுப்பூசி அறிமுகம் செய்ய ஆகும். இப்படியிருக்கையில் அவசரம் காட்டினால் அது சரிப்படாது. அவசரம், நிர்பந்தம் வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.\nநிபுணர்கள் எச்சரிக்கைக்க்கு பதிலளித்த ஐசிஎம்ஆர் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே வாக்சின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.\nஆனால் விதிமுறைகள், வழிமுறைகள் என்று எப்போதும் பார்த்துக் கொண்டு அதுவே கண்டுப்பிடிப்புக்கு இடையூறாகி விடக்கூடாது என்பதாலும் கோப்புகள் மெதுவாக நகருவதைத் தடுக்கவும் சுருக்கமாக ‘ரெட் டேப்’ தவிர்க்கவுமே இறுதிக்கெடு அளிக்கப்பட்டுள்ளது, என்று விளக்கமளித்துள்ளது.\nஆனால் ஆகஸ்ட் 15 ஏன் இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து ஐசிஎம்ஆர் விளக்கவில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCoronavirus | Vaccine deadline meant to cut red tapeICMR clarifiesகோவாக்சின்இந்தியா உள்நாட்டு கரோனா தடுப்பூசிஐசிஎம்ஆர்ஆகஸ்ட் 15கொரோனா வைரஸ்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு; தேவைப்பட்டால் மறு பரிசீலனை செய்யப்படும்; புதுச்சேரி முதல்வர்...\nஅரசு அதிகாரிகளை தங்கள் அறைகளுக்கு அழைத்து ஆலோசிப்பதை அமைச்சர்கள் தவிர்க்குமாறு கிரண்பேடி அறிவுறுத்தல்\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகோவையில் அதிகரிக்கும் கரோனா மரணங்கள்; நடவடிக்கை கோரும் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்\nஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க திட்டம் தயார்; பெண்களுக்கு 1 ரூபாயில்...\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nமேற்கு வங்க அரசின் நடவடிக்கையால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு பாதிப்பு\nவிமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் பறிமுதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563798-s-p-velumani-is-unable-to-answer-questions-of-dmk-leader-stalin-dmk-mla-chakkarabani-criticize.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:11:02Z", "digest": "sha1:JU4EMF6X7OK2P574OIJJUC4DKKEVXBCD", "length": 28033, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக தலைவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பதற்றப்படுகிறார் எஸ்.பி.வேலுமணி: திமுக கொறடா சக்கரபாணி விமர்சனம் | S.P.Velumani is unable to answer questions of DMK leader Stalin : DMK mla Chakkarabani criticize - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nதிமுக தலைவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பதற்றப்படுகிறார் எஸ்.பி.வேலுமணி: திமுக கொறடா சக்கரபாணி விமர்சனம்\nவீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்காமல் நேரடியாக ஆட்சியர் மூலம் டெண்டர் வழங்குவது குறித்து திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தனது முறைகேடுகளை மூடி மறைக்கப் பார்க்கிறார் எஸ்.பி.வேலுமணி என திமுக கொறடா சக்கரபாணி விமர்சித்துள்ளார்.\nசட்டப்பேரவை திமுக கொறடா சக்கரபாணி இன்று வெளியிட்ட அறிக்கை:\n“ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பான புள்ளிவிவரங்களைச் சொல்கிறார் என்று எங்கள் தலைவர் பற்றி விமர்சனம் செய்து- தனது துறையில் அரங்கேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் 2264.74 கோடி ரூபாய் திட்ட ஊழலை மறைக்க உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி படாத பாடு பட்டிருப்பதை அவரது 10 பக்க அறிக்கையில் காண முடிகிறது.\nஎங்கள் தலைவர் எழுப்பிய எந்தப் புள்ளிவிவரத்தையும் அவரால் அந்த அறிக்கையில் மறைக்க முடியவில்லை. “பதில்” என்ற பெயரில் ஏதோ உளுத்துப் போன வாதங்களையும், பொய்யாகி- பொது வெளியில் தோற்கடிக்கப்பட்ட “பழங்கதைகளையும்” எடுத்து வைத்து- தன்னை ஊழலில் இருந்து தற்காத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.\nஇத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் மகேஸ்வரன் 10.6.2020 அன்று வெளியிட்டிருக்கும் செயல்முறை ஆணையில் 2264.74 கோடி ரூபாய்தான் “வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும்” பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அறிக்கையில் 2374.74 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரி ஆணை பிறப்பித்து 30 நாட்களுக்குள் திடீரென்று 110 கோடி ரூபாய் எப்படி உயர்ந்தது\nஎங்கள் தலைவர், “குடிநீர்க் குழாய் வழங்கும் பணிகள் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பாக இருக்கின்ற போது அதற்கான நிதியை ஏன் ஊராட்சி மன்றத்திடம் கொடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு அமைச்சர் “10 லட்சத்திற்கு மேலான நிதி செலவில் உருவாகும் திட்டங்களை மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையின் மூலமே வழங்க வேண்டும். அதனால்தான் மாவட்ட அளவில் டெண்டர் கோருகிறோம்” என மூக��கைச் சுற்றி பதில் சொல்லியிருக்கிறார். “ஊராட்சி மன்றத்திடம் நிதியைக் கொடுங்கள்” என்று எங்கள் தலைவர் கேட்டதற்கும் மின்னணு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் ஏன் ஒரு “பதிலறிக்கை”\nமின்னணு ஒப்பந்தம் என்றால் “ஏற்கனவே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் எடுத்து வேலை செய்தவர்கள்தான் இதில் ஒப்பந்ததாரர்கள் ஆக முடியும். அதனால்தான் மாவட்ட அளவில் டெண்டர் விடுகிறோம்” என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவிப்பதன் மர்மம் என்ன\nஒவ்வொரு ஊராட்சி மன்றத்தில் நடைபெறவிருக்கும் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி வாரியாக மின்னணு டெண்டர் விட்டு - ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் கடந்த காலங்களில் கான்டிராக்ட் எடுத்த எந்த ஒப்பந்ததாரர் வேண்டுமானாலும் டெண்டர் போடலாம் என்று வெளிப்படையாக அமைச்சர் அறிவிக்கத் தயாரா\n“வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணி ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்துப் போட வேண்டும்” என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். மாவட்ட அளவில் வெளியிடப்படும் டெண்டருக்கான ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்திட வேண்டும். ஆனால் நிதியை மட்டும் ஊராட்சி மன்றத்திற்குக் கொடுக்கமாட்டேன் என்பது என்ன வகை அராஜகம்\nஊராட்சி மன்றத் தலைவர்களை நம்பவில்லை என்றால்- இந்த டெண்டர் ஒப்பந்தங்களில் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறிட அமைச்சருக்குத் துணிச்சல் இருக்கிறதா\nஅமைச்சர் தனது அறிக்கையில் இன்னொரு விளக்கமாக, “ ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சித்துறைப் பொறுப்பு அதிகாரி, ஒப்பந்ததாரர் ஆகிய மூவரும் பார்வையிட்ட பிறகே பணிக்கான நிதி விடுவிக்கப்படும்” என்கிறார். “நிதியையே ஊராட்சி மன்றத்திற்கு நேரடியாக ஒதுக்க மாட்டேன்” என்கிற உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏன் ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு கையெழுத்துப் போட வேண்டும் என்கிறார்\nஅதற்குப் பதில் மாவட்ட ஆட்சித் தலைவரே பணிகளைப் பார்வையிட்டு- அவரே கையெழுத்திட்டு வேலைக்குரிய பணத்தைக் கொடுத்து விடலாம் என்று உத்தரவிடலாமே.\nஆகவே, “மாவட்ட அளவி���் டெண்டர் விடப்படும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். ஊராட்சி மன்ற தலைவர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும், பணியைப் பார்வையிட்டு கையெழுத்துப் போட வேண்டும், ஆனால் நிதியை மட்டும் நேரடியாக ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கீடு செய்ய மாட்டோம்” என்று கூறுவதைத்தான் எங்கள் தலைவர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் போக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி மன்றங்களின் நிதி ஆதாரத்தையும் அபகரிக்கும் போக்கு- மாவட்ட அளவில் ஒரே இடத்தில் “கமிஷன்” அடிக்கும் ஊழல் தந்திரம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.\nஅதற்கு முறையான பதிலை அளிக்க முடியாத உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி- “கமிஷன்” ஒன்றையே மனதில் வைத்து தனது “கரப்ஷனை” மறைத்திருப்பது பதிலறிக்கை அல்ல; பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட- அறிக்கை.\nஆகவே, ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிக்கு அந்தந்த ஊராட்சி மன்றத்திற்கு நிதியினை வழங்கிட வேண்டும் என்று எங்கள் தலைவர் கூறியதை நிறைவேற்றவில்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்பதில் சந்தேகம் இல்லை.\n“ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணி செய்தவர்தான் இந்த டெண்டரில் பங்கேற்க முடியும்” என்று “சப்பை”க் காரணம் கூறி- அ.தி.மு.க. ஆட்சியில் “முறைகேடுகளின்” மொத்த உருவமாக மாறிவிட்ட மின்னணு டெண்டரை காரணம் காட்டி மாவட்ட அளவில் விடுவதைக் கைவிட வேண்டும்”.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் இன்று 3680 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,205 பேர் பாதிப்பு : சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் தொற்று\nஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி\nவங்கிகள், கூட்டுறவு, நுகர்பொருள் அலுவலர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் 51 எஸ்பிக்கள் மாற்றம்: சென்னை துணை ஆணையர்களும் மாற்றம்\nS.P.VelumaniUnable to answerQuestions of DMK leaderStalinDMKMlaChakkarabaniCriticizeதிமுக தலைவர்ஸ்டாலின்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்பதற்றப்படுகிறார்எஸ்.பி.வேலுமணிதிமுக கொறடாசக்கரபாணிவிமர்சனம்\nதமிழகத்தில் இன்று 3680 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,205 பேர் பாதிப்பு...\nஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி\nவங்கிகள், கூட்டுறவு, நுகர்பொருள் அலுவலர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n74 வது சுதந்திர தினம்: அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றினார் ஸ்டாலின்\nகடன் வாங்கி வட்டி கட்டுவது மட்டுமே நிர்வாகமா- ரூ.4.56 லட்சம் கோடி கடன்,...\nஉரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான திமுக எம்எல்ஏக்கள் வழக்கு: தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: தண்டனையை 20-ம்தேதி...\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nஅடுத்த முதல்வர் ஐயா ஓபிஎஸ்: போடியில் திடீரென முளைத்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nஐந்து துறைகளில் கரோனாவுக்கு பிந்தைய வாய்ப்புகள்: வெள்ளையறிக்கை தாக்கல்\nகேரளாவில் இன்று 416 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meenagam.com/?p=11632", "date_download": "2020-08-15T07:37:33Z", "digest": "sha1:4HEOB4HNABSQNIYEF72LPLHEV6PA3NIB", "length": 33580, "nlines": 93, "source_domain": "www.meenagam.com", "title": "துரோகமும் அரசியல் முலாமும்! .. அறிவு கூர்ந்த எம்மினத்திற்கு..! - Meenagam", "raw_content": "\nசிறப்புக் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்\n .. அறிவு கூர்ந்த எம்மினத்திற்கு..\nஇன்றய வாழ்வில் ,தற்போதய சூழலில் எமது தமிழ் உறவுகள், அனைவரும் விழிப்படைந்து நேரிய பாதைதனில்ஒவ்வொரு தமிழ் இளையவர்கள், பெரியவர்கள் யாவரும் பயணிக்க வேண்டிய தேவையும், கடப்பாட்டிற்கும்தள்ளப்பட்டு, உற்றுநோக்கல் சிந்தனையின் விழிம்பில் நிற்கின்றோம். சில பல விடையங்களை எமது இனம்அறிந்து, அறிவுச் செயற்பாட்டிலும் செயற்பட வேண்டிய கட்டாய தேவை உள்ளது. ஒருவரது விடையம் சார்ந்துஅல்லது அவர்பற்றிய செயற்பாடுகளே வெளிக் கொண்டு வரும்போது எந்தவொரு காற்புணர்ச்சியோ , பழிவாங்கலோ, தனிப்பட்ட கோபதாபங்களோ இல்லை என்பதனை பரந்து பட்டு சிந்தித்தாக வேண்டும்.\nஅது தமிழ் மக்களின் கடமையும், கடப்பாடுமாகும்.\nஅந்தவகையில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தளபதியாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டதளபதியாக இருந்த கருணா என்பவர் தனது சுகபோகங்களுக்காக விடுதலைப் புலிகளின் உயரியஒழுக்கவிதிகளை மீறியவர் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். கருணா நீண்ட நெடும் விடுதலைப்பாதையில்எம்மினத்திற்கு கறைபடிந்த வடுக்களை இட்டு வைத்துள்ளார். பூகோள வடிவமைப்பில் தமிழர் தாயகமானவடகிழக்கு மண் நீண்ட நிலப்பரப்பை கொண்டிருந்தாலும் வடக்கும் ,கிழக்கும் வாவிகளாலும், நீர் ஏரிகளாலும்பிரிக்கப்பட்டிருந்தது இதன் சாதகந்தான் விடுதலைப்புலிகளின் தலமை ஒழுக்கம் தவறிய கருணாமீதுஒழுக்காற்று நடவடிக்கையினை உடனடியாக எடுக்க முடியாமலிருந்தது எனலாம். அதே சமயம் மட்டக்களப்புஅம்பாரையில் பெரும் போராளிள் படையணிகளின் கட்டமைப்பின் தளபதியாக இருக்கும் தளபதி ஒருவர்உயர்ந்த பண்பினையும், ஒழுக்கத்தினையும் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறே கருணா மீது தலமையும்கொண்டிருந்தது….\nஒன்று என்ன வென்றால் கருணாவுக்கு 28 வயதுக்க முன்பே 27 வது வயதில் திருமணம் நடந்தது.\nஆனாலும்இந்தக்காலம் மிகவும் போர் சூழ்��்த காலமாகவே அமைந்திருந்தது. இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் வந்தவேளைகளிலெல்லாம் ஒப்பந்தங்களும், போர் இடைநிறுத்தல்களும் கூடவே ஆட்சியாளர்களால்ஏற்படுத்தப்பட்டு வந்தது அந்தத் தருணங்களில் வெளிநாடுகளிலே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைஅரசிக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இப் பேச்சுவார்தைகளில் விடுதலைப்புலிகள் குழுவில் கிழக்குமாகாணம் சார்பில் கருணாவையே தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடச்செய்தார். அந்தளவிற்கு தலைவர் கருணா மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இதில் உற்று நோக்கவேண்டிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல் துறையில் அரசியல் சாணக்கியமும்,அனுபவமும் நிறைந்தவர்கள் இருந்தும் தலைவர் கருணாவையே தெரிவு செய்திருந்தார். கால ஓட்டத்தினைகருணா தனக்கு சாதகமாக்கி தலைகீழான செயற்பாடுகளில் தன்னை ஆக்கிக் கொண்டு மிக மோசமான , இழிவான செய்கைகளை தனக்குத்தானே கட்டவிழ்து விட்டு இயக்க கட்டுப்பாடுகளை , விதி முறைகளை மீறிசெயற்பட்டார்.\nபடிப்படியாக கருணாவின் லீலைகள் மேலோங்கிக் கொண்டே சென்றன ஆசைகளும் மேலோங்க 2002 ஆண்டுரணில் அரசாங்கத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலப் பகுதியில் கருணா தலைமையின்எந்தவொரு அனுமதியுமின்றி , தலைமைக்கு தெரியாமல் தனது மனைவியையும் பிள்ளைகள் மூன்றையும்கொழும்பிலும், பின்பு வெளிநாட்டிற்கும் அனுப்பி பெருந்தொகை பணத்தினை செலவு செய்து வீடு வாடகைக்குஅமர்த்தி படிக்கச் செய்து வந்தார். இதற்கு பெருந்தொகை பணம் தேவையாதலால் இயக்கப் பணத்தினைமோசடி செய்து வந்தார். இந்த கால இடைவெளியினுள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பெண்கள்படையணித் தளபதியாக இருந்த சாளி உடனான இரகசிய உறவைப் பேணி தன்னகப்படுத்தி ஒழுக்கத்தை மீறிபாலியலில் ஈடுபட்டார்.\nஇது ஒரு கட்டத்திற்கு பின்பு தலைமைக்கு கருணாவின் சகல ஒழுக்க மீறல்செயற்பாடுகளும் படிப்படியாக தெரிய வந்தது. இதன் எதிரொலியாக பணம் சம்மந்தமான மோசடியை அம்பிளாந்துறை கடுக்கா முனையைச் சேர்ந்த போராளி கருணாவின் வாகனச்சாரதி றஞ்சன் என்பவர்அறிந்திருந்தமையும், றஞ்சன் சக போராளியிடம் பண மோசடி சம்மந்தமாக வாய் திறந்திருந்ததை அறிந்தகருணா தனது எடுபிடியான குருவி என்னும��� போராளியை வைத்து குளிர்பாணத்தினுள் (சயனட்டினை) அதாவதுவிடுதலைப்புலிகளின் கொள்கை சாவின் நஞ்சை கலந்து அப்போராளிக்கு தெரியாமல் குடிக்கச் செய்துசாகடிக்கச் செய்து மாரடைப்பால் சாவடைந்தார் என்று புதியதொரு துரோக நயவஞ்சக வரலாற்றைவிதைத்தார் கருணா.\nஇதில் இன்னுமோர் விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பில் பல்பட்டபரிமானங்களைக் கொண்ட கட்டமைப்புக்களை உடையது இதில் மாவட்டம் சார்ந்து, படைத்துறை சார்ந்துநிருபாக, நிருபகிர்த்தல் கட்டமைப்புக்கள் உள்ளன . இவைகளையெல்லாம் உள்ளடக்கியதாகஇவைகளையெல்லாம் மொத்தமாக நிருபகிக்கும் கட்டமைப்பு தமிழீழத்தில் மாவட்டம் ,மாவட்டமாக உள்ளன. அவைகளில் ஒன்றுதான் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட நிருபாக பணிமனை இதற்கு அக்கரைப்பற்றுகோளாவில் எனும் இடத்தைச் சேர்நத போராளி சிவான் என்பரே பொறுப்பாக இருந்தார். இவர் மிகவும் ஆற்றல்மிக்க அனுபவம் மிக்க போராளி. 10வருடங்களையும் , 28 வயதினையும் தாண்டி போராளியாக இருந்தகட்டத்தில் இயக்க கோட்பாடகளுக்கு அமைவாக பெண்போராளி ஒருவரை காதலித்தார் . இதனை ஏற்கமுடியாத கருணா பல்வேறுபட்ட குற்றங்களை சிவான் மீது சுமத்தி இயக்க ஒழுக்க விதிமுறைகளை மீறியவர், கட்டுப்பாடுகளை மீறியவர் என அடையாளப்படுத்தி விடுதலைப் புலிகளளின் போராளிகளுக்கான ஒழுக்காற்றுநடவடிக்கையான…\nஉயரிய தண்டனையான மரண தண்டனை கருணாவினால் வழங்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகளின் ஆண், பெண் போராளிகள் முன்னே வைத்து சிவான் சுட்டுக் கொல்லப்பட்டார். கிழக்கு மாகணதளபதி என சித்தரிக்கப்பட்ட கருணா பண மோசடி செய்தும், பெண்கள் படையணித் தளபதியாக கருணாவால் ஆக்கப்பட்ட சாளியுடன் பாலியலில் ஈடுபட்டதிற்கும் வீணாக திட்மிட்டு கருணாவால் கொல்லப்பட்ட றஞ்சனுக்காகவும் கருணாவுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் \nகருணா என்ன நினைவுகளையும், கனவுகளையும், கொள்கைகளையும் சுமந்து இவைகளை செய்தாரோ புரியாதபுதிரானாலும் விடுதலைப் புலிகள் இப் பாரிய குற்றச் செயல்களை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கின்றார் என தோன்றுகின்றது. கால ஓட்டத்தில்உண்மைகளும், துரோகங்களும் காலங்கைளை பின்போட்டுக் கொண்டாலும் உறங்கிப் போய்விடாது என்பதனை ��ருணாவின் விடையத்தில் கற்று கொள்ள வேண்டியதாகும்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் எந்த விடையத்தினையும் உற்று நோக்காமல் நடவடிக்கை எடுப்பதில்லை. கருணாவின் விவகாரத்திலும் அப்படியே. கருணாவின் எல்லாச் செயற் பாடுகளையும் அறிந்து உண்மை என்பதனை உறுதிப்படுத்திய பின்பே கருணாவினை தேசியத் தலைவர் பிரபாகரன் வன்னிக்கு வரும்படி அழைப்பினை விடுத்திருந்தார்.\nதனது குற்றச்செயல்கள் வெளி வந்து விடும் அதே நேரம் ஒழுக்காற்று நடவடிக்கையில் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் இந்த பயமும், கருணாவின் ஒழுக்கவீனங்களும், தலைமையின் அழைப்பினை அவமதித்த செயலும் விடுதலையமயை நேசித்த முழு தமிழீழ மக்களையும், ஆசா பாசங்கள் தாய், தந்தை, சகாதரர்கள், சொந்த , பந்தங்கள் ,நண்பர்கள், கல்வி தங்கள் எதிர்கால கனவுகள், இலட்சியங்களை உதறி தள்ளி எறிந்துவிட்டு தாயக விடுதலையினை நெஞ்சுரதகதில் கொண்டு வலிகளையும் , வேதனைகளையும் சுமந்தவிடுதலைபுலி போராளிகளின் மனவலிமையையும் புடம்போட்டு தலை விதியினை மாற்றப் போவதை கருணாநினைத்திருப்பாரோ என்னமோ\nகருணா தலைவரின் அழைப்பினை ஏற்று வன்னிக்கு சென்றிருந்தால் கருணாவுக்கான ஓழுக்காற்றுநடவடிக்யினை அவரின் பதவி நிலையினை இல்லாமல் செய்து ஏதேனும் வேறுவிதமான தண்டனைகளைபோர்கால சூழலுக்கமைவாக அல்லது கருத்தில் கொண்டு தண்டனையினை தலைவர் ஏற்படுத்தி இருந்திருப்பார் என்பது தமிழ் மக்களனினதும், போராளிகளினதும் கருத்தாகவும், எண்ணங்களாகவும் அக் காலகட்டத்தில் உலாவி இருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.\nமாறாக கருணா தமிழீழ அமைப்பில் இருந்து பிரிந்து செலல்லப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இதனை துரோகம் என்று சொல்லாமல் என்னவென்று அல்லது எப்படி சொல்லப் போகின்றீர்கள்\nமட்டக்களப்பு அம்பாரையில் இருந்த போராளிகளை தன்னகப்படுத்தி இயக்கதில் இருந்து பிரிந்ததை, ஒரு மாத காலத்திற்கு பின்பு வன்னியில் இருந்த மட்டக்களப்பு அம்பாரை மாட்ட ஜெயந்தன் படையணிப் போராளிகளும், பொறுப்பாளர்களும் தளபதிகளும், மீள மட்டக்களப்பிற்கு வந்தபோது செய்வதறியாது கருணா பிரச்சினைகளை பேசித்தீர்வு காண்பதற்காகவும், தலைவரின் கருணாவிற்கான நேரடி செய்தியினை எடுத்துச்சென்ற விடுதலைப்புலிகளின் மிக நீண்ட கால போராளியும், பன்முக ஆற்றல் கொண��டவரும், புலனாய்வுத்துறையின் தளபதிகளின் ஒருவருமான மடடக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த நீலன்\nஎன்பவரை கைது செய்து வைத்திருந்து கொழும்பிற்கு தப்பி அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்ந முஸ்லீம்மதத்தைச் சேர்ந்த தமிழை தாய் மொழியாக கொண்ட அலிசாகிர்மெளலானாவுடன் ஓடும் போது ஓடும் அந்த கணத்தில் கால் கை கண்களை கட்டி சுட்டு விட்டு தப்பி ஓடியதை , தனது ஊரான கிரானைச் சேர்ந்த பெரும்பாலும் கருணாவின் (உறவுக்காரராக இருக்கலாம்) போராளி விஸ்ணுவின் தம்பியான மருத்துவ போராளி செஞ்சுடர் என்பர் தனது போராளி நண்பரின் காதலியான பெண் போராளினினை அந்த பெண் போராளியின் வீட்டிற் போவதற்கு உதவியதற்காக தான் இருந்த முகாமின் முன்றலில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து சுட்டதை துரோகம் இல்லை என்னவென்று சொல்வது.\nவட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மாறி, மாறி திருமணம் செய்து மட்டக்களப்பில்பலர் வர்த்தக தொழிலை பாரம்பரியாமாக செய்து இரண்டு, மூன்று தலை முறைக்குமேல் வாழ்ந்தவர்களை ஒரேஇரவில் உடுத்த துணியுடன் தனது கைக்கூலியாக செயற்பட்டு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த\nஜோசப் பரராசசிங்கம் தேவாலயத்தில் பிராத்தனையின் போது சுட்டுக் கொல்லப்பட்டதன்சந்தேகத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 5 வருடங்களாக சிறைவாசம் பூண்டுள்ள பிள்ளையான் மற்றும்ஆயுதக்கடத்தலின் போது காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது சகசிறைக் கைதியால் சுட்டுக் கொல்லப்பட்ட சச்சுமாஸ்ரர், கொழும்பு கொட்டாவைப் பகுதில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட குகநேசனும் அவரின் அருவருடிகள் சிலரும் சேரந்து துரத்தியது துரோகம் இல்லையா\nஇது யாவும் கருணாவின் நேரடி கட்டளையிலே நடை பெற்றது. தனது குற்றங்களை மூடி மறைக்க பிரதேசவாசத்தினை கட்டவிழ்த்து சாயம் பூசியது என்ன அது துரோகமில்லையா இப்படி சொல்லிக் கொண்டுபோனாலும் தன்னை தாயக தமிழ் மக்களிடத்திலும் புலம்பெயர் வாழ் தாயக தமிழ் மக்களிடத்திலும், உலகநாடுகள் வாழ் தமிழ் மக்களிடத்திலும் அனைத்து சமுக உலக மக்களிடத்திலும் பெரும் குண்டையும், கபடநாடகத்தின் கதையையும் தூக்கி வீசி எறிந்தார் அதுவே வெளி நாடுகடளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்களின்போது சமஸ்டித் தீர்வுக்கான பேச்சு வாத்தையை அடுத்த கட்ட பேச்சின் போதுமேற்கொள்வதற்கான ஓப்பந்தம் ஒன்றில் பேச்சு வார்த்தைகளின் தலைவர் திரு அன்ரன் பாலசிங்கம் என்பவரைகையொப்பமிடுமாறு நிற்பந்தித்து கையொப்பம் இடச் செய்ததாகவும் அதனால் தலைவர் பிரபாகரன் தன்னைதுரோகம் செய்து விட்டாய் என பேசியதாகவும் அத்தோடு விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்துதலைவருக்கு துரோகம் செய்த மாத்தையாவை தனக்கு ஒப்பிட்டு பேசியதாலே தான் இயக்கத்தி இருந்துபிரிந்ததாகவும் தப்பட்டம் அடிப்பது என்ன\nகாலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றாப்போல் தன்னை நிறம் மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி\nஇதனை துரோகம் என்பதனை விட ஏதும் பெரிதாக உள்ளனவா\nஎன்பதனை எமது இனமும், எமது இனத்தின் மீது அக்கறையும், பற்றுதியும் உள்ள முன்னோடிகள் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் போராட்டத்தையும். அதன் தலமையையும் காட்டி கொடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறுபட்ட உலக நாட்டு ஊடகங்களுக்கம் அப்பட்டமான பொய் செவ்விகளையும் வழங்கிய வாய் இன்றுதனது தேர்தல் பிரச்சார மேடைகளில் தேசியத் தலைவர் சிறந்த மனிதர், அவருக்கும் எனக்கும் சிறு கருத்துவேறு பாடுதான் இருந்தது , அவர் என்னை துரோகி என்று ஒருபோதும் சொல்லவில்லை என உளறுகின்றார். இதுவே மொட்டத் தலைக்கு முடி சூட்டுவதாக இருக்கின்றது.\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்பணித்தகாலந்தொடக்கம் துரோகிகளை களைந்தாரே தவிர துரோகி என்று யாரையும் சொன்னதாக வரலாறு இல்லை. அந்தளவு முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்தவர் என்பதும் கருணாவுக்கு நன்கு தெரிந்த விடையம்.\nதமிழ்த் தேசியத்தை வேட்டையாடுவதற்கு தமிழர் என்ற அடையாளத்தோடு பல வேட்டைக்கடாக்கள்\nகாத்தான்குடி தீவிரவாதிகளிற்கு காணி விற்ற பிள்ளையானின் சகாக்களின் இரகசியம் சிக்கியது\nகொரோனா வைரஸ் கிருமி அழிப்பு மருந்து இராணுவ சோதனை சாவடியில் விசுறப்படும் காட்சி\nகஞ்சாவுடன் கைதான பெண்ணிற்கு தண்டப்பணம் விதிப்பு\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங��கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18930", "date_download": "2020-08-15T08:35:15Z", "digest": "sha1:HQESQH6EVCAL2ENFSE6TCGBSKKJDM32B", "length": 26143, "nlines": 231, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 18, 2017\nமார்ச் 19 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்தலுடன் நடைபெறுகிறது ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1447 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர - 12ஆவது பொதுக்குழுக் கூட்டம் - மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமையன்றும், உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் ஏப்ரல் 01, 02 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறவுள்ளன. வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, 2017-2019 பருவத்திற்கான மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடைபெறவுள்ளது. உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து, அவ்வமைப்பின் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-\nஅன்பார்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்\nஇறையருளால் நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்���ின் வருடாந்திர - 12ஆவது பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், இன்ஷாஅல்லாஹ் - மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) நடைபெறவுள்ளது.\nஇம்முறை, நம் மன்றத்தின் 2017-2019 பருவத்திற்கான புதிய செயற்குழுவில் அங்கம் வகிப்பதற்காக ஏராளமான உறுப்பினர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முறைப்படியான புதிய செயற்குழுவும் இதன்போது அறிவிக்கப்படவுள்ளது. கூட்ட நிகழ்முறை விபரம் வருமாறு:-\n19 மார்ச் 2017 (ஞாயிற்றுக்கிழமை)\nமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். கூட்ட நிரல் வருமாறு:-\n>> 2016ஆம் ஆண்டிற்கான - தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கை தாக்கல்\n>> 2016ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை சமர்ப்பிப்பு\n>> மன்றச் செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி - பதில் நிகழ்ச்சி\n>> 2017-2019 பருவத்திற்கான புதிய செயற்குழு அறிவிப்பு\nவிரிவான நிகழ்முறை விளக்கமும், ஆண்டறிக்கையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nவருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு, 01.04.2017 சனிக்கிழமையன்று 13:00 மணி முதல், 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை 10:30 மணி வரை, Changi Ferry Point Chalet 7யில் மன்ற உறுப்பினர்களின் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களும் உறுப்பினர்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.\nஇக்குடும்ப சங்கம நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அம்சமாக, நம் மன்றத்திற்கான கருவூல நிதி திரட்டும் செயல்திட்டங்களுள் ஒன்றான - “ஒருநாள் ஊதிய நன்கொடை” வழங்கும் திட்டம் திகழவுள்ளது.\nகல்வி, மருத்துவத்திற்காக உதவிகள் கேட்டு – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள காயலர்களிடமிருந்து நம் மன்றத்தால் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு நிறைவான உதவிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நிறைவான நன்னோக்கமாகும்.\nஇவ்வகைக்காக நன்கொடையளிக்க விரும்புவோர், 01.04.2017. சனிக்கிழமையன்று - நீங்கள் இவ்வகைக்காகப் பங்களிப்பு செய்ய ‘நிய்யத்’ (எண்ணம்) வைத்துக்கொள்ளுங்கள். குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் வெள்ளை உறைக்குள் உங்கள் விருப்பத் தொகையை வைத்து, அதை மூடி முத்திரையிட்டுக் கொள்ளுங்கள். (அதில் உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டாம்\nபின்னர், நன்கொடை வைக்கப்பட்ட அவ்வெள்ளுறை���ளை, அதற்கான பெட்டிக்குள் இடுங்கள். அனைத்து உறைகளும் பெறப்பட்ட பின்னர், இத்திட்டத்தின் கீழ் சேகரமான மொத்தத் தொகையும் இன்ஷாஅல்லாஹ் எண்ணப்பட்டு, குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போதே அறிவிக்கப்படும்.\nஇவ்வகைக்காகவும், மன்றத்தின் அனைத்து தூய பணிகளுக்காகவும் பல்லாண்டு காலமாக மன நிறைவோடு உறுப்பினர்கள் அளித்து வரும் மகத்தான ஒத்துழைப்புகளை எல்லாம்வல்ல அல்லாஹ் தனதருளால் அங்கீகரித்து, அதற்கான நற்கூலிகளை ஈருலகிலும் நிறைவாக நல்கியருள்வானாக, ஆமீன்.\nஉங்கள் பெற்றோர், மனைவி - மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் நல்ல உடல் நலனையும், நிம்மதியான - வளமான நல்வாழ்வையும், ‘பரக்கத்’ எனும் நல் அபிவிருத்தியையும் நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஇவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பாக...\nM.M.மொகுதூம் முஹம்மத் (துணைத் தலைவர்) மூலமாக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nகடற்கரையோரம் குருசடி: நாளை மறுநாள் கூடும் மாவட்ட CRZ மேலாண்மை குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி நடப்பது என்ன குழுமம் மனு\nகடற்கரையோரம் குருசடி: மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் மாநில வருவாய்த்துறை செயலர் ஆகியோரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nகாட்டு தைக்கா அரூசிய்யா பள்ளியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nமார்க்க வினாடி-வினா போட்டிகள், மதிய உணவுடன் அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம் ஜமாஅத்தினர் திரளாகப் பங்கேற்பு\nசிறார் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது சென்ட்ரல் துவக்கப் பள்ளி ஆண்டு விழா & பரிசளிப்பு விழா\nஐக்கியப் பேரவை ஏற்பாட்டில், கடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்பது குறித்து விளக்கவுரை பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் புதிய கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை துவக்கம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nதம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நகர்நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 18-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2017) [Views - 653; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/3/2017) [Views - 585; Comments - 0]\nமே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம்\nஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம்\nகடற்கரையோரம் குருசடி: தமிழக அரசு உள்துறைச் செயலரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nகடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்புப் பணிக்கு இன்று மாலையில் துவக்க நிகழ்ச்சி ஐக்கியப் பேரவை ஏற்பாடு\nஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) ஆவணப்படி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை எவ்வாறு அமைய வேண்டும் - “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விபரங்கள் வெளியீடு\nரேஷன் கடையில் வாங்காத பொருளை வாங்கியதாக SMS வந்தால் நீங்கள் செய்யவேண்டியதென்ன - “நடப்பது என்ன\nவி யுனைட்டெட் KPL போட்டிகள் மே 02இல் துவக்கம்\n“KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான முன்பதிவு துவக்கம் & இலச்சினை அறிமுக விழா விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு மே 08இல் போட்டிகள் துவக்கம் மே 08இல் போட்டிகள் துவக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.abdhulbary.info/2015/06/blog-post_11.html", "date_download": "2020-08-15T08:30:18Z", "digest": "sha1:SEWXFR3MNNDA54YC47HH3RJ46GYTSRZF", "length": 5662, "nlines": 101, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: யெமன் யுத்த படங்கள்", "raw_content": "\nதலைப்பு :- ஹோஸிகள் : மலையில் இருந்து ஆட்சி வரை \nஇது அரபு மொழியில் உள்ளது. தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டால் யெமன் யுத்தத்தின் பின்னணியை அறிய சிறந்த ஒரு பேட்டியும் காட்சிகளும்..\nஈரானின் மத்திய கிழக்கு ஆதிக்க வெறியில் உருவான சீஆ பயங்கரவாதிகளே ஹோஸிகள். பல வருடங்களாக ஈரான் ஆயுதங்கள் கொடுத்து பயிற்சியளித்து, இப்போது ஸுன்னி நாடான யெமனை சீஆ நாடாக மாற்ற எடுத்த முயற்சியை முறியடிக்க இப்போது அரபு நாடுகளின் கூட்டணி ஹோஸிகளுக்கு எதிராக யுத்தம் செய்கிறது.\n1000 வருடங்களுக்கு மேலாக ஸுன்னி சார்பான ஸைதியாக்கள் என்ற சீஆக்கள் யெமனை ஆட்சி செய்தனர். அந்த ஸைதியாக்களில் இருந்து பிரிந்து ஸுன்னிகளின் பகிரங்க எதிரியாக உள்ள ஈரான் சார்பு தீவிர சீஆக் கொள்கையை பின்பற்றுவோரே ஹோஸிகள்.\nமொழி புயாவிட்டாலும்கூட, யெமன் பற்றிய கலாசாரம், இடங்கள், மனிதர்கள், மஸ்ஜிதுகள் போன்ற சில விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வசதியாகவே இதனைத் தருகிறோம்.\nஇதில் முக்கால் பகுதிக்கு மேல் காட்சியளிப்பவர்கள் பயங்கரவாத சீஆ ஹோஸிகள். கடைசிப்பகுதியில் ஹோஸிகளுக்கு எதிரான அல்காஇதா சிலர் காணப்படுகின்றனர்.\nபேட்டி காண்பவர் அரபு பி.பீ.ஸி. யைச்சேர்ந்த ஒரு பெண்.\nLabels: சீஆ, மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nகுவைத் மஸ்ஜிதில் வஹாபி குண்டுத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:35:45Z", "digest": "sha1:DO3KEAHD3C7S5WID7ACAHBS75Q5MGO4B", "length": 5309, "nlines": 101, "source_domain": "ahlussunnah.in", "title": "மார்க்கம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\n இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு…\nரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே\nகால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…\nஇஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1\nவணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச்…\nநிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகிற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965762/amp?ref=entity&keyword=Cleanup%20rally", "date_download": "2020-08-15T07:09:31Z", "digest": "sha1:ERYFO2TD3OMEYO6WDBOFPQLWB7FTZGUL", "length": 7820, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறுதானிய விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேட்டூர், நவ.1: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நங்கவள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நங்கவள்ளியில் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நங்கவள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை இயக்குனர் சௌந்திரராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த வேளாண்மை விவிவாக்க மைய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. சிறுதானியங்களை பயன்படுத்துவோம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவோம். சிறுதானியங்கள் சாகுபடி செய்து உரச்செலவை குறைப்போம், மதிப்பு கூட்டுவோம், மும்மடங்கு வருமானம் பெறுவோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகள், வேளான் துறை அலுவலர்கள் பேரணியில் பங்கேற்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=DM", "date_download": "2020-08-15T08:15:47Z", "digest": "sha1:JVP37Q2RUWAEGRTVNRWKEAMID4IAWIZZ", "length": 5273, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"DM | Dinakaran\"", "raw_content": "\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nஅச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தி.மு.க துணை நிற்கும்: முக.ஸ்டாலின்\nதிமுக சார்பில் கொரோனா நிவாரணம்\nதிமுக சார்பில் முடி திருத்துவோர், சலவை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்\nகாஞ்சிபுரம் நகர 35வது வார்டு திமுக சார்பில் 2 அம்மா உணவகங்களுக்கு 1 டன் அரிசி, முகக்கவச���்கள்\nநிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள் வழங்க அரசு விதித்த தடையை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு\nதிமுக தலைவர் பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஊட்டி நகர திமுக. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 36 வார்டிலும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு\nஅண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுக பொறுப்பாளர் மரியாதை\nஇசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு: கலாஷேத்ராவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்\nதிருச்சிக்கு 3 மாவட்ட செயலாளர்கள் நியமனம்; திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்\nஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. 8, தி.மு.க. 4 ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது\nசென்னை மாநகராட்சி பூங்கா, பள்ளிகளில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட யோகா பயிற்சி நிறுத்தம்: பேரவையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; 16 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு; திமுக தொடர்ந்து முன்னிலை\nதேர்தலில் அரசு நேர்மை தவறினாலும் மக்கள் சக்தி திமுக கூட்டணி பக்கம் : வைகோ அறிக்கை\nஇ.கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 95-வது பிறந்தநாள்:தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து\nஉள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=PI%20Chidambaram", "date_download": "2020-08-15T07:36:01Z", "digest": "sha1:EZEQHFKK5MDOOSBI3APDGQDH2LHOBV5V", "length": 5413, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"PI Chidambaram | Dinakaran\"", "raw_content": "\nஎந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு.: ப.சிதம்பரம்\nசிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் ட்விட்\nசிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nசிதம்பரம் அருகே தனி தீவான கிரா���ம் வெள்ள காலத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டால் கிராமமே மூழ்கும் அபாயம்\nஅச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்\nசிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தின் கைது\nசிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nசிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன்: ப.சிதம்பரம் ட்வீட்\n61 வயதான மெகபூபா முப்தியால் என்ன ஆபத்து நேரிடும்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டத்தை கண்டித்து சிதம்பரத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபிரான்சில் இருந்து ரஃபேல் விமானம் இந்தியா வர உள்ளதற்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் : கார்த்தி சிதம்பரம்\nஅமைச்சர்களை தொடர்ந்து பாதிப்பு எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ராமலிங்கத்திற்கு கொரோனா: எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கும் தொற்று\nஇந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது: ப.சிதம்பரம் ட்வீட்\nமத்திய அரசு செயலிழந்தது: மோடியின் ஆட்சிக் காலத்தில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை: ப.சிதம்பரம் கருத்து..\nநான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது தான் சரியான முடிவா : பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nசுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்பாட்டம்\nபிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை அச்சமில்லாமல் எதிர்கொள்வோம் : ப.சிதம்பரம்\nராஜஸ்தான் மாநிலத்தில் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டுக்கு ப.சிதம்பரம் அறிவுரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:41:47Z", "digest": "sha1:RM2IWCOSNBK7RUENLPB2GGO7BI3JFW7N", "length": 7734, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெவ்லொக் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹாவ்லொக் நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கை சீர்தர நேர வ���யம் (ஒசநே+5:30)\nஹெவ்லொக் நகரம் (Havelock Town) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து தென்கிழக்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கொழும்பு 5 என அஞ்சல் குறியீடு வழங்கப்பட்டுள்ள வலயத்தின் பகுதியாகும். இங்கு வணிக மற்றும் தனிப்பயன்பாட்டிற்குகந்த குடியிருப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. இலங்கையின் சொத்து மேம்பாட்டு முனைவுகளில் மிகப் பெரும் திட்டமாக இங்கு கட்டமைக்கப்படும் ஹெவ்லொக் சிட்டி குடியிருப்புத் திட்டம் விளங்குகிறது.[1]\nஹெவ்லொக் சிட்டி வளர்முகம் (கட்டப்பட்டு வருகின்ற நிலையில்)\nபம்பலப்பிட்டி · புளுமெண்டால் · பொரல்லை · கறுவாத் தோட்டம் · தெமட்டகொடை · கோட்டை · பாலத்துறை · ஹாவ்லொக் நகரம் · புதுக்கடை · கிரிலப்பனை · கொள்ளுப்பிட்டி · கொட்டாஞ்சேனை · மாதம்பிட்டி · மாளிகாவத்தை · மருதானை · மட்டக்குளி · முகத்துவாரம் · நாராகென்பிட்டி · பாமன்கடை · பஞ்சிகாவத்தை · புறக்கோட்டை · கொம்பனித் தெரு · ஒன்றிய இடம் · வெலிக்கடை · வெள்ளவத்தை · தெகிவளை · கல்கிசை · இரத்மலானை\nபத்தரமுல்லை · நாவலை · நுகேகொடை · எத்துல்கோட்டை · ராஜகிரிய · பிட்டகோட்டே\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/world-s-fastest-self-made-billionaires-011070.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-15T08:22:51Z", "digest": "sha1:MWQS7YZ4BLFY7PUXCGYRTJ32TXWMXHRT", "length": 31698, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பில்கேட்ஸ்-க்கு 12 வருஷம் வேணும்.. எனக்கு ஒரு வருஷம் போதும்..! | World's Fastest Self Made Billionaires - Tamil Goodreturns", "raw_content": "\n» பில்கேட்ஸ்-க்கு 12 வருஷம் வேணும்.. எனக்கு ஒரு வருஷம் போதும்..\nபில்கேட்ஸ்-க்கு 12 வருஷம் வேணும்.. எனக்கு ஒரு வருஷம் போதும்..\n45 min ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n16 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் வ���லை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nNews சீனாவில்... ஆபரேஷன் எம்டி பிளேட்...சிக்கனம் செய்ய அதிபர் புதிய உத்தரவு\nMovies இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது மிக பெரிய குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்று பார்த்தால் முதலீடு செய்ய போதிய பணம் இல்லாதது, போட்டி, பொறாமை, பெரும் முதலாளிகளின் வர்த்தக அழுத்தம் என கூறி கொண்டே போகலாம். இதை அனைத்தும் தாண்டி ஒருவன் முன்னேறினால் தான் அவன் வெற்றி பெற்றதாக இந்த உலகம் அவனை ஏற்றுக் கொள்ளும்.\nஇதை செய்வதற்கு மிக கூர்மையான புத்தி, சிந்தித்து செயல்படுத்துதல், போட்டி நிறுவனங்களுடைய பொருளின் தரத்தினை வைத்து எதிர்கொள்ளுதல் மற்றும் எதையும் தாங்கும் மனபக்குவம் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் பில்லியனர் என்ற இலக்கை அடைய முடியும்.\nஅப்படி இந்த குணங்களை வைத்து மிக குறுகிய காலத்திலேயே பில்லியன் டாலரை சம்பாதித்தவர்கள் பற்றிதான் பார்ப்போம். அட பில்கேட்ஸை விட ஒருவர் வேகமாக பில்லியன் டாலர் பணத்தை சம்பாதித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஜான் டி ராக்கர்பெல்லேர் பில்லியனர் ஆக எடுத்து கொண்ட கால அளவு 25 வருடங்கள். இதைச் சாதிக்க காரணமாக இருந்தது இவர் உருவாக்கிய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் தான். இதை ஆரம்பித்த சில வருடங்களிலேயே அமெரிக்காவில் பல எண்ணெய் வளங்களை இவர் வசம் ஆக்கினார். 1890-களில் அமரிக்காவின் 90% எண்ணெய் வளங்கள் இவர் கட்டுப்பாட்டில் வந்தது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 345 பில்லி���ன் டாலர் என மதிப்பிடப்படுகிறது.\nசேர்ஜீ பிரின் மற்றும் லாரி பேஜ்\nகூகிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களுக்கு பில்லியன் டாலரை சம்பாரிக்க 8 வருடங்கள் தேவை பட்டது. இவர்களின் பள்ளி பருவத்தின் ப்ராஜெக்ட் தான் இன்றை கூகிள் தேடு பொறி. ஆரம்ப கட்டத்தில் கூகுளை எக்ஸ்சைட் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலருக்கு விற்று விடலாம் என சேர்ஜீ பிரின் மற்றும் லாரி பேஜ் முடிவு செய்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அது தட்டி போக அதில் இருந்து குறுகிய காலத்திலேயே கூகிள் நிறுவனம் இவர்களை பில்லியனர் ஆக உயர்த்த உதவியது.\nபில்லியனர் ஆக இவருக்கு 6.5 வருடங்கள் ஆனது. இவர்தான் பேஸ்புக்கின் முதல் தலைவர். இவர் நாப்ஸ்டர் மற்றும் பிளாக்சோ நிறுவனங்களின் துணை நிறுவனர், அந்த இரு நிறுவனங்களில் ஒன்று மூடப்பட்டது. இன்னொன்றில் இருந்து சீயான் பார்க்கர் வெளியே அனுப்ப பட்டார். இதை தொடர்ந்தே பேஸ்புக்கில் தனது 24 வது வயதில் இணைந்தார்.\nதற்போதைய உலகின் மிக பெரிய பணக்காரர் ஆன ஜெப் பிஸோஸ் பில்லியன் டாலரை தன் வசமாக்க எடுத்து கொண்டது 4.5 வருடங்கள். இவர் நியூயார்க்-இல் அதிக சம்பளம் அளிக்கும் நிறுவனத்தை விட்டு வெளியேறி அமேசான்-ஐ தொடங்கினர். தனது 31 வது வயதில் பெற்றோரிடம் இருந்து 3,00,000 டாலரை வாங்கி அமேசானை துவங்கினர். இது ஆரம்பக்காலத்தில் ஒரு புத்தகம் விற்கும் நிறுவனம் மட்டும் தான். இன்று அதன் வளர்ச்சி மிக பெரியது, இதில் கிடைக்காத பொருட்கள் என்று சொல்லவே முடியாது அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆரம்பக்காலத்தில் இவர் பெற்றோர் கொடுத்து 3,000,000 டாலர்\nஇன்று 12 பில்லியன் டாலராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇவர் நான்கே வருடத்தில் பில்லியன் டாலர் இலக்கைத் தொட்டார். 2004-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கினர். முதல் நாளிலேயே 1,500 நபர்கள் பேஸ்புக்கீழ் இணைத்தனர். இன்று 200 கோடிக்கும் அதிமான மக்கள் பேஸ்புக்-ஐ உபயோகப்படுத்த துவங்கினர். அது மட்டும் இல்லாமல் வாட்ஸ்-ஆப் நிறுவனத்தையும் இவர் வசம் ஆகிவிட்டார்.\nஈபே நிறுவனத்தின் தலைவரான பியேர் ஓமிதார் பில்லியன் டாலர் அடைய 3 வருடங்கள் தேவைப்பட்டது. 1995-ஆம் ஆண்டு ஒரு பகுதிநேர ப்ராஜெக்ட்டாக தான் ஈபே-வை ஆரம்பித்தார். சில மாதங்களில் பணம் சேர அவர் வேலை பார்த்த நிறுவனத்தை விட்டு வெளியேறி ஈபே மீது முழு கவனத்தையும் திருப்பினார். மூன்றே வருடத்தில் ஈபே நிறுவனத்தின் மூலம் இவர் பில்லியன் டாலர் சம்பாதித்துவிட்டார்.\nபில்லியன் டாலர் சம்பாதிக்க இவருக்கு வெறும் 2.5 வருடம் தான் தேவைப் பட்டது. இவர் குரூப்பான் நிறுவனத்தின் தலைவர். இது ஒரு ஈகாம்மர்ஸ் நிறுவனம். உலகின் மிக வேகமாக வளரும் நிறுவனங்களின் குரூப்பானும் ஒன்று. ஆரம்பித்த ஏழு மாதங்களில் லாபத்தை எட்டியது, 2.5 வருடத்தில் பில்லியன் டாலர் இலக்கை எட்டியது.\nகேரி விண்ணிக் வெறும் 1.5 வருடங்களிலேயே பில்லியன் டாலரை எட்டினார். இவர் குளோபல் கிராஸ்ஸிங் என்ற நிறுவனத்தை உருவாக்கினார், இது ஒரு பைபர் ஆப்டிக் கேபிள் நிறுவனம். ஏடி & டி, மைக்ரோசாப்ட் என பல முன்னணி கார்பரேட்களும் குளோபல் கிராஸ்ஸிங் மூலமாக தன் தனது ஆசியா வாடிக்கையாளர்களை அணுகினர். ஆனால் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மோசடி வழக்கில் சிக்கி 335 மில்லியன் டாலரை பங்குதாரர்களுக்கு தாரைவார்க்க நேரிட்டது.\nபில் கேட்ஸ் தனது முதல் பில்லியன் டாலரை அடைய எடுத்துக் கொண்ட கால அளவு 12 வருடங்கள். தனது 15 வயதிலேயே 20,000 டாலர்களை தான் சொந்தமாக உருவாக்கிய மென்பொருள் மூலம் சம்பாதித்தார். 1975-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் துவங்கினர் அதில் இருந்து 8 வருடத்தில் மைக்ரோசாப்ட் இயங்குதளம் தான் உலகில் உள்ள 30% கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. தன்னுடைய 30-வது வயதில் பில்லியன் டாலர் இலக்கை எட்டினார்.\nஇவர் தன் ஒரே வருடத்தில் பில்லியன் டாலர் அடைந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியவர். பிரைஸ்லைன் நிறுவனத்தை இவர் உருவாக்கினார், இதற்கு மூலதனம் இவர் முன்னதாக நிர்வகித்த சய்நப்ஸ் எனும் பைனான்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து தான் கிடைத்தது. பிரைஸ்லைன் ஒரு இணையதள டிக்கெட் புக்கிங் சேவை நிறுவனம். 1998-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரைஸ்லைன் முதல் நான்கு மாதத்திலேயே 40,000 டிக்கெட்களை விற்றது. அதற்கு அடுத்த ஆண்டே பில்லியன் டாலர் குறிக்கோளை அடைந்தது இந்த நிறுவனம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடேங்கப்பா பூனை.. ரூ. 1400 கோடிக்கு சொத்து.. இதுதாங்க உலகலத்திலேயே கோடீஸ்வர பூனை\nஎவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்க் பதில் என்ன தெரியுமா\nஇவை தான் உலகின் டாப் 10 விலை உயர்ந்த டி-��ர்ட் பிராண்டுகள்\nஉலகில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் (hydrail)விட்ட ஜெர்மனி..\nஉலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை விரட்டும் இந்தியா.. இது வாய்ச்சவடால் இல்லை என்கிறார் ஜேட்லி\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nமுதன் முறையாக உலகதரம் வாய்ந்த கார்கள் பட்டியலில் ஆடி, பிஎம்டபள்யூ-க்கு இணையாக இந்திய நிறுவனம்\nஇவை தான் உலகின் விலையுயர்ந்த செல்லப்பிராணிகள்\nசர்வதேச அளவில் விலை குறைவான விமான சேவை.. இந்தியாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள்\nஅமெரிக்காவினை அச்சுறுத்தும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nமகிழ்ச்சி வெள்ளத்தில் சீனா.. டிரம்பின் ஆலோசகர் குட்லோ சொன்ன நல்ல விஷயம்.. AUG 15ல் செம டிவிஸ்ட்\nரூ. 300 கோடி கொடுக்க ரெடி.. அனல் பறக்கும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் போட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tiruvallur.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:38:58Z", "digest": "sha1:4YVAHAATH35ADELVB5CLH2X3H4XZOASP", "length": 5090, "nlines": 99, "source_domain": "tiruvallur.nic.in", "title": "மருத்துவமனைகள் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட தலைமை அரசு மருத்துவமனை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 12, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15810/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T07:09:16Z", "digest": "sha1:QF4GHJGDWSUEHEAYMCV5N7TCAQF57HET", "length": 11023, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கொரோனா இன்றைய நிலவரம் (14.07.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2646 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 1981 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 654 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15887/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T07:39:46Z", "digest": "sha1:7AR6EVHBMSXFGNK7RF67R4KQ3O36GMS4", "length": 14056, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா? காரணம் தேடும் ட்ரம்ப் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nsooriyan gossip - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nகொரோனா வைரஸ் தொற்றினால், அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானால், அதில் முறைகேடும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.\nதபால் வாக்குப் பதிவில் முறைகேடு நடக்கும் என்ற டிரம்பின் கூற்று சரியென்று சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும் தபால் வாக்குகளுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்து சொல்லி வருகிறார் டிரம்ப். அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம் என்பது அவரது கருத்து.\nகொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார விடயங்களை கருத்தில் கொண்டு பல அமெரிக்க மாகாணங்கள் தபால் வாக்குப் பதிவு முறையை எளிதாக்கவேண்டும் என்று கூறுகின்றன. அதே நேரம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்த��ைத் தள்ளிவைக்கும் உரிமை அதிபருக்கு இல்லை. அதேவேளை டுவீட்டரில் அடுத்தடுத்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் \"எல்லோரும் தபால் மூலம் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், நவம்பரில் நடக்கவுள்ள தேர்தல் துல்லியமற்றதாகவும், வரலாற்றிலேயே அதிக மோசடியான தேர்தலாகவும் இருக்கும்'' என்றும் \"அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தைத் தரும்\" என்றும் கூறியுள்ளார்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nஎன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்.#Trump | #Corona\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nஈரானின் மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து.\nஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு - சீனா விவரிப்பு.\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nநூதன முறையில் கொக்கைன் கடத்தல்\nஎன் மண்ணில் இனி போர் இருக்காது : கிம் ஜாங் உன் உறுதி\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு.\nஉருகும் பனிப்பாறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்திய செய்தித்தாள்.\nதமிழர்களுக்கும் தமிழுக்கும் கைகொடுத்த மதன் கார்க்கி\nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2266/view", "date_download": "2020-08-15T08:39:53Z", "digest": "sha1:SZ2SLSQC7LKTBECLQ7XXD7LQI2IZXQA5", "length": 15610, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - விசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார", "raw_content": "\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவிசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார\nவிசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார\nவிசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\n2011 உலகக்கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பகிரங்கமான குற்றஞ்சாட்டினையடுத்து விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு தொடர் வாக்குமூலங்களை முன்னெடுத்து வருகின்றது.\nவிளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே, அவர் மேறகுறிப்பிட்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், விசாரணைகள் முடிவடைந்ததும் முன்னா��் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமேயின் குற்றச்சாட்டுகள் மீதான உண்மைகளை அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.\nஇதன்போது ஐ.சி.சி தலைவர் பதவிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சங்கக்கார, இல்லை, அப்பதவிக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன, எனினும் தற்போது நான் ஐ.சி.சி தலைவர்பதவி குறித்து சிந்திக்கவில்லை அதனைவிட முக்கியமான வேறு ஒரு விடயம் எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.\nமேலும், உங்களுக்கு ஐ.சி.சி தலைவர்பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை, எதனையும் செய்வதற்கு எனக்கு அதிக காலம் இல்லை. முதலில் எனக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார.\nஇதேவேளை, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க நேற்று முன்தினம் விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் 3 மணிநேரம், சாட்சியமளித்திருந்த அதேவேளை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில், கடந்த 30ம் திகதி சாட்சியம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்..\nஇருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்க..\n'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப..\nஉலகக்கிண்ணம் 2021- இலங்கை மற்றும் U..\n20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்ட..\nகட்டார் உலகக்கிண்ணம்- ஆசியக் கால்பந..\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ்..\nஇருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டி பிற்ப..\n'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவ..\nஉலகக்கிண்ணம் 2021- இலங்கை மற்றும் UAE ஆகிய நாடுகள்..\n20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். க..\nகட்டார் உலகக்கிண்ணம்- ஆசியக் கால்பந்து கிண்ண தொடரு..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அற..\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமா..\nஸ்ரீலங்கா வரலாற்றில் அமைச்சரவையில் ஏற்படவுள்ள புதி..\nமாணவி வித்தியா கொலை தொடர்பில் இன்று வெளிவந்த தகவல்\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/gov-jobs-rrb-upsc-ssc-iocl-major-recruitment%E2%80%89apply-for-vacancies-this-week/", "date_download": "2020-08-15T07:13:46Z", "digest": "sha1:G6VMX2TDQ7Y7YFJCHU6CWOCYWQOSSR7Y", "length": 9734, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு துறையில் இவ்வளவு வேலைகள் கொட்டி கிடக்கின்றன!", "raw_content": "\nஅரசு துறையில் இவ்வளவு வேலைகள் கொட்டி கிடக்கின்றன\nவிருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.\nபடிப்பை முடித்த பலருக்கும் அரசு துறையில் வேலைவாய்ப்பு என்பது கனவாக இருக்கும். இந்த கனவை நனவாக்க இதோ உங்களுக்கான சிறப்பான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்க��் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.\n1. ரயில்வேயில் வேலை: ஆர்ஆர்பி ஜேஇ வேலை வாய்ப்பு 2019.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்- ஜனவரி 31\nரயில்வே துறையில் வேலை வாய்ப்பாக்கான (RRB) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பொறியாளருக்கு 13, 847 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க 10 நாட்கள் மட்டுமே உள்ளன.\nஇதற்கு விண்ணப்பதாரர்கள் 2 வகையாக தேர்வுகளை எழுத வேண்டும். முதல் கட்டம் கணினி அடிப்படையிலான டெஸ்ட் (CBT), இரண்டாம் நிலை CBT, மற்றும் ஆவணம் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனை பொருந்தும். CBT களின் அடிப்படையில், தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்படும்.\n2. இந்திய ரிசர்வ் வங்கி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்- ஜனவரி 30\nஇந்திய ரிசர்வ் வங்கியில் ஜூனியர் பொறியாளர் சிவில் மற்றும் எலக்ட்ரிக் பொறியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியானார்கள் ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\n3. தேசிய பாதுகாப்பு அகாடமி: யுபிஎஸ்சி என்டிஏ 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 4\nயூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.upsc.gov.in வலைத்தளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி பிப்ரவரி 4 .\n5. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா:\nவிண்ணப்பிக்க கடைசி நாள் – பிப்ரவரி 11\nஜனவரி 22 முதல் பிப்ரவரி 11, 2019 வரை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்\nமொத்த 15 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nஉள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்… சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சொன்ன மந்திரம்\nஎழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாள���் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t54178-topic", "date_download": "2020-08-15T08:26:56Z", "digest": "sha1:35T5MQGVQYSUEPQBDHMDBFO3NKAM4TT5", "length": 18641, "nlines": 162, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதமிழ்வழிக் கல்வியைத் தமிழர்கள் யாவரும்\nதமிழ்நாட்டில் மனம்விரும்பி கற்க வேண்டும்\nதமிழின் அருமை பெருமை தொன்மை அனைத்தையும்\nதமிழர்கள் உணர்ந்து பெருமை சேர்க்க வேண்டும்\nஉலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை\nஉலகம் அறிந்தது தமிழர்களும் அறிந்திட வேண்டும்\nதமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று\nதமிழர்கள் நினைக்கும் நிலை மாற வேண்டும்\nதமிழ் படித்தால் எல்லாம் கிடைக்கும் என்பதை\nதமிழர்கள் தெரிந்து சிறந்திட வேண்டும்\nகவலையற்ற வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை\nகன்னித்தமிழ் படித்தால் கிட்டும் நம்ப வேண்டும்\nதமிழர்களின் பேச்சில் தமிங்கிலம் ஒழிந்து\nதமிழ் தமிழாகவே எங்கும் ஒலித்திட வேண்டும்\nதமிழ் இலக்கியத்தின் தன்னம்பிக்கை கருத்துக்களை\nதமிழக இளைஞர்கள் படித்து அறிந்திட வேண்டும்\nவணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில்\nவளமான தமிழ் இடம்பெற்றாக வேண்டும்\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் வெற்றுச் சொல்லாக இன்றி\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக வேண்டும்\nதமிழ் இலக்கியங்களை பிறமொழியில் மொழிபெயர்த்து\nதரணி முழுவதும் தமிழைப் பரப்பிட வேண்டும்\nபிறமொழி இலக்கியங்களை எல்லாம் நம்\nபைந்தமிழில் மொழிபெயர்த்து வழங்கிட வேண்டும்\nபொறியியல் மருத்துவம் என எல்லாக் கல்வியும்\nபைந்தமிழில் பயின்ற��ட வாய்ப்பு வந்திட வேண்டும்\nஆங்கில மோகம் விடுத்து தமிழர்கள் இனி\nஅனைவரும் தமிழ்மொழியைப் போற்றிட வேண்டும்\nதாய்மொழி தமிழ் அறியாது பிறமொழியை\nதமிழகத்தில் பயிற்றுவித்தல் தடுத்திடல் வேண்டும்\nதேமதுரத் தமிழோசை தரணியெங்கும் பரவிட\nதமிழர்கள் யாவரும் கரம் சேர்க்க வேண்டும்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:36:55Z", "digest": "sha1:7ETSFWMCY4OKQPL6ECB72LUZQPCJKWLP", "length": 9522, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருநீலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— நிறமாலைக் குறி எண்கள் —\n— பொதுவாகக் குறிப்பது —\nகருநீலம் என்பது Indigofera tinctoria என்ற தாவரத்தையும், அதனை அண்டிய இனங்களிலிருந்தும் பெறப்படும் நீலச் சாயத்தினைச் சார்ந்து பெயரிடப்பட்ட நிறங்களில் ஒன்றாகும். மின்காந்த நிழற்பட்டையில், இந்த கருநீல நிறமானது 420 - 450 நானோமீட்டர் (nm) அலைநீளத்தைக் கொண்டிருப்பதுடன், நீலம், ஊதா நிறங்களுக்கிடையே அமைந்துள்ளது. மரபுவழியில் இந்த நிறமானது வானவில் நிறங்களில் ஒன்றாக, கட்புலனாகும் நிறமாலை யில் ஒன்றாக கருதப்பட்டிருந்த போதிலும், நவீன நிற அறிவியல் அறிஞர்க்ள் இந்த நிறத்தை ஒரு தனிப்பிரிவாகக் கருதாது, 450 nm அலைநீளத்துக்குட்பட்டதாக ஊதா நிறத்துடன் சேர்த்தே வகை பிரிக்கின்றனர்.[2] ஒளியியலுக்குரிய அறிவியல் அறிஞர்களான ஹார்டியும் பெரினும் (Hardy and Perrin) இந்த கருநீல நிறத்தை அலைநீள பட்டியலில் 446 - 464 nm வரிசைப்படுத்தினர்[3].\nமுதன்முதலாக கருநீலம் என்பது ஆங்கிலத்தில் indigo என ஒரு நிறமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது 1289 இலாகும்[4]\nIndigofera tinctoria கருநீலச் சாயமானது பல்லாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க-ரோமன் சகாப்தத்திலேயே, இந்தியாவிலிருந்தே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. கிரேக்க மொழியில் இண்டிகோன் (indikon) என்பது சாயத்தைக் குறிக்கும். ரோமன் மொழியில் இண்டிக்கம் (indicum) என்ற சொல்லும் இதனையே குறிக்கும். இந்தச் சொல்லானது, இத்தாலிய மொழியின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திற்கு வரும்போது இண்டிக்கோ (indigo) என்ற பெயரைப் பெற்றதாக நம்பப்படுகின்றது.\nஇதே சாயம், தற்காலத்தில் ஐரோப்பாவில் Isatis tinctoria என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2015, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDQ4MQ==/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-9-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81;-5,71,460-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D!!", "date_download": "2020-08-15T08:53:44Z", "digest": "sha1:VGYG2U2NHF6P6DM6K6GPBR53W66NGKDL", "length": 9162, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்\nபுதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 553 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254லிருந்து 9,06,752ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174லிருந்து 23,727ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,53,471லிருந்து 5,71,460 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 11 அன்று தொற்று எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்த நிலையில், 3 நாளில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,60,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,482ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567. தற்போது 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோன�� தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-அந்தமான் நிகோபார் தீவுகள் - 166ஆந்திர பிரதேசம் - 31103அருணாச்சல பிரதேசம் - 387அசாம் -16806பீகார் - 17959சண்டிகர் -588சத்தீஸ்கர் - 4217தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 495டெல்லி - 113740கோவா - 2583குஜராத் - 42722அரியானா - 21894இமாச்சல பிரதேசம் - 1243ஜம்மு - காஷ்மீர்- 10827ஜார்க்கண்ட் -3898கர்நாடகா - 41581கேரளா -8322லடாக் - 1093மத்திய பிரதேசம் - 18207மகாராஷ்டிரா - 260924மணிப்பூர் - 1626மேகாலயா -318மிசோரம் - 233நாகலாந்து - 845ஒடிசா -13737புதுச்சேரி - 1468பஞ்சாப் - 8178ராஜஸ்தான் - 24936சிக்கிம் - 192தமிழ்நாடு - 142798தெலுங்கானா - 36221திரிபுரா -2080உத்தரகாண்ட் - 3608உத்தர பிரதேசம் - 38130மேற்கு வங்காளம் - 31448மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-2179மொத்தம் - 9,06,752\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுதல்வருடனான ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ்-யுடன் மீண்டும் அமைச்சர்கள் ஆலோசனை\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வருகை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஎம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/?paged=20&cat=4", "date_download": "2020-08-15T07:12:15Z", "digest": "sha1:AARXVSCTAJDV4TMVNDA2NIRHZS7MJZEE", "length": 10851, "nlines": 90, "source_domain": "jaffnajet.com", "title": "Special – Page 20 – Jaffna Jet", "raw_content": "\nவரவு செலவுத் திட்டம் 2019: துண்டுவிழும் தொகை 685 பில்லியன் ரூபா\n2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்படுகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த…\nஅநுராதபுரத்தில் 560,000 மெட்ரிக் தொன் நெல் அறுவடை \nஇவ்வாண்டிற்கான பெரும்போகத்தில் அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து வெற்றிகரமான அறுவடையை எதிர்பார்ப்பதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் 1,15,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், 5,60,000…\nஎன்டர்பிரைஸ் – சகல வங்கிகளின் ஊடாகவும் கடன்வசதி\nஎன்டர்பிரைஸ் வேலைத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு சகல வங்கிகளின் ஊடாகவும் கடன்களை விரைவாக வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் அரச வங்கிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த…\nநிர்ணய விலையின்மையால் விவசாயிகள் நட்டாற்றில்\nபெரும்போக அறுவடை முடிவடைந்த நிலையில் நெல்லினை விற்பனை செய்வதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சிய வசதிகள் இன்மையால் மன்னார் மாவட்டத்தின்…\n2018 ஸ்ரீலங்கா டெலிகொம் குழும இலாபம் 25.58 வீதத்தினால் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா டெலிகொம் 31 டிசம்பர் 2018 இல் முடிவுற்ற ஆண்டிறுதிக்கான தனது நிதிநிலை செயல்திறன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. SLT உடமைக்கம்பனி மற்றும், 9 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக்…\nபாரிய முதலீட்டில் லொஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்றை நிறுவ நடவடிக்கை\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான LogiPark International (Pvt) Ltd (LPI), John Keells Logistics (Pvt)…\nவடமாகாணம் உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பு மட்டுமே\nசுமார் 10 இலட்சம் மக்களைக் கொண்ட வடமாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத பங்களிப்பை நல்குவதுடன் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான…\nபிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலய திட்டம் திறப்பு\nபிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலய திட்டத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். 15 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறானதொரு பாரிய ஏற்றுமதி வலயம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனூடாக…\nபிரதேச தொழிற்பேட்டை அபிவ��ருத்தி வேலைத்திட்டம் – அரசாங்கம் நடவடிக்கை\nபிரதேச மட்டங்களில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச தொழிற்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்கீழ் பிரதேச மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை…\nஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடியால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு தெரியுமா\nகடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையின் காரணமாக நாட்டிற்கு 21 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான்…\nவிசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்\nவிசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட வரைபுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல…\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 9 மாதங்களில் 24 பில்லியன் ரூபா நட்டம்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் கடந்த டிசம்பர் மாதத்திற்கான உள்ளக நிதி அறிக்கையில் இதுவரை வௌிவராத பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அரச மற்றும் தனியார்…\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nபொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும்\nகடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்\nஉலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\nகடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nவெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/30762", "date_download": "2020-08-15T08:04:31Z", "digest": "sha1:SLINHCK24CA6ULUMEUXPSU577GN65ZVN", "length": 12048, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": "சந்தோஷ செய்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவிய��க இருக்கும்.\nஎனக்கொரு மகள் பிறந்தாள். ..\nஎனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..\nப்ரியா, ரொம்ப சந்தோஷம். குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் குட்டிப் பெண்ணின் நடவடிக்கைகளை நல்லா ரசியுங்கள். (கொட்டாவி விடும்போது பார்க்க அழகாக இருக்கும்.) உங்கள் உடம்பையும், குழந்தையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்கு யாராவது இருக்கிறார்களா குட்டிப் பெண்ணின் நடவடிக்கைகளை நல்லா ரசியுங்கள். (கொட்டாவி விடும்போது பார்க்க அழகாக இருக்கும்.) உங்கள் உடம்பையும், குழந்தையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்கு யாராவது இருக்கிறார்களா\nஎப்படி இருக்கீங்க. செல்ல மகள் எப்படி இருக்கிறாள். நீங்கள் குழந்தை பெற்ற விஷயத்தை எங்களிடம் சொன்னதுக்கு மிகவும் சந்தோஷம். குழந்தை அவங்க அப்பா போல இருக்கிறாளா. உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்குமே.உங்கள் உடம்பையும் குழந்தையும் நல்ல கவனித்துக்கொள்ளுங்கள்.அப்புறம் எப்ப ஜப்பான் வர்றதா ஐடியா முடிவு செய்தாச்சா. நான் சொன்னது போல வின்டர் வர முன்னாடியே அதாவது அக்டோபர் கடைசிக்கு முன்னாடி வந்தால் சரியாக இருக்கும்.\nஹாய் பிரியா வாழ்த்துக்கள்.நீங்களும்,குழந்தையும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்\nபிரியா குழந்தை பிறந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள். குழந்தையையும், உங்கள் உடம்பையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.\nஹை ப்ரியாக்கு குழந்தை பிறந்தாச்சா\nஎன்ன குட்டி அப்பா போலவா,அது மேலும் சந்தோஷம் தானே. ஜெ மாமி சொன்னது போல கொட்டாவி விடும் போது அந்த காட்சி அழகோ அழகு.\nப்ரியா,பாருங்க, குட்டி பாப்பா இனி பாவ்பாஜி கேட்க போகுது.ஹீ..ஹீ.சும்மா பிரியா.\nம்ம்ம்...எஞ்ஜாய் வித் யுவர் குட்டி.\nரொம்ப சந்தோசம் குட்டி பாப்பா என்ன செய்யுதுநல்லா பார்ட்துகங்க பிரியா என் மனமார்ந்த வாழ்த்துகள்\nநான் இது தான் உங்கூட முதல் முறை பேசுவது. நல்ல சந்தோஷமான விஷயதோட நான் உங்ககூட பேச வாய்ப்பு கிடைத்தது.\nகுட்டி பாப்பா எப்பிடி இருக்கிங்க உங்க உடம���பும் நாமலுக்கு வந்தாச்சா\nப்ரியா.வாழ்த்துக்கள்.உங்களுக்கு பெண்பிறந்தது குறித்து மிக்க சந்தோஷம்.உங்கள் கனவு,ஆசைகளின் பிரகாரம்,உங்கள் செல்ல மகள் வளர எனது வாழ்த்துக்கள்,\nவாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.பாப்பாவின் சேஷ்டைகளை ரசியுங்கள்.உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு\nதோழிகளே ப்ளீஸ் ஏதாவது நல்ல பதில் சொல்லுவீர்களா\nவாந்தி வயிற்றுப் போக்கு அவசரம் உதவுங்கள்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/200340/news/200340.html", "date_download": "2020-08-15T06:56:53Z", "digest": "sha1:6WTFZNHXGEWNXIP6GYRPURJEKUPZZ6RD", "length": 10688, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "துணையை கவரும் மசாஜ் விளையாட்டு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nஉடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.\nஇரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.\nமசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.\nபடுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அத��போல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.\nஎந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.\nதோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nமசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2006.03.13", "date_download": "2020-08-15T08:14:04Z", "digest": "sha1:ES6XY6N6IQKAZ6AUAOSM3OBZJZHCLJI5", "length": 2815, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2006.03.13 - நூலகம்", "raw_content": "\nநமது ஈழநாடு 2006.03.13 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n2006 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 14:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-08-15T08:11:06Z", "digest": "sha1:CFUDLFX2UVXZ3PUDYJZUOPSGFBPDS4CJ", "length": 6485, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "தொழில் வளர்ச்சி பெற Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags தொழில் வளர்ச்சி பெற\nTag: தொழில் வளர்ச்சி பெற\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கையில் பணம் சரளமாக புரள, பணம் வைக்கும் இடத்தில் இந்த...\nசில பொருட்கள் நாம் தனித்தனியாக வைப்பதைவிட ஒன்றாக சேர்ப்பதன் மூலம் மாபெரும் சக்திகளை பெற முடியும். இவை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ரகசிய வழிமுறைகளாக உள்ளன. அந்தக் காலத்தில் எல்லாம் தொழில்...\nஉங்கள் தொழில், வியாபாரம் வளரவில்லையா அப்போ நீங்க இந்த 7 வழிகளை பின்பற்றவில்லை என்று...\nதொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது உங்களின் கடமை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. பிறரை ஏமாற்ற நினைக்கக் கூடாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் இந்த தாரக...\nஉங்கள் ராசிப்படி இந்த பரிகாரம் செய்தால் தொழிலில் பணம் குவியும் தெரியுமா \nஇன்று உலகெங்கிலும் அரசாங்கத்திலோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வேலையின் நிரந்தர தன்மை குறித்து உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆதலால் பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த ஏதேனும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/epadi-puriyavaipen-kadhal-kavithai/", "date_download": "2020-08-15T08:01:06Z", "digest": "sha1:3P7LI6W7XGXOI74ROLCBUUSRRMPVQ4XD", "length": 7933, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "எப்படி புரியவைப்பேன் என் காதலை - காதல் கவிதை | Kadhal sms", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் எப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை\nஎப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை\nமூச்சி , என்னவள் உனக்காக தான்\nஉயிரும், என்னவள் உனக்காக தான்.\nநீ இன்றி நான் இல்லை என்பதை\nஎப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்..\nஉன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை\nசிலர் தன் காதலை சொல்ல படும் பாடு சொல்லி மாளாது. இதை உணர்த்தும் வகையில் அந்நியன் படத்தில் ஒரு பாடல் வரி வரும். அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன். பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன் அவன் என்று மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் அந்த வரிகள். ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் காதலை பல காலம் மனதில் வைத்து புழுங்கி தவிப்பர்.\nஇதற்கிடையில், பொதுவாக காதலுக்கு உதவுபவர்கள் நண்பர்கள் தான். ஆனால் அந்த நண்பர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தால் அவ்வளவு தான். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கி தவிப்பர். இது போன்ற சமயங்களில் யாரேனும் ஒருவர் மனதில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துவதே உசிதமான செயல் அதை செய்ய தவறுவதாலேயே பல காதல்கள் இன்று சொல்லாமலே மறைக்க படுகிறது.\nஅன்னையர் தின கவிதைகள், குழந்தை கவிதை, தமிழ் கட்டுரை, காதல் கவிதைகள் என பல தகவலைகள் இங்கு உள்ளன.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=m-a-sumanthiran", "date_download": "2020-08-15T07:30:32Z", "digest": "sha1:K2X7PYLOO24UEAML7C6QEYXSUBTYVPFG", "length": 3086, "nlines": 41, "source_domain": "maatram.org", "title": "M.A. Sumanthiran – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்\nசுமந்திரன் மீதான கொலை முயற்சி: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nபடம் | SrilankaBrief அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஒருபுறம் அதற்கான வீட்டு வேலைகளை செய்து கொண்டும், மறுபுறம் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திர நெருக்கங்களை…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 3)\nபடம் | EelamView எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2) ### எழுக தமிழ்ச் சத்தியங்கள் நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/suja-070108.html", "date_download": "2020-08-15T08:05:54Z", "digest": "sha1:FVXRBD2DEFUMFGF3BUO32Y5KW5DPIEPJ", "length": 13876, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தண்டோரா தொண்டக்காரி! | Suja in Sibis Lee - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\n34 min ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n58 min ago அவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்\n1 hr ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nNews அடேங்கப்பா.. தங்கம் விற்கிற விலைக்கு பேசாம.. ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கிடலாம் போலயே\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள���, செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் ஆட்டக்கார நடிகையாக உருமாறி வரும் சுஜா, லீ படத்தில் கும்மாங்குத்துப் பாட்டுக்கு கமகமவெனஆட்டம் போட்டுள்ளார்.\nபளிச் பாப்பா சுஜா, கோலிவுட்டில் படு ஜோராக ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். வாத்தியார் படத்தில் அர்ஜூனுடன்சேர்ந்து என்னடி முனியம்மா ரீமிக்ஸ் பாட்டுக்ககு அவர் போட்ட ஆட்டம், பல குத்தாட்ட வாய்ப்புகளை தேடிக்கொடுத்திருக்கிறது.\nஇதுபோதாதென்று சமீபத்தில் புத்தாண்டுக்கு முதல் நாள் நள்ளிரவில் கிழக்குக் கடற்கரைச் சாலை முந்திரிக்காட்டுக்குள் ஆண் நண்பர்களோடு அவர் போட்ட அல்டாப்பு ஆட்டமும் நல்ல விளம்பரத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறது.\nசுஜாவின் ஆட்டத் திறமையை உணர்ந்த கோலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் குத்தாட்டம் போடசுஜாவை மொய்க்க ஆரம்பித்துள்ளனர். அப்படித்தான் லீ படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடசுஜாவை பிடித்துப் போட்டுள்ளனர்.\nசமீபத்தில் சுஜாவும், சிபியும் இணைந்து ஆடிய இந்தக் குத்துப்பாட்டை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சுடச்சுட சுட்டனர். கூடவே பிரகாஷ் ராஜையும் இந்தப் பாட்டில் ஆட விட்டுள்ளனர்.\nசுஜாவுக்கு இந்தப் பாட்டில் துக்கனியூண்டு டிரஸ்தானாம். அதுவே அதிகம் என்று சுஜாவே அலுத்துக்கொண்டாராம். அந்த அரைகுறை ஆடையில் படு கிறக்கமாக தெரிந்தார் சுஜா.\nபாட்டின் முதல் வரியே படு ஜோராக இருக்கிறது.\nதண்டோரா தொண்டக்காரி, டமார பேச்சுக்காரி என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கேற்க சுஜா, குஜால் ஆட்டம்போட, சிபியும், பிரகாஷ் ராஜும் கூட ஆடி ஒத்து ஊதினார்கள்.\nபடத்தில் கால்பந்து போட்டி ஒன்றின் இடைவெளியில் இந்தப் பாட்டு வருவது போல காட்சி அமைத்துள்ளாராம்இயக்குநர் பிரபு சாலமோன். வழக்கமாக பாட்டுக்களின்போது தம் அடிக்க எழுந்து போகும் ரசிகர்கள், இந்தப்பாட்டின்போது தம் பிடித்து ரசிப்பார்கள் என்று நம்பிக்கையும் தருகிறார் பிரபு.\nஇம்சிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க, அப்புறம் எதுக்கப்பு காரண, காரியம் எல்லாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்காங்களாமே.. ஹீரோயினை அடுத்து அவர் காதலரான ஹீரோவுக்கும் கொரோனாவாம்\nசோஷியல் மீடியா புரொமோஷனை விட இது முக்கியம்.. விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்\nதெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/29/top-100-market-capitalization-companies-data-as-on-last-trading-day-of-2018-19-financial-year-013899.html", "date_download": "2020-08-15T07:46:59Z", "digest": "sha1:TJRD4XFFA3CGYUO53CDIAXPIRO2UB6JG", "length": 25079, "nlines": 304, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாப் 100 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் ரிலையன்ஸுக்கு தான் முதலிடம்..! | top 100 market capitalization companies data as on last trading day of 2018 - 19 financial year - Tamil Goodreturns", "raw_content": "\n» டாப் 100 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் ரிலையன்ஸுக்கு தான் முதலிடம்..\nடாப் 100 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் ரிலையன்ஸுக்கு தான் முதலிடம்..\n9 min ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n15 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பைத் தான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்று சொல்வார்கள்.\nசுருக்கமாக ஒரு நிறுவனத்தின் மொத்த மதிப்பு எனச் சொல்லலாம். அப்படி 2018 - 19 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் எந்த நிறுவனங்கள் எவ்வளவு மதிப்புடம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது எனப் பாருங்களேன்.\nஇங்கே இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பெயர், ஒரு பங்கின் இன்றைய விலை (29 மார்ச் 2019), அந்த நிறுவன பங்கின் 52 வார அதிக விலை, அந்த நிறுவன பங்கின் 52 வார குறைந்த விலை மற்றும் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் போன்றவைகளை இங்கே கொடுத்திருக்கிறோம்.\nவாசகர்களின் வசதிக்காக நிறுவனத்தின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எரிவாயு & க்ளாஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் டேர்ம் லெண்டிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\nஇந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஃபாஸ்ட்னர் & ஃபெர்ரோ மாங்கனிஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nஇந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட��டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/29588/", "date_download": "2020-08-15T08:39:55Z", "digest": "sha1:XBOVGMOPTVZ6ZZYU2JUI3PIM2EWAWLMS", "length": 26040, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு காந்தி காந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்\nகாந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்\nசென்ற ஆண்டு இந்தியா முழுவதும் செல்வாக்குடன் திகழ்ந்த அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் காலகட்டத்தில் அண்ணாவின் மீது குவிக்கப்பட்ட அபாண்டமான விமரிசனங்களை எதிர்கொள்ளும் முகமாக சென்ற ஆகஸ்ட் மாதம் ஹசாரேவிற்காக தமிழில் சில நண்பர்கள் இணைந்து ஓர் வலைதளத்தைத் தொடங்கினோம். அண்ணா மீது வைக்கப்படும் விமரிசனங்களின் வேர்களை ஆராயும்போது அங்கு ஆழ்ந்த காந்தி வெறுப்பு இருப்பது புலப்பட்டது.\nஇந்திய ஒருமைப்பாட்டை உடைக்க முனையும் பலதரப்பட்ட சக்திகள் தொடர்ந்து காந்தியைக் கட்டுடைக்க முயன்றவண்ணம் இருக்கின்றனர். காந்தியின் மீதான பழிகளும், அவதூறுகளும் காந்தி வாழ்ந்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருவன. திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகள் மூலம் எளிய மக்களைக் குழப்பி அவர்களைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் இவை.\nகாந்தி மீதான ஆக்கபூர்வமான விமரிசனத்திற்கு காந்தியோ இல்லை அவர் வழிவந்தவர்களோ ஒரு போதும் அஞ்சியதில்லை. ஏனெனில் தவறுகளைத் திருத்திக்கொள்வதன் மூலமே மானுடம் முன்நகர முடியும் என அவர்கள் நம்பினார்கள். காந்தியின் மீது சுமத்தப்படும் அவதூறுகள் சரியா தவறா என்ற தேடல் உள்ளவர்கள் அறிந்துகொள்ள இன்றைய சூழலில் சரியான வாய்ப்பு இல்லை. தமிழில் காந்தியின் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு வலுவான எதிர்வினை ஆற்றும் பணியை தனது இன்றைய காந்தி நூல் மூலம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடங்கி வைத்தார். ஒருவகையில் அதன் நீட்சியாகவே ‘காந்தி இன்று’ தளம் உருவானது.\n‘காந்தி இன்று’ தளம் உருவாகிய குறுகிய காலத்திற்குள் தமிழ் இணையச் சூழலில் பரவலான கவனத்��ைப் பெற்றது. பரவலான வாசகப் பங்களிப்புகள் மூலம் தளம் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\nகாந்தியின் பன்முகத்தன்மை ஆச்ச்சரியமளிப்பது. இவர் தான் காந்தி, இவ்வளவுதான் காந்தி என்று அவரைக் குறுகிய வரையறைக்குள் அடைத்துவிட முடிவதில்லை. காந்தியை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்வதே இந்த நூலின் நோக்கம். இந்தத் தொகுப்பில் ‘காந்தி இன்று’ தளத்தில் வெளிவந்த நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘வெளிநாட்டவர்களின் பார்வையில் காந்தி’ என்பதே இந்தத் தொகுப்பிற்கான மையச் சரடு. இவைகளில் மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மற்றொன்று முழு மொழிபெயர்ப்பு அல்ல, அதே சமயம் நூல் அறிமுகமும் அல்ல. பின் நவீனத்துவ காந்தி எனும் லாயிட் ருடால்ப் எழுதிய நூலின் முக்கியமான அம்சங்களைப் பற்றி விரிவாக அலசும் கட்டுரை.\nஜீன் ஷார்ப் எழுதிய காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் எனும் கட்டுரையில், ஷார்ப் காந்தி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றசாட்டுகளை எதிர்கொள்கிறார். ஷார்ப்பைப் பொறுத்தவரை காந்தி ‘வன்முறையற்ற போர்’ எனும் வழிமுறையை உலகுக்களித்த முன்னோடி. காந்தி மிக முக்கியமான அரசியல் பங்களிப்புகளை நிகழ்த்தியவர் என்று ஷார்ப் அவரைப் புகழ்கிறார். ஷார்ப் காந்தியின் ஆன்மீக அம்சம் குறித்துப் பெரிதாகக் கவலைப்படவில்லை. இதற்கு நேர்மாறாக, ருடால்ப் காந்தியை வெறும் அரசியல் முன்னோடியாக மட்டும் காண்பதை ஏற்கவில்லை. அவருடைய ஆன்மீக அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் அவரது அரசியல் போராட்டம் பொருளற்றது என்கிறார். இரண்டு கட்டுரைகளும் காந்தியைப் பற்றிய முற்றிலும் புதிய வகையான புரிதலை நமக்கு அளிக்க வல்லவை.\nமைக்கேல் பிளாட்கின் எழுதிய ஆய்வுக்கட்டுரையும் காந்தியின் மீதான விமரிசனங்களைப் பற்றிப் பேசுகிறது. இந்திய அரசியலில் வலுவான குரல்களாகக் கருதப்படும் இந்துத்வத் தரப்பு, மார்க்சிய தரப்பு, மற்றும் தலித் தரப்பு ஆகியவை ஆண்டாண்டு காலமாக முன்வைக்கும் விமரிசனங்களைத் தொகுத்தளிக்கிறார். அத்துடன் பாகிஸ்தானிய முஸ்லீம் தரப்பின் விமர்சனங்களையும் இணைத்து முழுமையான சித்திரத்தை அளிக்கிறார். இதில் விந்தை என்னவென்றால் ஒருவரின் விமரிசனத்திற்கு மற்றொருவரின் விமரிசனம் பதி��ாக இருப்பதுதான். தன் புரிதலின் எல்லையில் அவைகளுக்கு உரிய எதிர்வினையையும் வைத்துள்ளார்.\nமற்றொரு கட்டுரை காந்தியைப் பற்றிய கிளேர் ஷேரிடனின் நினைவுக் குறிப்பு. கனமான கட்டுரைகளுக்கு இடையே காந்தியை அன்பொழுக அணுகும் பெண் சிற்பியின் கட்டுரை அது. காந்தி வாழ்வை எப்படி அணுகினார் என்பதை புரிந்துகொள்ள, காந்தியுடன் அவர் கழித்த ஒரு நாளின் குறிப்பு உதவக்கூடும்.\nஆங்கிலத்தில் காந்தி தொடர்பான அநேக தகவல்களையும் கட்டுரைகளையும் கச்சிதமாக இணையத்தில் தொகுத்து நடத்தி வரும் மும்பை சர்வோதயா சங்கத்தின் இணையதளத்திற்கு (mkgandhi.org) இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கப்பட வேண்டும். இந்தப் புத்தகத்தில் உள்ள ஜீன் ஷார்ப் மற்றும் மைகேல் பிளாட்கின் எழுதிய கட்டுரை அங்கிருந்தே எடுக்கப்பட்டது. காந்தி இன்றில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகள் அங்கு வெளியான கட்டுரைகளின் மொழியாக்கம்தான்.\nஇந்தப் புத்தகம் வெளிவரும் தருவாயில் தொடர்ந்து தங்களது படைப்புகளைத் தந்து தளத்தின் வளர்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புத்தகத்தின் அட்டைப்பட ஓவியத்தைப் பிரத்யேகமாக நமக்காக வரைந்து கொடுத்த ஓவியர் சேதுராமலிங்கம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எங்கள் நன்றிகள். வாசகராக இருந்து பதிப்பாளராக உயர்ந்த அருமை நண்பர் கடலூர் சீனுவிற்கு அன்பு கலந்த வந்தனங்கள். புத்தகத்தை ஒருங்கிணைக்க மற்றும் மெய்ப்பு நோக்க உதவிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகுக. இறுதியாக தளத்தை தொடர்ந்து வாசித்து ஆக்கபூர்வமான விமரிசனங்களை முன்வைத்து எங்களை ஊக்கப்படுத்தும் தமிழ் இணைய வாசக அன்பர்களுக்கு எங்கள் நன்றிகள்.\nகாந்தி உலகிற்கு விடுத்த மகத்தான செய்தி “என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி”. நம் அனைவருக்கும் அப்படி அறைகூவல் விடக்கூடிய துணிவும் நேர்மையும் கைகூடட்டும்\n‘காந்தி இன்று’ தள நிர்வாகிகள்\n[சொல்புதிது வெளியீடாக வரவிருக்கும் காந்தி எல்லைகளுக்கு அப்பால் நூலுக்கு சுநீல் கிருஷ்ணன் எழுதிய அறிமுகம்]\nமுந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி நூல்கள்\nஎம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்\nவெண்முரசின் வெகுமக��கள் – சுனீல் கிருஷ்ணன்\nமுடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு-சுனீல் கிருஷ்ணன்\nஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்\nலீலை, ஏதேன், பலிக்கல் – கடிதங்கள்\nகாந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 36\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-15T08:06:59Z", "digest": "sha1:72RGNWIOLJ4AGJ5NC4NEX7B6AXE6EH67", "length": 11575, "nlines": 65, "source_domain": "www.nba24x7.com", "title": "கொரோனா நெருக்கடி நேரத்தில், உங்கள் வரவேற்பறையிலே ஆன்லைன் மூலம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் AstroVed நிறுவனம் – ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nகொரோனா நெருக்கடி நேரத்தில், உங்கள் வரவேற்பறையிலே ஆன்லைன் மூலம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் AstroVed நிறுவனம் – ஒரு கண்ணோட்டம்\nசம்சார சாகரத்தில் மனிதன் தத்தளிக்கும் நேரத்தில் கலங்கரை விளக்காய் வழி காட்டுவது ஜோதிடம். “அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது” என்ற கூற்று மூலம் நாம் இந்த பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து உள்ளோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்கும். இயற்கை என்பது நமக்கு பல விதங்களில் பாடங்களை கற்றுத் தரும் ஆசான். அந்த வகையில் இன்று நாம் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கிருமியுடன் போராடிக் கொண்டு இருக்கறோம். உலகமே இன்று ஒரு கிருமியின் கைவசம் உள்ளது. மனித வாழ்க்கையை புரட்டிப் போட்ட இந்தக் கிருமியின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலம் விடுபடுமாநாம் குடும்பத்துடன் இணைந்து வாழ முடியுமாநாம் குடும்பத்துடன் இணைந்து வாழ முடியுமா இழந்த வேலை மீண்டும் கிடைக்குமா இழந்த வேலை மீண்டும் கிடைக்குமாவறண்டு போன வாழ்வில் மீண்டும் வசந்தம் தழைக்குமாவறண்டு போன வாழ்வில் மீண்டும் வசந்தம் தழைக்குமா இந்தக் கேள்விகள் இன்று கோடானு கோடி மக்களின் மனதில் எழும் போது,இதற்கு விடை காண விழையும் நேரத்தில், வழிகாட்டியாக இருப்பது ஜோதிடம் என்றால் மிகையாகாது.\nஇன்றைய அசாதரணமான சூழ்நிலையில் உணவை மருந்தாக்கி, உடலை வலுவாக்கி நம்மை காத்துக் கொள்ள நாம் போராட மனதில் வலுவை கொடுப்பது ஆன்மிகம். ஆன்மிகம் என்பது இறை நம்பிக்கையுடன் கூடிய தூய எண்ணம். இதற்கு உரம் சேர்க்க ஆலய வழிபாடு துணை புரியும் என்றாலும் இன்று ஆலயங்களின் வாசலும் கூட நம்மை வரவேற்க வழி வகையின்றி உள்ளது. இவ்வாறு கவலைப்படும் உள்ளங்களே உங்களின் வரவேற்பறைக்கே இறைவனை வரவழைக்கச் செய்து உங்கள் இல்லத்தையே இறைவன் குடியிருக்கும் கோவிலாக ஆக்க சேவையாற்றும் நிறுவனமாக AstroVed விளங்குகின்றது. பாரம்பரிய ஜோதிடத்தில் மட்டுமின்றி ஜோதிட சாஸ்திரத்தின் பல அங்கங்களிலும் கை தேர்ந்த பல நிபுணர்களைக் தனது கைவசம் கொண்டு,Astrospeaks மூலம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டில் வா��்பவர்களுக்கும், கொரோனா காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும், எதிர்காலம் குறித்த அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் உடனடி ஜோதிட ஆலோசனை அளித்து பல வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று,இன்றளவிலும் தரத்தில் தனக்கென தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது AstroVed நிறுவனம் .\nஜோதிட ஆலோசனை தவிர, பூஜை, ஹோமங்கள் போன்ற சேவைகளின் மூலம் பிரச்சினைக்கான தீர்வுகளையும் AstroVed வழங்குகின்றது. உள்நாடு மற்றும் வெளி நாடு என வாடிக்கையாளர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் தங்களின் வீட்டு வரவேற்பறையில் இருந்தே பங்கு கொள்ளும் வகையில் இந்த நிறுவனத்தின் சேவை உள்ளது. அது மட்டுமின்றி பழங்கால ஓலைச் சுவடி மூலம் பலன் அறியும் நாடி ஜோதிடம், முக்கியமான வருடாந்திர நிகழ்வுகளுக்கான சிறப்பு விழாக்கள், நேரடி ஜோதிட ஆலோசனைகள், தொலைபேசி மூலம் உடனடி ஆலோசனைகள், மந்திரம், மற்றும் யந்திரங்கள் போன்ற ஆற்றல் வாய்ந்த பரிகார முறைகள், மற்றும் இல்லத்தில் வைத்து பூஜிக்க உகந்த விக்கிரகங்கள் போன்ற இன்ன பிற சேவைகளைவாடிக்கையாளர்கள் எளிதில் பெரும் வகையில்AstroVedசேவையாற்றுகின்றது.\nமேலே சொன்ன சேவைகள் யாவும் இறை சேவை என்பதால் அதன் புனிதத் தன்மையை காக்கும் வகையில் AstroVed ஒரு பிரத்யேக ஹோமா மையத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சார்பில் அவர்களுக்கு தேவைப்படும் பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பிற ஆன்மீக நிகழ்வுகளை, அவற்றின் நியம அனுஷடானங்கள் சற்றும் மாறாத வண்ணம் மேற்கொள்கின்றது என்பது இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் ஆகும். கொரோனா கிருமி தாக்கம் நிறைந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் , ஆலயம் செல்ல இயலாத நேரத்தில் இந்த நிறுவனத்ததின் சேவை வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக விளங்குகின்றது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பட்ட முறையில் பங்கு கொள்ளும் விதமாக, பயனுறும் விதமாக ஜோதிடம் சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் அது சார்ந்த ஆன்மீகத் தீர்வுகளை, ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வழங்குகின்றது.\nPrevious புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\n“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு\n“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்��ுவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/228257-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-15T07:13:43Z", "digest": "sha1:46V6WSD6B7V4SIRD6JF3FKK3PL5QI65D", "length": 13939, "nlines": 207, "source_domain": "yarl.com", "title": "செல்வி செயலலிதா மறைந்தபொழுது.. - ரசித்தவை - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், June 8, 2019 in ரசித்தவை\nசெல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது.\nஇசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்..\nயுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது..\n\"Thao Nguyen Xanh - Sad Romance\" என் தட்டச்சு செய்து யூடூபில் தேடினால் இந்த ஒரு குறிப்பிட்ட வயலின் இசையை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு இந்த இசை, தங்கள் மனதையும், ஆன்மாவிலும் ஊடுருவி பிழிவதாக குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.\nஇந்த காணொளியை மட்டும் 2.5 கோடி பேர் பார்த்துள்ளர்கள்..\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nதொடங்கப்பட்டது Yesterday at 06:33\nமுள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.\nதொடங்கப்பட்டது வியாழன் at 05:33\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 24 minutes ago\nமணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி பதவி பறிப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பதவி ஏற்பதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் மணிவண்ணன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்��ாறு பதிலளித்துள்ளார். மணிவண்ணனுக்கான கடிதம் இரவு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார். கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் மத்தியகுழு கூடியபோது தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து மணிவண்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவ்வாறான அறிவித்தல்கள் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/08/15/15607/\nமுள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 32 minutes ago\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தது த.தே.ம.முன்னணி. நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி (த.தே.ம.முன்னணி) உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாக்காலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். பதவி ஏற்பு நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்துவதாக அறிவித்திருந்த அவர்கள் இன்று ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர். இந்நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்காவில் உள்ள சுடர் ஏற்றும் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது. http://aruvi.com/article/tam/2020/08/15/15602/\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 49 minutes ago\nஅடுத்த வருடம் கடைசி பத்தியை முதலிலும் நடு பத்தியை கடைசியிலும் முதல் பத்தியை நடுவிலும் போட்டு ஒரு மாதிரி \"மேக்கப் பண்ணி\" படிப்பினம் தோழர்..👍\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nநேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்........\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n உலகத்தில் திருடர்கள் சரி பாதிஊமைகள் குருடர்கள் அதில் பாதிகலகத்தில் பிறப்பதுதான் நீதிமனம் கலங்காதே மதிமயங்காதேகலங்க��தே, மதிமயங்காதேமனதுக்கு மட்டும் பயந்துவிடுமானத்தை உடலில் கலந்துவிடுஇருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடுஇரண்டினில் ஒன்று பார்த்துவிடுஇரண்டினில் ஒன்று பார்த்துவிடு...... --- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ----\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=civil%20supply", "date_download": "2020-08-15T08:34:23Z", "digest": "sha1:WJFIVQWO366BLWCQO6LWRMASEUH6SCVF", "length": 11589, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம் வழங்காதோர், நியாயவிலைக் கடைகளில் நாளை (அக். 14) வழங்குக\nபொது வினியோகத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தாமாகவே சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்\nஇன்று முதல் மின்னணு குடும்ப அட்டைகள் படிப்படியாக வினியோகம் கைபேசியையும், OTPயையும் கொண்டு சென்று நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் கைபேசியையும், OTPயையும் கொண்டு சென்று நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்\n” குழும ஒருங்கிணைப்பில், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் 493 பேர் பங்கேற்பு\nமார்ச் 26இல், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் “நடப்பது என்ன\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்காக மனுநீதி நாள் முகாம் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர்\nபொதுமக்கள் முறையீட்டைத் தொடர்ந்து, சித்தன் தெரு நியாய விலைக் கடையில் மாவட்ட வழங்கல் அதிகாரி திடீர் ஆய்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidii-velli.blogspot.com/", "date_download": "2020-08-15T06:57:14Z", "digest": "sha1:FCJHGPVCMM2NONWK5E5DGRRIO4JD2G67", "length": 175970, "nlines": 251, "source_domain": "vidii-velli.blogspot.com", "title": "விடிவெள்ளி", "raw_content": "\nதமிழ் குயில் எவ் எம்\nதமிழ் முஸ்லீம் எவ் எம்\n1983 ஜூலை இனக் கலவரத்தால் \"கறுப்பு ஜூலை' என்ற பெயர் வரலாற்றில் பதிவேறியுள்ளது.\nவரலாறு என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாகும். அந்த வரலாறு உள்ளதை உள்ளபடி அதாவது நிகழ்ந்தவற்றை எதுவித மாற்றமுமின்றி வெளிப்படுத்துவதாயமைய வேண்டும். திரிபுகளோ, மறைப்புகளோ இடம்பெற்றால் அது வரலாறு என்ற பெறுமதியை இழந்துவிடும். நமது நாட்டில் பாடசாலை மாணவ, மாணவியருக்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர வகுப்பு வரை கட்டாய பாடங்களில் ஒன்றாக வரலாற்றுப் பாடம் உள்ளதுடன், அதே பாடம் குறித்த தரப் பொதுப் பரீட்சையின் கட்டாய பாடமாகவும் உள்ளது.\nஒரு பெறுமதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் தேசிய இனத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அவை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து நிகழ்ந்த நல்லவற்றையும் தீயவற்றையும் கண்டறிந்து எடைபோட்டு எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய பாதையைச் செப்பனிட்டுக் கொள்ள கடந்த கால வரலாறு பெரும் துணை ஆற்றும்.\nஅதனால் தான் இனத்தின் வரலாறு, சமயத்தின் வரலாறு, நாட்டின் வரலாறு, உலகத்தின் வரலாறு என்று பல வரலாறுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் வாழ்ந்த நல்லவர்களின் வரலாறும் அதேபோல் வெறுக்கத்தக்க செயல் புரிந்தவர்களது வரலாறும் கூட பாடங்களாய் அமைந்துள்ளன. வரலாற்றை உறுதிப்படுத்தி உலகுக்கு வெளிப்படுத்த பல்வேறு ஆய்வுகளும் பெருஞ் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநமது நாட்டில் வரலாற்றின் பெறுமதி உணரப்பட்டிருந்த போதிலும் வரலாற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும் உண்மை வரலாறு உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தப்படுவதில் தயக்கம் காட்டப்படுகின்றது. மறைக்கப்படுகிறது, திரிபுபடுத்தப்படுகின்றது என்பதே நிலைமையாக வெளிப்படுகின்றது. நிகழ்ந்தவற்றை மறைத்து மாற்றி வெளிப்படுத்துவது உண்மை வரலாறு அல்ல. அத்துடன் வரலாற்றின் பெறுமதியை இழக்கவும் செய்துவிடும்.\n1983 இல் இடம்பெற்ற இனவெறிப் பயங்கரவாதச் செயற்பாடுகளால் ஏழு தமிழர்கள் மட்டுமே கொல்லப்பட்டனரென்றும் எவரொருவரும் காயப்படவில்லை என்றும் அண்மையில் அதிகாரத் தரப்பு கூறியிருந்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதற்கு இதுவோர் எடுத்துக் காட்டு. அந்த ஜூலைக் கொடுமையில் கொலை செய்யப்பட்ட, வெட்டி கொத்தி காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பது நீதியல்ல.\nநிகழ்ந்த கொள்ளைகள், எரிப்புகள், பறிப்புகள் இதுபோன்ற இழி செயல்கள் எதுவுமே நடைபெறவில்லையென்று கூறுவது மனித தர்மமா நீதியா புத்தரின் போதனைக்கு மதிப்பளிப்பதாக புத்த சமயத்திற்கு முதலிடமளிப்பதாகக் கூறப்படும் நம் நாட்டில் பௌத்தத்தின் பஞ்சசீலக் கோட்பாடுகள் ஐந்தில் ஒன்றான பொய் சொல்ல மாட்டேன் என்ற உறுதி மொழி மீறப்படுகின்றது. புத்த பெருமானின் போதனை பௌத்த சமயக் கோட்பாடு அப்பட்டமாக மீறப்படுகின்றது, புறக்கணிக்கப்படுகின்றது, அலட்சியப்படுத்தி குப்பையில் வீசப்படுகின்றது. இதுவே உண்மை. யதார்த்த நிலையும் கூட.\n1983 ஜூலை இனக் கலவரத்தால் \"கறுப்பு ஜூலை' என்ற பெயர் வரலாற்றில் பதிவேறியுள்ளது. உலகமே அதிர்ச்சியடைந்த அந்த இன வெறிப் பயங்கரவாதம் நடைபெறவேயில்லை என்று எதிர்காலத்தில் கூறப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவு மழுங்கிய சிந்தனை நம் நாட்டில் உள்ளது. இக்கலவரம் இடம்பெற்ற காலத்தில் சுகாதார அமைச்சராகவிருந்த டாக்டர் ரஞ்சித் அத்தப்பத்து இலங்கையர்கள் ஆறு பேரில் ஒருவர் மனநோயாளி என்றார். இன்று அவர் இருந்திருந்தால் ஆறு பேரில் ஐவர் மனநோயாளிகள் என்றும் கூறக்கூடும்.\nஎது எவ்வாறாயினும் குறித்த வெறியாட்டம் உலகை உலுக்கியது. அண்டை நாடான இந்தியாவின் பிரதமராயிருந்த இந்திராகாந்தி அம்மையார் தன் நாட்டின் வெளிவிவகார அமைச்சரான பி.வி. நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பியது வரலாறு. 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதாவது ராஜீவ் ஜே.ஆர். ஒப்பந்தம் ஏற்பட ���தற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க காரணமாயிருந்ததும் குறித்த 1983 ஜூலை வெறியாட்டமே என்பது பதிவாகும்.\nஅது மட்டுமல்ல இந்நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்வும் அதேபோல் சர்வதேசம் இலங்கையை நோக்கிய பார்வையைச் செலுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் நம் நாடு பொறுப்புக் கூற வேண்டிய குற்றவாளியின் நிலைக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு ஆளானதும் குறித்த ஜூலைக் கொடுமைகளே என்பதை வரலாறு தெளிவாகவே பதிவேற்றியுள்ளது.\nபூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகாது. நம் நாட்டில் மறைக்கப்பட்டாலும் உலகம் மறக்காது இந்நாட்டில் இனப் பிரச்சினை. தமிழர் சிங்களவர் உறவு பாதிக்கப்பட வழிசெய்ததில் முக்கிய இடம்பெற்ற அந்த வெறியாட்டத்தை அது நடைபெறவில்லை, பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறுவது கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும் இன உறவுக்கும் நல்லெண்ணத்திற்கும் இடையூறாகவே அமையும்.\nகொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு என்று வரையறுத்துக் கூறப்படும் போது அக்கொடுமை நிகழ்ந்த காலத்தில் அதனுடன் தொடர்புபட்டதாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கையை எதனுடன் இணைப்பது சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை. அதிலேயே இவ்வாறான கொலைக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.நாட்டில் எங்குமே பாதுகாப்பில்லை என்று முன்னாள் பிரதமரும் அன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் கூறியதை எவராவது இல்லையென்பார்களா\nகொழும்பிலிருந்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைக்கலமான தமிழர்களை வட பகுதிக்கு அழைத்துச் செல்ல இந்தியா அனுப்பிய சிதம்பரம் என்ற கப்பலைத்தான் மறைக்க முடியுமா சிங்களப் பேரறிஞரான ஈ.டபிள்யூ. அதிகாரம் என்பவர் நடைபெற்ற கொடுமைகளை சகிக்க முடியாது இனவெறியர் மனநோயாளிகள் என்று கூறியமையும் பதிவிலுள்ளது.இன்று உலக அரங்கில் இனப் பிரச்சினையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய காலஎல்லை நிர்ணயிக்கப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ள குற்றவாளியின் நிலையிலுள்ள இலங்கை உலகம் ஏற்க முடியாத பொய்யான தகவலை வெளியிடுவதன் மூலம் பாதிப்பை எதிர்கொள்ளும் வழி ஏற்படலாமல்லவா\nபெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்கென்று கூறப்படும் பொய்கள் இம்மக்களுக்கும் நன்மைதரப் போவதில்லை. அதேபோல் சிறுபான்மை மக்கள் மனதில் நாட்டின் மீது நம்பிக்கையையும் ஊட்டப் போவதில்லை. இதுவே உண்மை நிலை. சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல சிங்கள மக்களை இன வெறியர்களாக கொடுமையானவர்களாக உலகுக்கு காட்டவும் இது வழிகோலும் என்ற உண்மையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.\nநமது நாட்டின் ஜூலை மாதங்களின் இறுதி வாரங்கள் வரலாற்றில் பதியப்பட்டவையாகவுள்ளன. 1977 ஜூலை மாத இறுதி வாரம் இனவெறிப் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றி பெற்ற கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில் தமிழருக்கெதிரான முப்பத்திரெண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.\nஅன்றைய ஆண்டில் பொதுத் தேர்தலின் பின்னர் தமிழருக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் 1979 இலும் அதே நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. 1981 ஆகஸ்ட் பதினைந்தாம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி வன்முறை ஏவப்பட்டது. அவ்வாண்டு அக்டோபர் மாதம் நடமாடும் சேவைகள் மூலம் களவாடப்பட்ட வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு எதுவித ஆதாரமும் கேட்கப்படாமல் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அதாவது கொள்ளைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.\n1983 ஜூலை இனவெறிப் பயங்கரவாதத்தின் சூடு இன்னும் தணியாது உலகம் முழுவதும் பேசப்படுமொன்றாக நிலைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 1987 இல் இந்திய அரசின் கண்டிப்பான அழுத்தத்தினால் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவது தவிர தனக்கு எல்லாம் முடியும் என்று ஆணவத்துடன் கூறிய அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இறங்கி வந்து ஒப்பந்தம் செய்யும் நிலை ஏற்பட்டது.\nவடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் தமிழ் மொழிக்கு நாட்டில் தேசிய மற்றும் அரச கரும மொழிகள் அந்தஸ்து தமிழரும் தேசிய இனத்தவர்கள் என்பதும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் என்பதும் 1987 ஜூலை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இலங்கை அரசாங்கம் விருப்புடன் செய்யப்பட்டதோ தமிழரின் நியாயமான ���ோராட்டத்தின் பெறுபேறோ அல்ல. இந்தியாவின் அழுத்தமே காரணம் என்பதை நம்மில் பலர் புரியாதுள்ளனர்.\nஇவ்வாண்டு அதாவது 2017 ஜூலை மாத இறுதியில் சீன நாட்டுடன் தொண்ணூற்றொன்பது ஆண்டு குத்தகை அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதி இலங்கையால் ஒப்பந்தம் செய்து கையளிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை செலுத்த வழியின்றி இந்நிகழ்வு நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. காணி சொத்து உறுதிகளைப் பிணையாக வைத்து கடன் வாங்குவதற்கு இது ஒப்பானதாகும். உரிய காலத்தில் கடன் மீளச் செலுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வல்லவனுக்கு வளைந்து கொடுத்துத் தானே ஆக வேண்டும். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறப்பட்டு நாட்டு குடிகளான நாம் ஏமாற்றப்படுகின்றோமா\nவரலாறு என்பது நாம் படித்துப் பார்த்து ரசிப்பதற்கல்ல. கடந்து வந்த பாதையில் விட்ட தவறுகள் எவை என்பதை அறிந்து, புரிந்து மீளவும் அவை நிகழாவண்ணம் ஏற்றவை மேற்கொள்ள வழிகாண்பதற்கானது. நோய் என்ன என்பதை ஆராய்ந்து அது ஏற்பட காரணி என்ன என்பதைத் தெரிந்து வைத்தியம் செய்பவரே முறையாகக் கற்றறிந்த அனுபவம் மிக்க வைத்தியர்.\nஅதேபோல் நாட்டிலே புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து நாட்டிலே இனங்களுக்கிடையே தேசிய சகவாழ்வு, நல்லெண்ணம், புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமென்ற மனப்பூர்வமான உண்மையான இதயசுத்தியான சிந்தனை இருந்தால் நிகழ்ந்த கொடுஞ்செயல்கள் மீளவும் இடம்பெறாதிருக்க வழி செய்ய வேண்டும். அதனால் வரலாற்றை மறைக்காமல் திரிபுபடுத்தாமல் உண்மையை உள்ளதை வெளிப்படுத்தி நாட்டுக்கு நன்மை செய்ய சகலரும் முன்வர வேண்டும்.எது எவ்வாறோ போர்த்துக்கேயரிடம் நாட்டை தானமாக ஒப்படைத்த கோட்டை அரசின் ஒப்பந்தமும் ஜூலை மாதம் தான் இடம்பெற்றதோ தெரியவில்லை.\nஅரசியலமைப்பு சீர்திருத்தம் முடிவுக்கு வருவதை பார்க்க வேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.\nமாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமை எதிர்பார்க்கப்பட்ட விடயமல்ல. உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற வேண்டுமென அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால் ஒத்திவைக்கப்பட்டமை ஆச்சரியமானதாக அமையவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேல��க உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சில வாரங்களுக்கிடையில் உள்ளூராட்சி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படுமென அரசாங்கத் தலைவர்களினால் பிரகடனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது.\nஇரு வாரங்களுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்குமிடையில் கருத்தொருமைப்பாடு எட்டப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பழைய தொகுதிவாரி முறைமை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அதாவது இவை இரண்டில் 60:40 என்று கொண்டதாக தேர்தல் நடத்தப்படுமென அவர் கூறியிருந்தார்.\nமுன்னர் 70:30 என்ற விகிதத்தில் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூராட்சி தேர்தல் முறைமை தொடர்பான அதிகளவுக்கு தாமதமாகியிருக்கும் திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த ஆண்டுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்குமென அமைச்சர் முஸ்தபா கூறியிருந்தார். எவ்வாறாயினும் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தனது வார்த்தைகளுக்கு அமைய செயற்படுவதற்கு பதிலாக அரசாங்கம் இப்போது மாகாண சபை தேர்தல்களை ஒத்தி வைப்பதென தீர்மானித்திருக்கிறது.\nஅவை இந்த வருடம் இடம்பெறவிருந்தன. வட மத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படவேண்டியிருந்தன. அக்டோபர் 1 இல் இந்த மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. அதேவேளை 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு நாடப்பட்டிருந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய முறைமையின் கீழ் தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை மாற்றி பழைய தொகுதி வாரி முறைமையும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் கலந்ததாக தேர்தல் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த ஏற்பாட்டின் பிரகாரம் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தியமைக்கப்படும். புதிய முறைமைக்கு வழியமைத்துக் கொடுக்கும் விதத்தில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கு 60% மான உறுப்பினர்கள் பழைய தொகுதி வாரி முறைமையிலும�� 40% உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினையானது உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பாக சகல கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தமையாகும்.\nஐ.தே.க. மற்றும் சு.க. ஆகியவை பெரிய கட்சிகள். அவை பழைய தொகுதிவாரி முறைமையை கொண்டிருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் அழுத்தத்தை கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற வாக்காளர் தெரிவு செய்யப்படுபவராக பழைய தொகுதிவாரி முறைமையின் கீழ் விளங்குவார். ஆனால் சிறிய கட்சிகள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இந்த முறைமையானது அக்கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைக் குறிப்பிட்ட தொகுதியொன்றில் பெற முடியாது போனாலும கூட அக்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக அமையும்.\nஅரசாங்கம் மூன்று காரணங்களை கொடுத்திருக்கின்றது. மாகாண\nசபைத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு ஒரு காரணம் மட்டுமன்றி மூன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரணங்களும் தனக்கே உரித்தான பெறுமானத்தை கொண்டுள்ளன. தேர்தல் முறைமை தொடர்பாக உள்ளூராட்சி சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு அதே அடிப்படையில் மாகாண சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது என்பது முதலாவது காரணமாகும்.\nஉள்ளூராட்சி முறைமையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான கோட்டாவை மாகாண சபை முறைமைகளுக்கு உள்ளீர்த்து அனுசரணை வழங்குவது என்பது மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான இரண்டாவது காரணமாகும். அரசாங்கத்தின் யோசனையானது மாகாண சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தமது வேட்பாளராக மாகாண சபை தேர்தல்களின் போது குறைந்தது 30% பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்குவதற்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றுவதாகும்.\nஅரசாங்கம் எடுத்திருக்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசியல் தீர்மானம் எடுக்கும் சகல அமைப்புகளிலும் அதிக���ித்துக் கொள்வது என்பது அமைந்திருக்கின்றது. கடந்த வருடம் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 25% கோட்டாவை உள்ளீர்த்துக் கொள்வதென திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்களுக்கான பட்டியலுக்கு அப்பால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான பட்டியலுக்கு அப்பால் அவர்கள் தெரிவு செய்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு எவ்வாறாயினும் அதேபோன்ற கோட்டா பாராளுமன்ற மட்டத்தில் வழங்கப்படாதென அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.\nஅத்துடன் அந்த எதிர்பார்ப்பானது ஆட்சியின் உயர்மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தன்மையை ஏற்படுத்துவதாக தோன்றியது. அத்துடன் உள்மட்டதிலிருந்து பெண்களை மேல் நோக்கி அணி திரட்டுவதற்கான எதிர்பார்ப்பாகவும் அமைந்திருந்தது. உள்ளூராட்சி நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2% ஆக மட்டுமே உள்ளது. மாகாண சபைகளில் 4% ஆகவும் பாராளுமன்றில் 6% ஆகவும் காணப்படுகின்றன.\nஅதேவேளை இலங்கையில் தற்போது தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் பல்லின பல்மத பிரதிநிதித்துவத்தின் சமூக மட்டத்திலான தேவைப்பாடு காணப்படுகின்றது. அத்துடன் அந்த ஆட்கள் முழு சமூகத்தினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த நாடக் கூடாதெனவும் நாட முடியாதெனவும் அங்கீகரிப்பதற்கு போதாத தன்மை இப்போதும் இருந்து வருகின்றது. இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.\nஆதலால் மாகாண சபையில் பெண்களுக்கான கோட்டாவை ஏற்படுத்தல் சாதகமான முன்னேற்றமாகும். சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் அரசாங்கம் அதிக பணத்தை சேமிக்க முடியுமெனவும அதற்கமைய மாகாண சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தேவையாக மூன்றாவது காரணம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளை வெவ்வேறு பட்ட திகதிகளில் நடத்துதல் அதாவது மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடையும் போது நடத்துவதால் தேர்தல் இயந்திரமானது பல தடவை பயன்படுத்த வேண்டிய தேவைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென அர்தத்தப்படுகிறது.\n9 மாகாண சபைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் 9 வெவ்வேறான தேர்தல்களை வேறுபட்ட காலங்களில் நடத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. முன்னைய அரசாங்கம் இதனை செய்தது. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய நிர்வாகத்தில் மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஏனைய தேர்தல்கள் அவர்கள் விரும்பிய போதெல்லாம் நடத்தப்பட்டன. மக்களின் ஆணையை தொடர்ந்தும் தாங்கள் பெற்று வருவதாக மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காண்பிக்க வேண்டிய தேவையெல்லாம் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\nராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அரசாங்கம் தேர்தலை நடத்தியது. அவர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கும் மக்களின் முழு மனதான ஆதரவை பெற்றிருக்கின்றார்கள் என்ற ஆதாரத்தை முன்வைப்பதற்கும் வலுவான ஆயுத மற்றும் நிதி வளங்களில் அவர்கள் கவனத்தை செலுத்தியிருந்தனர். ஒரே நாளில் சகல மாகாண சபை தேர்தல்களையும் நடத்துவது இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமைவதுடன் அதற்கான பாரிய செலவினத்தையும் குறைப்பதாக அமையும்.\nஇத்தகைய சீர்திருத்தமானது அரசாங்கத் தலைவர்கள் மீதான அழுத்தத்தையும் குறைப்பதாக அமையும். ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டிய தேவை இருந்த நிலையில் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது அந்த அழுத்தங்களை குறைக்கும். இதனால் அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளிலும் பார்க்க அரசியல் ரீதியான செயற்பாடுகளில் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சாத்தியமான காலத்தை வழங்குவதாகவும் இது அமையும்.\nஎவ்வாறாயினும் மாகாண சபை சட்டத்தை திருத்துதல் மற்றும் தேர்தல்களை பிற்போடுதல் போன்றவற்றுக்கான இந்த நியாயப்படுத்தல்களுக்கு ஜனநாயகத்தின் உயிரோட்டத்திற்கு கிரமமாக தேர்தல்கள் நடத்துவது முக்கியமான என்பது தொடர்பாக சமநிலைப்படுத்தப்பட்ட தன்மை தேவைப்படுகிறது. கிரமமானதும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் அரசியல் அரங்கை வளமூட்டுவதற்கு அனுசரணையாக அமையும். இல்லாவிடில் ஊழல், மோசடி நிறைந்ததாக அது உருவாகிவிடும்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றமை தங்களுக்கு தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையுடன் இறைமையை கொண்டிருப்பதற்கும் ஆட்சி செய்வதற்கான உரிமையை வழங்கியிரு���்கின்றது என்ற அடிப்படையில் முன்னைய ராஜபக்ஷ செயற்படுவதற்கு இடமளித்திருந்தது. தேர்தல்களை பிற்போடுவது என்பது பாரதூரமான சூழ்நிலைகளில் மட்டுமே இடம்பெற முடியும். அத்தகைய சூழ்நிலை தற்போது இலங்கையில் இல்லை. காலவரையறையற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்காமல் தேர்தல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.\nதேர்தல்கள் ஒத்தி வைக்கப்படும் போது கவனமாக காலவரையறை தேவைப்படுகின்றது. காலவரையறையற்ற விதத்தில் இழுபட்டுச் செல்லாமல் தேர்தலை நடத்துவதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது.\nஅரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய அரசியலமைப்பு வரைபுக்கான கட்டத்தை எட்டியுள்ளன. அந்த நடவடிக்கைகளை நிறைவேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஐ.தே.க. சு.க. வுக்குமிடையில் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு மாற்றத்துக்கான உண்மையான சாத்தியப்பாட்டை அது வழங்கியுள்ளது.\nகடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை வெற்றி கொள்ளக்கூடியதாக இது அமைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் உள்ளூராட்சி அல்லது மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்திலுள்ள கட்சிகளை ஒன்றுக்கொன்று எதிரானவையாக நிறுத்துவதாக அமைந்துவிடும். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இடம்பெறும் வரை தேர்தல் ஒத்தி வைப்பது தொடர்பாக குறிப்பிடாத காரணமாக இது அமைந்திருக்கிறது. எவ்வாறாயினும் இந்த ஒத்திவைப்பானது கடுமையானதும் பொறுப்புக் கூறலுமான காலவரையறையை கொண்டதாக இருக்க வேண்டும்.\nதாமதப்படுத்துதல், தேர்தல் சட்டங்களின் மறுசீரமைப்பு தொடர்பாக கருத்தொருமைப்பாட்டை எட்ட இயலாமல் இருப்பதாக அமைந்துவிடும். அதேவேளை தாமதப்படுத்துதல் ஜனநாயகத்துக்கு பாதிப்பானதாகவும் அமையும். இந்நிலையில் அரசாங்கம் தனது செயற்பாட்டை வெளிப்படுத்துவதை பார்க்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு ரீதியான சீர்திருத்தம் தேவைப்பாடாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் இரண்டு வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் முடிவுக்கு வருவதை பார்க்க வேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.\nசித்திரவதை தொடர்பாக தெரிவிக்கப்படுபவற்றில் உண்மை இருக்குமானால் அதனை நியாயப்படுத்துவதற்கு தேசிய இறைமையைக் ��ாரணமாகக் கொண்டிருக்க முடியாது. சாக்குப் போக்காக இடம்பெற்றாலோ அல்லது நியாயப்படுத்தப்பட்டாலோ எவ்வாறாயினும் சித்திரவதையானது மனிதாபிமானமற்றது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.அதே போன்று தேச மட்டத்திலோ அல்லது சர்வதேச ரீதியிலோ பயங்கரவாதம் தொடர்பாகவும் சித்திரவதையை அங்கீகரிப்பதற்கு அது காரணமாக அமையாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சித்திரவதையை பயங்கரவாதத்திற்காக நியாயப்படுத்த முடியாது.\nபயங்கரவாதத்துக்கு எதிரான உத்தேச சட்டமூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்படுவதாயின் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது பொலிஸ் அதிகாரக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வது தொடர்ந்து நீடித்திருப்பதானது சித்திரவதை தொடர்வதற்கான சாத்தியப்பாட்டை அதிகளவுக்கு கொண்டிருக்கும். பயங்கரவாத நபரென சந்தேகிக்கப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சுயாதீனமாக ஒப்புதல் வாக்குமூலமளிக்க அவர் விரும்புவார். அவரை உடனடியாக\nநீதிமன்றத்தின் முன் கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nஉத்தேச சட்டமூலத்தின் திருத்தமாக இது இருக்குமென அர்த்தப்படுத்த முடியாது. அந்த விடயம் மட்டுமே காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதையை இல்லாதொழிப்பதற்குப் போதுமானதாக இருக்குமென கூற முடியாது. இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதை அதிகளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.எவ்வாறாயினும் ஏனைய விடயங்களுடன் இதுவொரு விடயமாக உள்ளது. இலங்கை சட்ட அமுலாக்கல் முறைமையானது அதிகளவுக்கு மனிதாபிமானமுடையதும் நாகரிகத் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது என்பதை உருவாக்குவதற்கான ஏனைய பல விடயங்களில் சித்திரவதையை இல்லாதொழித்தல் ஒரு விடயமாகும்.\nஏனைய விடயங்களாக அமையக் கூடியவை;\n02. விழிப்புணர்வும் கல்வியும் பயிற்சியும்\n03. குற்றவாளிகளை துரிதமாக தண்டித்தல்\n04. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உன்னிப்பாக கண்காணிக்கப்படல்\n05. ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் போன்ற அரசாங்கத்தின் தலைவர்கள் சித்திரவதையை தெளிவான முறையில் கண்டித்தல் என்பனவாகும். இந்தக் கண்டனம் செய்யும் விடயமானது வெறுமனே சம்பிரதாயபூர்��மாக இருக்கக் கூடாது. ஆனால், இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிரணித் தலைவர்களும் அவ்வாறு செய்வார்களேயானால் அது சிறப்பானதாக அமையும். கூட்டு எதிரணியும் இதில் உள்ளடங்கும்.\nமனித உரிமைகளை மேம்படுத்தல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விசேட அறிக்கையாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்த விடயம் சட்டம், கொள்கைகள் மற்றும் பயங்கரவாத்துக்கு எதிரான போராட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வென்றெடுத்த முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதே என்று கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.\nசர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்ப அளவீடு செய்யப்படுவதாக இது அமைந்தது. இந்த விடயத்தில் விசேட அறிகையாளர் தனது அறிக்கையில் இரு முக்கியமான விடயங்களை முன்னிறுத்தியிருந்தார். எந்தவொரு உணர்வுள்ள நபரும் அதற்கு இணங்காத தன்மையைக் கொண்டிருப்பது கடினமாகும்.\nஅரசாங்கம் மாற்றமடைந்த போதும் அல்லது பல்வேறு பிரகடனங்களும் உறுதிப்பாடுகளும் வழங்கப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புத் தரப்பில்\nசித்திரவதை இருந்து வருவதாக தென்படுதல்.பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திலும் ஏனைய விடயங்களுக்கும் கொண்டிருத்தல்\nநீதியமைச்சருக்கும் விசேட அறிக்கையாளருக்குமிடையில் முரண்பாட்டைக் கொண்டிருந்த விடயமாக இந்த இரண்டாவது விடயம் பிரதானமாக அமைந்திருந்தது. விசேட அறிக்கையாளர் விமர்சிக்க விரும்பிய ஏனைய விடயங்களும் காணப்பட்டன. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப் படைகளின் உறுப்பினர்களை விசாரணை செய்யாமை போன்ற ஏனைய விடயங்கள் குறித்து விசேட அறிக்கையாளர் விமர்சிக்க விரும்பியிருந்தார். அத்துடன் நல்லிணக்கம், சமாதானம், தமிழ் சமூகத்தின் நலிந்த தன்மை தொடர்பான விடயங்கள் குறித்தும் பொதுவான விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.\nசித்திரவதை தொடர்பான அவரின் அறிக்கையில் ஏதாவது பக்கச்சார்பான கேள்விகள் இருக்கின்றதா\nஅவரின் விபரங்கள் முற்றிலும் சரியானவையா\nஅவர் சரியான மூல வளங்களைப் பெற்று அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டார���\nஅவர் பயன்படுத்திய தீர்க்கமான மொழி பிரயோகமானது நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு, சமாதானம் என்பனவற்றுக்கன பாதையில் நாடு செல்வதற்கு உதவியாக அல்லது தடையாக அமைந்திருக்கிறதா\nஇதேவேளை அவரின் அறிக்கையானது விஜயத்தின் பூர்வாங்க கண்டுபிடிப்புகளாகவே அமைய வேண்டும் என்பதையும் அதுவே அறிக்கையின் தலைப்பாக இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.\nமுதலாவதாக நாங்கள் சித்திரவதை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து அவர் எவ்வாறு அறிக்கையிட்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். கண்டுபிடிப்புகளாக அறிவிக்கப்பட்ட இரு விடயங்கள் முற்றிலும் கேள்விக்குரியவையாக இருக்கின்றன.\nதுன்புறுத்தல், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு அனைத்து சமூகங்களுமே இலக்காக்கப்பட்டுள்ளன. அத்துடன் எந்தவொரு நபரும் விடுதலைப் புலிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருக்கின்றார் என்று சந்தேகப்பட்டிருந்தாலும் தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை அபாயத்தை உடனடியாக எதிர்கொள்வது தொடர் ந்து இருந்து வருகிறது.\nஇலங்கையில் இத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்புத் துறையில் மிக ஆழமாக காணப்படுகின்றன. சகல ஆதாரங்களும் சித்திரவதையை பயன்படுத்துவது தொடர்ந்து இருந்துவருகிறது என்ற முடிவுக்கு கொண்டு செல்கின்றன. கிரமமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்கள் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவது தொற்றுநோயாக தொடர்ந்து இருந்து வருகிறது.\n\"முழு சமூகங்களும்' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். அத்துடன் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் நெருக்கடி இருந்து வருவது குறித்தும் அவர் கூறியுள்ளார். முழு சமூகங்களும் என்று அவர் முதலாவதாக குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் கேள்விக்குரியவையாகும். அவர் கடந்த காலம் பற்றி கதைத்திருக்கவில்லை. நிகழ்காலம் குறித்துக் கதைத்திருக்கிறார்.\nஇரண்டாவது அறிவிப்பும் முற்றிலும் கேள்விக்குரியதாக இருக்கிறது. கண்டறிந்தவை என அவர் கூறுகின்ற போதிலும் சகல ஆதாரமும் முடிவுக்கு வருவதற்கு கொண்டு செல்கின்றன என்று அவர் கூறுகிறார். தனது அவதானம் தொடர்பாக எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் அவ��் வழங்கியிருக்கவில்லை.\nஅவரின் அறிக்கையில் மற்றொரு கேள்விக்குரிய பகுதியாக இருப்பது சித்திரவதையின் கொடூரமான முறைமை பற்றியதாகும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலரிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அவர் அறிக்கையிட்டிருக்கிறார். பொருத்தமான ஒருங்கிணைப்பு இல்லாமல் கண்டுபிடிப்புகளாக அவர் அவற்றை முன்வைத்திருக்கிறார். இந்த விடயம் நாட்டின் பிரதிமைக்கு அதிகளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். சட்டத்தை அமுலாக்கும் விடயத்தைக் கையாளக் கூடிய நம்பகரமான அரசாங்கம் என்ற முறையில் இது பாதிப்பை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.\nவிசேட அறிக்கையாளர் ஜூலை 10 இலிருந்து ஜூலை 14 வரை விஜயம் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்களுக்கு மட்டுமாக அவரின் வருகை அமைந்திருந்தது. அவர் வருகை தந்த தினம் மற்றும் புறப்பட்ட தினம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையாயின் இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடாகும். அவரின் நிகழ்ச்சி நிரல் முற்றிலும் கனதியாக அமைந்திருந்தது.பிரதமர் உட்பட ஐந்து அமைச்சர்களையும் ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் உட்பட 14 சிரேஷ்ட அதிகாரிகளையும் பிரதம நீதியரசர் மற்றும் மூன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள் உட்பட நான்கு நீதிபதிகளையும் அவர் சந்தித்திருந்தார். உத்தியோகபூர்வமான தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகளுடன் நீதிபதிகள் மற்றும் ஆணையாளர்களுடனான சந்திப்பு முற்றிலும் சுயாதீனமானதாகும்.\nஅறிக்கையில் இதர விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் கொழும்பில் புதிய மகசின் சிறைச்சாலைக்கும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் சென்றிருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலரின் நிலைவரம் தொடர்பாகவும் அவர் அவதானிக்கக் கூடியதாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.\nஅத்துடன் “அவர்களின் சடடத்தரணிகளையும் குடும்பங்களையும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களையும் இலங்கையின் கொள்கைகளின் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் ��ந்தித்துள்ளார். ஆனால் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கவிலை. இறுதியாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் ஒருவரையும் சந்தித்துள்ளார்.\nசிவில் சமூக உறுப்பினர்களயும் அவர் சந்தித்திருக்கிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிந்திய வட்டாரங்களிலிருந்து தொடர்ச்சியான சித்திரவதை பற்றி அவர் தகவலைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது. அவர் தகவல்களை வழங்கிய வட்டாரங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அது அவருக்குரிய சிறப்புரிமையாக இருக்கக்கூடும்.\nசில விபரங்களை அவர் வழங்கியிருக்கின்ற போதிலும் அவை விகிதாசாரமாக உள்ளனவே தவிர இலக்கங்களாக இருக்கவில்லை. உதாரணமாக 2016 இன் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 80%மானோர் என அறியவருவதாகவும் அது தொடர்பாக விசேட அறிக்கையாளர் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களால் சித்திரவதைமற்றும் கைது செய்யப்பட்டதன் பின் உடல் ரீதியாக தவறாக நடத்தப்படுதல் போன்றவை குறித்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் விவகாரத்தில் ஆர்வமுள்ளவர் என்ற முறையில் பொருத்தமான தொகையையாவது அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். 2016 இன் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவ்வளவு தொகையினர் கைது செய்யப்பட்டனர் எவ்வளவு பேர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தால் அவர்களின் சட்டத்தரணிகள் அதாவது விசேட அறிக்கையாளர் சந்தித்திருந்த அவர்களின் வழக்கறிஞர்கள் தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் வழக்குகளை ஏன் தாக்கல் செய்திருக்கவில்லை.\n\"எந்தவொரு நபரும் சித்திரவதை அல்லது கொடூரமாக மனிதாபிமானமற்று அல்லது தரக்குறைவாக நடத்தப்படுதல் அல்லது தண்டனைக்குள்ளாக்கப்படுதல் இயலாது என்பதை அரசியலமைப்பின் 11 ஆவது சரத்து மிகவும் தெளிவாகக் கூறுகிறது. இந்த அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடு பற்றி விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருக்கவில்லை.\n2016 ஜூலையில் பொலிஸாரினால் சித்திரவதையை இல்லாதொழிக்கும் குழு நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் அந்தக் குழுவை தான் எப்போதாவது சந்தித்தாரா என்பது பற்றி அவர் கூறியிருக்கவில்லை.ஏனைய வட்டாரங்களில் முழுமையாக தங்கியிருக்காமல் நிலைவரம் குறித்த தகவலை அவர் பெற்றுக் கொள்ளக் கூடிய வட்டாரங்களில் ஒன்றாக அது காணப்படுகிறது.\nஇதேவேளை ஆணைக்குழு முன்னிலையில் முறைப்பாட்டாளர்கள் எவரும் இல்லாமல் விடயங்களை தெரிவிப்பதற்கான பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருக்கின்றது. இலங்கையில் சித்திரவதை இருந்ததில்லையென நான் கூறவில்லை. ஆனால் தற்போதைய சூழலை கையாள்கையில் அதிகளவுக்கு நம்பகரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் அதிகளவுக்கு தகவலை கொண்டதாகவும் இருப்பது அவசியமானதாகும்.\nஇந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொண்ட இரண்டாவது விடயமானது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போதான ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பான விடயமாகும். உத்தேச பயங்கவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசேட அறிக்கையாளர் கொள்கையில் சரியானதாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த விடயத்தில் நீதியமைச்சருக்கும் விசேட அறிக்கையாளருக்குமிடையில் அபிப்பிராயங்கள் காணப்பட்டதாக பல பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 15 இல் அமைச்சருடன் டெய்லி மெயில் பத்திரிகை தொடர்பு கொண்ட போது “எமர்சன் எந்தவொரு இராஜதந்திர ரீதியான தகைமைகளையோ அடிப்படை நற்பண்புகளையோ கொண்டிருக்கவில்லை.\nஅவர் இராணுவத் தளபதி ஒருவரைப் போன்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தார்' என்பதாக அமைச்சரின் விளக்கம் அமைந்திருந்தது. இது சரியாக அல்லது தவறாக சில சமயம் இருக்கக்கூடும். எவ்வாறாயினும் அமைச்சரின் போக்கோ அல்லது அவர் செயற்பட்ட விதமோ இராஜதந்திர ரீதியாக தோன்றவில்லை. இலங்கையின் சட்டமுறைமை, தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் சந்தேக நபர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்தல் என்பது தொடர்பாக அவரை விசேட அறிக்கையாளர் கேட்டிருந்தார் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதேவேளை ஒப்புதல் வாக்குமூலங்கள் பிரிட்டனிலும் ஏற்றுக் கொள்ளப்படுபவை என நான் நினைவூட்டிருந்தேன். ஆதலால் அவர்களின் சட்டங்களை முதலில் அகற்றுமாறு நான் அவரிடம் கோரியிருந்தேன் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇலங்கை தொடர��பான விடயங்கள் கலந்துரையாடப்படும் போது அதாவது ஐ.நா. வில் கலந்துரையாடும் போது அல்லது மற்றொரு நாட்டின் பிரதிநிதி எவரும் இந்த விடயத்தை ஆராயும் போது குற்றஞ்சாட்டப்பட்ட நபரொருவரின் நாட்டைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்துவது பொருத்தமானது அல்ல.\n\"சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது தவறாக நடத்தப்படுதல் போன்ற பரந்தளவிலான பிரச்சினை நாட்டில் காணப்படுகின்றது. இதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தரத்தை உறுதிப்படுத்துவதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொண்டிருக்க முடியும். அதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தரங்களைக் கொண்டிருப்பதற்கு பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை தடை செய்வது சர்வதேச மனித உரிமைகள் தரத்தைக் கொண்டதாக அமையும் என்று அவர் கூறியிருந்தார்.\nவார்த்தை ரீதியாகவோ அல்லது நோக்கத்தைக் கொண்டதாகவோ இல்லாவிடினும் நீதியமைச்சரின் வாதத்தின் எதிர்மறைத் தன்மையானது சித்திரவதை விடயத்தில் இலங்கையைப் பார்க்க பிரிட்டன் மேம்பட்டதாக இருக்கின்றது என்பதைச் சுட்டுவதாக அமையும். எவ்வாறாயினும் பயங்கரவாத சந்தேக நபர் நீதிபதி முன்னிலையில் சுயவிருப்பில் ஒப்புதல் வாக்குமூலங்களை அளிப்பதற்கான சாத்தியப்பாடு இதில் சேர்க்கப்பட்டிருப்பது அவசியமாகும்.\nஇதுவே எனது நிலைப்பாடாகும். பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்குமூலங்களை அளிப்பதற்கு பதிலாக நீதிபதிக்கு சுயவிருப்பத்துடன் அதனை அளிப்பது இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகிறது. ஏனென்றால் பயங்கரவாத விசாரணைகளின் போது ஒப்புதல் வாக்குமூலங்களில் சந்தேக நபர்கள் தமது வழக்குகளுக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடும் உள்ளது.\nவிசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருப்பது போன்று மேற்குறிப்பிட்ட முரண்பாட்டுடன் தொடர்புபட்ட அல்லது தொடர்புபடாத விடயங்கள் பற்றி பார்க்கும் போது \"எனக்கு அளிக்கப்பட்ட ஆணை தொடர்பாக காத்திரமான கலந்துரையாடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவிக்கக்கூடியதாக இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇப்போது உத்தேச சட்டமூலம் தொடர்பான பிரதான கலந்துரையாடல் ஜெனீவாவிலுள்ள விசேட அறிக்கையாளரின் குழுவினருடனானதாக அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த விடயம் தொடர்பாக \"ஏகாதிபத்தியம்' அல்லது \"மேற்குலகத் தலையீடு' என ஒருவர் சில சமயம் கண்டிக்கக்கூடும். அதேவேளை அதிகளவுக்கு பாதுகாப்பதற்கான வெளிப்பாடுகள் அல்லது முரண்பாடுகள் இயல்பான சந்தேகங்களுக்கே வழிவகுக்கும்.\n34 வயது கறுப்பு ஜூலைக்கு\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்சிறிய தீவு 1958,1977,1981 ஆம் ஆண்டுகளில் இனக் கலவரங்களைக் கண்டு மனிதவளம், பொருளாதாரவளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது.\nஆனால், இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால்தான் 1983 ஜூலை மாதம் \"கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது.இதன் அதி உச்சமே இறுதிக்கட்ட யுத்தம் நடந்தேறி இலங்கையில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது.\nஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், அடி மனதில் படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.\nஆனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொடுத்த வியாக்கியானம் \"உணர்ச்சி வசப்பட்டு சிங்கள மக்கள் ஆவேசத்தில் செய்த காரியம்' என நியாயப்படுத்தி மேலும் இக்கால கட்டத்தில் \" யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.\nஅவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை' என நியாயப்படுத்தியது கண்டு நாகரிக உலகம் தலைகுனிந்தது.\nதென் இலங்கை மற்றும் மலையகமெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், கட்டிடங்கள் தீ பிழம்புகளில் எரிந்து அழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.\nகால், கை முறிந்த நிலையிலேயே வடக்கு, கிழக்கு தாயகத்திற்கு கப்பல்களில் அனுப்பப்பட்டனர் . தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.\nஆனாலும் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை தமிழன் பெருமை கருதி இங்கு குறிப்பிட்டாக வேண்டும் . எமக்குள்ளே பல பெரும் அழிவுசார் குறை பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் இதுதான் நம் தமிழன் . அழித்தனர் இனவாதிகள். ஆம் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் \"தார்மிக அரசு' பதவிக்கு 1977 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் வந்த பின்னர் 1977,1980,1981,1982 இல் வடக்கு, கிழக்கில் அரச படையினரும் மத்திய மலைநாட்டில் சிங்கள வன்முறைக் கும்பலும் தமிழ் மக்கள் மீது வன்முறை வைத்து தாக்குதல் நடத்தி ஒத்திகை பார்த்துவிட்டு 1983 இல் அதனைக் காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றியபோது அகில உலகமும் அதிர்ந்தது. தீதும் நன்றும் பிறர்தர வாரா :இப்படி ஒரு பேரழிவைச் சந்திக்க ஈழத்தமிழினம் செய்த தவறுதான் என்ன\nதமது வாழ்வில் வளம் சேர்க்க முனைந்தது தவறா அன்றேல் பெரும்பான்மைச் சமூகத்துடன் இன, மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா அன்றேல் பெரும்பான்மைச் சமூகத்துடன் இன, மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா அல்லது சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகளைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா அல்லது சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகளைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா அன்றி நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் வராமல் சர்வதேச நியதிகளின்படி தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரியது தவறா\n1983 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் உள்ள 37 நகர, மாநகர சபைகளுக்குத் தேர்தல்களும் 18 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றன. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலும் சாவகச்சேரியிலும் ஆளும் கட்சி ஐ.தே.க. வேட்பாளர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழர் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாதென தமிழ்த் தீவிரவாத இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டனர்.\nதேர்தலின்போது கந்தர்மடம் வாக்குச் சாவடியில் காவலுக்கு நின்ற ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இவை எல்லாவற்றையும் சிறு, சிறு சம்பவங்களாகவே ஜே.ஆர்.அரசு கணித்தது. இதைவிட சிக்கல்களும் சிரமங்களும் பல மடங்கு அதிகரிக்கப் போகின்றன என்பதை அரசியல் மேதாவி எனக் கருதப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கூட அனுமானிக்க முடியாமலிருந்தது.\n1983 ஜூலை 22 ஆம் திகதி கொழும்பில் ஆடிவேல் விழா இரதபவனி. அதைத் தடுத்து நிறுத்துவதா அல்லது வழமைபோல அனுமதிப்பதா என்று தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள் பலத்த யோசனையுடன் மேலதிகாரிகளின் உத்தரவுடன் ஆடிவேல் விழாவை நடத்தவும் இரத பவனிக்கும் அனுமதியளித்தனர். எனினும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தென்னிந்தியப் பாடகி திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் இசைக் கச்சேரியையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் கோயிலின் திறந்த வெளியில் நடத்தத் தடை விதித்தனர்.\nஅதே தினத்தன்று யாழ்ப்பாண குருநகர் முகாமிலிருந்து இரவு நேர ரோந்துப் பணிக்காக பதினைந்து இராணுவ வீரர்கள் கிளம்பினார்கள். அவர்களது பாதை குருநகர் முகாமிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் நாகவிகாரை, நல்லூர், கோப்பாய், உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், கல்வியங்காடு வழியாக மீண்டும் குருநகர் முகாமிற்குத் திரும்புவது.\nஅன்று பௌர்ணமி தினத்திற்கு முதல் தினம் முழு நிலவு. நல்ல வெளிச்சம். எனவே, 15 படையினரும் அஞ்சாமல் முன்னேறினார்கள். இக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் கப்டன் வாஸ் குணவர்த்தன என்பவர்.\nஉரும்பிராய் சந்தியைக் கடந்து இரு வாகனங்களில் வந்த இராணுவத்தின் திருநெல்வேலிச் சந்தியில் மின்கம்பம் நடுவதற்காக குழிகள் வெட்டப்பட்டுக் கிடந்ததை அவதானித்தார்கள். எனவே இரண்டு வாகனங்களும் மெதுவாக நகரத் தொடங்கின. அப்போதுதான் அந்த அனர்த்தம் நடந்தேறியது. இரண்டு வாகனங்களும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதறுண்டன.அதேநேரத்தில் துப்பாக்கி வேட்டுகளும் எல்லாப் பக்கங்களிலுமிருந்து சரமாரியாக வாகனத்தில் வந்தோரைத் தாக்கின. பதின்மூன்று இராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே மரணமானார்கள். அஙு4889 என்ற ஜீப் வண்டியும் 26 ஸ்ரீ 3193 என்ற ட்ரக் வண்டியும் நிலக்கண்ணிவெடியில��� சிக்கிச் சிதலமாகியது. உயிர் தப்பியோர் இருவர் மட்டுமே\nஅந்த இருவரில் இரண்டு கால்களிலும் குண்டடிபட்ட ஆர்.ஏ.யு.பெரேரா என்பவர் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை சிரமப்பட்டுக் கடந்து கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு வந்து குருநகர் முகாமிற்கு தகவல் தந்தபோது நேரம் இரவு ஒரு மணி. பின்னர் பெரேராவிற்கு பதவி உயர்வு கிடைத்தது என்பது பிறிதொரு விடயம். இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய மற்றொருவர் ஐ.எச்.சுமதிபால என்பவர் ஆவார்.\nஅப்போதைய குருநகர் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் பிரிகேடியர் பல்த்சார், இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் சேபால ஆட்டிகல, படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன.படுகொலைகள் பதின்மூன்று நடைபெற்ற அடுத்தநாள் 23.07.1983 ஞாயிற்றுக்கிழமை போயா தினம்.\nபடைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதிக்கு சேபால ஆட்டிகல அதிகாலை கூறிய அதிர்ச்சி செய்தி படுகொலைகள் பதின்மூன்று பற்றியதுதான். அதிர்ச்சியடைந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஜே.ஆர். சாணக்கியவாதியல்லவா உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைத்து 13 இடங்களில் இறுதிக் கிரியைகள் நடந்தால் 13 இடங்களில் கலவரம் ஏற்படலாம். எனவே, யாழ்ப்பாணத்திலேயே புதைத்துவிடும்படி திஸ்ஸ வீரதுங்கவிடம் சொல்லுங்கள் என ஆட்டிகலவைப் பணித்தார்.\nஜெனரல் சேபால ஆட்டிகல இச்செய்தியை இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம் தெரிவித்தபொழுது திஸ்ஸ இந்த முடிவிற்கு சம்மதிக்கவில்லை. அப்படிச் செய்வது சிங்கள இனப் பெருமைக்கு இழுக்கு எனக் கூறி மறுத்துவிட்டார்.\nஇக்கருத்து ஜே.ஆரிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கொழும்பில் பாதுகாப்பு பலமாக இருப்பதாகவும் 13 இடங்களுக்கும் 13 சடலங்களை அனுப்பும்போது இனக்கலவரம் ஏற்படும் சாத்தியம் அதிகமுண்டு எனவும் எனவே ஒரே நேரத்தில் 13 சடலங்களையும் கொழும்புக்கு எடுத்துவந்து கனத்தை மயானத்தில் சகல இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு அவ்வாறே இறுதி முடிவும் எடுக்கப்பட்டது.\nஜே.ஆரின் இந்த முடிவு யாழ்ப்பாணத்திலிருந்த திஸ்ஸ வீரதுங்கவிற்கு ஆட்டி���ல சேபாலவால் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு பிற்பகல் 2 மணிக்குள் சடலங்களை கனத்தை மயானத்திற்குக் கொண்டு வருவதெனவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கூடியிருக்க பொழுது சாய்வதற்கு முன்னர் அடக்கம் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\n13 இறந்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் ஞாயிறு நண்பகலுக்குள் கனத்தை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைத் தவிர, கொலையுண்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களும் ஏராளமாய்த் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தோடு கூட்டமாக சமூக விரோதச் சக்திகளும் கலந்துவிட்டன.\nபொழுது சாய்ந்ததும் பகலவன் மறைந்த பின்னரும் சடலங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கனத்தைக்கு வந்து சேரவில்லை. காரணம் சிதைந்திருந்த சடலங்களை பலாலியில் பதப்படுத்தும் வசதியில்லை. சிதைந்து சின்னாபின்னமான உடலுறுப்புகளை இனங்கண்டு பொலித்தீன் பைகளில் அடைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டன.\nஅதேசமயம், கனத்தை மயானத்தில் பதற்றம் ஏற்பட்டதால் சடலங்கள் கனத்தைக்குக் கொண்டுவரப்படமாட்டா, தயவுசெய்து அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என இராணுவம் தொடர்ச்சியாக இடைவிடாமல் அறிவித்துக் கொண்டிருந்தது. எனினும், சனக்கூட்டம் கலைந்தபாடில்லை.\nஇதற்கிடையில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஒரே இரவில் எங்கே சடலங்கள், எங்கே புதைத்தார்கள் என்பது அறியாமலே தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, கடைகள் கொளுத்தப்பட்டன, தமிழ் மக்கள் வயது வித்தியாசமின்றி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கொழும்பில் பரவிய கலவரம் எங்கும் பரவத் தொடங்கியது.\nதவிர, காலி முகத்திடலில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து வழியில் எங்கும் சவப்பெட்டிகளைத் திறந்து பார்க்கக்கூடாது என்ற உத்தரவுடன் 13 இராணுவ வீரர்களின் சடலங்களும் திங்கட்கிழமை காலை அதாவது ஜூலை 24 ஆம் திகதி காலை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nஅவ்வாறிருக்க ஞாயிறு இரவே இனக்கலவரம் நாடு பூராவும் பரவியது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை, திருட்டுகளை, சூறையாடல்களைக் கட்டவிழ்த்து விட்டது யார் ஆயிரக்கணக்கான தமிழரை நிர்க்கதிய��க்கிய திரை மறைவுச் சக்தி எது\nசர்வசக்தி படைத்த அன்றைய ஜனாதிபதியால் இவற்றை நிறுத்த முடியாமல் போனது ஏன் விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய திருநெல்வேலி சந்தி ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச் சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.\nஎரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.\nஇந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாக தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.\nநகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக, சிறைச்சாலை படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.\nபின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.\nஇந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்���ும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் உண்மை இன்றளவும் இருக்கின்றன.\nஅரசாங்கக் கட்டிடங்கள் , ஆலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். மனிதாபிமானமுள்ள சில சிங்கள, முஸ்லிம் மக்கள் அச் சமயங்களில் தமிழ் மக்களுக்கு புகலிடம் அளித்திருந்தனர். 1983 ஜூலை 24 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்திய போதும் அதனை அமுல்படுத்த பொலிஸ் தரப்பு விருப்பற்று இருந்தது. இந்தக் கலவரம் இடம்பெறுவதற்கு முன்பாகவே இனங்கள் மத்தியிலான பதற்றம் அதிகரித்திருந்தது. இனக் கலவரத்தையடுத்து பெருந்தொகையான தமிழ் மக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கும் கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.\nதலைநகர் கொழும்பில் மாத்திரம் 20 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றை விட தென்னிலங்கை நகரங்களில் வசித்த தமிழர்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றன. இக்கலவரத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 300 என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தபோதிலும் பல்வேறு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச முகவரமைப்புகள் 3000 பேர் வரை பலியாகியிருக்கலாமென தெரிவித்திருந்தன.\nசர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது. தன் சொந்த நாட்டு மக்களைப் பற்றியும் அவர்கள் கொல்லப்படுவதைப் பற்றியும் ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றியும் அந்த நாட்டின் ஜனாதிபதி கவலைப்படவில்லை. ஆனால் அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும் அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் இங்கு எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள். 1983 இல் நடந்தது வெறும் கலவரம் அன்று.\nஅது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறையில் சிதறி விழுந்தவை குட்டிமணியின் கண்கள் அல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கம். ஒருவார காலத்துக்கும் மேலாக நீடித்த கலவரம் சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது.\nஇனக் கலவரத்தினால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஒருபுறமிருக்க ஏனையோர் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடமான வட, கிழக்கையே நாடிச் சென்றனர். நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ் மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாகவே இந்த 1983 ஜூலை கலவரம் கருதப்படுகிறது. \"கறுப்பு ஜூலை' வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇலட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு சென்றதைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இந்தியா தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறும் ஏற்பட்டது. மறுபுறம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.\nபண்பட்ட மனிதாபிமானமிக்க சிங்களவர், தமிழர்களை காப்பாற்றியிருக்கின்ற சம்பவங்கள் நிறையவே உண்டு. 1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தின் மகனை காப்பாற்றி விமான நிலையம் சென்று இந்தியாவிற்கு அனுப்பிவைத்தவரே ஒரு சிங்களத்தலைவர்தான்.\nஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான\nசிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது.இக்கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள் .\n1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தே��ிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலைநிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது.\nஇன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது.\nஆனால் 1983 ஜூலை கலவரம் தமிழ் மக்கள் மத்தியில் முதலில் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வினை கருத்திற் கொண்டு மேற்கு உலகிற்கு செல்லவேண்டிய புலம்பெயர்வு எண்ணத்தை வலுவாக ஏற்படுத்தியதால் இன்று அதை மகாகவி கண்ட கனவு போல் பார்க்கின்றோம் . இந்த நிலையை அடைவதற்கும் அந்நாடுகளில் ஆரம்பத்தில் அவன் செய்த தியாகமும் சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியுமே காரணமாயிற்று என்பதை நாம் முன்நிறுத்திப் பார்க்கவேண்டும்.\nசிங்கள மக்களின் சிந்தனையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . 34 ஆண்டுகளுக்குப் பின்பும் இதனை நினைவுகூரி ஒரு நிகழ்வை ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் எமது அரசியல் நண்பர் சிறிதுங்க ஜயசூரிய கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் 27 ஆம் திகதி வியாழன் 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றார்.\nமொழிகளிலே தமிழ்மொழி தொன்மையானது, சிறப்பானது. இந்தியப் பண்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டுப் பங்கு அதிகம். இப்படி சிறப்பு வாய்ந்த மொழியை மற்ற மாநிலத்தவரும் அறியாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. தமிழினை, தமிழ்ப் பண்பாட்டினை பிற மாநிலங்களும் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் வேண்டும். இதற்கு மாநிலங்களிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார்.\nஇந்த உரையைக் கேட்டு ம��ிழ்வான மனநிலையில் இருந்த தமிழர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், தன்னாட்சி நிறுவனமாக 2008 இல் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை (Central Institute of Classical Tamil) திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக மாற்றும் நடுவண் அரசின் திட்டம்\nதமிழ்மொழியை நடுவண் அரசு செம்மொழியாக அறிவித்த உடனே ஏற்பட்ட பலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil). தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கும், உலக அரங்கில் தமிழ்மொழியின் சிறப்புகளைப் பரப்புவதற்கும் உயர் ஆய்வுகளை விரிவுபடுத்துவதற்கும் 2006 இல் நடுவண் அரசால் தன்னாட்சி நிறுவனமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.\nதொடக்க நிலையில் இந்த நிறுவனம் மைசூரில் உள்ள \"இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute of Indian Language) இயங்கியது. இந்திய மொழிகளுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் அது. தமிழ் செம்மொழித் தகுதிப்பாடு உடையது என்பதற்கான தக்க சான்றுகளுடன் நடுவண் அரசுக்கு, திட்டமுன்மொழிவை அந்த நிறுவனமே வழங்கியது.\nஅந்த நிறுவனத்தில் கல்விசார் நிலையில் உயரிய பொறுப்புகளில் அப்போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். அதன் காரணமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அங்கு செயல்பட்டது. இருப்பினும் வேறு ஒரு நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்குவது, அதன் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது என்பதால் அது 2008 இல் சென்னைக்கு இடம் மாற்றப்பட்டது.\nசென்னையில் கடற்கரைச் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிறிது காலம் இயங்கியது. அதன்பின்னர் தற்போது தலைமைச் செயலகம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து தரமணிக்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக சென்னை பெரும்பாக்கத்தில் நடுவண் அரசின் பொதுப்பணித் துறையின் வாயிலாக தனி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில்தான் நடுவண் அரசின் \"நீதி ஆயோக்' இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகளுக்கான நிறுவனங்களை எல்லாம் அந்த அந்த மாநிலங்களில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு மையமாக இணைத்துவிடலாம் என்று அண்மையில் ஆலோசனை கூறியுள்ளது.\nஅதன் அடிப்படையில், செம்மொழித் தம��ழாய்வு மத்திய நிறுவனத்தினை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்திற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதம் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் ஆளுகைக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உருப்பெற்று மூன்றாண்டு கழிந்த பின்னர் 2009 இல்தான் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே ஆளுகை நிலையில் தன்னாட்சித் தன்மை கொண்டு, நடுவண் அரசின் நிதியுதவியோடு செயல்படுகின்றன.\nசற்று நுட்பமாகப் பார்த்தால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்கலைக்கழக நிலையில் இருந்து மேம்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன (National Importants) நிலை கொண்டது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமே செம்மொழி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் உதவியோடு 20-12-2013 கல்வியாண்டில் எம்.ஏ., செம்மொழித் தமிழ் என்ற பாடத்தினை அறிமுகப்படுத்தி நடத்தி வருவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஎந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மையுடன் தன்னாட்சியுடனும் செயல்படுகின்றபோதுதான், அது தொடங்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்ற முடியும்.\nஇந்த நிலையில் செம்மொழி நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கின்றபோது, அது தன் தனித்தன்மையை இழப்பதோடு மட்டுமல்லாது பல்கலைக்கழக மரபார்ந்த பணிகளில் ஈடுபட்டு அது சிதைவுறவும் வாய்ப்பு உள்ளது.\n1970 இல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவில் தனிநாயக அடிகளார் தீவிரமாக முன் வைத்த ஆலோசனையின் பேரில்தான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) அதே 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஅப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணா \"இந்த நிறுவனம் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையமாக ஆகிவிடலாகாது' என்று கூறினார். இதன்வழி செயல்படத் தவறி இன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பயிற்றுவித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைவுடன் பட்டம் வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகவே சுருங்கிவிட்டதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇதேபோன்ற ஒரு நிலைக்கு செம்மொழி நிறுவனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது.\nஇந்திய அளவில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) நி���ியுதவியுடன் மொழிக்காக ஆறு மத்திய பல்கலைக்கழகங்கள் தற்போது செயல்படுகின்றன. சமஸ்கிருத மொழிக்காக மூன்று பல்கலைக்கழகங்கள் அதாவது, ஸ்ரீலால் பகதூர்சாஸ்திரி ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம் புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத சன்ஸ்தான் புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம் திருப்பதி ஆகியவை.\nஇதேபோன்று இந்தி மொழிக்காக வார்தாவில் மகாத்மா காந்தி அந்தராஷ்ட்ரீய இந்தி விஸ்வ வித்யாலயா, உருதுமொழிக்காக கௌகாத்தியில் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகளுக்கான பல்கலைக்கழகம் ஆகியவை செயல்படுகின்றன.\nஇந்த நிலைக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை தரம் மேம்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டுமே தவிர அதன் அடையாளத்தை சிதைக்க முயலக் கூடாது.\nநடுவண் அரசின் ஆளுகையின் கீழ், மொழி, இலக்கிய மேம்பாட்டிற்காக சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக சாகித்ய அகாடமி, இந்திய தேசியப் புத்தக நிறுவனம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் போன்றவை.\nஇந்த நிறுவனங்கள் எல்லாம் அவை தொடங்கப் பெற்ற நோக்கத்தினை இடையூறு இன்றி நிறைவேற்ற அனுமதிக்கின்றபோது, இதேபோன்று தனித்தன்மை கொண்ட மொழி சார்ந்த செம்மொழி நிறுவனத்தினை மட்டும் மடைமாற்றம் செய்ய முயல்வது ஏன்\nஇந்த நிறுவனம் தொடங்கப்பெற்ற 2006 ஆம் ஆண்டு முதல் அதாவது பதினொரு ஆண்டுகள் இதற்கு என்று முழுநேர இயக்குநர் இல்லை. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒருவரை கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கின்றனர். அதனால் இதன் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படுகிறது.\nஉலகளாவிய நிலையில் சிறப்புற்றுத் திகழும் வல்லுநர்களையும், பேராசிரியர்களையும் அழைத்துப் பணியமர்த்துவதுடன் இதன் ஆளுகைக் குழுவிலும் அவர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும். நிறுவனத்தின் ஆளுகை உறுப்பினர்களை உடனே நியமித்து, ஆளுகைக் குழு கூடி அடுத்த பத்தாண்டுகளுக்கு தொலைநோக்குத் திட்டம் தயாரித்து (Vision Document) அதை நடைமுறைப்படுத்த முயலவும் வேண்டும்.\nநடுவண் அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி நல்கையைத் தொடர்ந்து முயன்று பெறுவதிலும், பெறப்பட்ட நல்கையை முழுமையாகப் பயன்படுத்தி பயனுள்ள திட்டப் பணிகளை தொய்வின்றித் தொடர்வதிலும் செம்மொழி நிறுவனம் இனித் தனிக் கவனம் செலுத்த வேண்���ும் என்பதே அறிஞர்களின் எதிர்பார்ப்பு.\n1906 இல் \"மதுரை தமிழ்ச் சங்கம்' ஒரு பல்கலைக்கழகமாக மலர வேண்டும் என மகாகவி பாரதியார் விரும்பினார். 1925 - 1926 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்ற வேட்கை தீவிரமானது என்றாலும் 1981 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில்தான் தஞ்சையில் அது தொடங்கப்பெற்றது.\nஇதே காலகட்டத்தில் அதாவது 1981 இல் மதுரையில் 5 ஆவது உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றபோது தமிழ் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்பட மதுரையில் ‘உலகத் தமிழ்ச் சங்கம்‘ ஏற்படுத்தப்படும் என அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அறிவித்து 1986 இல் தொடங்கியும் வைத்தார். ஆனால் 2012 இல்தான் அதற்கு மதுரை தல்லாகுளத்தில் வளாகம் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nநம்முடைய இப்போதைய தேவை உலகளாவிய நிலையில் உள்ள புலமைகளின் இணைப்பும் உறுதிப்பாடும்தான். அந்த நிலையை இந்த நிறுவனங்கள் எய்தி இருந்தால் இந்த இடர்பாடு நேர்ந்திருக்காது. இதனை சீர் செய்வது அந்த அந்த நிறுவனங்களின் கடமை.\nஅதேவேளை உலகம் முழுவதுவும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை, மரபுகளை, மதித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை அதே தன்னாட்சி ஆளுகை நிலையில் நிலைநிறுத்தி, நீடிக்கச் செய்வதுடன் மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுக்கச் செய்வது நடுவண் அரசின் தார்மிகக் கடமை\nபொதுமக்களுடனான கருத்தறியும் குழுவின் தலைவர் ....\n2015 ஜனவரி 8 இல் முன்னைய ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதற்காக அவர்கள் வாக்களித்தனர். வடக்கிலும் தெற்கிலுமுள்ள மக்களினால் அந்த உறுதிமொழிக்கு அங்கீகாரமளிக்கப்பட்டிருந்தது என்று அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறியுள்ளார்.\nகேள்வி: நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படவில்லையென சிலர் கூறுகின்றனர். இந்தத் தருணத்தில் புதிய அரசியலமைப்புக்கான தேவைப்பாடு குறித்து நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்\nபதில்: அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் புதிய அரசியலமைப்புக்கான தேவையை முன்னிறுத்துகின்றன. 1978 அரசியலமைப்பு நி���ைவேற்றப்பட்ட உடனடியாகவே அதனைத் திருத்த வேண்டும் என்ற பாரியளவு வலியுறுத்தல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதனை எவரும் மறக்கவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான உறுதிமொழியையே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அளித்திருந்தார்.\nஆயினும், இரு தடவைகள் அவர் அதிகாரத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தும் அதனை மேற்கொண்டிருக்கவில்லை. எதேச்சாதிகாரத்துக்கு எதிரானதாகவே அந்தக் கோரிக்கை அமைந்திருந்தது. அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உறுதியளித்திருந்தார்.\nஅவரும் இரு தடவைகள் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதனைச் செய்திருக்கவில்லை. தனது வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமன்றி 18 ஆவது திருத்தத்தினூடாக நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கும் அவர் சென்றிருந்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அவர் எடுத்திருந்தார்.\nசட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதியினால் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடக்கூடிய வேட்பாளரின் வரையறையும் அகற்றப்பட்டிருந்தது. 18 ஆவது திருத்தம் ஜனாதிபதி ஒருவருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருந்தது. அந்த அதிகாரத்துக்கு எதிரான குரல் பரந்தளவிலான தன்மையை கொண்டிருந்தது.\nகேள்வி: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைளை நீக்குவதற்காக மட்டும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் எமக்கு தேவைப்படுகின்றனவா\nபதில்: சட்டமும் ஒழுங்கும் கடந்த தசாப்த காலமாக சீர்குலைந்துள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் மரங்களில் கட்டி வைக்கப்பட்டனர். பொலிஸ் காவலில் சுமார் 100 சந்தேக நபர்கள் மரணமடைந்திருந்தனர். நீதிமன்றங்களில் எந்த வழக்குகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஊடகங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருந்தது. பயத்தினால் அரசாங்கத்தை அவர்கள் விமர்சித்திருக்கவில்லை.\nகுறைந்தது ஆயுதம் தரிக்காத 20 கைதிகள் கொல்லப்பட்டனர்.இந்த விடயங்கள் எவையும் கவனத்துக்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அதிகாரங்களிலிருந்தும் மக்களை பாதுகாப்பதற்கான கருவியாக இருக்கின்றது. அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை அரசியலமைப்பு வரையறைப்படுத்துகின்றது. மக்கள் உரிமைகள் அரசியலமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. அரசியலமைப்பை எம்மால் மீற முடியாது.\nஅந்த அரசியலமைப்பு மக்களுக்கு உதவியாக இல்லை என்பதை நாங்கள் பார்த்தோம். அதனாலேயே 2015 ஜனவரி 8 இல் கடந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என அவர்கள் நம்பியிருந்தனர். ஜனநாயகம் மீள நிலைநிறுத்தப்படுமென அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். தெற்கைப் போன்று வடக்கிலுள்ள மக்களினாலும் அந்த உறுதிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாங்கள் அதனை புரிந்து கொள்வது அவசியம். மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்காக வாக்களித்திருந்தனர்.\nகேள்வி: நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் அந்த இலக்கை எம்மால் வென்றெடுக்க முடியாதா\nபதில்: இல்லை, எம்மால் முடியாது. இந்த அரசியலமைப்பின் கீழ் சகலதுமே சீர்குலைந்துள்ளன. பிரதம நீதியரசர் குற்றவியல் பிரேரணைக்குள் உட்படுத்தப்பட்ட விதமானது நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை காண்பித்தது. உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் தீர்ப்புகள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டிருந்தன.\nவிமல் வீரவன்ச போன்றவர்களின் விருப்பத்திற்கு அமைய பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் விசாரித்திருந்தனர். புதிய அரசியலமைப்பானது அது தொடர்பாக மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது. அரசியலமைப்பை திருத்துவதனால் நாட்டை ஜனநாயகப்படுத்தவோ அல்லது நல்லிணக்கத்தை கொண்டுவரவோ முடியாது.\nசுதந்திரம் பெற்று 69 வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப நாங்கள் தவறிவிட்டோம். அதற்காக புதிய அரசியலமைப்பு எமக்கு தேவைப்படுகிறது 1948, 1972, 1978 களில் அரசியலமைப்புகள் வரையப்பட்டன. அதற்கு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. நாங்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதும் அவர்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்வதும் அவசியமானதாகும்.\nகேள்வி: புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசாங்கத்திடம் 2/3 பெரும்பான்மை இல்லை என சிலர் வாதிடுகின்றனரே\nபதில்: பகிரங்கமாக அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. நாங்கள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் விரும்பாவிடில் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள். நாங்கள் வெவ்வேறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கின்றோம். அவற்றை பரிசீலிப்பது அவசியமாகும். இறுதியில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவது அவசியமாகும். 2/3 பெரும்பான்மையுடன் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.\nஅதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும். மக்களின் இறைமை தொடர்பாக இந்த விடயத்தில் நாங்கள் அச்சப்படக்கூடாது. 2015 மார்ச் 16 இல் 225 எம்.பி.க்கள் கொண்ட சபையை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்கு பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானித்தது. அதற்கு எதிரானவர்கள் என இப்போது சிலர் கூறுகின்ற போதிலும் அச்சமயம் யாவருமே இதற்கு இணக்கத்தை தெரிவித்திருந்தனர்.\nஅரசியலமைப்பு பேரவை அனைத்துக் கட்சி செயற்பாட்டு குழுவை நியமித்திருந்தது. 20 எம்.பி.க்களுடன் அரசியலமைப்பை வரைவதற்கு அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அதற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார். பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்.சம்பந்தன் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர். விடயங்களை ஆய்வு செய்வதென செயற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. அதற்காக ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.\nநிதிக் குழுவின் தலைவராக பந்துல குணவர்தன இருக்கின்றார். வெளியே வேறுபட்ட கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினாலும் சகல கட்சிகளும் இந்த நடவடிக்கைகளில் இணைந்துள்ளன. ஆறு குழுக்களும் ஆறு சிறந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. தற்போது அவை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில விடயங்களில் கருத்தொருமைப்பாடு உள்ளது. ஆனால், அவை யாவும் செம்மையாக இருக்கவில்லை. சகல கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்படுகின்றன.\nகேள்வி: லால் விஜேநாயக்கவினால் தலைமை தாங்கும் குழுவானது இலங்கை மதச்சார்பற்ற அரசாக இருக்கின்றது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே\nபதில்: மதச்சார்பற்ற அரசு தொடர்பான தீர்மானம் குறித்து எவரும் தீர்மானமொன்றை எடுத்திருக்கவில்லை. ஆனால், அரசியலமைப்பின் சரத்து 9 ஐ திருத்துவதில்லையென ஜனாதிபதியும் பிரதமரும் உறுத���யளித்துள்ளனர். சரத்து 9 பௌத்தத்துக்கு முன்னுரிமையை வழங்குகின்றது.\nஅரசு மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர். அத்தகைய கருத்துகளும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால், அந்த மாதிரியான எண்ணப்பாட்டை வெளிப்படுத்துதல் அந்த விடயம் ஏற்கனவே அமுல்படுத்தப்படுகின்றது என்று அர்த்தப்படுவதாக அமைந்துவிடாது.\nகேள்வி: 3 நிக்காயாக்களின் பௌத்த பிக்குகளும் மாநாட்டை நடத்தி நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனரே\nபதில்: மகாநாயக்க தேரர்களின் கருத்தும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவது அவசியமாகும். தாங்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பது பற்றி கூறுவதற்கான சுதந்திரத்தை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால், மக்களே இறைமை கொண்டுள்ளனர். ஆட்சியானது அதனை அடிப்படையாகக் கொண்டதாகும். தனிப்பட்டவர்கள் அல்லது குழுவினரைக் கொண்டதாக இறைமை அமைந்திருக்கவில்லை. அறிக்கையானது முக்கியமானதாகும்.\nஏனெனில், தலைமை பிக்குகளினால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதனை ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடியிருக்க முடியும். அவர்களின் அறிக்கை ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசியல்வாதிகளில் பலர் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர். அரசியலமைப்பின் சரத்து 8 தொடர்ந்து இருக்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர்.\nபொதுமக்களுடன் கலந்துரையாடிய பின்பே அரசியலமைப்பு நகல்வரைபாக தயாரிக்கப்படும். முதலாவது நகல் வரைபு செயற்பாட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும். அது தொடர்பாக அச்சப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.\nகேள்வி: பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அங்கமாக விளங்கும் நீங்கள் அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பது போன்ற புரட்சிகரமான யோசனைகளை குறிப்பிட்டிருக்கவில்லையா\nபதில்: பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இலக்கானது மக்களை சந்தித்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக அவர்களின் கருத்துகளைப் பெற்றுக் கொள்வதாகும். பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகளுடன் செயற்பாட்டுக் குழுவிற்கு அவர்கள் இதனை அறிவிப்பார்கள்.\n20 விடயங்களில் பொதுமக்க��் அபிப்பிராயத்தை நாங்கள் நாடியிருந்தோம். எமது பரிந்துரைகளுடன் பொதுமக்களின் கருத்துகளை ஒன்றிணைத்து நாங்கள் முன்வைத்திருந்தோம். ஆயினும் குழுவின் உறுப்பினர்கள் யாவருமே இதுவரையும் இணக்கப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமென சிலர் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் தற்போதைய சூழல் பெரும்பான்மையானோர் கருத்தானது அது தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடாக உள்ளது. இந்த விடயம் குறித்து அரசியலமைப்பு பேரவை கவனத்திற்கு எடுக்கக்கூடும். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகாரம் வழங்காவிடில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பும் குறிக்கோளுடன் எமது அறிக்கையை குறிப்பிட்ட சில ஆட்கள் தவறாக மேற்கோள் காட்டுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/50365", "date_download": "2020-08-15T08:12:11Z", "digest": "sha1:Z5HTOZ6U3OKYUXTBPOMNX3NWEUSC3S4X", "length": 12398, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்ற தலைப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.\nவாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.\nமரண தண்டனை (Capital Punishment) தேவையானதா இல்லையா\nஇணையத்தில் மலரும் காதல் ஆரோக்யமான ஒன்றா இல்லையா\n1. கல்வி முறை புதியது ஆக்குவது சிறந்ததா....\nஅல்லது பழய கல்வி முறை சிறந்ததா....\n2. தாய் மொழி கல்வியா அல்லது மற்ற மொழி கல்வியா...\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nவெளி நாட்டு வாழ்க்கயில் நாம் பெற்றது அதிகமா\nபங்குச்சந்தயில் முதலீடு செய்துவிட்டு நிம்மதி பெருகிரொமா\nபிரியாணி செய்வதற்க்கு சிறந்தது மட்டனா\nஅரசியலில் பெருகி வரும் லஞ்சம், ஊழல் ஒழியுமாமக்களின் வறுமை நிலை மாறுமா\nநம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.\n//பிரியாணி செய்வதற்க்கு சிறந்தது மட்டனாசிக்கனா// ரிஸ்வானா இந்த தலைப்பு காமெடிக்குத்தான போட்டீங்க\nடீயில் சிறந்தது இஞ்சி டீயா ஏலக்காய் டீயா..... இப்படியெல்லாம் அடுத்து தலைப்பு கொடுக்கப்போறாங்க மக்களே ஜாக்கிரதை\nஇந்த ரேஞ்சில் எல்லாரும் தலைப்பு கொடுத்தா எப்படி (ம்.........ம்ம் அழுதுடுவாங்க பேசுறவங்க\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nபிரியாணி திண்ட மப்புல அப்படி எழுதிட்டேன் உமா:)\nஓக்கே,இந்த தலைப்பு நல்லா இருக்கா\nபேசி ஜெயிப்பதில் வல்லவர்கள் ஆண்களா\nஅப்புறம் நானும் இப்படி ஒரு தலைப்பு கொடுத்திடுவேன் ஆமா\n\"ஐயோ என்று அதிகமுறை அவலக்குரல் கொடுப்பது மர்ழியா, அதிராவா\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nஅனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ரிஸ்வானா உங்கள் கடி தாங்க முடியலை எப்படிப்பா\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\n\"வாணிரமேஷ்\", \"வத்சலா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nபட்டி மன்றம் 58 \"வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா\n\"சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு\nஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72375/Summer-again-in-TN-over-100-recorded-in-12-places", "date_download": "2020-08-15T09:03:37Z", "digest": "sha1:FZ3PBP4FNEKNHYVSOCZQGGYMQZ4RKEXP", "length": 8243, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சதமடித்த வெயில் ! | Summer again in TN over 100 recorded in 12 places | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய���ப்பு விவசாயம்\nசென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சதமடித்த வெயில் \nதமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.\nதமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.\nதமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் அதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.\nஇந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் 106.8, மீனம்பாக்கம் 105.2, தூத்துக்குடி 103.6, புதுவை 102.9, திருச்சி 102.5 கடலூர், திருத்தணி, மதுரை 102.2, அதிராம்பட்டினம் 101.4, நுங்கம்பாக்கம், நாகை 101.1, வேலூர் 100.08 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.\nசெங்கல்பட்டில் இன்று 180 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nஓராண்டாகச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்ற���ர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெங்கல்பட்டில் இன்று 180 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nஓராண்டாகச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/laiyaraaja?page=1", "date_download": "2020-08-15T08:04:25Z", "digest": "sha1:INVETI7DZS23DYGRBK7GGWT6TI7UTZMQ", "length": 3800, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | laiyaraaja", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇசையால் நிரம்பும் கொரோனா பிரிவு:...\n“முதன்முறையாக நானும் என் தந்தையு...\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விரு...\nதேன்குழைத்த இசையால் ரசிகர்களை வச...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2473/view", "date_download": "2020-08-15T08:29:09Z", "digest": "sha1:EI4EMUWJZEOVFRX4Y6PBC6GFRADWKHOZ", "length": 12425, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - அருகில் இருப்பவர் கொரோனா தொற்றாளரா என்பதை அடையாளம் காட்டும் புதிய கருவி", "raw_content": "\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nஅருகில் இருப்பவர் கொரோனா தொற்றாளரா என்பதை அடையாளம் காட்டும் புதிய கருவி\nஅருகில் இருப்பவர் கொரோனா தொற்றாளரா என்பதை அடையாளம் காட்டும் புதிய கருவி\nகொரோனா தொற்றுக்குள்ளான நபர் அருகில் இருந்தால் அவர்களை அடையாளம் காணும் வகையிலான புதிய கருவியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதமக்கு அருகில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இருந்தால் இக்கருவி உடனடியாக சத்தம் எழுப்பும் எனவும் இதனைத் தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் உள்ள மின்கலமானது (பேட்டரி) 9 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம் என இதை தயாரித்த விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.\nகைப்பேசிகள் இல்லாத மற்றும் கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு முதன்முதலில் இந்த உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கிடையில், கொரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்கான புதிய தொலைபேசி மென்பொருளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவில் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.\nமொபைல் தொலைபேசியில் மென்பொருள் சேர்க்கப்பட்டதும், அருகிலுள்ள நபர் ஒரு கொரோனா தொற்றாளரா, தனிமைப்படுத்தப்பட்ட நபரா அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவரா என்பதை அறிந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் டிக்டாக் போன்ற ரீல்..\nவிரைவில், ஆப்பிள் பயனர்கள் பயனர்பெய..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அட..\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட்..\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்க..\nஇன்ஸ்டாகிராமில் டிக்டாக் போன்ற ரீல்ஸ் அம்சம் அறிமு..\nபுதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்\nவிரைவில், ஆப்பிள் பயனர்கள் பயனர்பெயர்கள் மற்றும் க..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப..\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் ��ந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nவாக்கு எண்ணும் நிலையத்தில் தாக்குதல் – யாழ். மனித..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும் நிலாவின் உடல்..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உற..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தற்போதைய நி..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nமஹிந்த வசமாகியது 85 அரச நிறுவனங்கள்\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE/?vpage=2", "date_download": "2020-08-15T07:17:46Z", "digest": "sha1:RS4GM733OOIYELAPSIUGG3AIYE6GOOBB", "length": 8737, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம் | Athavan News", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nபெலாரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nவவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவுசெய்வதில் காணப்பட்ட சர்ச்சை அனைவரும் அறிந்தவிடயம். இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் பல ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாமல் காணப்படுகின்றது. அதுகுறித்து இன்றைய (04.03.2019) ஆதவனின் அவதா���ம் கவனஞ்செலுத்துகின்றது.\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் வவுனியாவில் விவசாயிகளின் நன்மை கருதி பொருளாதார மத்திய நிலையமொன்று அமைக்கப்படவிருந்த நிலையில் அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என அரசியல்வாதிகளுகளுக்கிடையில் போட்டி நிலவியது. இந்த இழுபறி நிலையினால் இறுதியில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் மூன்று முறிப்பு பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.\nசுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவேண்டிய இப்பொருளாதார மத்திய நிலையமானது, அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் மூன்றுமுறிப்பில் 2.5 ஏக்கரில் சிறிய அளவில் அமைக்கப்பட்டது.\nஇதில், வவுனியா நகர மத்தியில் மரக்கறி மொத்த விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் 35 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் அங்குள்ள கடைகள் வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால், குறித்த கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து கடைகளை வாடகைக்கு பெற்று நடத்துபவர்களுக்கே புதிய கடைகளை வழங்கவேண்டுமென தற்போது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பொருளாதார மத்திய நிலையத்தை கையளிக்கும்வரை இதற்கு எவ்வித முடிவும் காணமுடியாமல் உள்ளது.\n55 கடைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீஃபாவிடம் வினவினோம்.\nவிரைவில் பாவனைக்கு கையளிக்கப்படும் என தெரிவித்தபோதும், உறுதியான காலகட்டத்தை தெரிவிக்க அரசாங்க அதிபர் மறுத்துவிட்டார். வியாபாரிகள் நன்மை கருதி அமைக்கப்பட்ட இந்த பொருளாதார மத்திய நிலையத்தை பாவனைக்கு கையளிக்காமை பெரும் துர்ப்பாக்கியமே. அதனால், பெருமளவு வாடகையை செலுத்தி கடைகளை பெற்று வியாபாரம் செய்வதாக உற்பத்தியாளர்கள் அங்கலாய்க்கின்றனர். அதையுணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரத���சம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/cine-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-15T08:17:08Z", "digest": "sha1:753MC4PGLC72O5OTKEES3IUF3NDUBYLV", "length": 9563, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா! - Kallaru.com | Perambalur News | Perambalur News today விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா! - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nHome சினிமா செய்திகள் / Cinema News விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nநடிகர் விஜய்யின் வளர்ச்சியினை பிரபல இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.\nநடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது திரைப்படங்கள் தமிழ் நாட்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டாலும், அதே அளவு மற்ற தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.\nவிஜய் பிறந்தநாளுக்காக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பிகில் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதே இதற்கு ஒரு உதாரணம்.\nவிஜய்க்கு சினிமாத் துறையில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என காத்திருக்கும் நடிகர்கள் ஏராளம். நடிகைகள் பலரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை என வெளிப்படையாகவே கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.\nஇந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, தான் விஜயுடன் பணியாற்றாமல் போனது பற்றி வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்யின் நடிப்பு திறமை, சினிமாவில் அசுர வளர்ச்சி என பல விஷயங்களைக் குறிப்பிட்டு அவரைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக உலகமே,கொண்டாப்படும் “விஜய்க்கு” @actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி,நக்கலுக்கான அந்த, உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கனக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று, நீடூழி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா” என கூறியுள்ளார் பாரதி ராஜா.\nPrevious Postஹஜ் பயணம்: உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி Next Postவௌவால்களால் கொரோனா பரவுகிறதா\nவிஜயின் ‘சுறா’ திரைப்படம் கேரளாவில் மறு வெளியீடு.\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/indian-defense-minister-warning-to-pakistan-regarding-terrorist-attack-q6gpug", "date_download": "2020-08-15T07:31:29Z", "digest": "sha1:XLLQCU3DSSVPUZ5X7ZTFDPRRTDCSCGHH", "length": 12228, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியா மேல கைவைக்க ஒரு முறை அல்ல 100 முறை யோசிக்க வேண்டும்...!! பாகிஸ்தானை எச்சரித்த பாதுகாப்புத்துறை அமைச்சர | Indian defense minister warning to Pakistan regarding terrorist attack", "raw_content": "\nஇந்தியா மேல கைவைக்க ஒரு முறை அல்ல 100 முறை யோசிக்க வேண்டும்.. பாகிஸ்தானை எச்ச���ித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்\nஇந்தியாவுக்கு எதிராக எந்த வகையான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றாலும் ஒன்றுக்கு நூறு முறை யோசித்தாக வேண்டுமென்றார்.\nஇந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஒருமுறை அல்ல 100 முறைக்கு மேல் பாகிஸ்தான் யோசிக்க வேண்டியிருக்கும் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார் . இந்தியாவின் பதிலடி ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு இருக்கும் என பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை நிரூபித்துள்ளது என அவர் கூறியுள்ளார் . போர் மற்றும் அமைதிச் சூழலில் வான்படையின் வலிமை என்ற தலைப்பில் தலைநகர் டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது . அதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் ,\nஇந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலாக இருந்தாலும் அதற்கு சரியான முறையில் பதிலடி கொடுக்கும் முதிர்ச்சியும் பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது என்றார். புல்வாமா தாக்குதலுக்கு நாம் அளித்த பால்கோர்ட் பதிலடி நாட்டின் பாதுகாப்புத் திறன் மற்றும் தற்காத்துக்கொள்ளும் உரிமையின் உறுதிப்பாடு ஆகியவற்றில் வெளிப்படுத்தியது என்றார். பால்கோட்டில் செயல்பட்டு வந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களில் நாம் நடத்திய வான்வழித் தாக்குதல் பாகிஸ்தானில் கோட்பாடுகளை மாற்றி எழுதுவதாக அமைந்தது என்றார். அதேபோன்று உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நமது படையினர் நடத்திய தாக்குதல் இந்தியா எவ்வளவு வலிமையானது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளது என்றார் .\nஅதேபோல் எல்லையை மலிவு விலையில் பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்த முடியாது என்பதை இந்தியா பலமுறை தெரிவித்துள்ளதுடன் , இந்தியாவுக்கு எதிராக எந்த வகையான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றாலும் ஒன்றுக்கு நூறு முறை யோசித்தாக வேண்டுமென்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகநாடுகள் இந்தியாவோடு தோளோடு தோள்க நிற்கிறது என்றார். அதேபோல் சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்பு குழு பாகிஸ்தானுக்கு வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்மூலம் பயங்கரவாதிகளின் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது போன்றவர்களை சிறையில் அடைக்கும் நிர்பந்தம் பாகிஸ்த��னுக்கு ஏற்பட்டுள்ளது இதுவே தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்றார்.\nஎன் தாய்நாட்டுக்கு இணை வேறெதுவும் இல்லை.. சுதந்திர உணர்ச்சியை தூண்டும் தொகுப்பு..\nபாகிஸ்தானில் அசத்தும் தமிழர்கள்... மாரியம்மன் கோயில் கட்டி பக்தி மார்க்கம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகேரளாவை உலுக்கிய விமான விபத்து புகைப்பட தொகுப்பு\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nநம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்... திமுகவுக்கு ஆப்பு வைக்கத் துடிக்கும் கறுப்பர் கூட்டம்..\nபோடியில் போஸ்டர்.. அதிமுக உச்சக்கட்ட பதற்றம்.. தலைமைச்செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை..\nமீண்டும் நிறவெறியின் உச்சத்தில் அதிபர் ட்ரம்ப்.. கமலா ஹாரிஸின் குடியுரிமை குறித்து சர்ச்சை பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/pubg-mobile-earned-more-than-one-billion-dollars-in-last-six-months/articleshow/76788832.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-08-15T07:43:23Z", "digest": "sha1:NNCERTHVBECLB7QXXSSEHJN67VOV5BZA", "length": 13287, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pubg mobile revenue: பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா அடேங்கப்பா எத்தனை கோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா\nகடந்த ஆறு மாதங்களில் மட்டும் பப்ஜி மொபைல் நிறுவனம் 130 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.\nஉலகளவில் பிரபலமான மொபைல் கேம் விளையாட்டான பப்ஜிக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்) உலகளவில் 130 கோடி டாலர் (ரூ.9,731 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதனால், இதுவரை பப்ஜி மொபைல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் 300 கோடி டாலராக (ரூ.22,457 கோடி) உயர்ந்துள்ளது.\nஇதுமட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவில்தான் அதகளவில் பப்ஜி டவுன்லொட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 17.5 கோடி பேர் பப்ஜி டவுனோடு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்களும் வீட்டிலேயே இருப்பதால் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.\nஇதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 27 கோடி டாலர் (ரூ.22,457 கோடி) வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது. அண்மையில் டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை மத்திய அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, பப்ஜிக்கு ஏன் தடை விதிக்கவில்லை என பெற்றோர்களும், பப்ஜி எதிர்ப்பாளர்களும் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டனர்.\nபப்ஜி விளையாட்டு தென்கொரிய நிறுவனமான ப்ளூஹோலுக்கு சொந்தமானது. இந்த விளையாட்டை விளம்பரப்படுத்த சீனாவை சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் இணைந்துகொண்டது. இதனால் பப்ஜி உலகளவில் பிரபலமடைந்தது. பப்ஜி முழுக்க முழுக்க சீனாவை சேர்ந்த நிறுவனம் இல்லையென்பதால் மத்திய அரசின் தடையில் இருந்து தப்பியது.\nபப்ஜிக்கு அடுத்தபடியாக கடந்த ஆறு மாதங்களில் கரேனா ஃப்ரீ ஃபயர் 30 கோடி டாலர் (ரூ.2,245 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. க்னைவ்ஸ் அவுட் 26 கோடி டாலர் (ரூ.1,946 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. கால் ஆஃப் டியூட்டி மொபைல் 22 கோடி டாலர் (ரூ.1,646 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nFixed Deposit: அதிக வட்டி தரும் வங்கிகள்... சூப்பரா சம்...\nPF Balance: எஸ்எம்எஸ் மூலமாகப் பார்ப்பது எப்படி\nDebit Card: இதை செய்யாவிட்டால் பெரிய ஆபத்து இருக்கு\n45 நிமிடங்களில் வீட்டுக்கே வரும் மளிகை சாமான்கள்\nதங்க பத்திரம் விற்பனை... ரேட் எவ்ளோ தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nசென்னைகாபியில் உருவான காந்தி: தேச பக்தியோடு ஒரு கின்னஸ் சாதனை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nசினிமா செய்திகள்எஸ்பிபி-யின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nதமிழ்நாடுசுதந்திர தினம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nதமிழ்நாடுடீக்கடை முதல் பிரியாணி கடை வரை திமுகவின் அட்டகாசம்- கரு நாகராஜன்...\nகிரிக்கெட் செய்திகள்England Vs pakistan: இங்கிலாந்து பௌலர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மற்றும் மழை\nசினிமா செய்திகள்என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. எஸ்பிபி பற்றி பாரதிராஜா உருக்கம்\nஇந்தியாIndependence Day: பள்ளிகளில் கொடியேற்றுவது வெறும் சடங்குதானா\nஇந்தியாLIVE: செங்கோட்டையில் கொடியேற்றி இந்தியப் பிரதமர் உரை\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ர��சியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1384208", "date_download": "2020-08-15T08:53:52Z", "digest": "sha1:6N72NTVI7TD34U5UMCJDQL65TQY5ID2U", "length": 3223, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வோல் மார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வோல் மார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:21, 19 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n14:46, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n12:21, 19 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Fahimrazick", "date_download": "2020-08-15T08:56:37Z", "digest": "sha1:Y25EFPLOALU2ZXV2ZABH7QGQVJU4VCJJ", "length": 18324, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Fahimrazick இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Fahimrazick உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n03:32, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +1,139 விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் →மேற்கோள் கொடுத்துள்ளேன்\n03:28, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +589 பயனர் பேச்சு:Fahimrazick →July 2020 தற்போதைய\n03:25, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +658 பேச்சு:அராபியர் \n03:10, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +1,105 பேச்சு:அராபியர் \n02:45, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +1,593 பேச்சு:அராபியர் \n02:30, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +158 பேச்சு:அராபியர் \n02:29, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +503 பேச்சு:அராபியர் \n02:27, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +48 சி வேதிச் சேர்மம் + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக தற்போதைய\n02:25, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +637 பேச்சு:அராபியர் \n02:23, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +670 பேச்சு:அராபியர் \n02:20, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு +691 பேச்சு:அராபியர் \n02:15, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 அராபியர் \n02:14, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு -6 அராபியர் \n02:14, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:அராபியர் Fahimrazick பக்கம் பேச்சு:அராபியர் என்பதை பேச்சு:அறபியர் என்பதற்கு நகர்த்தினார்\n02:14, 15 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி அராபியர் Fahimrazick பக்கம் அராபியர் என்பதை அறபியர் என்பதற்கு நகர்த்தினார்\n17:37, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +226 பேச்சு:அராபியர் \n17:34, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +537 பேச்சு:அராபியர் \n16:07, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -99 அறபுத் தீபகற்பம் தற்போதைய\n16:05, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +98 பு பேச்சு:அராபியத் தீபகற்பம் Fahimrazick பக்கம் பேச்சு:அராபியத் தீபகற்பம் என்பதை பேச்சு:அறபுத் தீபகற்பம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n16:05, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:அறபுத் தீபகற்பம் Fahimrazick பக்கம் பேச்சு:அராபியத் தீபகற்பம் என்பதை பேச்சு:அறபுத் தீபகற்பம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய\n16:05, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +79 பு அராபியத் தீபகற்பம் Fahimrazick பக்கம் அராபியத் தீபகற்பம் என்பதை அறபுத் தீபகற்பம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n16:05, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி அறபுத் தீபகற்பம் Fahimrazick பக்கம் அராபியத் தீபகற்பம் என்பதை அறபுத் தீபகற்பம் என்பதற்கு நகர்த்தினார்\n16:04, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +594 பேச்சு:அராபியர் \n16:01, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +75 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:59, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -19 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:59, 14 ச��லை 2020 வேறுபாடு வரலாறு -12 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:58, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -16 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் →பின்னணியும் ஆதாரங்களும்\n15:56, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -3 அராபியர் \n15:55, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி அராபியர் Fahimrazick பக்கம் அராபியர் என்பதை அறபியர் என்பதற்கு நகர்த்தினார்\n15:55, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -44 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:52, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +88 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:47, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -63 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:44, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -108 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:37, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -25 சரதுசம் தற்போதைய\n15:36, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -41 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:35, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:சரதுசம் Fahimrazick பக்கம் பேச்சு:சொராட்டிரிய நெறி என்பதை பேச்சு:சரதுசம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய\n15:35, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +54 பு சொராட்டிரிய நெறி Fahimrazick பக்கம் சொராட்டிரிய நெறி என்பதை சரதுசம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n15:35, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி சரதுசம் Fahimrazick பக்கம் சொராட்டிரிய நெறி என்பதை சரதுசம் என்பதற்கு நகர்த்தினார்\n15:32, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு -47 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:31, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +217 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:25, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +6 இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் \n15:25, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் Fahimrazick பக்கம் பேச்சு:இசுலாமுக்கு முந்திய அரேபியாவின் சமயம் என்பதை பேச்சு:இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய\n15:25, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு +144 பு இசுலாமுக்கு முந்திய அரேபியாவின் சமயம் Fahimrazick பக்கம் இசுலாமுக்கு முந்திய அரேபியாவின் சமயம் என்பதை இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n15:25, 14 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் Fahimrazick பக்கம் இசுலாமு��்கு முந்திய அரேபியாவின் சமயம் என்பதை இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம் என்பதற்கு நகர்த்தினார்\n07:45, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +207 யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி தற்போதைய\n07:42, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி Fahimrazick பக்கம் பேச்சு:யோகியாகார்த்தா சிறப்புப் பகுதி என்பதை பேச்சு:யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய\n07:42, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +125 பு யோகியாகார்த்தா சிறப்புப் பகுதி Fahimrazick பக்கம் யோகியாகார்த்தா சிறப்புப் பகுதி என்பதை யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி என்பதற்கு நகர்த்தினார் தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n07:42, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி Fahimrazick பக்கம் யோகியாகார்த்தா சிறப்புப் பகுதி என்பதை யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி என்பதற்கு நகர்த்தினார்\n07:42, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +12 யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி \n07:41, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 சி பேச்சு:யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி Fahimrazick பக்கம் பேச்சு:யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி என்பதை பேச்சு:யோகியாகார்த்தா சிறப்புப் பகுதி என்பதற்கு நகர்த்தினார்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nFahimrazick: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjQ1MA==/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-15T08:07:23Z", "digest": "sha1:GANYDIDZGO6OVA6OZKMBRFT6HARV7DB4", "length": 7028, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆன்லைன் வகுப்பு நடத்தினால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள்: பல்கலைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஆன்லைன் வகுப்பு நடத்தினால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள்: பல்கலைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. இதனால், அங்கு பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன. சில பல்கலைக் கழங்களும் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத் துறை நேற்று விடுத்த செய்திக் குறிப்பில், ‘செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகளை முழுமையாக ஆன்லைனில் எடுக்க உள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது. அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்,’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், ‘அனைத்து பல்கலைக் கழகங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும்,’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nதிருச்சி அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார்\nதமிழகத்தில் மது விற்பனை அமோகம்: டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அம���ச்சர்கள் பங்கேற்பு\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.com/tag/sothidam/page/3/", "date_download": "2020-08-15T07:02:47Z", "digest": "sha1:RRZHTEUSIJ54D4VVOPVEL4T7MMX5AIGG", "length": 44883, "nlines": 436, "source_domain": "tamilnews.com", "title": "sothidam Archives - Page 3 of 3 - TAMIL NEWS", "raw_content": "\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\n(Devotional worship today horoscope ) வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.திங்கள் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 25-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 11ம் தேதி, ரம்ஜான் 9ம் தேதி, 25.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 7:54 வரை; அதன் பின் துவாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:56 வரை; அதன் பின் சித்திரை நட்சத்திரம், ...\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\n(Lord ganabathy worship today horoscope ) பிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம். பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும் கூட பிள்ளையார் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அந்த அளவுக்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 24-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 10ம் தேதி, ரம்ஜான் 8ம் தேதி, 24.5.18 வியாழக்கிழமை, வளர்பிறை, தசமி திதி இரவு 8:56 வரை; அதன் பின் ஏகாதசி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:13 வரை; அதன் பின் அஸ்தம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 21.5.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 2:18 வரை; அதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்��ிரம் இரவு 2:15 வரை; அதன் பின் மகம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 3ம் தேதி, 19.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 9:37 வரை; அதன் பின் பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:03 மணி வரை; அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம் ...\nவாஸ்து படி தியானம் செய்ய உகந்த இடம்\n(Vasthu Meditation method today horoscope தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். மேலும், தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். தியானத்திற்காக ...\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\n(Lord sanishwaran worship method today horoscope) சனிப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசியும் சில கஷ்டங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். கிரகங்களிலேயே மிக சக்தி வாய்ந்த கிரக காரகனாகவும், நீதிமானாகவும் திகழும் சனீஸ்வரரின் பிடியில் இருப்பவர்கள், எறும்பிற்கு உணவுகளை அளிப்பதன் மூலம் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். பச்சரிசியை ஒரு கையில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\n(Vasthu sastram today horoscope ) எட்டுத் திக்குகளிலும் ஈசானியமே முதன்மையானது. ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. ஆணையும் பெண்ணையும் இணைத்து வைத்தது போல ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறது கிழக்குத்திசை. கிழக்குத் திசையைத் தான் இந்திரன்திசை என்கிறோம். இந்திரன் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\n முக்கிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் ...\nசனீஸ்வரனுக்கு எள் கொண்டு விளக்கேற்றுவது ஏன் \n(Lord saneeshwaran worship today horoscope) சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று, உண்மைதான். எற்கனவே சொன்னது போல, நாம எப்படி வாழ்வதற்கு தக்கபடியான பலாபலன்களையே வழங்குகிறார் . அதனால்தான், சனிக்கிழமைகளில் கோயிலுக்குச் சென்று நவகிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 11-05-2018\n விளம்பி வருடம், சித்திரை மாதம் 28ம் தேதி, ஷாபான் 24ம் தேதி, 11.5.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி, இரவு 9:24 வரை; அதன் பின் துவாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 11:10 வரை; அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம், ...\nஉங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றதா \n ஒரு வேளை உங்களது வீடு தீய சக்தி நிரம்பி இருக்கின்ற போது அவை எதிர் மறையான விளைவுகளை மாத்திரமின்றி உடல், உணர்வு பாதிப்புக்களையும் ஏற்படுத்தக் கூடும். உண்மையில் நீங்கள் உங்களின் வெறும் கண்களால் அவற்றை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் வீட்டில் கண் திருஷ்டி தோஷம் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் \n(Devotional home worship today horoscope) வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும்.அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ...\nஉங்கள் பெயர் M எழுத்தில் ஆரம்பமாகுதா \n(M letter name people characters today horoscope) உலகில் ஒருவர் பிறந்தவுடன், அவரது குணாதிசயங்களை ஏராளமான விஷயங்கள் தெரிவிக்கின்றன. அதில் பிறந்த நேரம் முதல், பெயர் வரை ஒவ்வொன்றும் ஒருவரின் குணம் எப்படி இருக்கும் என்பதைக் குறிக்கும். இதுவரை நாம் S, V போன்ற எழுத்துக்களின் ஆரம்பமானவர்கள் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 09-05-2018\n விளம்பி வருடம், சித்திரை மாதம் 26ம் தேதி, ஷாபான் 22ம் தேதி, 9.5.18 புதன்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 8:08 வரை; அதன் பின் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் காலை 8:12 வரை; அதன் பின் சதயம் நட்சத்திரம், மரண, ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 05-05-2018\n செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் ...\nஜென்ம பாவம் நீக்கும் வில்வ வழிபாடு\n(Lord shiva horoscope today horoscope ) குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு (சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம் வில்வத்துக்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 02-05-2018\n விளம்பி வருடம், சித்திரை மாதம் 19ம் தேதி, ஷாபான் 15ம் தேதி, 2.5.18 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி காலை 8:13 வரை; அதன் பின் திரிதியை திதி, அனுஷம் நட்சத்திரம் மாலை 6:07 வரை; அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் ...\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\n(16 variety wealth today horoscope நாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்கள் 1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு 6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி 11. உணவு 12. ...\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\n(12 Zodiac Weakness latest horoscope ) உறவுகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. தனி மனிதனாக இந்த சமூகத்தில் வாழவே முடியாது. அப்படி இருக்கும்போது, அந்த உறவுகளை சமாளித்து தொடர்ந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருக்கும். ஒரு தனி நபர் அனுபவிக்கும் ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஎமது கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளியோம்\nஇலங்கை அரசியல் சிக்கல் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருக்கும் செய்தி\nமஹிந்த மேல் அதிருப்தியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nகட்சி தாவல் செய்தி பொய்\nபிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே\nபாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா\nமஹிந்த அரசு மீது சந்தேகம் கொள்ளவேண்டாம்\nஜனாதிபதி ஆணைக்கு அமைவாகவே இயங்குவேன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைகிறது\n11 ஆவது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த கர்ப்பிணித் தாய்\nகாங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்; சிபிஐ அலுவலகங்கள் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் இரு ஆயுததாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலி\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பு\nடெல்லியில் 8 வயது மதரசா மாணவன் பலி; அப்பகுதியில் பெரும் பரபரப்பு\nசெம்மரம் கடத்த முயற்சித்த தமிழக இளைஞர்கள் கைது; 14 செம்மரங்கள் பறிமுதல்\nஜம்மு – காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை\nடெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்\nவிமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்\nஅரசியலில் பின்னடைவு கிடையாது ; டிடிவி தினகரன்\nதனுஷின் சிறப்பு சொல்லும் அதிதி\nகங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் கைது….\nஇணையத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்\nவிஜய் சேதுபதி வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை\n‘பெருமாள்கள் பரியேற்றப்பட வேண்டும்’ : Pariyerum Perumal Review\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nபிக் பாஸ் சுஜா வருணிக்கு திருமணம் : வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nமீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா \nஸ்ருதி பாட்னருடன் லிவிங் டுகெதராம்… திருமணம் தேவையில்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசிங்கப்பூர் W.T.A பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ...\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nWhatsapp-Android இரண்டையும் இணைக்கும் புதிய அம்சம்\n(whatsapp picture picture pip mode android beta youtube instagram) வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ...\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளியாகும் புதிய ஐபோன்..\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ…..\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்க���ின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/lingaa-to-release-in-record-number-of-theatres/", "date_download": "2020-08-15T07:23:56Z", "digest": "sha1:BX4SPME7BT4KMTKDIN7RIGXX4JK3GPBI", "length": 4114, "nlines": 52, "source_domain": "www.behindframes.com", "title": "Lingaa to release in record number of theatres - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-462968090/14708-2011-05-19-04-20-58", "date_download": "2020-08-15T08:08:23Z", "digest": "sha1:F64GHVWKCB55LDDATME3WQJLE4J6A7V4", "length": 26947, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "அனுபவம் சார்ந்த வலிகளின் பகிர்வு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - மே 2011\n‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது\nமாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்\nஹோண்டா: உலகமயமாக்கல் சிந்த வைத்த ரத்தம்\nரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் மறுப்பு: ஆட்குறைப்பு\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nதேசியம்: உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம்\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங��கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nஉங்கள் நூலகம் - மே 2011\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2011\nவெளியிடப்பட்டது: 19 மே 2011\nஅனுபவம் சார்ந்த வலிகளின் பகிர்வு\n‘மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்துவிட்டால், அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை, மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு’ என்கிறார் கவிஞர் புவியரசு. அப்படித் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த பேறுகளில் ஒருவர் சூர்யகாந்தன். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் பார்வையும், வாழ்வின் வலி கண்டு உருகும் மனிதநேயமும் அவருக்கு அமைந் திருப்பதால் அவரது கதைகளில் மனித வாழ்வின் வதைகளும், போராட்டங்களும் உருக்கமாய்ச் சித்திரிக்கப்படுகின்றன. கொங்குநாட்டு மண்ணின் மைந்தரான அவர் தன் பிராந்தியம் மட்டுமின்றி சென்னை போன்ற இடங்களிலும் தான் கண்ட, நெகிழ்ச்சியுற்ற நிகழ்வுகளை, அனுபவம் சார்ந்த வலிகளை, வாசிப்பவர் மனங்கொள்ளுமாறு ‘ஒரு தொழிலாளியின் டைரி’ என்னும் கதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் செய்திருக்கிறார்.\nஇத்தொகுப்பில் உள்ள 12 கதைகளுமே நெஞ்சைத் தொடுபவை. தலைப்புக் கதையான ‘ஒரு தொழிலாளியின் டைரி’, டைரிகளை உருவாக்கும் தொழி லாளி ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது. எந்த உற்பத்தி இடத்திலும் அதைச் செய்கிற தொழிலாளி அந்தப் பொருளுக்கு ஆசைப்பட முடியாது. ஆசை அற்றுப் போவது தான் இயல்பு. இக்கதையைச் சொல்லும் தொழிலாளி, தனக்கு டைரியில் ஆர்வ மில்லை என்றும், கிடைத்தாலும் எழுத நேரமில்லை என்றும் ஆனால் அதைச் செய்கிற தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு டைரி தர முதலாளிக்கு மனமில்லையே என்று மறுகுவதும், பின்னர், ‘எனக்கெதற்கு டைரி என்னோட கஷ்டங்களையும், குமுறல்களையும் டைரியில் எழுதி வைத்து அவற்றைத் தன் பிள்ளைகள் படித்து வேதனையடைவானேன்’ என்று சமாதானப் படுத்திக் கொள்வதையும் உருக்கமாய்ச் சித்திரிக்கிறது கதை.\nபேருந்துப் பயணம் ஒன்றில் இரு பயணிகளுக் கிடையே நடைபெறும் ரசமான உ���ையாடல், இடம் பிடிக்க நடக்கும் நித்ய போராட்டம், நடத்துநரின் வசவு எல்லாவற்றையும் மிகையின்றி அசலாகக் காட்சிப்படுத்துகிறது ‘எதிரெதிர்க் குணங்கள்’ என்கிற கதை. பயணிகள் முகம் சுளிக்கும்படி விவாதித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனும் முதியவரும் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மனித இயல்பின்படி சமாதானமாகிப் பிரிவதுமான யதார்த்த குணவியல்பை ரசமாகச் சொல்கிறது கதை.\nஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் சொந்தப் பிரச்சினையை - வீட்டில் சாகக் கிடக்கும் குழந்தையைக் கூடக் கவனிக்க முடியாதபடி எஜமானியின் இரக்கமற்ற உத்தரவுகள், மற்றும் வேலை செய்யும் நிர்ப்பந்தம் பற்றிய வாதையை ‘பிழைப்பு’ என்கிற கதை பேசுகிறது...\nபிள்ளைகளை சதா ‘படி படி’ என்று அவர் களுக்கு வேறு பொழுதுபோக்குக்கே இடம் தராமல் கண்டித்து, அடிக்கும் அப்பாக்கள், அதனால் அந்தப் பிள்ளைக்கு உடல்நலம் கெடும்போது மனம் மாறும் நடைமுறைத் தவறினை ‘தடம் மாறும் தகவல்கள்’ சுட்டிக்காட்டுகிறது.\n‘குழந்தைப் பணியாளர்’க்காக அரசும் அதற்கான அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிற இன்றைய நிலையில், அப்படி ஒரு சிறுவன் - தன் தாய் பட்டினி கிடக்கக்கூடாது என்ற கவலையில் சுண்டல் விற்கும் தன் வேலையின் துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது ‘ஆத்தா பட்டினியிருக்கக் கூடாது’ என்கிற கதை.\nகுடிகாரர்கள் விவஸ்தையே இல்லாமல் இழவு வீடானாலும், கல்யாண வீடானாலும் புகுந்து கலாட்டா செய்கிற சிறுமையை வேதனையோடு வெளிப்படுத்துகிறது ‘பங்காளிகள்’ என்கிற கதை.\n‘அவர்களில் இருவர்’ என்ற கதை வேறொரு சமூகப் பிரச்சினையைப் பேசுகிறது. ‘ஒரு பெண் விபசாரம் செய்வதற்கும் விபசாரியாக ஆக்கப்படு வதற்கும் சொல்லில் அடங்காக் காரணங்கள் உண்டு. அந்தப் பிரச்சினையில் விபசாரத்துக்கு ஆட்படும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளில் ஒன்றை இக்கதை நெகிழ்ச்சியோடும் மனித நேயத்தோடும் எடுத்துக் காட்டுகிறது.\nமனிதர்களின் சிறுமைகளை மட்டுமல்லாமல் பெருமைகளையும் சூர்யகாந்தன் தன் கதைகளில் எடுத்துக் காட்டுகிறார் ‘பெருந்தன்மைகள்’ என்ற கதையில். ஒரே கதையில் அத்தகைய பெருமையையும் சிறுமையையும் இணைத்துக் காட்டி சிலிர்க்க வைக் கிறார். தான் சேமித்த பணத்தை ஒரு நண்பரிடம் கொடுத்து வைக்கிறார் ஒருவர். அதைத் தன் டைரியில் குறித்தும் வைக்கிறார். திடீரென்று அவர் மாரடைப்பால் ஒருநாள் இறந்து போகிறார். பணத்தை வாங்கிய நண்பருக்கு அப்பணத்தைக் குடும்பத்தாருக்குத் தெரியாமல் மறைத்துவிட்டால் என்ன என்கிற அற்பத்தனமான ஆசை தோன்றுகிறது.\nஅதே நேரத்தில் இறந்தவரது மனைவி நடந்து கொள்ளும் பெருந்தன்மையான செயல் கதையின் மகுடமாக விளங்குகிறது. கணவரின் டைரியைப் பார்த்துவிட்டு, கணவர் அத்தொகையைக் கடன் வாங்கி இருப்பதாகக் கருதி நண்பரைத் தேடி வந்து அத்தொகையைத் திருப்பிக் கொடுப்பது கதையின் ரசமான திருப்பு முனை. அந்தப் பெருந்தன்மைக்கு முன்னே நண்பர் சின்ன எறும்பாகச் சிறுத்துப் போவதைக் கதை சுட்டுகிறது.\nபேருந்து, ரயில் பயணங்களில் சூர்யகாந்தனின் எழுத்தாளர் மனம் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் உரையாடல்களில் லயித்து போகிறது. பிறகு அவை கதையாகி விடுகின்றன. அப்படி உருவான கதை ‘சில நியாயங்கள்’. ரயில் நிலையத்துக்கு அருகில் இருப்பவர்களில் சிலர் வேடிக்கை பார்க்கவோ, தேநீர் அருந்தவோ பிளாட்பாரம் டிக்கட் எடுக்காமல் உள்ளே நுழைந்து திரும்புவதுண்டு. டிக்கட் பரிசோதகர் சிலர் அதைக் கண்டு கொள்வதில்லை. சிலர் பிடித்து அபராதம் வசூலித்து விடுவதுண்டு. அப்படி ஒருவனை இக்கதையில் பரிசோதகர் பிடித்து அபராதம் விதித்து விடுகிறார். அவன் எவ்வளவோ கெஞ்சியும், பக்கத்தில் குடி இருக்கும் தொழிலாளி தான் பயணம் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்லியும் அவர் கண்டிப்பாக இருந்து விடுகிறார். தொகையைக் கட்டுமுன் அவருக்குப் புரிகிற நியாயம் ஒன்றைத் தன் சகாக்களுடனான பேச்சு வாக்கில் அவன் உணர வைக்கிறான். அதைக் கேட்டதும் பரிசோதகர் சரேலென்று நகர்ந்து விடுகிறார். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாமரர்கள் புரிந்து வைத் திருக்கும் எதார்த்தத்தை அழகாகச் சொல்கிறது கதை.\nகணவனால் பணம் கேட்டுத் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்ணொருத்தி குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டியபடி, கணவனின் வீடு திரும்பத் தேவையான பணத்தைத் திரட்ட முடியாத தன் பிறந்த வீட்டு வறுமையையும், திரும்பிப் பார்க்காத கணவனையும் பற்றிய சிந்தனைகளுடன் மாறுகிறாள். காலம் என்ன மாறினாலும் இந்த அபலைகளின் துயரம் மாறாத அவலத்தை ‘ஆடும் தொட்டில்கள் ஆடுகின்றன’ என்னும் கதையில் ஆசிரியர் காட்டு கிறார்.\nகிளி சோசியன் ஒருவனது விரக்தியின் முடிவைச் சொல்வது ‘விடுதலைக் கிளிகள்’. கிளி சோசியத்தை நம்பும் மக்களின் பலவீனத்தில், கிளியை நம்பிப் பிழைப்பு நடத்துகிற ஒரு கிளி சோசியன் ஒரு கட்டத்தில் கிளிக்கு ஒரு மணி நெல் கொடுக்கவும் வருமானமற்று, ‘ஒரு சின்னஞ் சிறு பறவையைக் கூண்டில் அடைத்து, அதை நம்பி வாழ்க்கை நடத்துவது எவ்வளவு அசிங்கமான செயல்’ என்று மனசாட்சி உறுத்த அந்தக் கிளிக்கு விடுதலை கொடுப்பதை அனுதாபத்தோடு ஆசிரியர் சித்திரிக்கிறார்.\nகடைசிக் கதையான ‘கடைசியில் கனல்தான் ஜெயிக்கும்’, மருத்துவ மனையினால் அலைக் கழிக்கப்படுகிற பெண்ணொருத்தி புறக்கணிப்பின் வலிகளின் தீவிரத்தால் போராட்டத்தில் குதிக்கும் எதார்த்தத்தைச் சித்திரிக்கிறது.\nஇப்படி இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே சூர்யகாந்தனின் சமூகப் பார்வையும், மனித நேயத்தையும் காட்டும் கண்ணாடியாக அமைந்து உள்ளன. கதையினூடே அநாயசமாக விழும் கொங்கு நாட்டு மற்றும் சென்னைப் பேச்சு வழக்குகளும், கலாரசனைமிக்க வருணனைகளும் வாசிப்பைச் சுவாரஸ்யமாக்கி சூர்யகாந்தனின் எழுத்து மகுடத்தில் இன்னொரு வண்ணச் சிறகைச் சேர்க்கின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=f7f0425ce2f8dc351b7f893f103c6cbf", "date_download": "2020-08-15T08:33:36Z", "digest": "sha1:HNBETD5FB7HZ462NTYBIWHEB2YIIRVQW", "length": 11266, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n#JayaFails கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-08-15T09:46:00Z", "digest": "sha1:CWZ4HSUBW2ORPB2NVKUUG5Y4PYRAWEUD", "length": 8809, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "லட்சுமிபதி பாலாஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: [1], பிப்ரவரி 9 2011\nலட்சுமிபதி பாலாஜி (Lakshmipathy Balaji, செப்டம்பர் 27. 1981, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.\nபாலாஜி 2001 ம் ஆண்டு வரை தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இவர் 2003 ல் இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு உறுப்பினராக இனைந்தார். அவர் 2003ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.\nபாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் மூன்று இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் விளையாடினார். 10 மே 2008ல், அவர் ஹெட்டிரிக் விக்கெட்டை (3 மட்டையாளர்கலை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்வது) இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் முதன் முதலாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நிகழ்த்தினார்.\nநான்காவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/77785/", "date_download": "2020-08-15T07:10:58Z", "digest": "sha1:OKZ773JBQLVP5TPNFWSL3ANM4KX3SBTJ", "length": 19071, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – கடிதங்கள்\nபேய்கள��� தேவர்கள் தெய்வங்கள் – கடிதங்கள்\nஜன்னல் இதழில் நீங்கள் எழுதிவரும் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் தொடரை தவறாமல் வாசித்து வருகிறேன். உங்களின் தீவிரம் குறையாமல் வெகுஜன வாசிப்புக்கு உகந்த மிக முக்கியமான தொடரை எழுதி வருகிறீர்கள். இந்துமதம் எனும் விருட்சத்தின் கிளைகளின் மலர்களில் மணமாக வீசும், வேர் பற்றிய சேற்று நீரின் வாடையை , வெளித் தெரியும் விருட்சம் ஒன்றின் கட்புலனாகா ஆணிவேரின், அதன் பன்மைத்துவத்தை ஆழத்தை கதைகள் வழியே முன்வைக்கிறீர்கள்.\nவைப்பு முறைப்படி இருபுராணமரபு கட்டுரைக்குப் பிறகு, வேர்களும் விருட்சங்களும் கட்டுரை வரவேண்டும் என நினைக்கிறேன். முதல் கட்டுரையான இருபுராண மரபு கட்டுரையில் எந்த புராணக் கதைக்கும் சமமாக இயங்கும் கறுப்புக் கதையை, தென்னை காராம்பசு x பனை எருமை புராணங்களை கொண்டு விளக்குகிறீர்கள்.\nஇதற்கு அடுத்த கட்டுரையாக வேர்களும் விருட்சங்களும் வந்தால் [மூன்றாவது கட்டுரை] வேர்களாகப் பரவிய கேசன் கேசினி மீது ஆதி கேசவனின் படுக்கை குறித்த கதை வாசிப்பின் இன்பத்தையும் ஆழத்தையும் கூட்டுகிறது.\nபேய் சொன்ன பேருண்மை கட்டுரையில் எவ்வாறு அருகொலை பெண் தெய்வங்கள் சமணத்தால் உள்ளிழுக்கப்பட்டு அகிம்சை பேசும் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உங்களின் வரைவை இப்போதும் இங்கே கடலூர் அருகே கிராமங்களில் பார்க்கலாம். ஒரு வார திருவிழாவில் கன்னிப்பெண்கள் நீலியாக மாறி சாமியாடுவார்கள். அவ்வழியே செல்லும் சமண முனிவரை வழி மறிப்பார்கள். அந்த முனிவர்கள் ,நீலியை கல்லாக மாறும்படி சபிப்பார்கள். நீலி சாப விமோசனம் கேட்க, முனிவர் சீவகசிந்தாமணி பாடி அவர்களுக்கு சாப விமோசனம் தருவார். இதற்க்கு பறையும் மேளமும் கொட்டி சீவகசிந்தாமணியை முழுவதும் மனப்பாடமாக பாடும் குழுக்கள் உண்டு. இது குறித்து சன் தொலைகாட்சி தமிழகம் நிகழ்ச்சிக்காக ஒரு செய்தித் தொகுப்பு நண்பர்கள் உதவியுடன் எடுத்தேன். ஆனால் அது ஒளிபரப்பாகும் போது, இந்துமதத்தின் மூடத்தனத்திற்கு எதிரான பகுத்தறிவின் சிம்மகர்ஜனையாக ஒலித்தது. சாவுங்கடா என்று விட்டுவிட்டேன்.\nதனது ஆண்மையை பலியாகத் தந்து பெண்மையை சமன் செய்யும் நம்பூதிரி கதையை திற்பரப்பில் வைத்து உங்கள் வசம் கதையாகக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரின் மத்தியில் அக் கதைய��� வைத்துப் பார்க்கும்போது அக் கதைக்கு இன்னும் ஆழம் கிடைக்கிறது. இணையற்ற அழகு இன்று வெளியான ஆற்றாது அழுத கண்ணீர் கட்டுரை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற சொலவடைக்குப் பின்னால் இயங்கும் கலாச்சார வேர் ஆச்சர்யம் அளித்தது. உணர்சிகரமான கதை. எதற்கும் அடங்காத பொன்னிறத்தாள் பெண்ணின் கண்ணீருக்கு அடங்கினாள் எனும் வரியை வாசிக்கையில் தொண்டை கட்டி கண் கலங்கியது. நமது வேருக்கு உயிர் நீர் அந்தக் கண்ணீத் துளிகள் அல்லவா நானும் ஒரு பெண். உனது கண்ணீரும் எனது கண்ணீரும் குருதியால் ஆனது என்கிறாள் வெள்ளைக் குட்டி. ஆம் பெண்ணின் கண்ணீராலும் குருதியாலும் வளம் கொண்டதல்லவா இந்த விருட்சம் . இத் தொடரை துவங்குகையில் நீங்கள் உங்கள் மனதில் எங்கோ உங்கள் அம்மாவை நினைத்திருக்கக் கூடும். வாசிக்கையில் நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். தொடருங்கள்….\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள். 2\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – 3 வேர்களும் விருட்சங்களும்\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 2,பேய் சொன்ன பேருண்மை\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 14\nயானை கடிதங்கள் - 2\nசூரியதிசைப் பயணம் - 15\nசாகித்ய அகாடமி விருதுகளைத் துறப்பது பற்றி...\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/09/27/44", "date_download": "2020-08-15T08:47:28Z", "digest": "sha1:H7NRABTXEXPL6LYGNMBMZHKJ5YJD35FM", "length": 4324, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிபிஎஸ்இ: கணிதத்தில் இரட்டை வினாத்தாள்!", "raw_content": "\nசிபிஎஸ்இ: கணிதத்தில் இரட்டை வினாத்தாள்\nவரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வில், இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமாணவர்களின் உயர்கல்வியைக் கருத்தில் கொண்டு இந்த புதிய மாற்றத்தைக் கொண்டுவருவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்வின்போது, கணக்குத் தேர்வில் இரட்டை வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் ஏதாவது ஒரு வினாத்தாளை, மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.\nஒரு வினாத்தாளில் வழக்கமான கேள்விகளும், மற்றொரு வினாத்தாளில் கடினமான கேள்விகளும் இடம்பெறும் எனவும், மாணவர்கள் தாங்கள் விரும்பும் வினாத்தாளைக் கொண்டு தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்புக்குப் பின், மேல்நிலைக் கல்வியில் சேர விரும்பும் பிரிவுக்கு ஏற்றவாறு கேள்வித்தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை, விண்ணப்பத்தின்போதே தெரிவிக்க வேண்டுமென்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.\nஇரண்டு வகையான வினாத்தாள்களைத் தயார் செய்வத���்காக, 15 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கணித நிபுணர்கள், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலைச் சேர்ந்த ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த முறையானது, இந்த ஆண்டு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வின்போதும் இதேபோன்று வினாத்தாள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது சிபிஎஸ்இ.\nவியாழன், 27 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18935", "date_download": "2020-08-15T08:13:20Z", "digest": "sha1:DPBU2FDPP2BNC2TYS6NX6QBBWTAF4WII", "length": 19433, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மார்ச் 19, 2017\nசிறார் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது சென்ட்ரல் துவக்கப் பள்ளி ஆண்டு விழா & பரிசளிப்பு விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1289 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா & பரிசளிப்பு விழா, பள்ளியில் பயிலும் சிறாரின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றுள்ளது. விரிவான விபரம்:-\nசென்ட்ரல் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா & பரிசளிப்பு விழா, 25.02.2017. சனிக்கிழமையன்று 16.15 மணிக்கு, எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமையில் - பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nஎம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), வாவு எம்.எம்.உவைஸ், வி.என்.எஸ���.முஹம்மத் முஹ்யித்தீன், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எஸ்.எச்.அப்துல் கஃப்ஃபார் ரிழ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபள்ளி தலைமையாசிரியர் சா.ஜுனைதா ராணி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் அ.அ.பீர் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nபின்னர், பள்ளியில் பயிலும் சிறாரின் கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. நன்றியுரை, நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது.\nஇதில், பள்ளியின் மாணவ-மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் செய்திருந்தனர்.\nவீனஸ் ஸ்டூடியோ - காயல்பட்டினம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹாங்காங் பேரவை செயற்குழுவில் உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டம் அறிமுகம்\nவி யுனைட்டெட் KPL போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 21-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2017) [Views - 688; Comments - 0]\nகாயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்றக் கோரி மஜக சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவிலும், சுற்றுச்சூழல் அமைச்சரிடமும் மனு\nகாயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்றக் கோரி மஜக சட்டமன்ற உறுப்பினரிடம் மனு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nகடற்கரையோரம் குருசடி: நாளை மறுநாள் கூடும் மாவட்ட CRZ மேலாண்மை குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி நடப்பது என்ன குழுமம் மனு\nகடற்கரையோரம் குருசடி: மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் மாநில வருவாய்த்துறை செயலர் ஆகியோரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nகாட்டு தைக்கா அரூசிய்யா பள்ளியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nமார்க்க வினாடி-வினா போட்டிகள், மதிய உணவுடன் அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம் ஜமாஅத்தி��ர் திரளாகப் பங்கேற்பு\nஐக்கியப் பேரவை ஏற்பாட்டில், கடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்பது குறித்து விளக்கவுரை பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் புதிய கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை துவக்கம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nதம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நகர்நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 18-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2017) [Views - 653; Comments - 0]\nமார்ச் 19 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்தலுடன் நடைபெறுகிறது ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் ஏப். 01இல் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் உறுப்பிர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/3/2017) [Views - 585; Comments - 0]\nமே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம்\nஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம்\nகடற்கரையோரம் குருசடி: தமிழக அரசு உள்துறைச் செயலரிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16213-2019-11-22-00-16-03?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-15T07:34:15Z", "digest": "sha1:ZKR4EFCQHF2AEU6UFNN337ON57YLFP4N", "length": 2035, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஷாலால் கெட்ட தயாரிப்பாளர்", "raw_content": "\nசினிமாவை கெடுக்க சினிமாக்காரர்களே போதும். ஒரு கோடீஸ்வரன் கிடைத்தால் அவரை லட்சாதிபதியாக்குவதும், லட்சாதிபதி கிடைத்தால் அவரை ஆயிரங்களுக்கு அலைய ��ிடுவதும் இயக்குனர்களும் ஹீரோக்களும்தான்.\nநாற்பது கோடியில் எடுத்துத் தருவதாக சொன்ன ஆக் ஷன் படத்தின் பட்ஜெட்டை ஐம்பத்து மூன்று கோடி வரை இழுத்துத் தள்ளிவிட்டார் சுந்தர்சி. தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவிந்தரன் ஃபுல் டென்ஷன் ஆகியிருந்தாராம்.\nநேரில் வந்த சுந்தர்சியும் விஷாலும் ஆளுக்கொரு படம் தனித்தனியா பண்ணித் தர்றோம் என்று சமாதானப்படுத்த, ‘மேலும் குழியில தள்ளணுமா போயிட்டு வாங்கப்பா...’ என்று கை கூப்பினாராம். அதற்காக பணத்தை விட்டுத்தர முடியாதல்லவா போயிட்டு வாங்கப்பா...’ என்று கை கூப்பினாராம். அதற்காக பணத்தை விட்டுத்தர முடியாதல்லவா ரொக்கமாக அவர்களிடமிருந்து கறப்பதற்கு பஞ்சாயத்தை கூட்டிவிட்டாராம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethirkkural.com/2011/07/", "date_download": "2020-08-15T07:21:49Z", "digest": "sha1:QUXTA6F6LWFH3CTEDBGPY5JDP22A23TJ", "length": 45760, "nlines": 248, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: July 2011", "raw_content": "\nஇஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.\nஇந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.\nஇந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.\nஇந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.\nஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.\nஇருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.\nகடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை \"வலீத்\" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் \"புதிதாக பிறந்தவன்\" என்று பொருள்.\nபார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.\nபயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.\nஅல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.\nதன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...\nசகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.\n\"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்\" --- குர்ஆன் 42:13\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...\nLabels: அனுபவம், இஸ்லாத்தை தழுவியோர், கிரிக்கெட் வீரர் பார்னெல், செய்திகள்\nசீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nந��் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nசீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 2 of 2):\nசீன முஸ்லிம்கள் குறித்த இத்தளத்தின் முந்தைய பதிவை (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்) கண்ட சகோதரர் ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். சீன முஸ்லிம்களுடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தொடங்கினார்.\n1990-களில், ஹஜ் கடமையின்போது சீன சகோதரர்களை சந்தித்தாராம் இந்த சகோதரர். பலவித சவால்களுக்கு மத்தியிலும் தங்களுடைய இறைநம்பிக்கையை வலிமையாக பற்றிப்பிடித்திருக்கும் அந்த சீனர்களை கண்டு வியந்து அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டாராம்.\nசீன முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது நம்மில் பலரையும் பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம், பலவித இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தங்கள் மார்க்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் அந்த அர்ப்பணிப்புதான். அல்ஹம்துலில்லாஹ்.\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் குறித்து முதல் பாகத்தில் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்க்கவிருக்கின்றோம்.\nநான் முன்னரே கூறியது போன்று, சீனாவின் பெரும்பான்மை இனமான ஹன் இனத்தவருக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால், ஹன் இனத்தவருக்கும் ஹுய் இன முஸ்லிம்களுக்கும் அப்படிப்பட்ட பெரிய வேறுபாடுகள் கிடையாது. பார்ப்பதற்கு அப்படியே ஹன் இனத்தவரை ஒத்திருப்பார்கள் ஹுய் முஸ்லிம்கள். இரு இனத்தவரும் பேசுவது மாண்டரின் மொழிதான். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு இனத்தவர், காரணம் இஸ்லாம்.\nஆம், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.\nகேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் நிகழ்வுகளை இப்படித்தான் விளக்குகின்றன ஊடகங்கள்.\nசீனாவில் இஸ்லாம் நுழைந்த வரலாறு:\nநான் இந்த பதிவுகளை எழுதத் தொடங்கியபோது, சீனாவில் சுமார் 2-10 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இதனை நான் நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.\nசீன முஸ்லிகளின் மக்கட்தொகையை காட்டிலும் எனக்கு வியப்பைத் தந்த மற்றொரு விசயம், அரேபிய முஸ்லிம்களின் வரலாறு எவ்வளவு பழமையானதோ (கிட்டத்தட்ட) அதே அளவு ப���மையானது சீன முஸ்லிம்களின் வரலாறு என்ற செய்தி.\nஹுய் முஸ்லிம்களின் வரலாற்றை பின்தொடர்ந்து சென்றோமானால் அது நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு (/அருகில்) செல்கின்றது.\n651-ஆம் ஆண்டு, இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலிபாவான உஸ்மான் (ரலி) அவர்கள், தன்னுடைய தூதுக்குழுவை சீன பேரரசரான யுங் வீய்யிடம் (Yung-Wei) அனுப்பியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த தூதுக்குழுவை தலைமையேற்றி நடத்திச்சென்றது நாயகம் (ஸல்) அவர்களின் உறவினரான சாத் இப்ன் அபி வக்கஸ் (ரலி) அவர்கள். இந்த தூதுக்குழு சீன ஆட்சியாளரை சந்தித்து இஸ்லாமை தழுவுமாறு அழைப்பு விடுத்தது.\nஇந்த அழைப்பை நிராகரித்துவிட்டாலும், இஸ்லாம் மீதான தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தும்விதமாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க உத்தரவிட்டார் யுங் வீய். இது 'நினைவுச்சின்ன' பள்ளிவாசல் (Memorial or Huaisheng Mosque) என்றழைக்கப்படுகின்றது. சுமார் பதினான்கு நூற்றாண்டுகளாக இன்றுவரை நீடித்து தன்னுடைய பெருமையை பறைச்சாற்றி கொண்டிருக்கின்றது இந்த பள்ளி.\nசீனாவிலுள்ள வரலாற்று ஆவணங்கள் மேற்கூறிய செய்தியை தெரிவித்தாலும், அரேபிய ஆவணங்கள் வேறுவிதமான செய்தியை சொல்கின்றன. அதாவது, நாயகம் (ஸல்) அவர்களது காலத்தின்போதே, நபித்தோழர்கள் மூலமாக இஸ்லாம் சீனாவிற்கு சென்றிருக்கின்றது என்ற செய்திதான் அது. இதனை சில மேற்கத்திய ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டும் உள்ளனர்.\nமற்றொரு தகவலும் இருக்கின்றது. சீனர்களுடனான அரேபியர்களின் தொழில்முறை உறவானது இறுதித்தூதர் வருவதற்கு முன்பிருந்தே வலிமையாக இருந்துள்ளது. பஸ்ரா நகரிலிருந்து அரேபியர்கள் மற்றும் பெர்ஷியர்கள் வணிகம் செய்ய சீனாவிற்கு சென்றுள்ளனர். இப்படிச் சென்றவர்களில் சிலர் சீனாவிலேயே நிரந்தரமாக தங்கியும் விட்டனர். பின்னர் இஸ்லாம் பரவியபோது, தங்களது உறவினர்கள் மூலமாக சீனாவில் இருந்த அரேபியர்கள்/பெர்ஷியர்கள் இதனை அறிந்துக்கொண்டு இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என்பது அந்த மற்றொரு தகவல்.\nமொத்தத்தில், சீனாவில் இஸ்லாம் நுழைந்த மிகச்சரியான காலக்கட்டம் குறித்து வெவ்வேறான தகவல்கள் இருந்தாலும், அனைத்து ஆய்வாளர்களும் ஆமோதிக்கும் ஒரு தகவல், ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் சீனாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதுதான்.\nயார் இந்த ஹுய் முஸ்லிம்கள்\nஅடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சீனாவுடனான வணிகத் தொடர்புகள், அரசியல்ரீதியான தொடர்புகள் வலுப்பட, அதிக அளவிலான முஸ்லிம்கள் சீனாவிற்கு வந்தனர். வந்தவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் சீனர்களை மணந்துக் கொண்டு சீனாவிலேயே குடியேரியும் விட்டனர்.\nஇப்படி குடியேறியவர்களின் சந்ததியினர்தான் இன்று ஹுய் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nஹுய் என்றால் என்ன அர்த்தம்\nசீனாவிற்கு வந்த அக்கால முஸ்லிம்களை சீனர்கள் 'ஹுய்ஹுய்' (HuiHui) என்றழைத்தனர். இந்த வார்த்தைக்கு 'வெளிநாட்டினர்' என்று அர்த்தம். பிறகு இந்த வார்த்தையே ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெயராக நிலைத்துவிட்டது.\nஹுய் முஸ்லிம்கள் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:\nஹுய் இனத்தவரின் இன்றைய பெயர்களின் முதல் எழுத்துக்களை உற்றுநோக்கினால் சில சுவாரசிய தகவல்களை புரிந்துக் கொள்ளலாம். 'ஹ' என்ற முதற்பெயர் 'ஹசன்' என்ற பெயரிலிருந்து வந்தது. அதுபோல, 'ஹு' என்ற முதற்பெயர் 'ஹுசைன்' என்பதிலிருந்து வந்தது. இப்படியாக இவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் அது இவர்களுடைய மூதாதையர்களிடம் போய் நிற்கும்.\nகடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குப்படி (2000 census), ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் ஒரு கோடி. சீன அரசால் பிரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் இனங்களிலேயே அதிக மக்கட்தொகையை கொண்ட இனம் ஹுய் தான். இவர்களுக்கு பிறகு உய்குர் இன முஸ்லிம்கள் வருகின்றனர்.\nசீனா முழுக்க ஹுய் இன மக்கள் பரவியிருந்தாலும், ஐந்தில் ஒரு பகுதியினர் நின்க்சியா-ஹுய் தன்னாட்சி பகுதியில் (Ningxia Hui autonomous region) வாழ்கின்றனர்.\n2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் 3000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் உள்ளன.\nஅரபி மொழி மீதான ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. 2005-ஆம் ஆண்டு, நின்க்சியா பல்கலைகழகம், அரபி மொழிக்கென தனி துறையை தொடங்கி இருக்கின்றது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் அரபி கற்றுக்கொடுக்க தொடங்கியிருக்கின்றன.\n2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில், சுமார் 3000 மாணவர்கள் இமாம்களாக பணியாற்றுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇனி, சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்ப்போம்.\nசீன வரலாற்றை கூர்ந்து கவனிக்கும் எவரும் ஒருசேர ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம், சீன முஸ்லிம்கள் தங்கள் நாட்டிற்கு செய்த அளப்பரிய பங்களிப்புகள்.\nகடல்வழி ஆராய்ச்சி, அரசியல், ராணுவம், கலை என்று பல துறைகளில் சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்காற்றியுள்ளனர் முஸ்லிம்கள்.\nகொலம்பஸ்சுக்கு முன்னரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்று போற்றப்படும் ஷெங் ஹி முதற்கொண்டு இன்றைய சீனாவின் விவசாயத்துறை துணை அமைச்சரான ஹுய் லியாங்யு வரை சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்களித்த முஸ்லிம்கள் பலர். நாம் மேலே பார்த்த ஷெங் ஹி மற்றும் அவரது குழுவினர்தான் மலேசியாவில் இஸ்லாமை பரப்பியவர்கள் என்ற வரலாற்று தகவல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.\nக்விங் (Qing Dynasty, 1644-1912) அரசப் பரம்பரை ஆட்சியை தவிர்த்து, சீனாவை ஆண்ட மற்ற பரம்பரைகளுடன் இணக்கமான உறவையே முஸ்லிம்கள் கொண்டிருந்தனர். பின்னர் 1912-ஆம் ஆண்டு சீன குடியரசு பிறந்தபோது, அரசுடனான முஸ்லிம்களின் உறவு மேம்பட தொடங்கியது.\nமாவோ தலைமையில் நடந்த பண்பாட்டுப் புரட்சியின்போது (1966-1976), முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன, பூட்டப்பட்டன.\nமாவோவின் மரணத்திற்கு பிறகு நிலைமை சீரடையத் தொடங்கியது. பள்ளிவாசல்கள் முஸ்லிம்களிடத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அவை சீர் செய்யப்பட அரசாங்கம் உதவி செய்தது.\nநீண்ட காலத்திற்கு பிறகு தங்களுடைய மார்க்கத்தை வெளிப்படையாக பின்பற்ற வெளியே வந்த முஸ்லிம்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், புரட்சிக்கு முன்பிருந்ததை காட்டிலும் தற்போது முஸ்லிம்கள் அதிக அளவில் பெருகி இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இறைநம்பிக்கையில் சிறந்தவர்களாவும் இருந்தனர். இறைவனின் கிருபையை எண்ணி அகமகிழ்ந்தனர் முஸ்லிம்கள்.\nஅன்று தொடங்கிய மகிழ்ச்சி இன்று வரை நீடிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமை சரிவர பின்பற்றும் சீன முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஏசியா டைம்ஸ் இணையதளம் கூறுகின்றது. மார்க்க கல்வி கற்போரும், ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துவிட்டதாக அது மேலும் கூறுகின்றது.\nசீன அரசாங்கத்தை பொருத்தவரை முஸ்லிம்கள் விசயத்தில் (சின்ஜிஅங் பகுதியை தவிர்த்து) ��ிறிது அனுசரித்து போகவே விரும்புகின்றது. காரணம், முஸ்லிம் நாடுகளுடன் அது கொண்டுள்ள உறவு. சீன பொருட்களை நுகரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ளன மத்திய கிழக்கு நாடுகள். இந்த உறவை எக்காரணத்தை கொண்டும் துண்டித்துக் கொள்ள விரும்பவில்லை சீனா. அரபி மொழி கற்பதை சீன அரசு ஊக்குவிப்பதும் இந்த காரணத்திற்காக தான்.\n(நாட்டிற்கு முன்பாக தங்களது மார்க்கத்தை பிரதானப்படுத்த கூடாது. பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மதக் கட்டளைகளை பிறப்பிக்க கூடாது. இமாம்களாக பணியாற்ற விரும்புபவர்கள் அரசாங்க அனுமதி பெறவேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை கடைப்பிடிக்கலாம்).\nமுஸ்லிம்களுடனான சீன அரசின் நல்லுறவுக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். 1993-ஆம் ஆண்டு, தங்களை புண்படுத்தும்விதமாக ஒரு புத்தகம் இருக்கின்றது என்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்த, அந்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டது சீன அரசு. அதுமட்டுல்லாமல், அந்த நூலை பிரசுரித்த நிறுவத்தின் தலைமை நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது.\nசீன அரசின் ஒருக் குழந்தை திட்டம் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு பொருந்தாது.\nஎட்டு வெவ்வேறு அறிஞர்களின் குர்ஆன் (அர்த்தங்களின்) மொழிபெயர்ப்புகள் மாண்டரின் மொழியில் உள்ளன.\nஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 2007-ஆம் ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை முதல் முறையாக பத்தாயிரத்தை தொட்டது. சென்ற ஆண்டு இதுவே 13,100-ஆக உயர்ந்தது.\nசீனாவில் 30,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன (பீஜிங் நகரில் 72 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. சுமார் மூன்று லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்). 40,000-க்கும் மேற்பட்ட அரசாங்க அனுமதிப் பெற்ற இமாம்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகின்றது.\nதங்களின் தனித்தன்மையாக சீன முஸ்லிம்கள் கருதும் மற்றொரு விஷயம், பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளிவாசல்கள்.\nதொழ வைப்பதிலிருந்து, இந்த பள்ளிவாசல்களை நிர்வகிப்பதுவரை அனைத்தையும் பெண்களே கவனித்துக் கொள்கின்றனர்.\nசீனாவின் Kaifeng நகரில் மட்டும் இதுப்போன்ற சுமார் பதினாறு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் இருநூறு பெண் இமாம்கள் உள்ளனர்.\nபெண்களுக்கான பள்ளிவாசல்கள் என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இம்மாதிரியான பள்ளிவாசல்கள் சீனாவில் இருக்கின்றன. பெண்களுக்கான பல்நோக்குகூடங்களாக திகழ்கின்றன இந்த பள்ளிவாசல்கள்.\nநீங்கள் மேலே பார்த்த தகவல்கள் உங்களில் சிலருக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். சீன முஸ்லிம்கள் பற்றிய பல அற்புத தகவல்கள் சீன அரசின் கட்டுப்பாடுகளால் உலகளாவிய முஸ்லிம்களின் கவனத்திற்கு வராமலேயே சென்று விடுகின்றன.\nசுமார் 1400 ஆண்டுகளாக, (முஸ்லிம்கள் என்னும்) தங்களுடைய அடையாளத்தை சுமந்து வந்திருப்பதென்பது நிச்சயமாக சாதாரண விசயமல்ல. தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம், தான் சார்ந்த நாட்டின் கலாச்சாரத்தில் மூழ்கி தன்னை தொலைத்துவிடாமல் இருந்தது நிச்சயம் வியப்பளிக்கும் தகவல்...\nசீன முஸ்லிம்கள் குறித்த இந்த பதிவுகளில் நான் பகிர்ந்துக் கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிய பகுதி மட்டுமே. சீன முஸ்லிம்கள் என்னும் நம் மார்க்க சகோதரர்கள் நம்மிடமிருந்து தனிமைப்பட்டு நின்றாலும், தங்களின் ஈமானை தக்க வைத்துக் கொண்டதில் நமக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல...அல்ஹம்துலில்லாஹ்.\nஇளைஞர்கள் அதிகளவில் வீரியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் சீன முஸ்லிம் சமூகத்தை பார்க்கும்போது, அவர்களின் எதிர்காலம் பிரகாசமான ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ்.\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.\nLabels: அரசியல், சமூகம், சீன முஸ்லிம்கள், செய்திகள், நின்க்சியா, ஹுய் முஸ்லிம்கள்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வ���க்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஇஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட்...\nசீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crownest.in/index.php?route=product/product&product_id=181", "date_download": "2020-08-15T07:05:13Z", "digest": "sha1:JIITO62JAVTCTPZOP223QFKHJEAQIPKN", "length": 13989, "nlines": 329, "source_domain": "crownest.in", "title": "இயற்கை வழியில் வேளாண்மை", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nஇந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல்,...\nஇந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த\nஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல்,\nமண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடிய..\nஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததாம் நரி என்று கேட்டுள்ளோம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று ..\nஒற்றை வைக்கோல் புரட்சி (Otrai vaikol Puratchi)\nபுதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை என்பதற்கு இயற்கையானது…..\nபல்லாண்டு காலமாக வைத்து வளர்த்த, நம்மோடு சேர்ந்து வளர்ந்த, தினமும் பார்த்து வந்த மரங்கள் திடீரென ஒருநாள் இல்லாமல் போனால் நமக்கு எப்படி இருக்கும் சாலையோரம் நின்று கொண்டிருந்த மரங்கள் சாலை விரிவாக்கப் ..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது...\nமண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு உரம்,இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது.உயிரியலை பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்....\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\n\"சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல வில..\n\"கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். &n..\n\"அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏ..\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/2019/11/", "date_download": "2020-08-15T07:33:25Z", "digest": "sha1:Y4ZYJ3PV3O7LCUMGWFFH4AT6Q5DDRFXT", "length": 20616, "nlines": 299, "source_domain": "ezhillang.blog", "title": "நவம்பர் 2019 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n🦊 விலங்குகள் – குறுக்கெழுத்து\nவிலங்குகள் – குறுக்கெழுத்து – இந்த கீழ் உள்ள சட்டத்தில் என்ன என்ன விலங்குகளின் பெயர்கள் உள்ளன என்று உங்களால் கண்டறிய முடியுமா உபயம் : தமிழ்பேசு வலை.\nஇதனை இலவசமாக நீங்க அச்சிட்டும், மற்ற ஊடகங்களிலும் பயன்படுத்தலாம்.\nவிடைகளுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம் – ஆனால் தேவைப்படாது என்றும் தோன்றுகிறது.\nezhillang\t2019, இணையம், சிறுவர் மொழிகற்றல், Cultural\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 23, 2019 1 Minute\nP.S: மின் அஞ்சல் அறிவிப்பு கீழ் இணைக்கப்பட்டது.\nவணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே,\nஇன்று Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு ஆனது. இந்த நிரல் தொகுப்பு முற்றிலும் திறமூல MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது. இதனை கொண்டு நீங்கள் பைத்தான் கணினி மொழியில் தமிழ் மொழி ஆய்வுகளை செயல்படுத்தலாம்.\nஉதாரணமாக இரண்டு திறமூல சேவைகள்/செயல்பாடுகள் (அதாவது எழில், தமிழ்சந்தி மற்றும் தமிழ்பேசு-வலை என்பவற்றை தவிற்த்து [எங்கள் குழுவினர் அல்லாதவர்]) பயன்பாட்டில் பொதுவெளியில் உள்ளது தெரியவந்தது-\n1) பைதமிழ் என்ற (அவலோகிதம் போல) வேண்பா திரிப்பு நிரல் தொகுப்பு (library), மற்றும்\n2) வென்முரசு தோடர்நாவலை உரை-பகுப்பாய்வு செய்யவும் ஒரு செயலி என்றபடி உள்ளது.\nஇந்நிலையில் இந்த வெளியீட்டில் உள்ளவை,\n1. தமிழ்சந்தி என்ற விருது பெற்ற திருமதி. நித்தியா-திரு. சீனிவாசன் அவர்களது படைப்பான தமிழ் சந்திப்பிப்பிழைத்திருத்தி இந்த தொகுப்பில் இடம் பெற்றது. இதில் நாற்பது விதிகளுக்கும் மேல் சந்திப்பிழைகளை கண்டரிய வசதிகள் உள்ளது.\n2. தமிழ் மோர்சு என்ற தந்தி குறிகளை தமிழில் கையாள இது உதவுகிறது.\n3. வலை என்ற நிரல் தொகுப்பில் திரு. நீச்சல்கீரன் அவரது வாணி மற்றும் தமிழ்பேசு சொற்பிழை திருத்தியை இணையம்வழி கையாள வசதிகள் உள்ளன.\nGoogle CoLab – இணையம் வழி நிரல்களை பழகுதல்\nகூகிள் நிறுவனம் CoLab – Code-Laboratory என்ற ஒரு சோவையை பெரும்பாலும் பைத்தான் வழி செயற்கையறிவு நிரல்களை (TensorFlow கொண்டு) உருவாக்க பொதுமக்களுக்கு வழ்ங்கியுள்ளது. ஆனால் இதனை தமிழ் கணிமைக்கு பயன்படுத்தலாமா \nஒரு உதாரணமாக இந்த ‘பயில் தமிழ்’ interactive python (ipynb) நோட் புத்தகத்தில் (சுட்டி இங்கு) தொடங்கினால் எப்படி ஓப்பன் தமிழ் நிரல் தொகுப்பை பரிசோதிக்கலாம் என்று காணமுடியும்.\nமுதலில் ஒப்பன் தமிழ் நிரல் தொகுப்பை நிறுவ வேண்டும் – இதற்கு ‘pip3 install open-tamil’ என்ற கட்டளையை கொடுக்கவும். அடுத்து ‘play’ பட்டன் அழுத்தியோ அல்லது ‘Ctrl + Enter’ விசைகளை அழுத்திபயோ இவற்றை இயக்கலாம்.\nமேல் உள்ள உதாரண நிரல் துண்டின் வரிகள் 1 முதல் வரி 6 வரை இருக்கின்றன. இதன் பயன்பாட்டினைக் கொண்டு இலவசமாக எந்த வித சிரிய நிரல்களையும் நீங்கள் இயக்கிட முடியும். ஓப்பன் தமிழ் போன்ற நிரல் தொகுப்புக்களை நீங்கள் எங்களது ஆவணக்கூருகள், மற்றும் உதாரணங்கள் மூலம் இந்த மேகக்கணிமை சேவையால் பரிசோதிக்கலாம்.\nezhillang\t2019, ஆழக்கற்றல், இணையம்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 13, 2019 நவம்பர் 12, 2019 1 Minute\nதமிழ் கணிமைக்கு செயற்கையறிவு சேவைகள்\nஇந்திய அழகியல் – விருந்தினர்கு வரவேர்ப்பறை விளக்கு. புதிய தொடக்கம்.\nஊருக்கு உபதேசம் இல்லாமல், தங்களது சேவைகளின் பயன்களை தாமே முதலில் பயன்படுத்துவதை ‘Eating your Dog Food‘ என்று கணினியாளர்கள் மத்தியில் பேசப்படுவதாவது.\nஇதன்படி தமிழ்கணிமைக்கு உதவும் வகையில் நேரடியாக தானியங்கி, செயற்கையறிவு சேவைகளை முதலில் தனது பயன்பாட்டிற்கு தமிழ் கணினியாளர்கள் கையாளவேண்டும்.\nஎனது பார்வையில் முதல்படி தேவைப்படும் சேவைகளானது:\nதானியங்கி வழி, கணினி உதவி ஆவனங்கள், பயிற்சி நூல்களை (training, tutorial manuals) மொழிபெயர்ப்பது\nஇந்த நூல்கள் அனைத்தும் சில கலைச்சொற்கள் தவிர மற்ற்வை அனைத்தும் ஒரே கோனத்தில் இருப்பவையாகின்றன. தானியங்கி மொழிபொயர்ப்பு செயலிகள் சரியனவையாக அமையும்.\nஇதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி சொல்லமுடியாது. ஒவ்வொரு கலைசொல் அடங்கிய புத்தகமும் வெளிக்கொண்டுவர பல மாதங்களில் இருந்து சில ஆண்டுகள் ஆகின்றன – இந்த கால தாமத்தை குறைக்க வேண்டும்.\nமுக்கியமாக எனது பார்வையில் இந்த நூல்கள் விரைவில் தமிழாக்கம் ஆகவேண்டும்\nPython மொழி உதவி ஆவணங்கள்\nTensorFlow செயற்கையறிவு மென்பொருள் கட்டமைப்பு உதவி ஆவணங்கள்\nவீடியோ வழி, ஒலி வழி – உரை, கட்டுரை, நூல்கள் உருவாக்க செயற்கையறிவு செயலிகள்\nதமிழில் கணினி சார்ந்த தகவல்களை தமிழ் கணினி���ாளர்கள் நேர்வழி பங்களிப்பதும் பயன்படுத்துவதற்கும் ASR, OCR, Video close-captioning, போன்ற செயல்பாடுகள் பலரையும் தமிழ்கணிமைக்குள் வரவேர்க்க உதவும்.\nபுதிய கருத்துக்களையும், புதிய தகவல்களையும் தமிழிலேயே உருவாக்க இது உதவும்\nசெயற்க்கையறிவு அணிமாதிரிகளை பொதுவாக “Model Zoo” என்று அருங்காட்சியகமாக பயன்படுத்துவது.\nதமிழுக்காக பலரும் தங்களது செயற்கையறிவு கருவிகளை உருவாக்குகின்றனர். இவற்றில் பயிற்சி செய்வது ஆகக்கடினமானது, அதிக நேரம் கணிமை செலவெடுக்கும் வழியில் ஆனது. எனவே இவற்றை முடிந்த அளவில் பொதுவெளி (public domain) உரிமத்தில் வெளியிடல் சிறப்பானது\nஇதன் முதல் முயற்சி GitHub-இல் அருங்காட்சியகம்\nதமிழ் அகழாய்வு பற்றிய உதவி செயலிக்கள் (சற்று திசைமாரி மேல் சொன்னமாதிரி இந்த பயன்பாடு கணிமைக்கு நேர்வழி உதவாதது என்க்கு புலப்படுகின்றது)\nஒரு பானை ஓட்டில் எழுதப்பட்ட சொல் தமிழ், தமிழி (பிரமி), அல்லது எண்களா அல்லது எழுத்துக்களா என்பதனை கண்டறிய பொதுமக்கள் கைபேசியில் சொயலிகளின் வழி நிறுவி தொல்லியல் வல்லுநர்களுக்கு சிறந்த சரியான தகவல்கள் அளிக்கும் வகை இந்த செயலிகள் உதவும்.\nமேலும் தமிழ் மொழி கல்வி, சிந்தனைக்களம், தகவல் பரிமாற்றம் போன்றவற்றைப்பற்றி நீங்களும் சிந்தியுங்கள் – கருத்துக்களை இந்த வலையில், அல்லது மின் அஞ்சலிலும் பதிவிடுங்கள்.\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hashreview.com/TheExorcist?rID=5dd622d3a27c334276564e3a", "date_download": "2020-08-15T08:37:39Z", "digest": "sha1:VUO2X5IX7Y5VGKVBWBDQ5WOTPDUH3RHM", "length": 16809, "nlines": 289, "source_domain": "hashreview.com", "title": "#TheExorcist | The exorcist - சபிக்கப்பட்ட திரைப்படம் ! | Reviewed by Gunaa", "raw_content": "\nThe Exorcist - சபிக்கப்பட்ட திரைப்படம் \nஎன்னுடைய பள்ளி நாட்களில் மதுரை நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ் ஆனது இந்தப் படம். இந்தப் படத்தை தனியே அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவியது. பல பேர் திரையரங்கிலேயே மாரடைப்பு வந��து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பள்ளியில் மாணவர்கள் அனைவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.\nகுமுதம் வார இதழில் இந்தப் படத்தின் கதை தொடராக வெளியானது. அதை நான் முழுதுமாக வாசித்தேன்.\nஅப்போது இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு அனுமதியில்லை. ஆனால் பத்து வருடங்களுக்குப் பின்னர் மதுரை அமிர்தம் திரையரங்கில் இந்தப் படத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. மிகவும் அருமையான செவ்வியல் படைப்பாக இந்தப் படத்தை நான் உணர்ந்தேன். ஆனால் எல்லோரும் சொன்னபடி மிரட்டும் அளவிற்கு படத்தில் ஏதுமில்லை. குறிப்பாக பேய்ப் படங்களில் வழக்கமாக மிரட்டும் தடாலடி இசை இந்தப் படத்தில் இல்லை.\nஇப்போது இந்தப் படத்தின் இணைப்பு தற்செயலாக Netflix ல் கண்ணில் பட்டது. உடனடியாகப் பார்க்க உட்கார்ந்தேன். மிக நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் ஆகச் சிறந்த ஒளிப்பதிவுடன் அமைதியாக அச்சுறுத்தியது படம்.\nஇணையத்தில் படத்தைக் குறித்த தகவல்களைத் தேடிய போது தான் உண்மையாகவே நான் அதிர்ந்து போனேன். ஆம்...இந்தத் திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே, படத்தில் பணியாற்றிய பலரைப் பாடாய்ப்படுத்தியிருக்கிறது.\nThe Exorcist நாவல் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் 1970 ம் ஆண்டு வில்லியம் பீட்டர் பிளாட்டி என்ற நாவலாசிரியரால் எழுதப்பட்டது.\nஜார்ஜ் டவுனில் பேய் புகுந்து கொண்டதாகக் கருதப்பட்ட ஒரு சிறுவனுக்கு, கத்தோலிக்கப் பாதிரிமார்களும், ஜார்ஜ் டவுன் பலகலைக்கழக மருத்துவமனையும் இணைந்து போயோட்டும் வேலையைச் செய்தனர். அந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் எழுதப்பட்டதே இந்த நாவல்.நாவலில் சிறுவனின் கதாபாத்திரம் சிறுமி என்பதாக மாற்றப்பட்டது. அந்தச் சிறுவன் பின்னாளில் குணமடைந்து நாசாவில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. அவனுக்கு பேய் பிடித்த போது நடந்த சம்பவங்கள் ஏதும் நினைவில் இல்லையாம்.\nThe Exorcist நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குனர் வில்லியம் பிரேட்கின். மேக் நெயில்ஸ் என்பவரின் வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. முதல் நாளிலேயே வீட்டின் கீழ் தளம் தீப்பிடித்துக் கொண்டது. பேய் பிடித்த சிறுமி ரேகன் படுத்திருக்கும் அறையைத் தவிர மற்ற எல்லாமும் எரிந்து போயின. அந்தப் படுக���கையறை மட்டும் எந்தப் பாதிப்புமின்றி அப்படியே இருந்தது. பின்னாளில் புறா ஒன்று எலக்ட்ரிகல் சர்க்யூட் போர்டில் அடிபட்டதால் தீ விபத்து நேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது.\nபடப்பிடிப்பில் ரேகனின் தாயாக நடித்த நடிகை எலன் பஸ்டின், பேயால் தூக்கி எறியப்படும் காட்சியில் உண்மையாகவே அடிபட்டார். இரத்தத்துடன் அவர் துடித்து விழும் அந்தக் காட்சி படத்தில் அப்படியே பயன்படுத்தப்பட்டது.\nபடத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மேக்ரூன் மற்றும் நடிகை வசிலிகி மேலியாரோ ஆகிய இருவரும் அவர்களது கதாபாத்திரத்தை நடித்து முடித்த பின்னர், படப்பிடிப்பு முழுவதும் முடியாத நிலையில் திடீரென இறந்து போயினர். படத்தில் அவர்களது கதாபாத்திரம் எப்படி இறந்ததோ , கிட்டத்தட்ட அதே போன்ற விபத்து அவர்களுக்கு நடந்திருந்தது.\nமேக்ஸ் ஒன் ஷிடோ என்ற நடிகரின் முதல் நாள் படப்பிடிப்பில் அவரது மகன் இறந்து போனதாக செய்தி வந்தது. அந்த செய்தி வந்த சில நிமிடங்களுக்குள் பேய் பிடித்த சிறுமியாக நடித்த லிண்டா ப்ளேரின் தாத்தா இறந்து போனதாக அடுத்த செய்தி வந்தது. கட்டிலில் இருந்து மேலே பறக்கும் காட்சி படமாக்கப் படுகையில் லிண்டாவிற்கு முதுகில் அடிபட்டது. மேலும் படம் வெளியானதும் அவளுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததன.\nபடத்தில் பாதிரியாராக வரும் டெமின் காராஸ் என்ற நடிகரின் மகன் படப்பிடிப்பில் அவர் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனான்.\nமெர்சிடஸ் மெக் கேம்ப்ரிட்ஜ் என்ற நடிகையின் மகன் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.\nபடம் வெளியான திரையரங்குகளில் பெண்கள் வாந்தி எடுத்தார்கள். பலர் மயங்கி விழுந்தார்கள். இன்னும் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆதாலால் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆம்புலன்ஸ் வெளியில் தயாராக நிறுத்தப் பட்டது.\nவார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இந்தப் படத்தின் வசூலை விட நஷ்ட ஈடு அதிகமாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nபல நாடுகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது.\nஇந்தப் படத்தின் பிலிம் சுருள் சாத்தானின் சக்தியைக் கொண்டிருப்பதாக ரோமன் கத்தோலிக்க சபை கண்டனம் தெரிவித்தது.மேலும் தங்களின் உணர்வுகள் இந்தப் படத்தில் புண்படுத்தப் பட்டதா�� வழக்கு தொடர்ந்தது.\nசபிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை எந்தவிதச் சலனமும் இன்றி முழுமையாகப் பார்ப்பவர்கள், தங்களை ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535697/amp", "date_download": "2020-08-15T08:18:31Z", "digest": "sha1:WB6I4HT7SNNTNYMFGAGVJAXUF2OSVTGN", "length": 12443, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Religious students should not be consolidated. | மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை...அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | Dinakaran", "raw_content": "\nமத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை...அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசென்னை: பள்ளிக் கல்வித்துறை அனுப்பியதாக வெளியான சுற்றறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் இந்து இளைஞர் முன்னணி மற்றும் இந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் மாணவர்களை மதரீதியாக திரட்ட முயல்வதாகவும் ஒழுக்கக் கல்வி, பக்தி, புராணம், இதிகாசம் போன்றவற்றை போதிப்பது போல் மாணவர்களை சித்தாந்த ரீதியாக திரட்டி வருவதும் அரசின் கவனத்துக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதுபோல், கல்லூரிகளில் 10 பேர் கொண்ட குழுக்களாக இந்து மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பணியில் இந்து இளைஞர் முன்னணி ஈடுபட்டிருப்பதாகவும் அக்குழு லவ் ஜிகாத் போன்ற மாற்று மதத்தினர் இந்து பெண்களை காதலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகவும் புகார் வந்துள்ளது. மதம், சித்தாந்தம் அடிப்படையில் மாணவர்கள் ஒன்று சேர்வதை கண்காணிக்குமாறும் மாணவர்களை மதரீதியில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என்றும் உடனடியாக இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாடு கூடத்தில், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது போல், தனியார் துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்��ன. கூட்டத்தில் பேசிய அமைச்சர், விளையாட்டு கழகங்கள் தவறான வழியில் செயல்படுவது தொடர்ந்தால் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு கலைக்கப்படும் என எச்சரித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது என வெளியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் முதலமைச்சரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது என்றும் தெரிவித்தார்.\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு: ஓ.பி.எஸ்சை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை.\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ்.வுடன் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மது விற்பனை அமோகம்: டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு\nதிமுக-வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,643 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,209\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் யார் அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்...துணை முதல்வர் ஓபிஎஸ்-உடன் மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனை.\nதுணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை சந்தித்து 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை\nசென்னை தலைமைச் செயலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அவசர ஆலோசனை\nஅடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள்.: முருகன் உறுதிமொழி\nஎந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு.: ப.சிதம்பரம்\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9.66 லட்சம் பேர் கைது: ரூ 20.34 கோடி அபராதம் வசூல்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்\nதியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்வு: அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்: சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி உரை.\n74வது சுதந்திர தின விழா: சென்னை, கோட்டை கொத்தளத்தில் 4-வது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nமத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை\nசுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்வு.: முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/m-k-stalin-upset-with-k-anbalagan-illness-q6dazd", "date_download": "2020-08-15T09:00:58Z", "digest": "sha1:JOFHFFPMRALLLZS47I4MW6A3SB5NVWZC", "length": 12128, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்! | M.K.Stalin upset with K.Anbalagan illness", "raw_content": "\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n\"கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன் காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று வாழ்த்து தெரிவிக்க யாரும் வர வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிசித்துள்ளார்.\nதிமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 98 வயதான அன்பழகன். இந்நிலையில் மார்ச் 11 அன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n“தமிழனத்தின் நிரந��தரப் பேராசிரியரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர், வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியப் பெருமகார் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச் 1ம் நாள், நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nஎனவே, கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன் காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்க���்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/pubg-mobile-earned-more-than-one-billion-dollars-in-last-six-months/articleshow/76788832.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-08-15T07:28:32Z", "digest": "sha1:SG6CM33LFHLVLWLA62SF5NNSRE7FC23D", "length": 13174, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pubg mobile revenue: பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா அடேங்கப்பா எத்தனை கோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா\nகடந்த ஆறு மாதங்களில் மட்டும் பப்ஜி மொபைல் நிறுவனம் 130 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.\nஉலகளவில் பிரபலமான மொபைல் கேம் விளையாட்டான பப்ஜிக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்) உலகளவில் 130 கோடி டாலர் (ரூ.9,731 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதனால், இதுவரை பப்ஜி மொபைல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் 300 கோடி டாலராக (ரூ.22,457 கோடி) உயர்ந்துள்ளது.\nஇதுமட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவில்தான் அதகளவில் பப்ஜி டவுன்லொட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 17.5 கோடி பேர் பப்ஜி டவுனோடு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்களும் வீட்டிலேயே இருப்பதால் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.\nஇதன் விளைவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 27 கோடி டாலர் (ரூ.22,457 கோடி) வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது. அண்மையில் டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை மத்திய அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, பப்ஜிக்கு ஏன் தடை விதிக்கவில்லை என பெற்றோர்களும், பப்ஜி எதிர்ப்பாளர்களும் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டனர்.\nபப்ஜி விளையாட்டு தென்கொரிய நிறுவனமான ப்ளூஹோலுக்கு சொந்தமானது. இந்த விளையாட்டை விளம்பரப்படுத்த சீனாவை சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் இணைந்துகொண்டது. இதனால் பப்ஜி உலகளவில் பிரபலமடைந்தது. பப்ஜி முழுக்க முழுக்க சீனாவை சேர்ந்த நிறுவனம் இல்லையென்பதால் மத்திய அரசின் தடையில் இருந்து தப்பியது.\nபப்ஜிக்கு அடுத்தபடியாக கடந்த ஆறு மாதங்களில் கரேனா ஃப்ரீ ஃபயர் 30 கோடி டாலர் (ரூ.2,245 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. க்னைவ்ஸ் அவுட் 26 கோடி டாலர் (ரூ.1,946 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. கால் ஆஃப் டியூட்டி மொபைல் 22 கோடி டாலர் (ரூ.1,646 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nFixed Deposit: அதிக வட்டி தரும் வங்கிகள்... சூப்பரா சம்...\nPF Balance: எஸ்எம்எஸ் மூலமாகப் பார்ப்பது எப்படி\nDebit Card: இதை செய்யாவிட்டால் பெரிய ஆபத்து இருக்கு\n45 நிமிடங்களில் வீட்டுக்கே வரும் மளிகை சாமான்கள்\nதங்க பத்திரம் விற்பனை... ரேட் எவ்ளோ தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nதமிழ்நாடுசுதந்திர தினம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி ப��டுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nசினிமா செய்திகள்எஸ்பிபி-யின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nதமிழ்நாடுஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ஓபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை\nசென்னைகாபியில் உருவான காந்தி: தேச பக்தியோடு ஒரு கின்னஸ் சாதனை\nஇந்தியாஅனைத்து பிராந்திய மொழிகளையும் அலுவல் மொழியாக்குக: எஸ்.ஏ.பாப்டே\nஇந்தியாபிரதமருக்கு அதிநவீன விமானம்: அம்மாடியோவ், ரேட் எவ்ளோ தெரியுமா\nதமிழ்நாடுடீக்கடை முதல் பிரியாணி கடை வரை திமுகவின் அட்டகாசம்- கரு நாகராஜன்...\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/01/30/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-15T07:59:17Z", "digest": "sha1:IMHPFWKSZQJL55MD4ATY5FD45HDXUJYG", "length": 13780, "nlines": 226, "source_domain": "tamilandvedas.com", "title": "பக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nநீங்கள் பக்திப் பாடல்களைக் கேட்டிருந்தாலோ பாடியிருந்தாலா கீழ்கண்ட கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல முடியும்; முயன்று பாருங்கள். பக்திப் பாடல்களுடன் சில இலக்கிய நயம் மிக்க பாடல்களும் உள்ளன\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்\nநாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல\nவாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்\n3.அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்\nஅன்பினில் போகுமென்றே – இங்கு\nமொழி எங்கள் அன்னை மொழி\n4.அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலை நீலி;ஒப்பறிய மாமன் உறி திருடி- சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன்\n6.அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்\nதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்\nபதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்\nதீது இலா வடமீனின் திறம் இவள் திறம்\nகாதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப்பாதங் கண்டேன்\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஉனது தோகை புணையாச் சித்திரம்\nஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nபிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்\nஇறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்\nகுறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா\nதிறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே\n1.குமர குருபரர், சகல கலா வல்லிமாலை, 2. பட்டினத்தார் பாடல்கள், 3. பாரதியார் பாடல்கள், 4. காளமேகப் புலவர் பாடல்கள் , 5. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 6. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 7.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 8. இளங்கோ, சிலப்பதிகாரம், 9. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10. கம்பன், கம்ப ராமாயணம், 11.திருமூலர் எழுதிய திருமந்திரம், 12. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 13. பாரதிதாசன் பாடல்கள், 14. தற்கால அவ்வையார், விநாயகர் அகவல், 15. பட்டினத்தார் பாடல்கள்\nபாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/4696", "date_download": "2020-08-15T07:45:01Z", "digest": "sha1:T3JYMBYEB5TIDC3Y6ST6NJCRWUT5I3R2", "length": 3226, "nlines": 69, "source_domain": "www.panuval.com", "title": "சத்தியப்பிரியன் புத்தகங்கள் | Saththiyappiriyan Books | Panuval.com", "raw_content": "\nமெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்\nஇதுவரை இப்படியொரு நூலை நீங்கள் எந்த இந்திய மொழியிலும் வாசித்திருக்கமுடியாது. இப்படியொரு உலுக்கியெடுக்கும் அனுபவத்தை இதுவரை எந்த எழுத்திலும் நீங்கள் பெற்றிருக்கமுடியாது. வாசித்துமுடித்த பிறகும் நீண்டகாலம் நினைவுகளில் தங்கியிருக்கும் உணர்வுபூர்மான பல கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இது வாழ்நாள..\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் மீண்டுமொருமுறை, இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும். சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://superstarelection.com/Poll/Page?fYyhdgfSgfhdFGHhdfSDGFDgfhdfSDFGgdFHDdfhhDHFF=1191", "date_download": "2020-08-15T07:33:56Z", "digest": "sha1:SHIXCFLHXGOEYTHT2Y6F65CYQVQGBMSS", "length": 1742, "nlines": 14, "source_domain": "superstarelection.com", "title": "2021-இல் ஆட்சியை பிடிக்க போவது யார்? -(5)|Superstar Election", "raw_content": "\n2021-இல் ஆட்சியை பிடிக்க போவது யார்\nகணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்\n2021-இல் ஆட்சியை பிடிக்க போவது யார்\n2021இல் ஆட்சியை பிடிக்க போவது யார் என்னும் மாபெரும் கணிப்பு இன்று துவங்குகிறது முதல் சுற்றில் அணைத்து அரசியல்வாதிகளையும் ஒவ்வொரு முறை மோதும் அளவிற்கு வகுக்க பட்டுள்ளது இதில் முதல் சுற்றில் ஐந்தாவது போட்டியாக , ஸ்டாலின் மற்றும் எடப்பாடி அவர்களுக்கு போட்டி நடைபெறுகிறது இணையத்தில் யாருடைய ஆதரவு அதிகம் என்பதை அறிவதே இந்த கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crownest.in/index.php?route=product/product&product_id=182", "date_download": "2020-08-15T07:42:47Z", "digest": "sha1:UJCV76O6ER6UDZD6LQYU5WQ5W6OG6IM6", "length": 14532, "nlines": 322, "source_domain": "crownest.in", "title": "மண்புழு என்னும் உழவன்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nAuthor: பேராசிரியர். சுல்தான் அஹமது இஸ்மாயில்\nமண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள்....\nமண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக���கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள்.\nஇந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல்,..\nஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததாம் நரி என்று கேட்டுள்ளோம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று ..\nஒற்றை வைக்கோல் புரட்சி (Otrai vaikol Puratchi)\nபுதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை என்பதற்கு இயற்கையானது…..\nமண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு உரம்,இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது.உயிரியலை பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்....\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்க..\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\n\"சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல வில..\n\"கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். &n..\n\"அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏ..\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2671-2671purananooru398", "date_download": "2020-08-15T08:25:06Z", "digest": "sha1:R6T4Q6HF5K5BLYG2C5CQPJZ2NY7VGDIM", "length": 4394, "nlines": 63, "source_domain": "ilakkiyam.com", "title": "கடவுட்கும் தொடேன்!", "raw_content": "\nதிணை: பாடாண் துறை: பரிசில் விடை\nஅடுமகள் முகந்த அளவா வெண்ணெல்\nதொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி\nகாடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்\nஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,\nமோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,\nசெறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,\nபாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,\nமெய்களைந்து, இன்னொடு விரைஇ. . .\nமூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,\nஅழிகளிற் படுநர் களியட வைகின்,\nபழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்\nகாவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்\nகிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;\nசெல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;\nநெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்,\nகிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்\nபொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,\n‘அறவர் அறவன், மறவர் மறவன்,\nஇசையிற் கொண்டான், நசையமுது உண்க’ என,\nமீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,\nவள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை\nவிசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,\nஅலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்,\nகடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;\n‘கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்\nபகடே அத்தை யான் வேண்டிவந் தது’ என,\nஒன்றியான் பெட்டா அளவை, அன்றே\nஆன்று விட்டனன் அத்தை; விசும்பின்\nமீன்பூத் தன்ன உருவப் பன்னிரை\nஊர்தியடு நல்கி யோனே; சீர்கொள\nவான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534341/amp?ref=entity&keyword=summer%20holiday", "date_download": "2020-08-15T07:25:21Z", "digest": "sha1:XCHNI7D3PNDDGKSE5Y6C6CWGZNAVRPGD", "length": 7547, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Nilgiris, heavy rain, kunda taluk, holiday, school | கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்ப���ரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nநீலகிரி: தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு: போஸ்டருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என தேனி மாவட்ட செயலாளர் விளக்கம்\nபெரியகுளம் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 676 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.20.53 கோடி அபராதம் வசூல்: காவல்துறை தகவல்\nபுதுச்சேரியில் மேலும் 369 பேருக்கு கொரோனா பாதிப்பு: 7,355-ஆக அதிகரிப்பு\nநெல்லை அருகே மண்டல அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி\nநெல்லையில் தற்கொலை செய்ய முயன்றவரை வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\n74-வது சுதந்திர தினத்தில் நெகிழ்ச்சியான தருணம்: தந்தை உயிரிழந்ததை அறிந்தும் அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய நெல்லை ஆயுதப்படை காவல் ஆய்வாளர்.\nஅடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர்\nராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பில் நின்ற காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\n× RELATED நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/actor-arunraja-kamaraj-latest-stills/", "date_download": "2020-08-15T07:48:31Z", "digest": "sha1:GJ3ZPE3ZWJQYR4QVBA3HYTV3TTOX5MV7", "length": 4005, "nlines": 57, "source_domain": "moviewingz.com", "title": "ACTOR ARUNRAJA KAMARAJ LATEST STILLS - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nnextஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்.\nஎங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” திரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One).\nஎத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக முதல்வருக்கு கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-srikanth-romance-with-chandrika-ravi-in-unkadhal-lrunthal-movie-q68toe", "date_download": "2020-08-15T07:56:00Z", "digest": "sha1:R26P2HLNXCJ6AOQBAZ36FPE26G66N4UR", "length": 11032, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"உன் காதல் இருந்தால்\"... இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையுடன் கூத்தடிக்கும் ஸ்ரீகாந்த்..! | Actor Srikanth Romance With Chandrika Ravi In Unkadhal lrunthal Movie", "raw_content": "\n\"உன் காதல் இருந்தால்\"... இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையுடன் கூத்தடிக்கும் ஸ்ரீகாந்த்..\nநடிகர் ஸ்ரீகாந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த சந்திரிகா ரவியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nமலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலில் தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகிய 3 நாயகிகளும் நடித்துள்ளனர்.\nரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், காயத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார்.\nஹாரர் கலந்த நகைச்சுவை படமான இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த், \"இருட்டு அறையில் முரட்டு குத்து\" படத்தில் பேயாக நடித்த சந்திரிகா ரவியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nசெம்ம கிளாமர் டிரெஸில் இருக்கும் சந்திரிகா ரவியுடன் போர்வைக்குள் ஒட்டி உரசியும், கட்டி புரண்டும் ஸ்ரீகாந்த் செய்துள்ள ரொமான்ஸ் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட அதிரிபுதிரி கிளிக்ஸ் இதோ...\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஅடுத்த அதிர்ச்சி... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி....\nசூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்... கோலிவுட்டே காத்திருந்த படத்தில் கலக்கப்போவது இந்த இரண்டு நடிகர்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீர��யஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/sneha-n4.html", "date_download": "2020-08-15T08:32:19Z", "digest": "sha1:AWTETBGX6XMG2FK454VPT54VOZ7TEDXW", "length": 17476, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முழு விபரம் | Sneha to trim herself - Tamil Filmibeat", "raw_content": "\n34 min ago பளிச்சென தெரியும் முன்னழகு..ஆதித்ய வர்மா பட நாயகியின் தாறுமாறு பிக்ஸ்\n1 hr ago தொடையை காட்டி .. இளசுகளை சொக்க வைத்த பூனம் பஜ்வா \n1 hr ago பாலிவுட் பாடகி சுனிதி சவுகானுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி \n2 hrs ago விஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்\nAutomobiles சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா\nSports மானத்தை காப்பாற்றிய பாக். விக்கெட் கீப்பர்.. இங்கிலாந்துக்கு \"வட போச்சே\"\nFinance ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் 07 - 14 ஆகஸ்ட் 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nLifestyle சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"எழிலை\" எடுப்பாக்க ஸ்னேகா சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாராம்.\nஸ்னேகாவிடம் பல பிளஸ் பாயிண்டுகள் உண்டு. லாலிபாப் முகம், அதே நேரத்தில் வாலிப்பான தேகம். கூடவே கொள்ளையடிக்கும் சிரிப்பு. எல்லாம் சேர்ந்த இந்த அழகிய ராட்சசிக்கு சமீப காலமாக சின்னக் கவலை.\nநீங்கள் பயப்படுவது போல ஒன்றுமில்லை, கொஞ்சம் உடம் போட்டுவிட்டதாக ஸ்னேகாவுக்குள் வருத்தம்.\nஇடுப்பைச் சுற்றி டயர்கள் உருவாவதற்கான ஆரம்ப அறிகுறியும், ஜோதிகா- கிரண் போன்றவர்களுக்கு போட்டியான தொப்பையும் வைக்க ஆரம்பித்துவிட்டதால், உடனே உடலை ஸ்லிம்மாக்குமாறு ஸ்னேகாவுக்கு ஸ்னேகமானவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம்.\nஒரு காலத்தில் கே.ஆர்.விஜயாக்கள் போன்ற மெகா சைஸ் மாமிகள் ஆட்சி நடத்திய தமிழ் சினிமாவில் சிம்ரனின் வரவுக்குப் பின் சிக் உருவங்களுக்கு தனி மவுசு வந்துவிட்டது.\nஸ்னேகாவுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன. சமீபத்தில் ஆயுதம் படத்தில் தனது தொப்பை தன்னை விட்டுவிட்டு பிரஷாந்துடன் தனியே டான்ஸ் ஆடியதைப் பார்த்து வெறுத்துப் போய்விட்டாராம் ஸ்னேகா.\nசரவண சுப்பையா இயக்கத்தில் ஏபிசிடி என்ற படத்திலும் ஸ்னேகா நடிக்கிறார். இதில் ஸ்னேகா தவிர அபர்ணா, நந்தனா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இருவரும் ஸ்னேகாவைவிட ரொம்பவே வயது குறைந்தவர்கள்.\nஆனாலும் அவர்களைத் தூக்கி அடிக்கும் வகையில் தனது தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்னேகா. இதனால் தொப்பைக்கு குட்பை சொல்ல நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிரட் மில்லில் நேரத்தை செலவிடுகிறார்,\nகூடவே நடிகைகளுக்கே உரிய சில இத்யாதி சமாச்சாரங்களுக்கும் \"பில்ட்-அப்\" கொடுக்க முடிவு செய்ள்ளாராம். இதற்காக சில சமாச்சாரங்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளார் என்கின்றன கோடம்பாக்கம் குருவிகள்.\nஅந்த \"சமாச்சாரங்களு��ன்\" ஏபிசிடி மற்றும் அர்ஜூனுடன் சின்னா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் முலம் தனக்கும் \"எடுப்பான\" நாயகிகளின் வரிசையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் ஸ்னேகா.\nஇதுவரை அடக்கமமாய், புன்னகையுமாக வந்து கொண்டிருந்த ஸ்னேகா இனி வரும் படங்களில் கவர்ச்சி அவதாரம் எடுக்கவும் முடிவு செய்துவிட்டார்.இல்லாவிட்டால் மும்பை, தெலுங்கு வரவுகள் தன்னை ரொம்ப சீக்கிரத்திலேயே கல்யாணம் குட்டி என்று வாழ்க்கையில் செட்டிலாக்கிவிடுவார்கள் என்று கருதுகிறார் ஸ்னேகா.\nரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்காங்களாமே.. ஹீரோயினை அடுத்து அவர் காதலரான ஹீரோவுக்கும் கொரோனாவாம்\nசரக்கு.. நொறுக்ஸ் என பக்கா செட்டப்புடன் டிவி பார்க்கும் பிரபல நடிகை.. டிரெஸ்தான் கொஞ்சம் கம்மி\nதமிழ் சினிமாவின் டாப் 8 நடிகைகள்.. வாவ்.. சொல்ல வைக்கும் குழந்தை பருவ போட்டோக்கள்\nஅந்தப் படத்தில் நடிப்பதற்கு.. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் எல்லா ஹீரோயினும் நோ சொல்றாங்களாம்\nதிருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை.. கான்ட்ராக்டர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nடான்ஸ் பிராக்டீஸின் போது விழுந்து வாரிய லக்ஷ்மி மேனன்..தீயாய் பரவும் வீடியோ..அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமுன்னழகை வெளிக்காட்டி எக்கச்சக்க கவர்ச்சியில் ஈஷா குப்தா.. ஆற அமர ரசித்த ரசிகர்கள் \nஇப்போ ஆன்லைன் கிளாஸ்ல பிசியா இருக்கேன்.. ’காவலன்’ நீபாவின் கலகல பேட்டி\nஅப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின் வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு\nலாக்டவுனால் பணக்கஷ்டம்.. உதவிக் கேட்ட நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்\n’எதிர்நீச்சல்’ நாயகி.. பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி.. கொரோனா பாதிப்பு இல்லையாம்\nதொடைக்கு மேல் கிழிந்த பேண்ட்.. டாப்பில் கர்ச்சீப்.. 44 வயதில் ரணகளப்படுத்தும் விஜய் பட நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி அசிங்கமா திட்றாங்களே.. ஆலியா பட்டால் இத்தனை பிரம்மாண்ட படங்களின் நிலைமை என்னாகுமோ\nஇது லிஸ்ட்லயே இல்லையே.. பிகினியில் சூடேற்றும் மாளவிகா மோகனன்.. 'அதை' கேட்டு அடம்பிடிக்கும் ரசிகாஸ்\nவாவ்.. புதுசா.. பாத்ரூம் செல்ஃபி போட்டு தெறிக்கவிட்ட பியூமி ஹன்சமாலி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/hema.html", "date_download": "2020-08-15T08:47:08Z", "digest": "sha1:BZCQXW7YTBP6VAMXKMVPIZLO54EOHQEM", "length": 19657, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாளவிகா.. மீண்டும் ஹீரோயின் | Malavika gets heroine role again - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago பளிச்சென தெரியும் முன்னழகு..ஆதித்ய வர்மா பட நாயகியின் தாறுமாறு பிக்ஸ்\n58 min ago தொடையை காட்டி .. இளசுகளை சொக்க வைத்த பூனம் பஜ்வா \n1 hr ago பாலிவுட் பாடகி சுனிதி சவுகானுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி \n1 hr ago விஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles சவாரி இல்ல... ஆட்டோவை வடை கடையாக மாற்றிய மதுரைக்காரர்... தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா\nNews மூணாறு நிலச்சரிவில் மாண்டுபோன உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் அஞ்சலி\nSports மானத்தை காப்பாற்றிய பாக். விக்கெட் கீப்பர்.. இங்கிலாந்துக்கு \"வட போச்சே\"\nFinance ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் 07 - 14 ஆகஸ்ட் 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nLifestyle சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வழியாய் மீண்டும் தமிழில் ஹீரோயின் ரோலை எட்டிப் பிடித்துள்ளார் மாளவிகா.\nஸ்வேதா கொன்னூர் என்ற சொந்தப் பெயருடன் டாபர் வாடிகா ஹேர் ஆயிலில் ஆரம்பித்து, பேர்னஸ் கிரீம், பிரிட்டானியா பிரட்என விளம்பரப் படங்களில் நடித்தவாரே, பெயரை மாற்றிக் கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் மாளவிகா.\nதமிழில் 10 படங்கள், தெலுங்கில் 7, சொந்த மொழியான கன்னடத்தில் 2, மலையாளத்தில் ஒரு படம் என நடித்து முடித்தமாளவிகாவுக்கு ���ென்னகத்தில் எங்கும் வாய்ப்பில்லாமல் போனதால் மீண்டும் மும்பையில் குடியேறி விளம்பரங்களில் நடித்தார்.\nஒரு ரஷ்ய சூயிங்கம்முக்கு கெட்ட போஸ் கொடுத்து நடித்தார் மாளவிகா. அப்படியே சில கேலண்டர்களுக்கும் உடலைக்காட்டிவிட்டுப் பார்த்தால், விளம்பரப் படங்களும் நின்று போயிருந்தன.\nவெறுத்துப் போன கமலிடம் வந்து கொஞ்சியதில் வசூல்ராஜாவில் ஒரு சின்ன ரோலும் கை நிறைய காசும் கிடைத்தது. அப்படியேசரத்குமாரை வளைத்து இரு படங்களில் சிங்கிள் டான்ஸ் ஆட வாய்ப்பு வாங்கினார். ஆனால், ஹீரோயின் சான்ஸ் என்னமோபடியவேயில்லை.\nஇதையடுத்து மீண்டும் தெலுங்குக்குப் போய் கிளாமரில் குதித்தார். ஆனால், அங்கு ஹீரோ கேமரா முன்பே கூடாத வேலையைசெய்துவிட அதிர்ந்து போன மாளவிகா தெலுங்கை விட்டே தூர வந்துவிட்டார்.\nசொந்த ஊரான பெங்களூர், மாடலிங்குக்காக தாற்காலிகமாக குடியேறிய மும்பை இரண்டுக்கும் கும்பிடி போட்டுவிட்டுதொடர்ந்து சென்னையிலேயே தங்கிய மாளவிகா சான்ஸ் வேட்டையில் தீவிரமாக இறங்கினார்.\nரஜியை சந்தித்து கன்னடத்திலேயே மாத்தாடி ஒரு வழியாக சந்திரமுகியில் சின்ன ரோலைப் பிடித்தார்.\nஇதைத் தொடர்ந்து மாளவிகா நடத்திய பிரம்மப்பிரயத்தனம் காரணமாக ஹீரோயின் ரோல் சிக்கிவிட்டது.\nபடத்தின் பெயர் மனச் சிறகினிலே.. அழகான தமிழ்ப் பெயரில் அழகான ஒரு காதல் கதையை எடுக்கிறார்களாம்.\nஇதில் எப்படி சான்ஸ் பிடித்தார் என்கிறார்களா எல்லாம் கன்னட தொடர்புகள் மூலமாகத் தான். இதில் ஹீரோவாக நடிக்கப்போவது பெங்களூரைச் சேர்ந்த மிதுன் ஜேதஸ்வி (தமிழுடன் இந்த தேஜஸ்வி ஒட்டாமல் தனியே நின்றதால், அதைவெட்டிவிட்டுவிட்டு மிதுன் ஆகிவிட்டார்).\nஇவர் ஒன்றும் புதியவரல்ல. கும்மாளம், ஆஹா எத்தனை அழகு ஆகிய பிளாப் படங்களில் நடித்தாரே. அவரே தான்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக முதலில் சக்ஸஸ் பட நாயகி நந்தனாவைத் தான் புக் செய்தார்கள். ஆனால், மாளவிகா தனதுதிறமையை எல்லாம் காட்டி இந்த வாய்ப்பைப் பிடித்துவிட்டார். இருந்தாலும் நந்தனாவும் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார்.\nபடத்தை இயக்குவது புதுமுக டைரக்டரான ஹரிபிரசாத். கதை. திரைக்கதை, வசனத்தையும் இவரே கவனிக்கப் போகிறாராம்.\nஇந்தப் படம் வெளியானால் தமிழில் மீண்டும் நிச்சயம் ஒரு ரவுண்டு ஹீரோயினாக வலம் வருவேன் என்கிறார் மாளவிக��.\nரேவதி மாதிரி ரோல்கள் செய்யத் தான் சினிமாவுக்கு வந்தேன். சான்ஸ் இல்லாமல் போனதால் கவர்ச்சி முத்திரை குத்தி இப்படிஆக்கிவிட்டார்கள். ஒரு பாட்டுக்கு ஆடவே அழைக்கிறார்கள். அநியாய கவர்ச்சி காட்ட வைக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்மாளவிகா.\nஇருந்தாலும் இந்த மாதிரி ரோல்களை விட்டுவிடவும் மாளவிகா தாயராக இல்லை. கலைப்புலி தாணு தயாரிக்கும் ஒரு படத்திலும்,பிரஷாந்த் நடிக்கும் ஒரு படத்திலும், சந்துரு என்ற படத்திலும் சின்னச் சின்ன கவர்ச்சியுடன் கூடிய டான்ஸ் ஆடும் ரோல்களைவாங்கியிருக்கிறார் மாளவிகா.\nகூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை...\nபெண் போட்டியாளர்களுக்கு கர்ப்ப பரிசோதனை.. பிக் பாஸ் போட்டியாளர் வெளியிட்ட ஷாக் தகவல்\nமுதலில் உங்க ஆபாச வீடியோவை அந்த சைட்டில் இருந்து நீக்குங்கள்: நடிகையை விளாசிய ஸ்ரீ ரெட்டி\nஅந்த வாயாடி நடிகை சமூக வலைதளத்தை விட்டு ஓட அவர் தான் காரணமா\nஎப்படி எல்லாமோ ஐஸ் வைக்கும் ஒல்லி நடிகை.. மீண்டும் சிக்குவாரா அந்த மாஸ் ஹீரோ.. கோலிவுட் கிசுகிசு\nஹீரோக்கள் துரத்தும் கொரோனா வைரஸ் ..யாரு பாத்த வேல டா இது ..ட்ரெண்டிங் வீடியோ \nரொம்ப வேடிக்கையா இருக்கு.. பாலிவுட் பத்தி கோலிவுட் பேசுது.. 'நாஸ்டி ப்ளேஸ்' வெளுத்து வாங்கிய நடிகை\nஅப்போ புரியல.. இப்போ புரியுது.. ஆண்களுக்கு எதிராக அந்த நடிகை போட்ட டிவீட்டுக்கு இதுதான் காரணமா\nஅமலா பாலா.. அனாபெல்லா பேயா.. முன்ன எலும்புக்கூடு.. இப்போ இத்தனை பல்ப்.. ஒரு மார்க்கமாவே ஆயிட்டாரே\nபனிப்போர்.. அந்த ஒல்லி நடிகருடன் நம்பர் நடிகை ஜோடி சேராமல் இருக்க அது தான் காரணமா\nஹாலிவுட்டா.. கோலிவுட்டா.. கிரியேட்டர்களின் புது முயற்சி... டிரெண்டாகும் போஸ்டர் \nஓ அது தான் விஷயமா.. நடிகர் ஓய்வு குறித்த வதந்தி.. இப்படியொரு உள்குத்து இருக்குதாம்\nகல்யாணம்லாம் இப்போதைக்கு இல்லையாம்.. எல்லாமே அந்த நடிகர் கொளுத்திப் போட்ட திரியாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதலைவனை பாக்காமலே போறேன்.. விஜய் குறித்து பதிவிட்டு தற்கொலை செய்த பாலா.. சோகத்தில் முழ்கிய ரசிகர்கள்\nஇது லிஸ்ட்லயே இல்லையே.. பிகினியில் சூடேற்றும் மாளவிகா மோகனன்.. 'அதை' கேட்டு அடம்பிடிக்கும் ரசிகாஸ்\nஆந்திர ஹீரோ சவாலை ஏற்ற நடிகர் விஜய், ஆந்திர முதல்வரை போல.. ஆஹா.. அதகளப்படுத்தும் அரசியல் போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த ���ட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/07025110/Attempting-to-twist-the-subconscious-into-the-Dravidian.vpf", "date_download": "2020-08-15T07:21:02Z", "digest": "sha1:37SQ57BZJV47AIPGBJ5DXXWA7JGW7JK6", "length": 11301, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attempting to twist the subconscious into the Dravidian civilization and Hindu civilization; Director Bharathiraja complained || திராவிட நாகரீகம், இந்து நாகரீகம் என்று கீழடி அகழாய்வை திரிக்க முயற்சி; டைரக்டர் பாரதிராஜா புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nதிராவிட நாகரீகம், இந்து நாகரீகம் என்று கீழடி அகழாய்வை திரிக்க முயற்சி; டைரக்டர் பாரதிராஜா புகார்\nகீழடி அகழாய்வு குறித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம், அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன.\nசங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும் சங்கத்தமிழ் ஆர்வலர்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சில���் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.\nஅந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/06/06093954/1586153/Trump-thanks-Iran-for-releasing-American-hostage.vpf", "date_download": "2020-08-15T07:26:20Z", "digest": "sha1:KBDJDMCWDLMKJBVW7P6VIY7ZICEKALMM", "length": 20153, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க கைதி விடுதலை: ஈரானுக்கு டிரம்ப் நன்றி || Trump thanks Iran for releasing American hostage", "raw_content": "\nசென்னை 15-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க கைதி விடுதலை: ஈரானுக்கு டிரம்ப் நன்றி\nஅமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்தது. இதற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இரு தரப்பு ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு எனவும் கருத்து கூறினார்.\nஅமெரிக்�� கைதியை ஈரான் விடுதலை செய்தது. இதற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இரு தரப்பு ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு எனவும் கருத்து கூறினார்.\nஅமெரிக்க நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் ஒயிட் (வயது 48). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஈரான் நாட்டின் மஷாத் நகரில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றார்.\nஆனால் அங்கு அவர் ஈரான் நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குறிப்பிடப்படாத குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு கடந்த ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇப்போது அவரை ஈரான் அரசு விடுதலை செய்துள்ளது.\nஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து அவர் ஈரான் திரும்பி உள்ளார்.\nஇந்த தருணத்தில் அமெரிக்க கைதி மைக்கேல் ஒயிட்டை ஈரான் விடுதலை செய்திருக்கிறது. இவர் கடந்த மார்ச் மாதம் மருத்துவ காரணங்களையொட்டி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, டெக்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.\nஇப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒயிட் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் விமானத்தில் அவர் ஈரானில் இருந்து புறப்பட்டு விட்டார். வெளிநாடுகளில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கர்களையும் விடுவிப்பதற்கான பணியை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்” என குறிப்பிட்டார்.\nஅதைத் தொடர்ந்து ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஒயிட், ஜூரிச் நகரில் இருந்து தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nமைக்கேல் ஒயிட், ஈரானில் விடுவிக்கப்பட்டு, அமெரிக்கா வரும் செய்தி அறிந்து அவரது தாயார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “ கடந்த 683 நாட்களாக என் மகன் மைக்கேல் ஒயிட் ஈரானில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார். நான் ஒரு கனவாக வாழ்ந்து வந்தேன். அந்தக் கனவு முடிந்து விட்டது என்று அறிவிக்கும் பாக்கியவதியாக நான் இருக்கிறேன். என் மகன் அமெரிக்காவுக்கு பத்திரமாக திரும்பிக்கொண்டிருக்கிறார்” என கூறினார்.\nமைக்கேல் ���யிட், தனது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றுசேருவதை காண எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிட்டார்.\nமைக்கேல் ஒயிட்டை விடுதலை செய்திருப்பதற்கு ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ நன்றி ஈரான். இது ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது” என கூறி உள்ளார்.\nஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2018-ம் ஆண்டு விலகிக்கொண்டதில் இருந்து இரு நாடுகளிடையேயும் சுமுகமான உறவு இல்லை.\nஈராக்கில் இந்த ஆண்டு ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொன்றதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல் உச்சம் அடைந்ததும், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது நினைவுகூரத்தக்கது.\nDonald Trump | ஈரான் | டிரம்ப் | ஈரான்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nவிழுப்புரம், கரூர், கூத்தநல்லூர் சிறந்த நகராட்சிகளாக தேர்வு\nகொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது\nமக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ளேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி\n74வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்\nகமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி பிரச்சினை எழுப்பும் டிரம்ப்\nஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா\nஇந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர தின வாழ்த்து\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.60 லட்சத்தை கடந்தது\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை\nசீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப் - தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்\nஅமெரிக்காவில் சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் நுழைய தடை: டிரம்ப் அரசு திட்டம்\nவெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் - டிரம்புக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம்\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா\nமகளின் 25வது பிறந்தநாளன்று மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகர்\nகொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n8 வடிவ நடைப்பயிற்சியை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால்...\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 3 ஆயிரம் குறைப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்\n“தலைவனையும்... மாஸ்டர் படத்தையும் பார்க்காமலே போறேன்” - டுவிட் செய்துவிட்டு விஜய் ரசிகர் தற்கொலை\nஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2015/10/2015-bloggersmeet2015.html", "date_download": "2020-08-15T07:09:45Z", "digest": "sha1:IXCGCDZZGK47OQBYCJ7DBD6OAWFPSU6I", "length": 4026, "nlines": 61, "source_domain": "www.malartharu.org", "title": "பதிவர் சந்திப்பு 2015 நேரலை பகுதி இரண்டு", "raw_content": "\nபதிவர் சந்திப்பு 2015 நேரலை பகுதி இரண்டு\nஅய்யா முனைவர் S. இராமகிருஷ்ணன் காணொளி கண்ணுற்றேன்\nசெவியுற்றேன், நெஞ்சம் நிறைவுற்றேன். நன்றி\nதங்களின் தலைமையில் நேரடி காணொளி காட்சி சிறப்பாக ஒலிப்பரப்பானது அறிந்தும் கேள்விப்பட்டும் எனது பாராட்டுகளை தங்களுக்கும் தங்களின் புதுகை கணினிக் குழுவிற்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல��களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thinakaran.lk/2020/07/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54134/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:08:57Z", "digest": "sha1:2RUBOA2T5UNEDYPGD3YZMSXD5FI6362T", "length": 11388, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஓய்வு பெற இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்? | தினகரன்", "raw_content": "\nHome ஓய்வு பெற இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்\nஓய்வு பெற இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்\n- நில்வளா கங்கையில் பொலிஸார் தேடுதல்\nநில்வளா கங்கையின் மாகல்லகொட நீர் பம்பும் பகுதிக்கு அருகில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்றிரவு (01), குறித்த நபருடன் மேலும் இருவர் அவ்விடத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி கங்கையினுள் தவறி வீழ்ந்துள்ளது.\nஅத்தொலைபேசியை எடுப்பதற்காக, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கங்கையில் இறங்கியுள்ளார். இதன் பின்னர் அவர், தன்னை ஒரு முதலை கடிப்பதாக கூச்சலிட்டுள்ளார்.\nஆனால், அவ்வேளையில் அவரைக் காப்பாற்றுவதற்கு எவராலும் முடியாமல் போயுள்ளது.\nஇவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை இன்று (02) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n54 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஒருவரே குறித்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.\nஅவர் உடல்நலக் குறைவு காரணமாக, தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n10 கி.கி. கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஉயிரிழந்த புலனாய்வு கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு\nசிறைச்சாலை பஸ் விபத்து; 3 பெண்கள் உள்ளிட்ட 6 கான்ஸ்டபிள்கள் காயம்\nகாணாமல் போன பொலிஸ் கா���்ஸ்டபிளின் சடலம் மீட்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16498", "date_download": "2020-08-15T07:14:06Z", "digest": "sha1:W65E64SCV7INNCWDLIH5EBNMVHMF6Q3Z", "length": 17421, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறை���ு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2015\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில், செப். 06 அன்று, நகர பள்ளிகளுக்கிடையிலான பொதுஅறிவு வினாடி-வினா போட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3065 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகத்தர் காயல் நல மன்றம் சார்பில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, வரும் செப்டம்பர் மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கிடையிலான பொதுஅறிவு வினாடி-வினா போட்டி, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வினாடி-வினா போட்டிகளை சுவைபட நடத்திப் புகழ்பெற்ற - கோயமுத்தூரைச் சேர்ந்த செந்தில் குமார் போட்டியை நடத்தவுள்ளார். இதுகுறித்த விபர அறிக்கை வருமாறு:-\nகடந்தாண்டு (2014) கத்தர் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nBSNL தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு\nசெப்டம்பர் 01 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமாணவியர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது சுபைதா மேனிலைப்பள்ளி ஆண்டு விழா\n இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nஉள்ஹிய்யா 1436: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3000 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1436: ஐ.ஐ.எம்.இல் மாடு ஒரு பங்குக்கு ரூ.3000 நேரில் பதிவு செய்ய வேண்டுகோள் நேரில் பதிவு செய்ய வேண்டுகோள்\nஉள்ஹிய்யா 1436: அப்பா பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3 ஆயிரம் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஆகஸ்ட் 31 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (01-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nSDPI சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nஆகஸ்ட் 30 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசெப்டம்பர் 5 - சனிக்கிழமை - அன்று, சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை (MEET THE STATE TOPPERS) நிகழ்ச்சி நடைபெறுகிறது\nமஹான் உமர் வலிய்யுல்லாஹ் 219ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 34-ஆவது பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்\nஊடகப்பார்வை: இன்றைய (30-08-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆகஸ்ட் 29 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nஊடகப்பார்வை: இன்றைய (29-08-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇரண்டாவது பைப்லைன் திட்டம்: நிறைவுறும் நிலையில் பிரதான குழாய் பதிக்கும் பணிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/Maisie322700/activity", "date_download": "2020-08-15T08:13:32Z", "digest": "sha1:CJ5TQBE2NMXCEW7LLEC675GVATOZHRI2", "length": 4455, "nlines": 45, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent activity by Maisie322700 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் த��ற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/05/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/51912/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-74-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-15T07:48:07Z", "digest": "sha1:WTXJDJZTDL3XMFWNQEJMXTRXK4IXCAJW", "length": 10430, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "மியன்மாரிலிருந்து 74 இலங்கையர்கள் வருகை | தினகரன்", "raw_content": "\nHome மியன்மாரிலிருந்து 74 இலங்கையர்கள் வருகை\nமியன்மாரிலிருந்து 74 இலங்கையர்கள் வருகை\nகொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு திரும்ப முடியாமல், மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 74 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (16) வந்தடைந்துள்ளனர்.\nமியன்மார் தேசிய விமான சேவைக்கு சொந்தமான MAI 8M611 எனும் விசேட விமானத்தில், அவர்கள் இன்று நண்பகல் 12.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nகுறித்த விமானம், மியன்மாரின் யங்கோன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டிருந்தது.\nஇவ்வாறு வருகை தந்தோர், இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு கொரோனா தொற்றுநோய்க்கான அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் சோதிக்கப்பட்டனர்.\nஇதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக விசேட பஸ் வண��டியில் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\n235 பேருடன் ஜப்பானிலிருந்து விசேட விமானம் வருகை\n288 இலங்கையர் மாலைதீவிலிருந்து வருகை\nபயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் மே 31 வரை நீடிப்பு\nஒரு சில நாடுகளுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயங்கோன் சர்வதேச விமான நிலையம்\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவு���் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/sample.aspx", "date_download": "2020-08-15T07:04:40Z", "digest": "sha1:5QOKT545EZOFGHKSFFLFKT3WGSZTF55U", "length": 2100, "nlines": 21, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:33:52Z", "digest": "sha1:BG3CPP66U3E2GMPISW6CDXXH3ZANBN2L", "length": 6335, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திசைவித்தல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிசைவித்தல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெருநகர் பரப்பு வலையமைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nமிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல் (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணிம இடைவெளி (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைக் கணிப்பீடு (← இணைப்புக்கள் | தொகு)\nசிஸ்கோ சிஸ்டம்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையம் (← இணைப்புக்கள் | தொகு)\nஜூனிபர் நெட்வொர்க்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nவழித்திருத்தல் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதிசைவி (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய சமத்துவம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்பு��ு:இணையம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅகலப்பட்டை இணைய சந்தா எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய வழங்கிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய பொறியியல் பணிக்குழு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2298538&Print=1", "date_download": "2020-08-15T07:09:22Z", "digest": "sha1:7OUH46XCKT7OIFF66EQDBQ3ZO4QGSHFX", "length": 10311, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| திடீர் தீ விபத்து: 3 வீடுகள் சேதம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nதிடீர் தீ விபத்து: 3 வீடுகள் சேதம்\nகம்மாபுரம்: கம்மாபுரம் அருகே மர்மான முறையில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமானது.கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் காலனி காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரகுமார்,37, இவரது, கூரை வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த ஆடியபாதம், 70, ஜெயக்குமார், 40, ஆகியவர்களின் வீடுகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். இதில், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n விநாயகர் சதுர்த்திக்கு தயாரான சிலைகள்...வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்\n1. மண்டல இணைப் பதிவாளர் கடலுாரில் பொறுப்பேற்பு\n2. ஆடிகடைசி வெள்ளி கோவிலில் உற்சவம்\n3. கருப்பு பேட்ஜ் அணிந்து பணி\n4. ஆடி கடைசி வெள்ளியையொட்டி கோவில்களில் கூழ்வார்த்தல்\n5. தொளார் ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா\n1. அரசு மணல் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு\n2. கடலுார் மாவட்ட எல்லையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு\n3. மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்:\n4. அம்மா உணவக ஊழியர் உடல் 40 மணி நேரத்துக்கு பின் தகனம்...\n5. ஆற்றில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563897&Print=1", "date_download": "2020-08-15T07:55:22Z", "digest": "sha1:XVFUMO4SRFAXIMX42UQGEW565AP3IOII", "length": 8222, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஎங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு\nபுதுடில்லி: 'லடாக் மோதலில் சீன வீரர்கள் 43 பேர் இறந்ததாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்; எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை' என சீனா மறுப்பு தெரிவித்தது.\nகடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தற்போது அதனை மறுத்துள்ளது.\nஇந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன. தற்போது இதை மட்டுமே கூற விரும்புகிறேன்.\nஇரு தரப்பு பேச்சில், படைகளை விலக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டதா என்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது. துாதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர் உயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன.\nஇந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமும்பையில் 1000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்\nஹிந்தி ���டிகர் உயிரிழந்த சோகம்; கோவையில் ரசிகர் தற்கொலை(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=19121", "date_download": "2020-08-15T07:18:58Z", "digest": "sha1:CNVD5CGVTO7RJYICYY7JCDB57R7CDJJC", "length": 8635, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பார்த்திபன் படத்தில் சிம்ரன் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nவிஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மூலம் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். அதன் பிறகு தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திருமணத்துக்குப்பிறகு நாயகியாக நடிக்க வாய்ப்பு ஏதும் வரவில்லை.\nபின்னர் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தார். ‘ஆஹா கல்யாணம்’ ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘கரையோரம்’ ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் வந்தார்.\nஇப்போது பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்திலும் சிம்ரன் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக சாந்தனு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். மேலும் படத்தில் பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கூறிய சிம்ரன், “பார்த்திபன் இயக்கத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நான் சிறிது நேரம் வந்து சென்றாலும் என்னுடைய கேரக்டர் உங்கள் மனதில் பதியும்படியாக இருக்கும். மேலும் படங்களில் சிறிய கேரக்டரில் நடிக்க அழைத்தாலும் எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்’’ என்றார்.\nலண்டன் ரசிகர்களை சென்னை 28 – II திரைப்படம் மூலம் உற்சாகப்படுத்த தயாராக இருக்கின்றது ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’\nபேச அனுமதித்தால் பூகம்பமே உண்டாகும்: ராகுல்காந்தி\nபொன்மகள் வந்தாள்- விமர்சனம் இதோ..\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர்..\nமே 10 வெளியாகிறது விஷால் நடிப்பில் “அயோக்யா”..\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் “குப்பத்து ராஜா”..\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2017/06/03/special-article/", "date_download": "2020-08-15T07:59:49Z", "digest": "sha1:PCLRWDJXD75IJYTTR2OU3265Z4WZX7MB", "length": 26645, "nlines": 197, "source_domain": "keelainews.com", "title": "மாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் ...ஒரு சாமானியனின் ஆதங்கம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் …ஒரு சாமானியனின் ஆதங்கம்…\nJune 3, 2017 கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சமுதாய கட்டுரைகள், செய்திகள், விழிப்புணர்வு கட்டுரைகள் 4\nமுன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, இஸ்லாமியர்கள் முதல் பிற சகோதரர்கள் வரை எந்த பேதமின்றி மூன்று நாட்களுக்கு கூடும் இடம் பெருநாள் மணல் மேடு. ஆனால் முற்காலத்தில் இருந்த நோக்கமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் இன்றைய நவீன உலகில் எவ்வாறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை அழகிய முறையில் அலசி ஆராய்ந்துள்ளது, இந்த வாசகனின் கட்டுரை….\nசில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கீழக்கரையின் வடக்கு மூலையில் உடற்பிணி போக்கும் மருத்துவராகவோ, அகப்பிணி போக்கும் அறிஞராகவோ இருவர் வாழ்ந்து வந்தவர்கள் பின்னர் மக்களுக்கு உதவி செய்து வழி நடத்தி மக்களின் அபிமானத்திற்கு பாத்திரமானார்கள். அந்த அபிமானமானவர்கள் தான் கொந்த கருணை அப்பா, மரியம் பீவி அம்மாள்.\nஅவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈத்பெருநாட்களில் பரஸ்பர வாழ்த்துக்காகவும், மரியாதைக்க���கவும் (ஜியாரத்) சந்திக்கச்சென்றவர்கள், அவர்கள் மறைந்த பின்பும், அப்பழக்கம் வழக்கமாக மாறியது என்றே கூறலாம். பின்னர் கூட்டம் கூடியது, அதனால் உண்டானது திண்பண்ட கடைகளும், ராட்டினங்களும். ”ஜியாரத்துடன்” பொழுதுபோக்கு இணைந்தது… நாளடைவில் வழக்கம் மறந்து பொழுதுபோக்கே பிரதானமானது…..\nஇல்லாதவர்கள் பிழைப்பிற்காக கடை விரித்தார்கள்… இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்காக கடை விரித்தார்கள். அதை பொறுப்பாளர்கள் வருமானமாக பயண்படுத்தி ”வரி” விதித்தார்கள். ஆனால் “விதி” விதிக்கவில்லை.\nஇந்த வழக்கம் தொடர்ந்தாலும், 20 வருடங்களுக்கு முன்னர்:-\nபோதிய வாகன வசதி கிடையாது,\nபோதிய “லைட்” வசதி கிடையாது,\nமொபைல் ஃபோன்கள் கிடையாது, (ஏன் போஸ்ட் ஆபீஸ் தவிர வேறு எங்கும் லேன்ட்லைன் ஃபோனே கிடையாது.)\nஇன்றைய தொழில்நுட்பங்களும் அப்போது கிடையாது. ஆகையால் உள்ளூர்வாசிகளுக்கு திருவிழாவாகவே இந்த மணல்மேடு அமைந்தது. ஆகையினால் மணல் மேட்டின் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்த நேரம் அது உச்சி சாய்ந்தது முதல் சூரிய மறைவு வரை மட்டுமே. (மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை).\nஆனால் இன்று நிலைமை தலைகீழ்………..\nமணல்மேட்டின் கட்டுப்பாடில்லாத நேரம், சூரிய மறைவிற்குப்பிறகு தான் தொடங்குகிறது, இரவு 10 மணிக்கு மேலும் கூட்டம். அதிகமானோர் வெளியூர் வாசிகள், அதுவும் பெண்கள் கூட்டம் அதிகம். இளவட்டங்கள் கைகளில் ஹை டெக் கேமரா மொபல்கள். அச்சுருத்தி சீறிப்பாயும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள். அதிலிருந்த கிளம்பும் வின்னைத் தொடும் காற்றை மாசுப்படுத்தும் புகைப்படலம்.\nதிருவிழாவில் வியாபாரம, நடத்த பிரத்யேக அனுமதி பெற கட்டணங்கள்….\nபாதுகாப்பிற்கு வரும் காவல் துறைக்கான செலவினங்கள்…\nகடை வைப்பவர்களிடம் “வரி” வசூல்….\nஅதையும் தாண்டி வரியில்லா ”திருட்டு” வியாபாரங்கள்….\nஅடுத்தவர்களின் பைகளை பதம் பார்க்கும் ஜேப்படி திருடர்கள்,\nமணல் மேடை மாசு படுத்தும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பேப்பர்கள், துரித உணவு கழிவுகள்….\nமூன்று நாள் முடிந்து நான்காம் நாள் காலை முதல் சமூக ஆர்வலர்களின் “மணல்மேட்டில் சுகாதார சீர்கேடு” என்று கவலை. இந்த வழிமாறிய வழிமுறையை கடந்த 20-25 வருடங்களாக முறைப்படுத்த தெருவின் மீது அக்கறை கொண்டு தெரு சகோதரர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில��யே முடிந்திருக்கிறது.\nஉதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இளைஞர் பட்டாளம் ஒன்று காவல் காத்து இரவு 7 மணி முதல் “பெண்களுக்கு மட்டும்” என்று முயற்சி செய்து பார்த்தது, மாணவர்கள் வைத்து கல்வி பொருட்காட்சி நடத்திப்பார்த்தது, ஆனால் இவை அனைத்தும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய நிர்வாகம் போதிய ஒத்துழைப்பும், அங்கீகாரமும் இல்லாத காரணத்தால் அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர்.\nஅன்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒதுங்கியதின் விளைவு, இன்று ஆண்-பெண் கலப்பிற்கும், ஈவ் டீஸிங்கிற்கும், திருட்டிற்கும், அதிக விலை வியாபரங்களுக்கும், நிர்வாகமே காரணமாகி விட்ட அவல நிலை. ”காலைச்சுற்றிய நல்ல பாம்பாக” கிடக்கும் இந்த பிரச்சனையை பல நிர்வாக கமிட்டி பொறுப்புக்கு வந்து இம்மியளவும் முறைப்படுத்த முடியவில்லை, முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.\nவரலாறு பேசப்போகும் இந்த முறைப்படுத்தல் எப்போது நடக்கும்\nயார் அந்த நல்ல பெயரை தட்டிச்செல்லப்போகிறார்கள்\nதெரு ஜமாத்தா, ஊர் ஜமாத்தா, நகராட்சியா, காவல்துறையா\nஊரின் நலனிலும், தெருவைச் சார்ந்தவன் என்ற முறையில் சில பின்வரும் வழிகளில் ஏதேனும் சிலவற்றை செயல்படுத்தும் பட்சத்தில் மணல் மேட்டை அனைவரும் மனம் விரும்பும் மேடாக மாற்றலாம்…….\n1. சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் மட்டும் அனுமதி கொடுப்பது.\n2. முறைப்படுத்தப்பட்ட நேரமாக மாலை 4 மணி முதல் 7 மணி வரை.\n3. நுழைவு கட்டணமாக குறைந்த பட்ச தொகையை நிர்ணயித்தல்.\n4. ஒவ்வொரு கடையிலும், ராட்டினத்திலும் கண்டிப்பாக ஒரு பெண் வேலையாள் வைக்க நிர்பந்தித்தல்.\n5. மாலை 4 மணி முதல் 7மணி வரை வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்தும், தைக்கா முனையிலிருந்தும் மணல் மேட்டிற்கு வாகன போக்குவரத்தை தடை செய்தல்.\n6. ஏர்வாடி வளைவு ECR சலை வழியாக டெலிஃபோன் எக்ஸ்சேன்ஞ் வரை மட்டுமே வாகனங்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்குதல்.\n7. கடைகளுக்கு, ராட்டினங்களுக்கு முறையான கட்டணங்கள் நிர்ணயித்தல்.\n8. உள்ளூர் வாசிகள் கடை வைக்க முன்னுரிமை வழங்குதல்..\n9. பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்க தனி இட வசதி செய்தல்.\n10. தெருவைச் சார்ந்த சமூக அமைப்புகளைக் கொண்டே நிகழ்வை கட்டுக்குள் வைக்க காவல் குழுக்கள் அமைத்தல்.\nஇதை எழுத்துக்களில் எளிதா�� எழுதிக்காட்டி விட்டேன், ஆனால் இதை செயல்படுத்தி ”களம் காண்பவர்களே வெற்றியாளர்கள்.”\nபொறுப்பிள் உள்ள நிர்வாகிகள் இறையருள் நாடி முயற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றத்தை உண்டாக்கலாம்\nஆதங்கத்துடனும், ஏக்கத்துடனும், கீழக்கரையைச் சார்ந்த கீழை நியூஸ் வாசகன்…\n(பெயர் குறிப்பிடுவதால் வயதில் சிறியவர்கள் கூறுவதால் மூத்தவர்கள் இதை”கெளரவ” பிரச்சனயாக எடுத்துவிடக்கூடாது என்பதாலும்,நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் போகக்கூடாது என்பதாலும், இதைப்படிக்கும் “உங்கள் மனசாட்சியாக” இருந்து கொள்கிறேன்)\nஇந்த நிகழ்வு சம்பந்தமாக ஆதாரப்பூர்வ வரலாறு மற்றும் முறைப்படுத்த மேலதிக விபரங்கள் இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு வரவேற்கிறோம், அதனை தொகுத்து வெளிட ஆவலாய் உள்ளோம்.\nஇது ஒரு வாசகனின் சமீபத்திய ஆதங்கம்தான், ஆனால் இது சம்பந்தமாக இதனால் ஏற்படும் குழப்பங்கள், கலாச்சார சீரழிவு மற்றும் சுற்றுபுற சூழல் பற்றி சமூக ஆர்வலர்கள் எழுப்பிய ஆதங்க பதிவுகளை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்…\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nரத்த தானத்தினை வலியுறுத்தி 11டன் லாரியை ஒரு விரலால் இழுத்த யோகா மாஸ்டர்..\nவைரவிழாவில் ஆர்ப்பரித்த பேராசிரியர் காதர் முகைதீன்…\n(மணல்)மேடு விஷயத்தில் நாம் தாழ்ந்து விட்டோம்.\nமணல் மேடு நிகழ்வுகள் வருடா வருடம் மானம் போகும் நிகழ்வாக மாறி வருவது நன் மக்களுக்கு வேதனை அளிக்கக் கூடியதே. இந்த வருட நிகழ்வுக்கு போதிய காலம் உள்ளது. இது ஊர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருப்பதால் ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும் கூடிய விரைவில் நல்லதொரு முடிவு ஏற்பட படைத்தவனிடமும் பொறுப்பு சாட்டுவோம் அசிங்கமோ விபரிதமோ ஏற்படும் முன்.\nஅருமை இதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வர முயற்சி எடுக்கவும்\nஅருமையான யோசனை. வயதில் சிறியவராக இருந்தாலும் , உங்களின் ஆதங்கம் (கட்டுரை) மேல்.\nநடைமுறை படுத்த எல்லோரும் முயற்ச்சி எடுக்க வேண்டும்.\nகீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..\nபெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுத��்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\nசிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து… இரண்டு பேர் படுகாயம்….\nநெல்லையில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி\nகாந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).\nபுதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:2011N1&uselang=ta", "date_download": "2020-08-15T07:45:42Z", "digest": "sha1:Q26K4ZG7J5OU6FOHYAMWVKB6XYUQQL7J", "length": 2237, "nlines": 28, "source_domain": "noolaham.org", "title": "பயனர்:2011N1 - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பயனர் தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளார். இவரது தடை பதிகையின் அண்மைய மாற்றம் கீழே தரப்பட்டுள்ளது:\n03:05, 9 பெப்ரவரி 2015 Gajani (பேச்சு | பங்களிப்புகள்) முடிவிலி நேர அளவிற்கு 2011N1 (பேச்சு | பங்களிப்புகள்) தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டு���்ளது)\nதற்பொழுது இப்பக்கத்தில் உரை எதுவும் இல்லை. நீங்கள் பக்கத் தலைப்பை வைத்து அல்லது மற்ற பக்கங்களில், அல்லது அல்லது தேடுதல் தொடர்பான பதிவுகளில் தேடலாம்., ஆனால் இந்தப் பக்கத்தை உருவாக்க அனுமதியில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2019/12/blog-post_10.html", "date_download": "2020-08-15T07:51:49Z", "digest": "sha1:SKBNDULGPOHBAS6TGTAU7P3QUWS3OJVO", "length": 3826, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: நிர்வாக முன்மொழிவிற்கு எதிர்ப்பு!", "raw_content": "\nERP மூலமாக சங்கங்களை மாற்றிக் கொள்ளும் முன்மொழிவை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம்\nகார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு, 2019, டிசம்பர் 6ஆம் தேதி கொடுத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை கலந்தாலோசிக்காமல் கார்ப்பரேட் அலுவலகம் முடிவுகள் எடுக்கும் விஷயத்தை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் கடிதம் கொடுத்துள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தின் அமலாக்கத்தின் காரணமாக, வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஊழியர்கள் சங்கங்களை மாற்றிக் கொள்வது தவிர்ப்பது என்பதை ஒரு கட்ட விஷயமாக, BSNL ஊழியர் சங்கம் ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.\nமேலும் வருடத்திற்கு ஒரு முறை ஊழியர்கள் தங்களின் விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம் என்கிற முன்மொழிவையும் ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.\nஎனினும் இதற்கு மேல் ஊழியர்கள், சங்கங்களை ERP மூலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற SR பிரிவின் முன்மொழிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. ஒரு நல்ல எண்ணிக்கையிலான ஊழியர்கள் கணிணி பயன்பாட்டில் சளரமாக இல்லையென்ற காரணத்தால், தற்போதுள்ள சங்கங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையே தொடர வேண்டும் என்றும் BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது.\nதகவல்: மத்திய/மாநில சங்க இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-08-15T07:38:13Z", "digest": "sha1:MUU7QJFLBK7HPK5QPWBZWHU4ZOIYK7SJ", "length": 6734, "nlines": 123, "source_domain": "www.sooddram.com", "title": "”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது!” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி! – Sooddram", "raw_content": "\n”வட கொரிய அதிபரைச் சந்திப்பது எனக்கு கௌரவமானது” ட்ரம்ப் அடித்த அந்தர் பல்டி\nநேற்று திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதில், ”வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் எனக்கான கௌரவமாகவும் எடுத்துக் கொள்வேன்.” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை ”முடிவெடுப்பதில் கிம் ஜோங் உன் ஒரு மிடுக்கான நபர்” என்றும் வடகொரியா அதிபரை டிரம்ப் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nட்ரம்ப் பல்டி அடிப்பதில் கில்லாடிதான். ஆனால், இப்படி அந்தர் பல்டியை இவ்வளவு விரைவாக அடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏதோ, நடப்பது நல்லதாக நடந்து இந்த உலகம் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டால் அது எல்லோருக்கும் நல்லதுதான்\nPrevious Previous post: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினம்\nNext Next post: மைத்திரியின் பக்கம் நிரூபமா ராஜபக்ஷ\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-08-15T07:03:03Z", "digest": "sha1:6AVHVMNY3GBMR7VF4D4XJR662343VYCY", "length": 13454, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர் – விந்தன் கனகரத்தினம் | Athavan News", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு���் கூட்டம்\nபெலாரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nசுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர் – விந்தன் கனகரத்தினம்\nசுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர் – விந்தன் கனகரத்தினம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என அந்த கட்சியின் முக்கியஸ்தரான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகளை விமர்சித்தமை தொடர்பில் எமது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் காட்டமான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.\nஇதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு அவர் நேரடியாக சென்று தனது நிலைப்பாட்டை தெளிவாக தமிழரசு கட்சியினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். கட்சிய தலைமை கூட்டத்தில் கூட்டத்திலும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\nஆயுத போராட்டத்தையும், தலைவர் பிரபாகரனையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி புலிகளை விமர்சித்த சுமந்திரன் அந்த நேர்காணலில் தான் 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் வாழந்து வருவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் தான் வாழ்ந்தமை பெரும் பாக்கியம் எனவும் சொல்கின்றார்.\nசுமந்திரன் அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர். ஆயுதப் போராட்டம் ஏன் எதற்கு யாரால் உருவானது என்றும் அவருக்கு தெரியாது.\nஎத்தனை போராளிகள் தமது இன்னுயிர்களை கொடுத்தார்கள் என்றும், எத்தனை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், கோடான கோடி சொத்துக��கள் இழக்கப்பட்ட வரலாறும் அதன் இலட்சியங்களையும் சுமந்திரன் கொச்சைப்படுத்தியுள்ளார்.\nசுமந்திரன் ஒரு சாதாரண மனிதன் என்றால் அவருடைய கருத்துக்களை சாதாரணமாக விட்டுவிடலாம், ஆனால் கூட்டமைப்பின் போச்சாளர் என்ற பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளமுடியாத மன்னிக்க முடியாத கீழ்த்தனமான செயற்பாடாகும்“ எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலாரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலாரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரண\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nசெப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்ற\nதமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – சுதந்திரதின உரையில் எடப்பாடி பழனிசாமி\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எட\nகொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி ��ாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்\nதமிழக சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தின விழா இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சமூக செயல்பாடுகள் மற்ற\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 08- 2020\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/2007/08/09/ten_commandments_sujatha_1983/?replytocom=13036", "date_download": "2020-08-15T08:02:35Z", "digest": "sha1:3YUXYDKQZJJN5ODAL7KQ62PDXE3WBGRQ", "length": 48912, "nlines": 574, "source_domain": "snapjudge.blog", "title": "மீண்டும் பத்து கட்டளைகள்: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← கமல்ஹாசன் குறித்து சாரு நிவேதிதா – தப்புத் தாளங்கள்\nமீண்டும் பத்து கட்டளைகள்: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா\nPosted on ஓகஸ்ட் 9, 2007 | 5 பின்னூட்டங்கள்\n1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.\n2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.\n3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் ��ுறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.\n4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.\n5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.\n6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.\n7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.\nகுறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.\n8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.\n10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.\nஇந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.\n← கமல்ஹாசன் குறித்து சாரு நிவேதிதா – தப்புத் தாளங்கள்\n5 responses to “மீண்டும் பத்து கட்டளைகள்: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா”\nஆமாச்சு | 6:46 முப இல் ஓகஸ்ட் 10, 2007 | மறுமொழி\nதங்கள் அன்னை குழந்தை இலக்கியங்களில் தேர்ந்தவர் எனப் படித்தேன்..\nநாங்கள் உருவாக்க உத்தேசித்திருக்கும் பிள்ளைத் தமிழ் எனும் கட்டற்ற மென்பொருளுக்கு அவரின் உதவி தேவை.. அணுக இயலுமா\nதங்கல் பதிலை ஆவலுடன் நோக்கியுள்ளேன்..\nபத்மா அர்விந்த் | 6:44 பிப இல் ஓகஸ்ட் 13, 2007 | மறுமொழி\nஇதில் 9ம் 10ம் கட்டாயமாக செய்வது நல்லது. நான் மிகக் கட்டுபாடாய் பின்பற்றும் இரண்டு. இதற்காகவே பார்த்துக்கொண்டிருக்கும் திரப்படங்கள், தொலைகாட்சியை பாதியில் நிறுத்திவிடுவோம்.\n—இதில் 9ம் 10ம் கட்டாயமாக செய்வது நல்லது. நான் மிகக் கட்டுபாடாய் பின்பற்றும் இரண்டு. இதற்காகவே பார்த்துக்கொண்டிருக்கும் திரப்படங்கள், தொலைகாட்சியை பாதியில் நிறுத்திவிடுவோம்.—\nபத்து ஒகே… போனில், நேரில் செய்து விடுகிறேன்.\nஒன்பது… இன்று கூட வீட்டுக்குப் போக 11+ ஆயிடும்\nindhraa | 9:31 முப இல் செப்ரெம்பர் 20, 2008 | மறுமொழி\nindhraa க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« ஜூலை செப் »\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-s-next-rule-of-mirage-prwaiy", "date_download": "2020-08-15T08:58:59Z", "digest": "sha1:OLCNX4RGUZA2655UGNUPHWE7OM3R6R4X", "length": 13245, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கானல் நீராகும் மோடியின் அடுத்த ஆட்சி கனவு... பா.ஜ.க.,வைக கதறவிடும் ’தரமான சம்பவங்கள்’..!", "raw_content": "\nகானல் நீராகும் மோடியின் அடுத்த ஆட்சி கனவு... பா.ஜ.க.,வைக கதறவிடும் ’தரமான சம்பவங்கள்’..\nஎக்ஸிட் போல் வெளியான பிறகு நடக்கும் சில சம்பவங்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளது. இந்த சம்பவங்கள் தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை உணர்த்துகின்றன.\nதேர்தல் முடிவுக்கு பிறகான எக்சிட் போல் ரில்டில் பாஜக 250 முதல் 360 இடங்களை வரை வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் அடித்து கூறின. இதனையொட்டி 36 கட்சிகளை டெல்லிக்கு அழைத்து பாஜக அசோகா ஹோட்டலில் விருந்து வைத்தது.\nதேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக பாஜகவினர் கடும் உற்சாகமடைந்து வருகின்றனர். ஆனால் எக்ஸிட் போல் வெளியான பிறகு நடக்கும் சில சம்பவங்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளது. இந்த சம்பவங்கள் தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை உணர்த்துகின்றன.\nகாங்கிரஸ் கட்சி மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான ரஃபேல் அவதூறு வழக்குகளை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக, ஒருதலைப��பட்சமாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்தின் வெகுவாக பாராட்டியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடும் எதிர்ப்பை மீறி டிடிஹெச் சேவைகளில் ஒளிபரப்பாகி வந்த பாரதிய ஜனதா கட்சி நடத்தி வந்த நமோ டிவி அனைத்து டிடிஹெச் சேவைகளிலிருந்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த பங்குச்சந்தை, பாஜக கூட்டணி வெற்றி பெரும் என தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியாகி பாஜக ஆட்சி அமைக்கும் என வெளியானதும் வெகுவாக உயர்ந்தது. ஆனால், இன்று பங்குசந்தை முடிவில் மோசமான சரிவை சந்துத்துள்ளது.\nராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடைபெற்றபோது போடப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது தவிர தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை என தேர்தலை ஆணையம் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கப்போவது இல்லை என அறிவித்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தற்போது தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வுகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிரானதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவதால் காங்கிரஸ் கட்சி தலைமை இந்த சம்பவங்களின் பின்னணியை உற்றுநோக்கி வருகிறது.\nதேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்..கொரோனாவுக்கு 3தடுப்பு மருந்துகள்..ஒரே நாடு ஒரே அட்டை... மோடி அதிரடி அறிவிப்பு\nசுயசார்புதான் இன்றைய காலத்தின் தேவை... தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி சுதந்திர தின உரை\nநீண்ட காலம் பதவியில் இருந்த 4 வது பிரதமர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி.\nகொரோனாவை ஒழிக்க 3ஆயிரம் கோடி கொடுங்க.. பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனாவுக்கு எதிரான போரில் சரியான திசையில் செல்கிறோம்... பிரதமர் மோடி பெருமிதம��..\nதேசிய கல்விக் கொள்கை ஒருதலைபட்சமானது.. அனைத்தையும் சிதைக்கக்கூடியது.. மோடிக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-capable-of-becoming-president-pr4k94", "date_download": "2020-08-15T08:47:31Z", "digest": "sha1:E5D46XIY22E5UWAZ6DB7BOGUPIN4RQN3", "length": 11285, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "91 வயசுல ஸ்டாலின் ஜனாதிபதி..!!! தமிழ்நாட்ட விட்டு போகணும்னு சொல்ல வராரா துரை!!", "raw_content": "\n91 வயசுல ஸ்டாலின் ஜனாதிபதி.. தமிழ்நாட்ட விட்டு போகணும்னு சொல்ல வராரா துரை\n91 வயதில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவாரா அப்படினா தமிழ்நாட்டை விட்டு ஸ்டாலின் போகணும்னு சொல்லவராரா துரை முருகன் அப்படினா தமிழ்நாட்டை விட்டு ஸ்டாலின் போகணும்னு சொல்லவராரா துரை முருகன் இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா தெரியவில்லையா இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா தெரியவில்லையா என பிஜேபி தேசி��� செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\n91 வயதில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவாரா அப்படினா தமிழ்நாட்டை விட்டு ஸ்டாலின் போகணும்னு சொல்லவராரா துரை முருகன் அப்படினா தமிழ்நாட்டை விட்டு ஸ்டாலின் போகணும்னு சொல்லவராரா துரை முருகன் இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா தெரியவில்லையா இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா தெரியவில்லையா என பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஓட்டப்பிடாரம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் கிடையாது. அவரைப் போல் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள் யாரும் கிடையாது எனப் பேசிய அவர், அகில இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வரக்கூடியவராக ஸ்டாலின் உள்ளார். இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகக்கூட வரும் தகுதியும் ஸ்டாலினுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டரில், நண்பர் துரைமுருகனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை\nஸ்டாலின் பிறந்த தேதி 01-03-1953. ஆக அவருக்கு தற்போது வயது 66. இன்னும் 25 வருடங்கள் கழித்து என்றால் 91 வயதில் ஜனாதிபதி ஆவார் என்றால், தமிழ்நாட்ட விட்டு போகணும்னு சொல்ல வராரா துரைமுருகன் என நெட்டிசன்கள் தொடங்கி அரசியல் விமர்சகர்கள் வரை இதே கேள்வியை முன்வைத்து வருகிறன்றனர்.\nஸ்டாலின் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருப்பார் என பிரசன்னாவின் பேச்சு நெட்டிசன்ஸ் மத்தியில் மரண கலாய்க்கு உள்ளன நிலையில், \"25 ஆண்டுகளில் ஜனாதிபதி ஆகும் தகுதி படைத்தவர் ஸ்டாலின் என துரைமுருகன் சொன்னதையும் சேர்த்து வெச்சு செய்கின்றனர்.\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால�� பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/lawrence", "date_download": "2020-08-15T08:54:58Z", "digest": "sha1:K64CM6T2DL43J2MYBPZZRP2CAVA5BWYZ", "length": 16911, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "lawrence: Latest News, Photos, Videos on lawrence | tamil.asianetnews.com", "raw_content": "\nதிரையில் பெரிய தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள்\nதிரையில் பெரிய தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள்\nபிச்சைக்காரரை தொழிலதிபராக மாற்றிய கொரோனா... ஒரு லட்சம் தர ஆசைப்படுவதாக கூறி நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்\nபிச்சை எடுத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞர் ஒருவர், இந்த கொரோனா நேரத்தில் டீ விற்பனை செய்யும் தொழிலதிபராக மாறியது மட்டும் இன்றி, பலருக்கு உணவளித்து வருகிறார். இவரின் உயரிய உள்ளதை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்து நெகிழவைத்துள்ளார்.\n“சந்திரமுகி 2” படத்தின் நடிகை யார்... உண்மையை போட்டுடைத்த ராகவா லாரன்ஸ்...\nதற்போது இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி, ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகின. இந்த வதந்திக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nசந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க உள்ளது இவரா\nசந்திரமுகி 2 படத்தில், மிகப்பெரிய எதிர்பாப்பு மிக்க ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“பேசி, பேசி அவங்கள பெரியாள் ஆக்காதீங்க”... கறுப்பர் கூட்டம் விவகாரத்திற்கு ராகவா லாரன்ஸ் அதிரடி கருத்து...\nஇந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், இந்து அமைப்புகள் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்\nராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகாப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு கொரோனா.. மனவேதனையோடு ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்\nமற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nநடிகர் ராகவா லாரன்ஸை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. வாரி வழங்கும் கொரோனா நன்கொடை.\nகொரோனாவை எதிர்த்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சத்தை வழங்கிய நடிகர் லாரன்ஸுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசொன்னதை செ���்த ராகவா லாரன்ஸ்... விஷமிகளின் ஆட்டத்தை அடக்க ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு...\nஅதன்படி 3 ஆயிரத்து 385 தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாயை அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது.\nநல்ல செய்தி சொன்ன ராகவா லாரன்ஸ்... கொரோனாவில் இருந்து மீண்ட காப்பக குழந்தைகள்...\nஇந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது முகநூலில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.\nரசிகர்கள் கனவில் மண்ணை போட்ட சிம்ரன் அவரே வெளியிட்ட ஷாக்கிங் தகவல்\n'சந்திரமுகி 2 ' திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் நடிகர் - நடிகை தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா இதுவரை சந்திரமுகி 2 படம் குறித்து படக்குழுவினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ள நிலையில், இந்த படத்தில் அவருக்கு பதில் நடிகை சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.\nகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன... ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியீடு...\nநான் செய்த சேவைகள் அனைத்தும் எனது குழந்தைகளை காப்பாற்றும் என நம்புகிறேன்.\nராகவா லாரன்ஸ் ஆசிரமத்தில் கொரோனா பரவ யார் காரணம் தெரியுமா... வெளியானது பகீர் தகவல்...\nதற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 20 பேரும் லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா முகாமில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.\nராகவா லாரன்ஸின் ஆசிரமத்தில் இருக்கும் 10 மாணவிகள்... 5 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meenagam.com/?p=3852", "date_download": "2020-08-15T08:27:21Z", "digest": "sha1:EEOXUF3SSYYFLIDJQCJYYUMUE7SRNIKC", "length": 9006, "nlines": 74, "source_domain": "www.meenagam.com", "title": "கிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ? - Meenagam", "raw_content": "\nகிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று \nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்துள்ளார் என்று ,சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு கடந்த இரண்டு வாரங்கள் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட இவரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டிருந்தார். இருந்த போதிலும் இவர் கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று சுமார் 50 ற்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் கஷ்டங்கள் இருப்பதை உணர்ந்த அவர் கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அங்கு அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nகுறித்த நபர் தனிய���ர் மருத்துவமனையில் சிகிச்சை பெறமுற்பட்ட போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.\nஅவரை ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு தனியார் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அவர் அவ்வாறு செய்யாமல் கடந்த திங்கட்கிழமை வரை பரவலாகப் பயணம் செய்து பலருடனும் தொடர்புகளை கொண்டிருந்துள்ளார். இதன் மூலம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உறுதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அமைச்சர் வன்னியராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஐ.டி.எச் – அங்கோiட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமிருசுவில் படுகொலையாளியின் விடுதலைக்கு சாணக்கியன் கண்டணம்\n சீனாவிடம் தஞ்சமடைந்தார் அமெரிக்க அதிபர்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரின் இறுதி அஞ்சலி நிகழ்வு\nமட்டக்களப்பின் ஹிஸ்புல்லாவின் விசுவாசிக்கு புளொட்டில் இடமா…\nவந்தாறுமூலை ம.ம.வித்தியாலயத்தின் 75 வருட பூர்த்தி பவளவிழா\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/vaiko-blamed-on-congress-for-kashmir-issue/", "date_download": "2020-08-15T08:04:20Z", "digest": "sha1:TSND5DGWAFQOSZRH4G5ESGYDFMMBSD4Y", "length": 12382, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "``காங்கிரஸ் முதல் குற்றவாளி” - காங்கிரஸை விளாசி அமித்ஷாவை அம்பலப்படுத்திய வைகோ..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\n“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி\nதனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n”தலைவன் படம் பாக்கமலே போறேன்” ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\n12 Noon Headlines | 15 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “காங்கிரஸ் முதல் குற்றவாளி” – காங்கிரஸை விளாசி அமித்ஷாவை அம்பலப்படுத்திய வைகோ..\n“காங்கிரஸ் முதல் குற்றவாளி” – காங்கிரஸை விளாசி அமித்ஷாவை அம்பலப்படுத்திய வைகோ..\nகடந்த 2006ம் ஆண்டு, மதிமுகவை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி உடைக்க முயன்றதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதாக அரசு சார்பில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக, வைகோ நேரில் ஆஜரானார்.\nவிசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காஷ்மீரில் காங்கிரஸ் ஏன் பொது வாக்கெடுப்பை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.\nநேரு பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா சார்பில் ஐநாவில் பங்கேற்ற அதிகாரிகள், காஷ்மீரில் 3 பொதுத்தேர்தல்கள் நடத்தியிருக்கிறோம் என்றும், அதுதான் பொதுத்தேர்தல் என மோசடி அறிவிப்பை தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய அவர் நட்பு, நன்றி இவை இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என கடுமையாக சாடிய அவர்,\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சிறைவைக்கப்படவில்லை என மத்திய அரசும் அமித்ஷாவும் சொல்வது பொய் எனவும் வைகோ விமர்சித்தார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\n“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nபட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர் – சிசிடிவி காட்சி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\n“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி\nதனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nசென்னையில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..\nபட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர் – சிசிடிவி காட்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190926-34242.html", "date_download": "2020-08-15T08:22:38Z", "digest": "sha1:3EFVOLFM2LOY32SXGFO6VAM3UVR7H63G", "length": 15709, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தந்தை, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமகளை பாலியல் தொழிலில் தள்ளிய தந்தை\nமகளை பாலியல் தொழிலில் தள்ளிய தந்தை\nஇந்தியாவின் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமியை, அவரின் தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, கடந்த இரு ஆண்டுகளாக 30 பேர் அவரைச் சீரழித்து வந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nநோய்வாய்ப்பட்ட பாட்டி, கணவன்-மனைவி, மகள் என நால்வர் கொண்ட அந்தக் குடும்பம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஒரு ஈரறை வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்தது.\nஅந்தச் சிறுமியின் தந்தைக்கு வேலை எதுவும் இல்லாததால் வீட்டு வாடகைகூட கட்ட முடியாத அளவிற்கு நிதிப் பிரச்சினை. அதைச் சமாளிப்பதற்காக, ஒரு கட்டத்தில் தன் மனைவியைப் பாலியல் தொழிலில் ஈடுபடும��படி அந்த ஆடவர் கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் அதற்கு அவரின் மனைவி உடன்பட மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.\nஇதையடுத்து, அப்போது பத்து வயதான தன்னுடைய மகளை அந்த ஆடவர் பாலியல் தொழிலில் தள்ளியதையடுத்து, முதன்முதலில் தந்தையின் நண்பர்தான் அச்சிறுமியைச் சீரழித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் பலரும் வந்து போயுள்ளனர்.\nஇதில் அதிர்ச்சி என்னவெனில், இது எதுவுமே அச்சிறுமியின் தாய்க்குத் தெரியாமல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தாயிடம் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்று அச்சிறுமியை அவரின் தந்தை மிரட்டியுள்ளான்.\nஅண்மையில் பள்ளியில் நடந்த ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலோசகர் ஒருவரிடம் தான் அனுபவித்து வரும் கொடுமைகளை அச்சிறுமி பகிர்ந்துள்ளார்.\nதான் துன்புறுத்தப்பட்டு வந்ததைக்கூட அந்தச் சிறுமி உணர்ந்திருக்கவில்லை என்றும் அப்போதுகூட தன்னால் வீட்டுச் செலவைச் சமாளிக்கப் பணம் தர முடியாமல் போகுமே என்று கவலைப்பட்டதாகவும் அந்த ஆலோசகர் வேதனையுடன் தெரிவித்தார்.\nவீட்டில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில்தான் அப்பெண் படித்து வந்துள்ளார். பள்ளிக்குச் செல்லும்போதும் வீடு திரும்புகையிலும் தன் அம்மாவுடனேயே அச்சிறுமி சென்று வந்துள்ளார்.\nபள்ளியிலும் அச்சிறுமிக்குத் தோழிகள் யாரும் இல்லை. எவருடனும் அச்சிறுமி பேசமாட்டாராம்.\nஇதற்கிடையே, இரவு நேரங்களில் அச்சிறுமி சத்தமிட்டு அழும் சத்தம் கேட்கும் என்றும் ஆண்கள் பலரும் அங்கு வந்து செல்வதைப் பார்த்துள்ளேன் என்றும் 47 வயதான அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் கூறினார்.\nஅவர்களின் குடும்ப விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் தங்களுடைய மகள்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெண்ணியும் அக்கம்பக்கத்தினர் ஒதுங்கியே இருந்துள்ளனர்.\nஅவர்களுள் ஒருவர், அச்சிறுமி படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவளின் வீட்டில் மர்மமாக ஏதோ நடக்கிறது என்று சொன்ன பிறகே, அவளை ஆலோசகர் சந்தித்து விசாரித்துள்ளார்.\nஇச்சம்பவத்தின் தொடர்பில் அச்சிறுமியின் தந்தை உட்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டனர் என்றும் மற்றவர்களைத் தேடி வருகிறோம் என்றும் மலப்புரம் போலிஸ் துணை கண்காணிப்பாளர் பி பி ஷம்சு தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட சி��ுமி, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக, “மன்னித்துவிடுங்கள் அம்மா,” என்று அவசர அவசரமாக தனது வீட்டின் மரக்கதவில் அச்சிறுமி கிறுக்கிச் சென்றது காண்போரைக் கலங்க வைப்பதாக இருந்தது.\nஇதனிடையே, தம் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என அச்சிறுமியின் தாயார் மறுத்துள்ளார். “ஏதோ சதி நடக்கிறது. என் மகள் எனக்குத் திரும்ப வேண்டும்,” என்றார் அவர்.\nசிங்கப்பூரில் வெளிநாட்டுத் தேர்தல் தலையீட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளை அமலாக்கியது ஃபேஸ்புக்\nஆர்டிஎஸ் (RTS) ரயில்சேவை நிறைவேறும் என ஜோகூர்வாசிகள் பலரும் எதிர்பார்ப்பு\nபிடோக் மின்-ஸ்கூட்டர் விபத்தில் காயமடைந்த 65 வயது மாது மரணம்\nமுதல் சுற்றுடன் முடிவுக்கு வந்த சிந்துவின் ஆட்டம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எதிர்ப்பு\nசரக்குகள் மூலம் கிருமி பரவும் சாத்தியம்\nசிங்கப்பூரில் புதிதாக 102 பேருக்கு கொவிட்-19\nசில முடிவுகளை மீட்டுக்கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட��ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190716-31298.html", "date_download": "2020-08-15T08:24:31Z", "digest": "sha1:M46K4ILCWKTU4R5AGMII6JQ4OYH6GZUB", "length": 11595, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடன் பெறுவதிலிருந்து பணிப்பெண்களுக்கு முதலாளிகள் தடை விதிக்க முடியும், சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகடன் பெறுவதிலிருந்து பணிப்பெண்களுக்கு முதலாளிகள் தடை விதிக்க முடியும்\nகடன் பெறுவதிலிருந்து பணிப்பெண்களுக்கு முதலாளிகள் தடை விதிக்க முடியும்\nஇல்லப் பணிப்பெண்கள் உட்பட வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரின் முதலாளிகள், அவர்களின் அனுமதியுடன் உரிமம் பெற்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்க விண்ணப்பிக்க முடியும். தனக்குத் தானே தடை உத்தரவை நடைமுறைப்படுத்திக்கொள்ளும் வசதி நேற்று முதல் நடப்புக்கு வந்தது. அவர்கள் சிங்கப்பூர் கடன்கொடுப்போர் இலக்காவின் இணையத்தளத்தின் மூலம் இதை செய்துகொள்ளலாம்.\nஇந்தப் பட்டியலில் உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள் ஆகியோருக்குக் கடன் வழங்குவதை இந்தக் கட்டமைப்பு தடுக்கும்.மூன்றாம் தரப்பினரான இல்லப் பணிப்பெண்களின் முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் அனுமதியுடன் கடன்பெறுவதிலிருந்து தடை விதிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்ட அமைச்சு நேற்று விளக்கமளித்தது. உரிமம் பெற்ற கடன்கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டு வருவதால், இந்தக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அமைச்சு கூறியது.\nஇவ்வாண்டின் முற்பாதியில் 53,000 வெளிநாட்டினர் உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றனர். கடந்த ஆண்டு முழுமைக்குமான கடன் பெற்றோர் எண்ணிக்கை 55,000. 2017ல் அந்த எண்ணிக்கை 19,000. 2016ல் அது 7,500 ஆக இருந்தது. மற்றொரு மாற்றமும் இன்று முதல் அறிமுகம் ஆகின்றது. கடன்கொடுப்போர் திருத்தச் சட்டம் 2018ன்படி, ஆண்டுக்கு 10,000க்கும் குறைவான ஊதியம் பெறும் வெளிநாட்டினர் உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடமிருந்து $1,500தான் கடன் பெற முடியும் என்று இருந்தது. அந்தத் தொகை இன்று முதல் $500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று முதல் உரிமம் பெற்ற 158 கடன் நிறுவனங்கள், கடன் பெறுவோருக்கு உத்தரவாதம் கொடுக்க வெளிநாட்டினரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சு நேற்று தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவிநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்\nபிரணாப் மகன்: அப்பா பலாப்பழம் கேட்டார்\nரயில் விபத்தில் பலர் காயம்\nராஜபக்சே குடும்பத்தினர் நால்வருக்கு அமைச்சரவை பொறுப்புகள்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.zoekeendate.nl/tag/affair-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:33:01Z", "digest": "sha1:NSLA5ZPE675Y6L47QCCLLWGYZOKHVZC4", "length": 3502, "nlines": 26, "source_domain": "www.zoekeendate.nl", "title": "AFFAIR டேட்டிங் – ZoekEenDate.nl – Online Datingsites Holland – Sex – Tips", "raw_content": "\nஹாலந்து & ஐரோப்பாவில் சிறந்த இலவச செக்ஸ் டேட்டிங் இணையதளங்கள்\n✅ நெதர்லாந்திலும் ஐரோப்பாவிலும் உள்ள சிற்றின்ப உந்துதல்களுக்கான மேல் வலைத்தளங்கள் செக்ஸ் டேட்டிங் மற்றும் பாலியல் சந்திப்புகள், சாதாரண டேட்டிங், வயது டேட்டிங், புத்திசாலி அல்லது அநாமதேய அல்லது கூடுதல் திருமண விவகாரங்களில் சிறந்த இலவச வலைத்தளங்களில் எங்கள் மேல் தேர்வு. பாலியல் சந்திப்புக்கள், துரோகம் மற்றும் பலவற்றிற்கு புத்திசாலித்தனமாக சந்திக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களை சந்தித்தல். நாம் அனைத்து ஆம்ஸ்டர்டாமில் புகழ்பெற்ற ரெட் லைட் மாவட்ட தெரியும், இப்போது நீங்கள் பாலியல் மற்றும் … Read more\nCategories Sex Dating Websites Holland Europe Tags ADULT ADS, ADULT டேட்டிங், ADULTFRIENDFINDER, Adultmatchmaker, AFFAIR டேட்டிங், EHARMONY, HOOKUP DATING SITES, HOOKUP SITES, MARITAL AFFAIR, NZDATING, SECONDLOVE, XXXPERSONALS, அன்னைமயமான டேட்டிங், ஆன்லைன் செக்ஸ் கூட்டம் வலைத்தளங்கள், ஆஷ்லி மேடிசன், இலவச செக்ஸ் செக்ஸ் டேட்டிங், இலவச பாலியல் சந்திப்பு வலைத்தளங்கள், ஈரோடு, உண்மையான டேட்டிங் தளங்கள், கூடுதல் திருமண சேவைகள், சி-தேதியிட்ட, சிறந்த செக்ஸ் டேப் APP, செக்ஸின் நெதர்லாந்து, செக்ஸ், டிஸ்ஸெரீட் டேட்டிங், திருமணம் செய்துகொண்ட பெண், துரோகத்தின், பருவகால தேவைகள் APPS, பாலியல் கொடுமை, மணமகன், விக்டோரியா மிலன், விபச்சாரம், ஹா���் டேட்டிங், ஹாலண்ட் செக்ஸ் செக்ஸ் வலைத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=41105221", "date_download": "2020-08-15T08:01:29Z", "digest": "sha1:U3EVYPKACW3W6YTFKSUFDK7PGVUDMCYX", "length": 62503, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "ஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory) | திண்ணை", "raw_content": "\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\nமுன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர் விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும் விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும் 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] கதிரடி வாங்கினர் விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] கதிரடி வாங்கினர் ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது மேலும் IAEA விபத்தின் விளைவு வீரியத்தைக் குறிப்பிடும் போது, தகுதிநிலை:4 [Level:4 Accident Category] என்ற பிரிவில் வகுத்தது. அந்த அளவுக் கோலின்படி டோகைமுரா விபத்தை வெளிமண்டலக் கதிர்த்தீண்டல் மிகுதியாகப் பரவாத, வெறும் கதிரடி விபத்து எனக் காட்டியது\n1986 இல் நேர்ந்த செர்நோபிள் பெரு வெடிப்புக்கும், 1979 இல் நிகழ்ந்த திரி மைல் தீவு விபத்துக்கும் அடுத்தபடி மூன்றாவதாகக் கருதப்படுகிறது, ஜப்பான் டோகை முராவில் விளைந்த கதிரடித் தீங்குகள் விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர் விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர் தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள் தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள் ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர் ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர் டோகைமுராவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன வீதிகள், தெருக்கள் மறிக்கப் பட்டு வாகனங்கள் தடுக்கப் பட்டன ரயில் போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்த மாயின\nடோகைமுராவில் பூரணத் தொடரியக்க அபாயம் எவ்விதம் ஏற்பட்டது \nடோகைமுரா டோக்கியோவிலிருந்து நேர் வடகிழக்கே சுமார் 87 மைல் தூரத்தில் உள்ளது. மிகச் சிறிய டோகைமுரா செறிவு யுரேனியத் தொழிற்கூடம் ஜப்பான் அணுஎரு மாற்றுக் கம்பெனிக்கு [Japan Nuclear Fuel Conversion Co.(JCO)] உரிமை யானது. அது சுமிடோமோ உலோகச் சுரங்கக் கம்பெனியின் [Sumitomo Metal Mining Co.] கிளை நிறுவகம். டோகைமுரா யுரேனியத் தொழிற் கூடம் அணுமின் நிலையங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவப்பட வில்லை. அல்லது பயிற்சி பெற்ற பணியாளர் பங்கு கொண்டு அணு எருவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வாணிபத் தொழிற் சாலையும் அன்று. ஆராய்ச்சி அணு உலைகளுக்கு மட்டும் வேண்டிய சிறிதளவு செறிவு [18.8%] யுரேனியத்தை அவ்வப்போது தயாரிக்கும் நோக்கம் கொண்டுள்ளதால் சிறப்புத் திறமையோ அன்றி போதிய அணு விஞ்ஞான அறிவோ எதுவும் இல்லாத சாதாரண நபர்களே டோகைமுரா தொழிற்கூடத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர்\nஆண்டுக்கு 3 டன் செறிவு யுரேனியம்235 [20% Enriched U235] தயாரிக்கும் மிகச் சிறிய டோகைமுரா தொழிற்கூடம் 1988 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது. ஜப்பானின் ஏனைய செறிவு யுரேனியச் சாலைகள் யாவும் பாதுகாப்பான திரவ மற்ற ‘வரட்சி முறையைப் ‘ [Dry Process] பின்பற்றும் போது, டோகைமுரா மட்டும் அபாயம் மிகுந்த திரவம் பயன்படும் ‘ஈர முறையைக் ‘ [Wet Process] கையாள டிசைன் செய்யப் பட்டது 1980 இல் கிடைத்த இயக்க லைஸென்ஸ் விதிப்படி டோகைமுரா ‘ஒரு சமயத்தில் 18.8% செறிவு யுரேனியம் 5.3 பவுண்டு கூடத்தில் உற்பத்தி செய்யலாம் ‘. அதற்கு மிகையான எடைச் செறிவு யுரேனியம் தயாரித்தால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ [Criticality Accident] நேர வாய்ப்புள்ள தென்று தடுக்கப் பட்டுள்ளது\nஅணுஎரு மாற்றல் முறையில் யுரேனியம் ஆக்ஸைடு [U3 O8] திரவம் அடுத்து ஒரு திரவக் கலனில் நைட்டிரிக் அமில ரசாயத்துடன் கலந்து யுரேனில் நைட்ரேட் திரவமாக [Uranyl Nitrate Solution] மாறுகிறது. இறுதியில் திடவத் துணுக்குகள் ‘கீழ்த்தங்கு கொப்பரை ‘ [Precipitation Tank] அடியில் சேர்ந்தபின் திரவம் மட்டும் மேலே நிற்கும்.\nஅமில ரசாயனச் சேர்க்கையால் எழும் புறவீச்சு வெப்பத்தைத் [Exothermic Chemical Reaction] தணிக்க கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றிலும் நீரோடும் பைப்பு போர்வை போல் [Water Cooling Jacket] அமைக்கப் பட்டிருக்கும்.\nஅணுக்கருப் பூரணத் தொடரியக்க அபாயம் [Criticality Danger Event] நேராமல் தடுக்கக் கீழ்த்தங்கு கொப்பரையில் நுழையும் திரவத்தில் யுரேனியக் கலவை நிறை, கொள்ளளவு இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டு [Enriched Uranium Mass & Volume Limitation] குறிப்பிட்ட வரையரை அளவை மீறவே கூடாது மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும் மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும் அவ்விதம் திரவ அளவைக் கட்டுப்படுத்த கீழ்த்தங்கு கொப்பரைக���கு முன்பு ஓர் ‘இடைவிலக்குக் கிணறு ‘ [Buffer Column] அமைப்பாகி உள்ளது.\nஎதிர்பாராமல் யுரேனியம்235 நிறையோ, கொள்ளளவோ வரையரை மீறி பூரணத் தொடரியக்கம் நேர்ந்தால், அணுக்கரு இயக்கத்தைத் தடுப்பதற்கு ‘நியூட்ரான் விழுங்கிகள் ‘ [Neutron Absorbers] தயாராக அமைக்கப் பட வேண்டும் அணுக்கரு இயக்கத்தால் எழும் வீரிய கதிர்வீச்சைக் குறைக்கக் கவசங்கள் [Radiation Shieldings], பணியாளிகளை எச்சரிக்கை செய்ய கதிர்வீச்சு மானிகள் [Radiation Monitors with Alarms] இருக்க வேண்டும். அவ்விதத் தடுப்பு ஏற்பாடுகள் இல்லா விட்டால், ‘அணுவியல் நெறியாட்சி ஆணையகம் ‘ [Nuclear Regulatory Authories] அந்தத் தொழிற்சாலைக்கு இயக்க லைஸென்ஸ் [Operating License] தராது.\nஜப்பானில் லைஸென்ஸ் பெறும் போது, எப்படியோ டோகைமுரா யுரேனியத் தொழிற்கூடம் தப்பி விட்டது கூடத்தின் உள்ளே கதிர்வீச்சை எச்சரிக்கக் கூச்சல் ஒலி இருந்ததே தவிர, பாதுகாப்புக்கு வேறு நியூட்ரான் விழுங்கிகளோ அன்றிக் கதிர்க் கவசங்களோ எதுவும் வைக்கப் பட வில்லை\nபோதிய விஞ்ஞான அறிவற்றுப் பணி செய்வோரும், எந்த வித மேற்பார்வையும் இன்றிப் பயங்கரமான செறிவு யுரேனிய திரவத்தைக் கையாண்டு கலன்களில் மாற்றி வந்தார்கள்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோகைமுரா கூடத்தில், அணுவியல் நெறியாட்சி ஆணை யகத்தின் அனுமதியின்றி, திரவ மாற்று முறையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டது அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது அவ்விதமே டோகைமுராவில் அன்று விபத்து தூண்டப் பட்டுப் பெருந் தீங்கு விளைந்தது\nமூன்று நபர்கள் அன்று வேலையை விரைவில் முடிக்க ஒரு வாளி அளவு ஊற்றுவதற்குப் பதிலாக ஏழு வாளி செறிவு யுரேனிய ஆக்ஸைடு திரவத்தைக் கொப்பரையில் கொட்டினார்கள் ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது மேற்பார் வையாளர் ஒருவர் அருகில் நின்று ஏழாவது வாளி திரவத்தை ஊற்றாமல் தடுத்திருந்தால் அன்று பயங்கர விபத்தே நேர்ந்திருக்காது\nசெறிவு யுரேனியத் திரவச் சேர்க்கையால் பூரணத் தொடரியக்க விபத்து\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக ‘ஜோயோ வேகப் பெருக்கி ஆய்வு அணு உலைக்கு ‘ [JOYO Experimental Fast Breeder Reactor] வேண்டிய 18.8% யுரேனியம்235 அணு எருவைத் தயாரிக்க டோகைமுராவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது உடனே அணுக்கருப் பிளவுகளால் வெப்பமுடன் காமா, நியூட்ரான் கதிர்வீச்சுக்களும் வெளியேறின\nஆயினும் கொப்பரையில் எவ்வித வெடிப்பும் ஏற்படவில்லை அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின கதிர்மானிகள் தொடர்ந்து கூச்சலிட்டன தவறு செய்த மூன்று நபர்களும் உடனே ஓடிச் செல்லாமல் உள்ளே நின்று தொடர்ந்து கதிரடி பெற்றார்கள் உள்ளே ஓடி வந்த மேலதிகாரிகளும் என்ன நிகழ்ந்து விட்டது என்று முதலில் அறியாமல் திகைத்து நின்று அவர்களும் கதிர்வீச்சில் தாக்கப் பட்டனர்\nகீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றியுள்ள தணிப்பு நீர் ஓட்டத்தை நிறுத்தியதும் [Precipitation Tank Jacket water cooling] தொடரியக்கம் நின்றது. போர்வை நீரே வேக நியூட்ரான்களை மிதமாக்கி முதலில் யுரேனியத்தில் அணுக்கருப் பிளவுகள் ஆரம்பித்த�� அடுத்தும் தொடர்ந்தன இயக்குநர் போர்வை நீரை நிறுத்தி, நியூட்ரான் விழுங்கியான போரிக் ஆஸிட் திரவத்தைக் [Boric Acid Solution] கொப்பரைத் திரவத்தில் கலந்ததும், பூரணத் தொடரியக்கம் நிரந்தரமாய் நின்றது. அடுத்து நியூட்ரான் துகள்களை நிறுத்திக் காமாக் கதிர்களின் வீரியத்தைக் குறைக்க கவசத் தகடுகள் [Radiation Shieldings] கொப்பரையைச் சுற்றிலும் வைக்கப் பட்டன அப் பணிகளை வரிசையாக நின்று அடுத்தடுத்துச் செய்த 27 நபர்களும் கதிரடி சிறிதளவு பெற்றார்கள்.\nவிபத்தின் விளைவில் பணியாளர் பட்ட வீரிய கதிரடிகள்\nIAEA இன் ‘அகில நாட்டு அணுக்கரு நிகழ்ச்சியின் தகுதிநிலை ‘ [International Nuclear Event Scale (INES)] விதிப்படி டோகைமுரோ விபத்து தகுதிநிலை:4 [Level:4] என்று தீர்மானம் ஆனது தகுதிநிலை:4 என்றால் ‘அது ஓர் கதிரடி விபத்து, கதிர்த்தீண்டு விபத்தன்று [An Irradiation Accident, not a Contamination Accident] ‘ என்று மதிப்பீடு பெறும். செர்நோபிள் விபத்து தகுதிநிலை:1, திரி மைல் தீவு விபத்து தகுதிநிலை:3.\nகொப்பரை அருகில் வேலை செய்த கூடத்தின் மூன்று பணியாளர் பேரளவு நேரடிக் கதிரடி [Severe Acute Dose] பெற்று ஜப்பான் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டனர் 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின அவரது குருதியில் வெள்ளைச் செல்கள் [White Blood Cells] எண்ணிக்கை பூஜிய அளவுக்குப் போய் விட்டது\nமூன்று மாதங்களில் அவர் மாண்டார் அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார் அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார் சாதாரணமாக 800 Rem கதிரடித் தாக்கல் மனிதரின் மரண அளவைக் குறிக்கிறது\nமற்றும் 119 பணியாளர் 100 மில்லி ரெம்முக்கும் மிகையாக [over 100 mRem] பெற்றதாக அறியப் படுகிறது. 56 பணியாளர் எதிர்பாராமல் 2.5 mRem கதிரடி வாங்கினர். பிறகு கீழ்த்தங்கு கொப்பரையைக் காலிசெய்த 21 நபர்கள் வரை யரைக்கு அதிகமான கதிரடியைப் பெற்றனர். அடுத்து புறத்தே வாழ்ந்த 436 நபர்களைச் சோதித்ததில் எவரும் வரையரைக்கு மிஞ்சிய கதிரடியை [5 mRem/year] வாங்கியதாக அறியப்பட வில்லை. கூடத்திற்கு அருகில் வெளியே இருந்த 7 பேர் 1.5 mRem கதிரடி பட்டதாகத் தெரிய வருகிறது.\nவிபத்து நிகழ்ந்த போது கூடத்தின் காற்றோட்ட ஏற்பாடுகளை நிறுத்த மறந்து விட்டதால், கட்டிடத்தின் உள்ளிருந்த ஐயோடின்-131 [Radioactive Iodine-131] கதிர்வீச்சுத் தீண்டிய வாயுக்கள் பல நாட்கள் வெளியே அனுப்பப் பட்டுப் பரவின. 4300 curie நோபிள் வாயுக்கள், 54 curie கதிர் ஐயோடின் வெளியேறி யிருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 5 மணி நேரங்களுக்குப் பிறகு கூடத்துக்கு அருகில் [1150 அடி தூரத்திற்குள்] 39 வீடுகளில் வாழ்ந்த 161 மாந்தர் வேறு இடத்துக்குக் கடத்தப் பட்டனர். கவசங்களும், மணற் பைகளும் வைத்து கதிர்வீச்சுகளைக் குறைத்து இரண்டு நாட்கள் கடந்து, அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அழைத்து வரப் பட்டனர் விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர் விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர் அந்தக் கட்டுப்பாடு அடுத்த நாள் நீக்கப் பட்டது. IAEA பூதள மண்ணையும், விளைந்த காய்கறிகளையும் சோதித்ததில் ஐயோடின்-131 கதிர்மூலகம் எதுவும் பாதுகாப்பளவை மீறியதாகக் காண வில்லை.\nஜப்பான் விபத்து போல் பாரத யுரேனியச் சுத்தீகரிப்புச் சாலைகளில் நிகழுமா \n2000 ஆம் ஆண்டு ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணையகம் டோகை முராவின் இயக்க லைஸென்ஸை நிராகரித்தும் தொழிற்கூடம் மூடப்பட்டது அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன யுரேனிய எருத் தொழிற்சாலைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை யுரேனிய எருத் தொழிற்ச���லைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை நியூட்ரான் பிறப்பதை விரைவில் கண்டு பிடித்து, நியூட்ரான் விழுங்கிகளை கண்ணிமைப் பொழுதில் கலத்தினுள் உட்செலுத்தும் சுய ஏற்பாடுகள் அவற்றில் அமைக்கப் பட்டுள்ளன\nஜப்பான் தேச மின்னாற்றலில் 36 சதவீதம் 53 அணுமின் நிலையங்கள் பரிமாறும் அணு மின்சக்தியால் உற்பத்தி செய்யப்படுகிறது அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும் அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும் டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை இல்லாது ஒரு பெருங் குறையே டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை இல்லாது ஒரு பெருங் குறையே டோகைமுரா விபத்துக்கு ஒரு காரணம், அணுவியல் தொழிற்கூடத்தில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி உளவி அறிந்து கட்டுப்படுத்த மேற் குறிப்பிட்ட பேரவை அதிகாரி ஒருவர் டோகைமுராவில் இல்லாமல் போனது\nடோகைமுராவில் நடந்தது ஜப்பானின் முதல் தீவிர விபத்து 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை பாரதத்தில் மூன்று யுரேனியக் கழிவுச் சுத்தீகரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே பூரணத் தொடரியக்க விபத்துகள் [Criticality Accident] எதுவும் இதுவர�� ஏற்படாத வண்ணம் நன்கு பயிற்சி பெற்ற எஞ்சினியராலும், இயக்குநராலும் அவை வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆனால் மனிதத் தவறுகள், கவனக் கோளாறுகள், யந்திரப் பழுதுகள், முறையான பராமரிப்பின்மை, நெருங்கிய மேற்பார்வை யின்மை ஆகிய ஏதாவது ஒரு பிழையால் விபத்து நிகழ வழி பிறக்கலாம் என்பதை வலியுறுத்தாமல் இருக்க முடியாது\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nவார்த்தையின் சற்று முன் நிலை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1\nஒரு பூ ஒரு வரம்\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nPrevious:இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nNext: தானாய் நிரம்பும் கிணற்றடி கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nவார்த்தையின் சற்று முன் நிலை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1\nஒரு பூ ஒரு வரம்\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45767/sathyapratha-sahoo-byte-about-velur-money-seized", "date_download": "2020-08-15T07:20:07Z", "digest": "sha1:PPNWYNU3HVG7QOCFBKSVQGQK6LIASQOC", "length": 8778, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தேர்தல் ஆணையமே இறுதி” - வேலூர் சோதனை குறித்து சத்யபிரதா சாஹூ | sathyapratha sahoo byte about velur money seized | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“தேர்தல் ஆணையமே இறுதி” - வேலூர் சோதனை குறித்து சத்யபிரதா சாஹூ\nவேலூரில் வருமான வரி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ச���ஹு தெரிவித்துள்ளார்.\nதிமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசனின் பள்ளிக்குப்பம் அருகே உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, வேலூரிலுள்ள சிமெண்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nமேலும் “1950 என்ற எண்ணில் நிறைய புகார்கள் வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறைய பணப்பறிமுதல் செய்துள்ளோம். அனைத்து அறிக்கைகளும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபடும். தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும்.” எனத் தெரிவித்தார்.\nகே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி\n''நீதிமன்றத்தை அவமதிக்கிறார் ராகுல் காந்தி'' - நிர்மலா சீதாராமன்\nRelated Tags : தேர்தல் ஆணையம், இறுதி முடிவு, தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹூ, வேலூர் சோதனை, sathyapiratha sahoo, velur, money seized,\nஇறைச்சிக் கடைகளை 10 நாட்கள் அடைக்க நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை ரத்து செய்த கலெக்டர்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின உரை\nபாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் கெயில் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்-சீமான்\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி\n''நீதிமன்றத்தை அவமதிக்கிறார் ராகுல் காந்தி'' - நிர்மலா சீதாராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=1", "date_download": "2020-08-15T09:01:07Z", "digest": "sha1:G6KHX47H5VJWORMT26OJJNNNJAL4NEJR", "length": 4288, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொள்கை", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"மனப்பாட முறையிலிருந்து சிந்தனை ...\n\"அன்னை மொழியை காப்போம்..,” புத...\n“வெளியுறவு கொள்கை பற்றி மோடிக்...\n\"விரைவில் புதிய கல்விக் கொள்கை ...\nரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை ...\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்த...\nவாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில்...\nஎரிசக்திக் கொள்கையை தயாரிக்க ஆல...\nரயிலில் உணவின் தரம் உயர்த்த புதி...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_1985.09", "date_download": "2020-08-15T07:28:01Z", "digest": "sha1:Y4YO6FZ4WBPKMESB53ZVHWQ2LFLQXZNS", "length": 2759, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "பொதுமை 1985.09 - நூலகம்", "raw_content": "\nபொதுமை 1985.09 (7.85 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,358] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n1985 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2016, 03:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked&from=20191113164514&target=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A665", "date_download": "2020-08-15T08:41:03Z", "digest": "sha1:3VNJIZGRUU5WAZRV3SWPZYWAOXIVUJAJ", "length": 13937, "nlines": 102, "source_domain": "www.noolaham.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n03:41, 15 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\n02:55 நூலகம்:344 (வேறுபாடு | வரலாறு) . . (-99) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:37 நூலகம்:137 (வேறுபாடு | வரலாறு) . . (-104) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:30 நூலகம்:304 (வேறுபாடு | வரலாறு) . . (-86) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:27 நூலகம்:182 (வேறுபாடு | வ��லாறு) . . (-66) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:11 நூலகம்:349 (வேறுபாடு | வரலாறு) . . (-149) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:01 நூலகம்:40 (வேறுபாடு | வரலாறு) . . (+12) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:51 நூலகம்:26 (வேறுபாடு | வரலாறு) . . (-30) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:48 நூலகம்:535 (வேறுபாடு | வரலாறு) . . (-5) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:33 நூலகம்:542 (வேறுபாடு | வரலாறு) . . (-225) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:27 நூலகம்:370 (வேறுபாடு | வரலாறு) . . (-9) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:17 நூலகம்:538 (வேறுபாடு | வரலாறு) . . (0) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:12 நூலகம்:778 (வேறுபாடு | வரலாறு) . . (-5) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:03 நூலகம்:130 (வேறுபாடு | வரலாறு) . . (+50) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:01 (நடப்பு | முந்திய) . . (+3) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:58 (நடப்பு | முந்திய) . . (-78) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:43 நூலகம்:537 (வேறுபாடு | வரலாறு) . . (-11) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:41 நூலகம்:269 (வேறுபாடு | வரலாறு) . . (-43) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:39 நூலகம்:91 (வேறுபாடு | வரலாறு) . . (-25) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:26 நூலகம்:178 (வேறுபாடு | வரலாறு) . . (-60) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:22 நூலகம்:296 (வேறுபாடு | வரலாறு) . . (-55) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:15 நூலகம்:536 (வேறுபாடு | வரலாறு) . . (-49) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:10 நூலகம்:100 (வேறுபாடு | வரலாறு) . . (-67) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:05 நூலகம்:533 (வேறுபாடு | வரலாறு) . . (+1) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n23:25 (நடப்பு | முந்திய) . . (+170) . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n03:43 (நடப்பு | முந்திய) . . (+65) . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n05:47 (நடப்பு | முந்திய) . . (+7) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:44 (நடப்பு | முந்திய) . . (+7) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:40 (நடப்பு | முந்திய) . . (-172) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:27 நூலகம்:668 (வேறுபாடு | வரலாறு) . . (-31) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:18 நூலகம்:540 (வேறுபாடு | வரலாறு) . . (-224) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:05 நூலகம்:125 (வேறுபாடு | வரலாறு) . . (-251) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:02 (நடப்பு | முந்திய) . . (+96) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:47 (நடப்பு | முந்திய) . . (-124) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:54 நூலகம்:611 (வேறுபாடு | வரலாறு) . . (-190) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:07 நூலகம்:685 (வேறுபாடு | வரலாறு) . . (-4) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:05 நூலகம்:370 (வேறுபாடு | வரலாறு) . . (-8) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:03 நூலகம்:147 (வேறுபாடு | வரலாறு) . . (+64) . . Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\n03:24 நூலகம்:296 (வேறுபாடு | வரலாறு) . . (-89) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:18 நூலகம்:17 (வேறுபாடு | வரலாறு) . . (-18) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:15 நூலகம்:133 (வேறுபாடு | வரலாறு) . . (+48) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:07 நூலகம்:95 (வேறுபாடு | வரலாறு) . . (0) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:34 நூலகம்:40 (வேறுபாடு | வரலாறு) . . (-24) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:27 (நடப்பு | முந்திய) . . (+7) . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 02:24 (நடப்பு | முந்திய) . . (+9,635) . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:25 (நடப்பு | முந்திய) . . (+5) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:23 (நடப்பு | முந்திய) . . (-170) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:16 (நடப்பு | முந்திய) . . (-2) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n02:07 (நடப்பு | முந்திய) . . (-159) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:58 (நடப்பு | முந்திய) . . (-4) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n01:39 (நடப்பு | முந்திய) . . (-229) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-08-15T08:28:41Z", "digest": "sha1:VIJV5O7OP7E5KS72QXDBUFD54EGGGGXL", "length": 9301, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "இஸ்ரேலை அழிப்போம் – வட கொரியா! – Sooddram", "raw_content": "\nஇஸ்ரேலை அழிப்போம் – வட கொரியா\nசியோனிச இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடு வடகொரியா. அமெரிக்காவின் தயவு நாடி அரபு நாடுகளிற் சில கூட இஸ்ரேலுடன் நட்புப் பாராட்டினாலும் தன்னுடைய மிக மோசமான எதிரியாக இஸ்ரேலைக் கருதும் நாடுதான் வடகொரியா.\nஆசியாக் கண்டத்தின் இரண்டு எதிரான முனைகளில் இருக்கின்ற வடகொரியாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையில் எல்லைப் பிரச்சினைகள், அகதிகள் ஊடுருவல் போன்ற எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. ஆனாலும் இஸ்ரேலை ஒரு நாடாக வடகொரியா இன்னமும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மிக வன்மையாக விமர்சனம் செய்து வருகிறது வடகொரியா.\nஇஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் இருக்கும் பல அரபு நாடுகளுக்கு வடகொரியா வெளிப்படையாகவும் ம��ைமுகமாகவும் உதவி வருகிறது. ஆயுத விநியோகங்களை மேற்கொள்கிறது. இதன் மூலம் இஸ்ரேலுக்கெதிராகத் தாக்குப் பிடிக்கும் வலுவை அந்த அரபு தேசங்களுக்குத் தன்னால் முடிந்தளவு வழங்க முற்படுகிறது வடகொரியா. இவ்வாறு அரபு தேசங்களுக்கு சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் போராயுதங்களையும் வடகொரியா வழங்குவதாக 2008 ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் புலம்பிய இஸ்ரேல் இன்றும் வடகொரியா மீது அந்தக் குற்றச்சாட்டைச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சுமத்திக் கொண்டே இருக்கிறது.\nஅதுமட்டுமல்ல…வடகொரியாவின் நியூக்கிளியர் ஏவுகணைத் திட்டத்திற்கெதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டு போராட வேண்டுமென 2013ம் ஆண்டு பீதியில் பெருங்குரலெடுத்துக் கத்திய நாடுதான் இஸ்ரேல்.\nஇவ்வாறு இஸ்ரேலின் கண்களுக்குள் தனது கூரிய நகங்களை விட்டு விளையாடும் வடகொரியா இரண்டொரு தினங்களின் முன்னர் ‘இஸ்ரேலுக்கு ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி அழிப்போமெ’ன\nஎச்சரித்துள்ளது. ‘வடகொரியா அதிபருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது’ என்று இஸ்ரேல் கூறிய கூற்றுக்குப் பதிலாகவே வடகொரியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nPrevious Previous post: உழைப்பாளர் தினம்: மனித இயலுமையிற்குள் உழைப்பில் ஈடுபட போராடுவோம்\nNext Next post: அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால் : மேதினக் கூட்டத்தில் அதிரடி பேச்சு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-tv-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2020-08-15T07:45:20Z", "digest": "sha1:EOXA4B3LF7HEIX76VFGOQWJMAFJWXYLY", "length": 6987, "nlines": 123, "source_domain": "www.sooddram.com", "title": "ஈபிடிபி “TV” க்கு யாழில் டன்டனக்கா….. – Sooddram", "raw_content": "\nஈபிடிபி “TV” க்கு யாழில் டன்டனக்கா…..\nயாழ்ப்பாணத்தினில் ஈபிடிபியால் இயக்கப்பட்டு வந்த டிடி தொலைக்காட்சி சேவை தடை செய்யப்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகளினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒளிபரப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரனான தயானந்தாவினால் நிர்வகிக்கப்பட்டு வந்த தொலைக்காட்சி சேவை தொடர்பினில் போட்டி ஒளிபரப்பான டாண் தொலைக்காட்சி செய்த முறைப்பாட்டினையடுத்தே டிடி தொலைக்காட்சி தடை செய்யப்பட்டுள்ளது.கேபிள் மூலமாக இயக்கப்படும் இத்தொலைக்காட்சிகள் இரண்டும் பரஸ்பரம் தொடர்ந்தும் மோதுண்டு வந்துள்ளன.\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரா பங்காளராக கொண்டு குறித்த டாண் தொலைக்காட்சி இயங்கிவருகின்றது.டாணில் இத்தரப்புக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பினில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: தமிழினியின் மரண நிகழ்வு…….\nNext Next post: தமிழினியின் சிறு குடிலில்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக��கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/05/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/51855/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-15T08:27:55Z", "digest": "sha1:QOKG24IQ7K2YWE4XVLN5X2TR5Z5FTOAX", "length": 16762, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை! | தினகரன்", "raw_content": "\nHome கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை\nகடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை\n- கடற்றொழில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n- இன்று முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு\nகடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை மறுதினம் (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇத் தொகுதியின் தாக்கம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் கடும் மழை அல்லது இடியுடன் மழை ஏற்படலாம் என்பதோடு, காற்றின் வேகம் உடனடியாக மணிக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்பதால், கடலின் அலை திடீரென கொந்தளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடல் அலை உயரும் வாய்ப்பு\nமன்னாரிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2 - 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு கா���ப்படுவதோடு, இதன் காரணமாக, அலைகள் கரையை நோக்கி அதிக தூரம் வர வாய்ப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரை கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.'\nஅத்துடன் நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅத்துடன் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nகடல் பிரதேசத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:\nமறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளுக்கு செல்லாதிருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது இக்கடல் பிரதேசங்களில் கடற்றொழிலுக்காக சென்றவர்கள் உடனடியாக பாதுகாப்பான நிலப் பிரதேசத்திற்கு திரும்புமாறு அறிவிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் மூலம் இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருத்தல்.\nநிலப் பிரதேசத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்\nமலையக பிரதேசங்களில் குறிப்பாக நிலச் சரிவு அபாயம் கொண்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கவும்.\nவளிமண்டலவியல் திணைக்களம் மூலம் இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருத்தல்\nஅவசர நிலைமைகளின்போது, பிரதேசத்திற்கு பொறுப்பான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளின் உதவியை பெறல்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nமழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்\nபெரும்பாலான பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nகூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் ��னுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2819965", "date_download": "2020-08-15T08:39:35Z", "digest": "sha1:5J46Q56VA6R52UJMXVUYRJMIHJBKEK3R", "length": 19735, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத��தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 (தொகு)\n18:09, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n+ இந்திய மொழிகளுக்களுடன் ஒப்பீட்டு அட்டவணைக் காட்ட, பக்கம் மடக்கப்பட்டு வசதிபடுத்தப்படுகிறது.\n15:17, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பக்க வரலாறு படி நாட்கள் குறிக்கப்பட்டன)\n18:09, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ இந்திய மொழிகளுக்களுடன் ஒப்பீட்டு அட்டவணைக் காட்ட, பக்கம் மடக்கப்பட்டு வசதிபடுத்தப்படுகிறது.)\nசென்றமுதல் ஆண்டைப்வேங்கைத்திட்டம் போல, இந்த ஆண்டும்2019 ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் கூகுளும்நிறுவனமும் இணைந்து [[:en:Centre for Internet and Society (India)|இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS)]], விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.\nமூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.\nஇங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள். ▼\n''' சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். ''' ▼\n=== '''கட்டுரைகள் முன்பதிவு''' ===▼\nபங்குகொள்ள விரும்பும் பயனர்கள் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு|இந்தப் பக்கத்தில்]] ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.▼\n▲''' சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். '''\n* {{highlight|இக்கட்டுரைப் போட்டி நடைபெறும் காலம்:}}\n* ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.\n* ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில், ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\n* ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.\n* மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.\nஇப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம். ▼\n#. [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]]12:23, 7 அக்டோபர் 2019▼\n# [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]](தொழினுட்ப உதவிகள்)10:10, 7 அக்டோபர் 2019▼\n# (சமூக ஊடகப் பரப்புரை)▼\n# பயனர்களுக்கான உதவிகள் வழங்குதல், இன்னபிற ஒருங்கிணைப்புப் பணிகளில் உதவ விருப்பம்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)▼\n▲இங்கே ���திவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.\n▲== '''கட்டுரைகள் முன்பதிவு''' ==\n▲பங்குகொள்ள விரும்பும் பயனர்கள் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு|இந்தப் பக்கத்தில்]] ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.\n{{collapse top|அடிக்கடி வினவப்படும் வினாக்கள்}}\n1. ''இத்திட்டத்தில் கூகுள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையிலன் பங்கு என்ன\n▲இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.\n▲#. [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]]12:23, 7 அக்டோபர் 2019\n▲# [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]](தொழினுட்ப உதவிகள்)10:10, 7 அக்டோபர் 2019\n▲# (சமூக ஊடகப் பரப்புரை)\n▲# பயனர்களுக்கான உதவிகள் வழங்குதல், இன்னபிற ஒருங்கிணைப்புப் பணிகளில் உதவ விருப்பம்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/10125322/Puri-Jegannathar-is-the-removal-of-suffering.vpf", "date_download": "2020-08-15T07:46:12Z", "digest": "sha1:HUGFVUVGS6EVAF5EKRUFMOWIQURPVDPG", "length": 18805, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Puri Jegannathar is the removal of suffering || துன்பங்களை அகற்றும் பூரி ஜெகந்நாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\nதுன்பங்களை அகற்றும் பூரி ஜெகந்நாதர்\nபன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலய கருவறையில் புதிய மரத்திருவுருவை நிறுவப்படுகிறது.\n14-7-2018 பூரி ரத யாத்திரை\nதுவாரகையில் தன் மனைவியரோடு வசித்து வந்தார் கிருஷ்ண பகவான். அவரது மனைவியர் அனைவரும் அவர் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தனர். இருப்பினும் நீலமேகவண்ணன் கிருஷ்ணனோ எப்போதும் பிருந்தாவன கோபியர்களையே நினைத்துக் கொண்டிருந்தார்.\nஇது எதனால் என்பதனை அறிய விரும்பிய கண்ணனி��் மனைவியர், கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை பிருந்தாவனத்தில் அருகில் இருந்து தரிசித்த அன்னை ரோகிணியை அணுகினர்.\nஅவரோ, ‘கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை உங்களுக்கு கூறவேண்டும் என்றால், ஒரு நிபந்தனை. நான் அதுபற்றி கூறும்போது, அந்த அறைக்குள் கண்ணனையோ, பலராமரையோ அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித் தால் அவற்றைக் கேட்டு அவர் களின் பிருந்தாவன ஏக்கம் மேலும் அதிகரித்துவிடும்’ என்றார்.\nகண்ணன் மற்றும் பல ராமரின் தங்கையான சுபத்ரா தேவியை, அந்த அறையின் பாதுகாப்பிற்காக நிறுத்திவிட்டு பிருந்தாவன நிகழ்வை விவரிக்கலானாள், ரோகிணி. அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அதனைக் கேட்டுக்கொண்டு, காவலுக்கு நின்ற சுபத்ரா தேவியும் தன்னை மறந்து சொக்கி நின்றாள். அப்போது அங்குவந்த கண்ணனும், பலராமரும் கூட தங்கள் குழந்தைப் பருவ லீலைகளைக் கேட்டு மெய் மறந்து பரவசநிலையில் ஒன்றியிருந்தனர்.\nஇப்படி கண்ணனும், பலராமரும், சுபத்ரா தேவியும் அதிபரவச திருக்கோலத்தில் மெய்மறந்திருப்பதைக் கண்ட நாரதர், தான் பார்த்து உள்ளம் நெகிழ்ந்த அந்த வேறுபட்ட வடிவங்களை அன்பர்களும் பார்க்க வேண்டும் என்று கண்ணபிரானிடம் வேண்டுதல் வைத்தார். இசைந்த கண்ணன், ‘வெகுவிரைவில் அக்கோலத்திலேயே தாங்கள் மூவரும் பூரி திருத்தலத்தில் எழுந்தருள்வோம்’ என நாரதரிடம் கூறி அருளினார்.\nஅந்த நாளும் கூடிவந்தது. கலிங்க தேசத்து மன்னன் இந்திரத்யும்னன் சிறந்த விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் கனவில் கண்ணபிரான் தோன்றி, தமக்கு ஒரு கோவிலை உண்டாக்கி, தம்மை மரக்கட்டையில் செதுக்கி நிர்மாணிக்குமாறு பணிக் கிறார். அவ்வண்ணமே கோவிலை நிர்மாணித்த மன்னன், சிலைசெய்து பிரதிஷ்டை செய்ய வேண்டி மரக்கட்டையை தேர்ந்தெடுத்து, தகுந்த சிற்பிகளை கூட்டிவந்து சிலையை வடிவமைக்க ஆரம்பித்தான். ஆனால் எந்த சிற்பியாலும் அந்த மரக்கட்டையை செதுக்கி சிற்பமாக்க முடியவில்லை.\nகவலையடைந்த மன்னன், கண்ணபிரானை வேண்டினான். இதையடுத்து தேவ சிற்பியான விஸ்வகர்மாவே அச்சிலையை செதுக்க முன்வந்தார். சிலை உருவாக்க 21 நாட்கள் ஆகும். அதுவரை தான் வேலைசெய்யும் அறை மூடியே இருக்கும். எக்காரணம் கொண்டும் யாரும் கதவுகளை திறக்கக்கூடாது. சிலையை உருவாக்கி முடித்ததும், நானே கதவை திறந்து வெளியில் வருவேன்’ என நிபந்தனை விதித்தார், விஸ்வகர்மா.\nமன்னனும் அவன் அருகில் இருந்த அவனது மனைவி பட்டத்தரசி குண்டிச்சா தேவியும் அதற்கு ஒப்புக்கொண்டனர். உடனே சிலையை செதுக்கும் பணியை விஸ்வகர்மா ஆரம்பித்தார். பதினைந்து நாட்கள் கழிந்தன. ஒருநாள் மன்னனின் மனைவி குண்டிச்சா தேவிக்கு சிலையைக் காணும் ஆவல் தோன்றியது. யாருக்கும் தெரியாமல் ஓரிரவு அந்த அறைக்கதவை திறந்தாள், குண்டிச்சா தேவி. அந்தநொடியே சிலைசெய்து கொண்டிருந்த விஸ்வகர்மா மறைந்துவிட, சிலை செதுக்கும் வேலை பாதியில் நின்றுபோனது. இதனால் மரக்கட்டை மூன்று துண்டுகளாக முற்றுப்பெறாத அமைப்பில் காணப்பட்டது.\nமனம் கலங்கிய மன்னன் இந்திரத்யும்னனும், அவனது மனைவி குண்டிச்சா தேவியும் மீண்டும் கண்ணனை துதித்தனர். அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது.\n கவலை வேண்டாம். உனது பட்டத்தரசி குண்டிச்சா தேவி எம்மை தரிசிக்கும் ஆவலினால் சிற்பியின் அறையை திறந்ததால், சிலை வடிவம் முற்றுப்பெறவில்லை. இந்த சிலை வடிவே இங்கு யாம் எழுந்தருள எமக்கு மிகவும் உகந்தது. ஆம் அன்னை ரோகிணி விவரித்த எங்களது பிருந்தாவன குழந்தைப்பருவ லீலைகளைக் கேட்டு ஒருவித பரவசநிலையில் நாங்கள் யாவரும் மெய்மறந்து நின்றோம். அதேகோலத்தில் உலகோருக்கு அருள நாரதன் எம்மிடம் வேண்டி னான். அதன்பொருட்டு அந்த பரவசகோலத்தில் இந்த மூன்று முற்று பெறாத மரக்கட்டைகளில் யானும், பலராமனும், தங்கை சுபத்ராவும் எழுந்தருளி உள்ளோம். எனவே இப் படியே கருவறையில் நிறுவிவிடுங்கள்' என்றது அந்தக் குரல்.\nமேலும் ‘குண்டிச்சா தேவி.. தாய்மை பாசத்துடன் என்னை பார்க்கும் ஆவலில் சிலை உருவான அறையை திறந்ததால், வருடத்தில் ஒன்பது நாட்கள் குண்டிச்சா தேவியின் இருப்பிடம் நாடி வருவேன்' எனவும் வாக்களித்தார் ஜெகந்நாதரான கண்ணன்.\nஅதன்படியே இன்றும் கருவறையில் வலப்புறம் ஓரத்தில் ஐந்து அடி, ஏழு அங்குல உயரத்தில் கறுப்பு நிறத்தில் வட்டவடிவமான பெரிய கண்களுடன் ஜெகந்நாதர் எனும் திருநாமத்தில் கண்ணபிரானும், மறு ஓரத்தில் ஐந்தடியில் வெள்ளை நிறத்தில் தாமரைக்கண்களுடன் பலராமரும், இரு வருக்கும் நடுவில் ஐந்தடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சுபத்ரா தேவியும் எழுந்தருளி உள்ளனர். அதாவது ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா மூவரும் ஒரே கருவறையில் கை, கால் உறுப்புகள் இன்றி மூன்று தனித்தனி மரக்கட்டைகளாகவே உள்ளனர். அதிலே கண், காது, மூக்கு வடிவமைக்கப்பட்டு அதனையே வழிபடுகிறார்கள்.\nபன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலய கருவறையில் புதிய மரத்திருவுருவை நிறுவி, பழைய திருவுருவினை ‘வைகுண்ட்' எனும் ஆலயத்தின் ஒருபகுதியில் இரவில் பூமிக்குள் வைத்துவிடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் போது யாருக்கும் அனுமதியில்லை. அதுசமயம் பூரி நகரம் முழுவதும் ஒடிசா மாநில அரசு மின்தடையை ஏற்படுத்துகிறது. அடுத்து புதுச் சிலையை உருவாக்கும்போது, அச்சிலை செய்யப்பயன்படும் வேப்ப மரத்தினை இத்தல விமலாதேவி பாம்பு வடிவில் வந்து அடையாளம் காட்டுவாளாம். இந்த அதிசய நிகழ்வு இன்றும் தொடர்கிறதாம்.\nபூரி ஜெகந்நாதர் தரிசனம் சகல போகமும், செல்வமும், நல்வாழ்வும் கிட்டச் செய்யும் என் கிறார்கள்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/111336/", "date_download": "2020-08-15T08:44:50Z", "digest": "sha1:AYYY3EKPAHJCIEAQ3OFX3S3WKWCNRXRJ", "length": 39769, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "படிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது படிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nவணக்கம். நலம். தாங்கள் குடும்பத்தினர்களும் நலம் என்றறிய ஆவல்.\nபாதி வருடம் கடந்துவிட்டது ஊட்டி முகாம் வரமுடிந்தது போல விஷ்ணுபுரம் விழாவிலும் கலந்துகொள்ள வாய்ப்பு அமையவேண்டும்.\nதேவதேவன் அவர்கள் கவிதை வரிகளை இரசித்த இரசனையாளரின் கை வண்ணத்தில் அ��ுமையான தோற்றத்தோடு 100 படங்களாக கிடைத்ததும் தினம் தினம் அவரது வரிகள் தான் என் கணினியை அலங்கரிக்கின்றது. தினமும் கவிதை வரிகளைப் படிப்பதென்பது தனிச் சுவைதான்\nஊட்டியில், பேரன்புடன் இருகைகளையும் விரித்து வந்து விடு என்று அழைத்து ஆரதழுவுவது போல இருந்த ஓசாமா கவிதை பற்றியஅரங்கு முடிந்ததும், தேவதேவன் அவர்களுடன் தேநீர் விவாத்தின் போது ஓசாமா கவிதை பற்றி ஏதோ கடைசியாக பேசப்பட்டது என்ன என்று கேட்டார், அதற்கு நான் , ஒரு நண்பரின் கருத்து ஒரு வேளை ஓசாமா கவிதை ஆங்கிலத்தில் ஓசாமாவிற்குகிடைத்திருந்தால் அவர் வந்திருக்கக்கூடும் என்ற பதிவு என்றேன். சில நோடிகள் ஆழ்ந்த அமைதிக்கு பின் வந்திருக்களாம் தான் என்றார் . அதே போல இயற்கையின் அழிவுகளால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமிக்கு ஆபத்து என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஆக்கின்ஸ்கூறியிருந்தார், அதற்கும் இயற்கை அழிவுகளில் இருந்து மீட்கலாம் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் வரவிருக்கிறது என்றார் அப்ப பூமிய ஆபத்திலிருந்து காப்பாத்திடலாம் இல்ல.. அவர் முடித்த கனத்தில் தோன்றியது ஓசாமா கவிதை 10 வருடத்தில் ஒரு புது நம்பிக்கையை அளித்தது ‘ஒரு வேளை ஓசாமா படித்திருந்தால் மனம் மாறி வந்திருக்கலாம் தான் என்று ’இந்த கவிதைக்கு காலம் நிறையவே இருக்கிறது கண்டிப்பாக அனைவரிடமும் ஒரு மாற்றத்ததை ஏற்படுத்தலாம் தான்.\nகவிதைகள் பொறுத்தவரை பாலபருவத்தில் இருக்கிறேன். கவிதைகள் நோக்கி நகர ஊட்டி 2017 கவிதைகள் அரங்கு ஒரு காரணம். கவிதை, குறுகிய சொட்றோடர் வழிய நீண்ட பயணங்கள் அமையும் தோறும் அதலிருக்கும் படிமத்தை அடைந்ததாக உணர்ந்தகணத்தில் கற்பனையின் அதிசயங்களை உணர்வுகளை அனுபவிக்கதான் வேண்டும் காலத்தை காலால் உதைப்பேன் என்கிறது கவிதை.\nதிரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் சங்க இலக்கிய பாடல் ஒன்றை அவர் அனுகிய முறை அதன் வழி எடுத்துரைக்கும் விளக்கம்பற்றி ஒரு உரை, திருச்சியில் 2009 ஆண்டு நடந்த ஆங்கில சுற்றறிக்கையின் அடிப்படையில் பேசிய உரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தமிழில் பிரசுரிக்கப்பட்டது ‘சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’ புத்தகம்.\nபுறநானூறு பாடல் 201, கபிலர் இருங்கோவேள் பாரியை வெற்றி கொண்டது அவரிடம் ஒரு கோரிக்கை வைப்பதாக வருகிறது இந்தபாடல் அதில்\nநெடுமாப் பா��ி மகளிர்; யானே\nதந்தை தோழன்: இவர்என் மகளிர்;\nஅந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;\nநீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் ,\nசெம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,\nஉவரா ஈகைத், துவரை ஆண்டு,\nநாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த\nபுறநானூறு பாடல் 202, இருங்கோவேள் கோரிக்கையை ஏற்காத்தால் கபிலர் உள்ளம் நொந்து பாடுவதாக வருகிறது\nவென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,\nஇருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,\nகோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய\nநீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;\nநுந்தை தாயம் நிறைவுற எய்திய\nஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்\nமுதல் பாடலில் அகத்திய முனிவரின் கும்ப பிறப்பு வழி தோன்றிய ஈகை தரும் பெருமை உடைய துவாரகையை ஆண்ட அரசவழி, 49 வழிமுறை கடந்த வந்திருக்கும் வேளாள வேளே இருங்கோவேளே .. என்று பொருள் தருகிறார். இது இப்போது இலக்கியங்களில் இருக்கும் விளக்கத்திலிருந்து வேறுபட்டது. அதே போல் இருங்கோவேள் மறுத்தபிறகு அவரை எச்சரிக்கும் விதமாக ‘இருபால்பெயரிய உருகெழு மூதூர்’ இரு பிரிவுகளை உடைய முது பெரும் பழைய நகர்ங்கள் அழிந்ததை நினைவுபடுத்துகிறார் அதுவும் புலிகடிமால் என்று. இந்த புலிகடிமால் சிந்துவெளி குறிப்புகளில் ஒரு குறிப்பாக இருக்கும் ஒரு மனிதன் இரு கரங்களிலும் இருபுலியை கொள்வது போன்ற குறிப்புடன் இணைத்து பொருள் தருகிறார். அதே போல் இரு நகரம் என்பது சிந்துவெளி நகரங்களின்இயல்பு, கோட்டை அதன் அதிகாரம் அமைப்பு ஒரு புரம் ஊர் ஒரு புரம். அத்தோடு, அகத்தியர் மாமுனிவர் 18 வேளாள குடிகளை அழைத்துக்கொண்டு விந்திய மலையை கடந்து தெற்கே வந்தார் என்ற தொன்மக் கதையும் நினைவுபடுத்துகிறார்.\nஇங்கு ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது காரணம் வடக்கே சிந்துவெளிக்கும் தெற்குற்கும் தொடர்பு வழித்தடங்களை அறிவது போல ஒருசூழல். முன்பொரு கடிதத்தில் முன்னுகங்கள் கறாரான ஆய்வுகள் மூலம் நீராகரிக்கப்படலாம் என்னும் அறிவுரை யைநினைத்துக்கொண்டேன் இருப்பினும் இந்த ஊகங்கள் க விதையின் அடிப்படையில் என்னும் போது அதற்கான வாய்ப்புகளையும் கவிதை அளிக்கிறது, கவிதை அதனுடன் தெற்கிற்கான பழங்குடித்தன்மையிலிருந்து பண்படுதல் என்று தொடங்கி நிலம் நிலம்சார்ந்து மாறுதல், எனது மேலான கற்பனை. அது, தெற்கே செம்பின் கண்டீயூர் காவேரி படுகை, கொடுமணல் மற்றும் சூலூ��்நொய்யல் படுகை, ஆதிசநல்லூர் தாமிரவருணி படுகை மற்றும்கீழடிப் படுகை என்று அனைத்து ஆதாரங்களும் ஆற்றுபடுகைகளுடன் கூடியது இது சிந்துவெளி சரஸ்வதி படுகை தொடர்புபடுத்த செய்கிறது. இப்போது, அனேக தொன்ம கதைகள், புராணங்கள், ஆகழ்வாய்வு கண்டேடுப்புகள் என்று அனைத்தையும் ஒன்று சேர்த்தால், ஒரு கற்பனையாக, சரஸ்வதி படுகையில் அதிகமாக மண் சுரண்டப்பட்டது (தொடர் விவசாயம் போல), காடு வேட்டி மண் பண்படுத்தல் என்ற முறையால் காடுகளை இழந்தது, ஆதலால் அதிக வெள்ள பேருக்குகளிலிருந்து தப்பமுடியால் போனது போதா குறைக்கு சரஸ்வதி தடமாறியது என்று அன்றையசிந்தவெளி மக்கள் இடம் பெயர் நேர்ந்தது. அதை நினைவுபடுத்தும் தொன்ம கதையாக அகத்தியர் குடிபெயர்வு கதை. அத்தோடு, மண் பண்படுத்துதலில் அதிக அனுபவம் கொண்ட குடிகள் தெற்கே வந்ததுதான் தெற்கில் அதிக வேளான்மை பெறுக காரணம்என்றால் இயல்பாகவே அவர்களிடத்தே இடம் உரிமை சென்றது.\nஒரு படம் இணைத்துள்ளேன். படத்தில் மூன்று சிந்துவெளி குறியீடுகளை வரைந்துள்ளேன் (ஏறக்குறை வந்துள்ளது என்றதான்சொல்லவேண்டும் ;)) அதில் முதலாவது குறியீடு பார்த்தும் உடனே தோன்றியது எங்கள் ஊரில் 15 வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில்விஷசம் என்றால் தண்ணீர் தேவை அதிகமாகிடும் கிணறு பற்றாது ஆகையால் நீர் சுமப்பவர்கள் இருப்பார்கள், ஒரு மூங்கிலை பாதியாக பிளந்து தட்டை கம்பாக தோள்பட்டையில் அமர்வதற்கு இலகுவாக அமைத்து இரு புறங்களிலும் முடைந்த சணல்கயிற்றால், குறுக்காக ஒரு கட்டை அமைத்துக்கொண்டு எண்ணை டின்களை கட்டி இரு கைகளாலும் இரு டின்களையும் ததும்பாமலிருக்க பிடித்துக்கொண்டு சலைக்காமல் ஊரணியிலிருந்து தண்ணீல் எடுத்துவந்து ஊற்றிக்கொண்டே இருப்பவர்கள்தான் நினைவில் வந்தார்கள். சிந்துவெளியில் இவர்கள் குறியீடு என்பது சமய சடங்குகளுக்காக சுமைதூக்குபவர்களாகயிருக்கவேண்டும் என்று ஆய்வுலகில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ஏன்என்றால் அனேகமாக கோட்டைகளில், பலிபீடம், சமயசடங்குள், கடவுளாக இருக்கலாம் என்று ஒத்துப்போகம் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளது. நேடியாக இல்லையேன்றாலும் அந்த குறியீடில் நாம் இன்று பார்க்கும் சுமைதாங்கி கல்லை நினைவுபடுத்துகிறது இல்லையா. மகாதேவன் அவர்கள், இங்கு அந்த குறியீடு என்பது அந��த வேலையை செய்பவர்களின் பட்டமாக இருக்களாம் என்கிறார் காவுவோன் என்ற பெயரில். இதை திராவிடத்துடன் இணைக்க காவுவோன் எ ன்பதிலிருக்கும் காவு, காப்பாளர், சுமத்தல் என்ற அடிப்படையில் பொறை என்பதற்கு வந்து சேரர் அரசவழியை அடைகிறார். பொறை, இரும்பொறை என்பது சேர மன்னர்களின் பட்டங்களில் ஒன்று.\nஅலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,\nநிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை\nஈர் – ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,\nபெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் \nஇந்த சேர மன்னர்கள் இணைப்பை உறுதிபடுத்த புறநானூறு இரண்டாம் பாடலை, பொதுவாக பாரதப் போரிற்கு உணவு வழங்கியபெருமையை கூறுவதாக இருக்கும் பாடலை சற்று வேறு பொருளில் அந்த பாடல் பாரதப்போரில் பாண்டவர்களோடு போரில் மாண்ட100வர்களுக்கு படையலிடுவதை அறமாக கொண்ட என்று எடுத்துக்கொள்கிறார் . ஏன் 100வருக்கு என்பது தனி விளக்கம்.\nமீண்டும் குறியீடுக்கு வந்தால், மூன்றாம் குறியீடு இதுவரை எந்த பொருளும் அளிக்கவில்லை என்றால் அதை குந்தியிருக்கும் மனிதராக பார்த்தால் பொருள்படும் . அதில் முதுகுதண்டில் கொடிட்டு காட்டுவது மூலம் பேய், அழிக்கவல்ல கடவுள் என்றும் இதற்குமுர்/முருகு என்று பெயர். வேர் சொல் அகராதி மூலம் முர் – முருக்கு ; முறித்தல், அழித்தல் என்ற பொருளிலும் விளக்கம் கொண்டுமுருகன் போர் கடவுள் சம்காரம் செய்பவன் என்று கொள்ளப்படுகிறது. அடுத்ததை நாம் கணிக்கலாம், ஆம் காவுவோன் என்பது முருகனுக்கு காவடி தான் இது அனுமானம் தான் என்றாலும் இன்றும் இருக்கும் பழக்கங்களை கவனிக்க வேண்டும் காவடிகளில் கண்டிப்பாக எதேனும் சுமந்து செல்வார்கள் இன்று ஓரு சம்பிருதாயமாக சின்ன சேம்பில் ஒரு பொருள் பொதுவாக வேண்டுதல் இல்லையேன்றால் பஞ்சாமிர்த பொருட்கள். இங்கே சின்ன செய்தியாக , செட்டிநாடு காவடி பழனிக்கு பாதயாத்திரை சுமந்துவரும்படி முன் காலத்தில் பழனி கோயிலிருந்து இன்று அடிவாரத்திலிருக்கும் சத்திரத்திலிருந்து செய்தி வந்த பிறகே காவடிபுறப்படும் இது ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற 17ஆம் நூற்றாண்டிலிருந்து தொடரும் வரலாறு . இந்த அடிப்படையில் ஒரு கடமையாக செய்தல் முறை வருகிறது.\nகடைசியாக இடையிலிருக்கும் குறியீடு, சாடி/கும்பம் என்று பொருள். அதுதான் பாரதத்தின் மூலதனம் போலும்() அகத்தியர் குறியீடு, கும்ப பிறப்பு பெருமைகளை பட்டங்களாக கொண்ட அரச வழிகளும் இந்த பெருமை ஏதோ வித்தில் இதை உணர்ந்தவர்கள் அல்ல இதை வழக்கமாகக் கொண்டவர்கள். கும்பம் அதில் இருக்கும் நீர் இது இல்லாத முனிவர் யார், சாபம் ஏது, புன்னியம் தான் ஏது . இந்த முறையை கையாளும் வாழ்த்துக்கள் எத்தனை, மங்கலம் எத்தனை எத்தனை, தொன்மக் கதைகள்தாம் எத்தனை.\nஇப்போதெல்லாம் வரலாற்றை படிக்கையிலும் பின் பேசையிலும், நாயக்கர் கால சிற்பங்கள், அணைகள், சோழர் கால கலை, கோயில்கள், நீர் பாச முறைமைகள் என்று கலந்துரையாடலில் அந்த காலத்தில் எப்படி சாத்தியபடுத்தியிருப்பார்கள் என்றுஅதிசியப்பதில்லை. ஏனேன்றால் அன்றிலிருந்து 1000 வருடங்கள் முன்பான தொடர்ச்சி பெற்றவர்கள் சங்க இலக்கியம் இன்னும் முழுமையாக கிடைக்கப்பெற்றவர்கள், சங்க இலக்கியம் வாய்மொழி தகவலாக பெற்ற நிறைய செய்திகளை உள்ளடக்கியது என்றுபார்த்தால் அதற்கும் முன் பல வருடங்கள் போக வேண்டும் . அந்த வகையில் அவை பிற்கால சிந்துவெளி காலகட்டம் தொடர்பு உறுதியேன்றால் அந்த அடிப்படையில் சிந்துவெளி சரஸ்வதி நாகரிகம் கி.பி 8000 வரை நீலக்கூடியது (). பெருமை பேசுவதைவிடவும்அந்த அந்த காலகட்டங்களில் எந்த விதமா ன உபகரணங்கள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது, அறிவு கூர்மையடைந்தது எப்படி, அவைகள் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதில் தான் கவனம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. உதாரணமாக வெண்முரசில் பரிணாம வளர்ச்சியை கவனிக்கும் போது நதி நகரங்களிருந்து கடல் நகரங்களுக்கு மாற வேண்டிய குறிப்புகள் , வேளான்மையிலிருந்து மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகள் முக்கியத்துவம் பெறுவது என்று வருவதை குறிப்பிடலாம் . அனைத்தவித்திலும் அந்த அந்த உயரங்களை அடைய அனைத்தும் வாய்க்கப்பெற்றவர்கள் என்பதை காலம் உணர்த்துகிறது மேலும் இந்த காலத்தின் நீலம் அதன் தொடர்ச்சி தான் சாமானியனுக்கு முக்திக்கான தேடலை உணர்த்துவதின் அடிப்படையாக கூடஇருக்கலாம் , ஏன் என்றால் இத்தனை அனுபவங்களின் பலன் தான் என்ன என்று சிந்திக்கக்கூடிய இழையை இந்த கால தொடர்ச்சி மறைமுகமாக உணர்த்துகிறது இல்லையா.\nவெண்முரசு என்னை பொருத்தவரையில் முக்கயத்துவங்களில் பிரதானமானது என்றால் இதுதான் அனைத்து தொன்மங்களும் குடிக்கொண்டு பல அறிவு சுரங்கங்களை பெற்றும் அமைதியாக இருக்கும், தேடினால் மட்டுமே கிடைக்கும் பொக்கிஷங்கள். இவைதான் பாரதத்தின் அந்த தொடர்ச்சியை கொண்டு செல்கின்றன காலத்தொடு இங்கே தோன்றியவர்களுக்கு வாழத் தகுதியானவற்றை குறிப்பாகவும் மறைபொருளாகவும் ஆசிரிவதித்துக்கொண்டே இருக்கிறது.\nஇதே உளநிலையில் இதே கற்பனையில், வரும் நூற்றாண்டுகளில் ஒரு தரவுப்போர் முடிந்து அதிலிருந்து சில நூற்றாண்டு கடந்துமுற்றிலும் நிலையிழந்த நிலையில் கிடைத்த பைட்ஸ்கலிருந்து நிலை சீரமைக்கும் முயற்சிக்கு முதல் வெற்றியாக வெண்முரசுஎன்றும் அது பெரிய நூலாகயிருக்கலாம் என்றும் தகவல் கிடைக்கிறது அதன் ஆசிரியரை குறித்த தடையங்களில் கும்ப பிறப்புபட்டம் கொண்ட பெயர் கிடைத்திருக்கிறது என்று, சில கணிணிகள் மொழி ஆராய்ச்சிகளின் ஆய்வு முடிவுகளாக நிழல் திரையில்அச்சிடலாம்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் ��ெந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nba24x7.com/category/infotainment/", "date_download": "2020-08-15T07:09:31Z", "digest": "sha1:3RJSFWGZJSTPAM5VLENAWMRY7DBDUNL4", "length": 4444, "nlines": 81, "source_domain": "www.nba24x7.com", "title": "Infotainment", "raw_content": "\nகொரோனா பாதிப்பு – பிரதமர் மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்\nஇந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும்...\nமேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை\nமதுரை, ஜனவரி 19, 2019: இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில் நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் சாதனங்களையும் பயன்படுத்தி கருவுற்ற பெண்களிடம் வளரும் கருக்களுக்கு முழுமையான மருத்துவ கவனிப்பை...\n“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:12:51Z", "digest": "sha1:M77P3JQRQ3UIWHTXKWDLGQS2JRA5KNOP", "length": 10675, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேர்தல் செலவுக்கு ஆதார் கார்டை வைத்து கொண்டு 50 லட்சம் லோன் கேட்ட சுயேட்சை வேட்பாளர்: ஆடிப்போன வங்கி ஊழியர்கள்!? - TopTamilNews", "raw_content": "\nதேர்தல் செலவுக்கு ஆதார் கார்டை வைத்து கொண்டு 50 லட்சம் லோன் கேட்ட சுயேட்சை வேட்பாளர்: ஆடிப்போன வங்கி ஊழியர்கள்\nதேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர் ஒருவர் வங்கியில் ஆதார் அட்டையை அடமானம் வைத்து 50 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல்: தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர் ஒருவர் வங்கியில் ஆதார் அட்டையை அடமானம் வைத்து 50 லட்சம் பண���் தருமாறு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சுயேட்சை வேட்பாளர்களோ நூதன முறையில் பிரசாரம் செய்து கவனம் பெற்று வருகின்றனர். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளும் வினோதமாக இருக்கிறது.\nஅந்த வரிசையில் மக்களவைத் தேர்தலில் அகிம்சா சோஷலிஸ்ட் என்ற கட்சி சார்பில் ரமேஷ் என்பவர் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வரும் இவர் கதராடை அணிந்து கொண்டு காந்தி தோற்றத்தில் வலம் வருகிறார்.\nஇந்நிலையில், நாமக்கல்லில் உள்ள அரசு வங்கி ஒன்றிற்கு சென்ற இவர், அங்கிருந்த வங்கி அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நான் காந்தியக் கொள்கைகளைத் தவறாமல் பின்பற்றுபவன். முழு நேர தொழிலாக விவசாயம் செய்வதோடு, யோகா ஆசிரியராகவும் இருக்கிறேன். நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறேன்.தேர்தலில் போட்டியிடுபவர் ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.\nஅதனால் தேர்தல் செலவுகளுக்காக ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. இந்த தொகையை வழங்கினால் தேர்தலில் வெற்றிபெற்று ஒரு பைசா கூட பாக்கி இல்லாமல் கடனை செலுத்தி விடுவேன். பணத்தை வாங்கி கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி விட மாட்டேன். என் பாஸ்போர்ட்டை இதில் இணைத்துள்ளேன். அதனால் அரசு வழங்கிய ஆதார் அட்டையை அடையாளமாகக் கொண்டு எனக்கு 50 லட்சம் கடன் வழங்கக் கோருகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக வீடு , தொழில், வாகனம், கல்வி உள்ளிட்ட சில காரணங்களுக்காக வங்கியில் கடன் அளிப்பது வழக்கம்.ஆனால் தேர்தல் செலவுக்காகக் கடன் கேட்டிருப்பது சற்றே வித்தியாசமான அணுகுமுறையாகத் தான் உள்ளது.\nஇன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ\nஇதையும் வாசிக்க: அஜீத் பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63\n“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .\n'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு ��ரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...\nஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates\nஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...\n‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்\nதமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின்...\nநெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்\nஇன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=16483", "date_download": "2020-08-15T07:59:34Z", "digest": "sha1:YJU3RGJHU6XNT4ZSLNAXBC367WMQ4MM7", "length": 6282, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nபிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது\nசெய்திகள் மார்ச் 17, 2018 இலக்கியன்\nதுவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇச் சம்பவம் மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nசுற்றுலாவுக்கு வந்த குறித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த வியாழக்கிழமை வெளிச்ச வீட்டு பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் அவர் மீது பாலியல் சேஷ்டை விடுத்ததாக அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதையடுத்து குறித் சிறுவனை நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇச் சம்பவத்திவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .\nஎனது சகாேதரனை கடத்தியது கடற்படை சம்பத்முனசிங்க -ஐநாவில் ஜெயனி சாட்சியம்\nஇலங்கை தமிழ் அகதிகளை ரொஹிங்யா முஸ்லிம்களுடன் ஒப்பிடமுடியாது-இந்தியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=food", "date_download": "2020-08-15T06:57:24Z", "digest": "sha1:O7SGHATUARPVTV6C63ZVQC6NN7MZ75FM", "length": 12911, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஉச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் “மெகா / நடப்பது என்ன” சார்பில் உணவுப் பொதிகள் பகிர���வு” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு\nசுலைமான் நகர், சல்லித்திரடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “மெகா / நடப்பது என்ன” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு\nநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் “மெகா / நடப்பது என்ன” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 363 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nரமழான் 1439: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 301 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டது பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nரமழான் 1439: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nதூத்துக்குடியில் மார்ச் 23 முதல் 25 வரை பாரம்பரிய உணவுத் திருவிழா\nஸெய்யிதினா பிலால் பள்ளி பொருளாளரின் தாயார் காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nவிருந்துகளில் எஞ்சும் உணவுகளையும், நன்மையை நாடி வழங்குவோரின் உணவுகளையும் / உடைகளையும் பெற்று, தேவையுடையோருக்கு வினியோகிக்க, ‘அல்அன்ஸார்’ அமைப்பு துவக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2017/34188-2017-11-21-06-22-15", "date_download": "2020-08-15T08:43:01Z", "digest": "sha1:D4QSZQFQBJZBWFU3G2CKQNKEDXX6L6TH", "length": 14066, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "முட்டையிட மறுக்கும் அரசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nதமிழகத்தின் இன்றைய சூழலில் சில கேள்விகள்\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nசிரமறுத்தல் மன்னருக்குப் பொழுதுபோக்கு, மக்களுக்கோ உயிரின் வாதை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.\nஇன்றைய அரசு மக்களின் நிலையும் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.\nஏழை நடுத்தர மக்களைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்ட ‘ரேசன்’ கடைகளில் சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய் போன்றவைகளைப் படிப்படியாக நிறுத்தி, இறுதியில் கடைகளையே மூடிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுபோல இப்பொழுது பள்ளிக் குழந்தைகளின் சந்துணவுத் திட்டமும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு.\n1989ஆம் ஆண்டு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து, 15.07.2007 முதல் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்க கலைஞரின் தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தது.\nஅதற்கும் இப்பொழுது ஆபத்து நேர்ந்துள்ளது.\nமுட்டை விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைச் சொல்லி, முட்டைகளைக் கொள்முதல் செய்யாமல், குழந்தைகளுக்குச் சத்துணவில் வழங்காமல் நிறுத்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி-.மு.க. செயல் தலைவர் தளபதி ஸ்டாலின்.\nஏறத்தாழ 69 லட்சம் குழந்தைகளின் உடல் நலம் குறித்தும் அவர்களின் கல்வி குறித்தும் கொஞ்சமும் கவலை இல்லாத இந்த அரசு &\nசத்துணவு மையங்களின் பணியாளர்கள் நியமனம், அவர்களின் சம்பள நிர்ணயம், அதற்கான டென்டரின் முறைகேடுகள், குழந்தைகளுக்குக் கலவை உணவு கொடுப்பது போன்றவற்றில் நிகழ்ந்த பல்வேறு முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளாகிய அரசு இந்த அ.தி.மு.க அரசு.\nஎதைத் தொட்டாலும் லஞ்சம். எங்கு பார்ததாலும் ஊழல் நடந்துகொண்டிருக்கும் ஆட்சி.\nசெய்ய வேண்டிய மக்கள் நலத் திட்டங்களை விட்டுவிட்டு, தேவையில்லாத நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்காகக் கோடி கோடியாக அரசு பணத்தை வீணடிக்கும் ஆட்சியாளர்கள்.\nஇவர்களின் ஆடம்பரத்திற்கும் கொள்ளைகளுக்கும் குழந்தைகளின் உடல்நலம் பேணும் சத்துணவு முட்டைகள்தானா கிடைத்தன\nஎத்தியோப்பியாவில் வாழும் குழந்தைகளைப் போலத் தமிழகக் குழந்தைகளை ஆக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:43:59Z", "digest": "sha1:HVFOMFKWRXBLPC4F4X4TIS6UV7MLNKT7", "length": 5654, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனாவில் பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சீனக் கோயில்கள் (1 பக்.)\n\"சீனாவில் பௌத்தம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2011, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/arvind-kejriwal-takes-oath-as-delhi-chief-minister-today-q5rxsm", "date_download": "2020-08-15T07:29:40Z", "digest": "sha1:LMLXQEG3RU5Z4RB562UTB76XOG6CWNHB", "length": 11173, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.! | Arvind Kejriwal takes oath as Delhi Chief Minister today", "raw_content": "\nஇன்று டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.\nஇந்தியாவின் இதயமாக கருதப்படும் டெல்லிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் வென்று, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜ., எட்டு தொகுதிகளில் வெற்றி. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் சில இடங்களில் டெப்பாசிட் காலியானது.இது தான் தற்ப்போதுள்ள டெல்லி அரசியல் களம்.\nஇந்தியாவின் இதயமாக கருதப்படும் டெல்லிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் வென்று, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜ., எட்டு தொகுதிகளில் வெற்றி. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் சில இடங்களில் டெப்பாசிட் காலியானது.இது தான் தற்ப்போதுள்ள டெல்லி அரசியல் களம்.\nஅரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி முதல்வராக பதவியேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கெஜ்ரி வால் இன்று காலை, 10:00 மணிக்கு, மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.அவருடன், மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாகபதவியேற்கின்றனர்.\nபதவியேற்பு விழா, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி, டில்லியைச் சேர்ந்த, பா.ஜ.,வின் ஏழு எம்.பி.,க்களுக்கு மட்டும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார். இந்த விழாவில குட்டி கெஜ்ரிவால் கலந்துகொள்கிறார்.\nதுணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியா .'பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம், பள்ளி பாடத்திட்டத்தில் தேசபக்தி பாடம் சேர்ப்பு, வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் சப்ளை, காற்று மாசை குறைக்க நடவடிக்கை ஆகிய திட்டங்கள்முதல் கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றார்.\n1, 6, 9, 11-ஆம் வகுப்���ுகளில் புதிய மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது..\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\nபெங்களூர் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு சூறை துப்பாக்கி சூடு.. மக்கள் ஆவேசம் பதட்டத்தில் புலிகேசி நகர்.\nசெப்டம்பரில் பள்ளி- கல்லூரிகள் திறப்பு.. அரசு போட்டு வைத்துள்ள அதிரடி ப்ளான்..\nமத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் சிகிச்சை பலனின்றி மரணம்.\n6 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மின்கட்டணம் செலுத்த மேலும் 15 நாள் அவகாசம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்..கொரோனாவுக்கு 3தடுப்பு மருந்துகள்..ஒரே நாடு ஒரே அட்டை... மோடி அதிரடி அறிவிப்பு\nவேதரத்தினத்திற்கு எதிராக பாஜகவில் புதிய பதவியோடு களமிறங்கிய அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி.\nசுயசார்புதான் இன்றைய காலத்தின் தேவை... தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி சுதந்திர தின உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/19145126/1618630/jesus-Christ.vpf", "date_download": "2020-08-15T08:16:55Z", "digest": "sha1:CPSHHWDZD2XVTLZDQBJDIV2C6W2EWWCI", "length": 8809, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus Christ", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக���ஸ்\nசிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது\nஇந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு கஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.\nஇயேசு நமக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தது குறித்து இந்த லெந்து நாட்களில் தியானித்து வருகிறோம். தன் வாழ்வை எப்படி நமக்காக அர்ப்பணித்தார் என்று பார்த்தால் இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு கஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.\nஇப்படி நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்த இந்த சிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது என்பதை வேதாகமத் தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது என்பதை வேதாகமத் தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது என்று சற்று தியானிப் போம்.\nஅநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர், நன்றாக வேதம் வாசிக்கின்றனர், கோவிலுக்கு சென்று ஆராதனை செய்கின்ற னர். ஆனாலும் அவர்களின் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங் கள் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசம் இருந்தாலும் சரியான அனுதினமும் தேவனுக் கென்று அர்ப்பணிப்பு இல்லாமல் பழைய மனிதனாகவே ஜென்ப சுபாவத்திலே உள்ளனர். இதனால் கடவுளின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்காமலேயே உள்ளது.\nகடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும். அவர் நமக்காக சிலுவையில் அறையப்பட்டு பாடுகளை அனுபவித்ததை நினைவுகூர்ந்து நாமும் சிலுவையை பின்பற்றி தேவசாயலாக மாற வேண்டும்.\nஇப்படி செய்தால் நம் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங்கள் பெருக செய்வார் என்பதில் ஐயமில்லை ஆமென்.\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவ��லில் சிறப்பு பூஜைகள்: இணையதளம் மூலம் பக்தர்கள் தரிசித்தனர்\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\nஅம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nஹஸ்தம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஇயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்\nநாமும் பிறர் குற்றங்களை மன்னிப்போம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDQ4Ng==/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:16:59Z", "digest": "sha1:HZSHK6UPIIBACWLUMZC7JM34LIN2QPWG", "length": 6949, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்\nஆந்திரா: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் உலை வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். திங்கள்கிழமை அந்த ஆலையின் பிற்பகுதியில் உலைகளில் ஒன்று வெடித்துச் சிதறியது. இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இது போன்ற மூன்றாவது விபத்து என போலீசார் தெரிவித்தனர். விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் மருந்து பிரிவுகளில் இருந்து கழிவுகளை அகற்றும் போது இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.விபத்து நடந்த நேரத்தில் ஆலையில் நான்கு தொழிலாளர்கள் இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவரான மல்லேஸ்வர் ராவ் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி கஜுவாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி வினய் சந்த் கூறுகையில், ஆலையில் ஐந்து உலைகள் இருந்தன, அவற்றில் ஒன்று வெடித்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன், முழு மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என கூறினார்.\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nகொரோனா 2வது அலை: - நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு\nதனி கொடி,அரசியலமைப்பு வேண்டுமாம்: நாகா பிரிவினைவாத தலைவர் சர்ச்சை\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு\nபெரியகுளம் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு\nதிமுக-வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/15263", "date_download": "2020-08-15T07:35:21Z", "digest": "sha1:7SNZTLQAF6DF64DA3ZRR4IOMALUUKAFR", "length": 8993, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "மகாராஷ்டிரா விவகாரம்- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக,...\nதமிழகத்தில் 3.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு...\nமத்திய உயர்கல்வித் துறை செயலாளர் டிசம்பர் வரை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமகாராஷ்டிரா விவகாரம்- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...\nமகாராஷ்டிரா விவகாரம்- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...\nமகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nநாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ட்ராவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜனநாயகப் படுகொலை குறித்து இந்த அவையில் கேள்வி எழுப்ப விரும்புவதாகவும், ஆனால், அவ்வாறு கேள்வி எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்பதை தான் உணர்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர்.\nஅவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவையை சபாநாயகர் ஓம் பிர்லா நண்பகலுக்கு ஒத்திவைத்தார். பின்னர் மக்களவை மீண்டும் கூடியபோது அமளி நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.இதேபோல், மகாராஷ்டிரா விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. மத்திய அரசைக் கண்டித்தும், பாஜகவை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஉலகை நடுங்க வைத்த இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை\nதனியார் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு\nதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்...\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும்...\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2017/34140-2017-11-10-15-09-59", "date_download": "2020-08-15T08:46:16Z", "digest": "sha1:MX2H46FMH6B5EMDDPY6D4IDE2LT6Z2XV", "length": 13241, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "இரட்டைக்குழல் துப்பாக்கிகள்தாம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nநாகபதனிய���ம் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nசேகர் ரெட்டியின் டைரி - ஊழல் தலைவிரித்தாடும் தமிழகம்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nதேர்வே தோல்வி அடைந்து விட்டது\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - பாஜக அரசை யாரும் கவிழ்க்க முடியாது\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nதேனியில் அரசு சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நானும் ஓபிஎஸ்ஸும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.\nஇரட்டைக்குழல் துப்பாக்கி என்னும் தொடர் தமிழக அரசியலில் புகழ் பெற்ற தொடர். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் இணைந்து செயல்படும் என்பதை அறிவித்த தொடர். அதனை இன்று சற்றும் பொருத்தமில்லாமல் எடப்பாடி பயன்படுத்தியுள்ளார்.\nஇந்த இரண்டு துப்பாக்கிகளும் ஒன்றையொன்று சுட்டுக்கொள்ளத் தருணம் பார்த்திருப்பவை. ஏற்கனவே சுட்டுக்கொல்ல முயன்றவையும் கூட. சட்டமன்றத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது, ஓபிஎஸ் தலைமையிலானவர்கள் அதனை ஆதரித்தும், எடப்பாடியை எதிர்த்தும் வாக்களித்தவர்கள்.\nஎடப்பாடி ஆட்சி ஊழல் நிறைந்தது என்று அறிவித்தவர்கள் ஓபிஎஸ் அணியினர். பிறகு அதனைப் பேசிச் சரி செய்துவிட்டோம் என்றார் மூத்தத முன்னாள் அமைச்சர் பொன்னையன். (உலகிலேயே ஊழலைப் பேசிச் சரி செய்தவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்).\nஇப்போதும் முன்னாள் தமிழக ஆளுனர் கைககளைப் பிடித்துச் சேர்த்து வைக்க, சேர்ந்திருப்பதுபோல் ஒருகாட்சி தருகின்றனர். பணம், பதவி இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள இந்த இணைப்பு அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது என்பதைச் சின்னக் குழந்தை கூ��� அறியும்.\n ஒருவேளை, உண்மை, நேர்மை, நியாயம் அனைத்தையும் சுட்டுக்கொல்லும் துப்பாக்கிகளாக இருக்கலாம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/05/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52383/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-8%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-15T07:40:58Z", "digest": "sha1:23AMVKO7W7GQOCL2LGZTIPTSR3LIML7U", "length": 12135, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை | தினகரன்", "raw_content": "\nHome தேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை\nதேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை\nஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பு ஆகிய வர்த்தமானிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை எட்டாவது நாளாக இன்று (28) பரிசீலிக்கப்படுகின்றது.\nகடந்த 18ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த மனு, இன்று (28) முற்பகல் 10.00 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஎதிர்மனுக்களை நிராகரிக்குமாறு இடை மனுதாரர்கள் கோரிக்கை\nஇது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எட்டு அடிப்படை உரிமைகள் மனுக்களையும் நிராகரிக்குமாறும் அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாமென்றும் இடையீட்டு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.\nபாராளுமன்றத்தின் கலைப்பு பாராளுமன்றத்தின் இறுதியையே குறிப்பதனால் அதனை மீண்டும் கூட்ட முடியாதென இடையீட்டு மனுதாரராக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nநாட்டில் அவசரகால நிலையொன்று உருவாகாது எவராலு��் பாராளுமன்றத்தை மீளக்கூட்ட முடியாதென ஜனாதிபதி சடட்டத்தரணி தசுன் நாகசேன சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபஷ கூறினார்.\nபேராசிரியர் பந்துல அந்தகம சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா மேற்படி மனுக்கலை நிராகரிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.\nதேர்தல் தின மனு 7ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு\nதேர்தல் தின மனு 6ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு\nதேர்தலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யவும் - சட்ட மாஅதிபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅடிப்படை உரிமை மீறல் மனு\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.��ல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/06/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/53914/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:25:18Z", "digest": "sha1:3TFRARXJ6I2KP5G37NUBQ55YMJYKZ7AT", "length": 11794, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆயிரம் வருடங்கள் பெருமையுள்ள சிங்கள, முஸ்லிம் உறவுகளை பாதுகாப்பேன் | தினகரன்", "raw_content": "\nHome ஆயிரம் வருடங்கள் பெருமையுள்ள சிங்கள, முஸ்லிம் உறவுகளை பாதுகாப்பேன்\nஆயிரம் வருடங்கள் பெருமையுள்ள சிங்கள, முஸ்லிம் உறவுகளை பாதுகாப்பேன்\nஆயிரம் வருடங்கள் பெருமையுள்ள சிங்கள முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கு உழைக்கவே அரசியலில் குதித்துள்ளேன்.\nதொடர்ந்தும் வரக்கூடிய அரசாங்கத்தில் அதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது வழிகாட்டலின் கீழ் பெறுவதே தமது விருப்பமென,கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nலங்காதிலக்க பிரிவின் (பட்டியல்) வேட்பாளர் காமினியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வேட்பாளருக்கு சிங்கள மக்கள் பெரும் வரவேற்பளித்தனர்.\nஉடுநுவர தொகுதி வாழ் சிங்கள மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்:\nஜனாதிபதியின் விசேட வேண்டுகோளுக்கு இணங்கவே, இம்முறை கண்டி மாவட்டத்தில் நான் களமிறக்கப்பட்டுள்ளேன். இது எனக்கும் இம்மாவட்ட அனைத்து இன மக்களுக்கும் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும்.\nநான் இன மத மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். என்னிடம்; பிரதேசவாதமோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிலருக்குத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணமோ கிடையாது. ‘எல்லோரும் எனது சொந்தங்களே’ என்ற உயரந்த இலக்கில் பொதுவாக சேவை செய்ய வேண்டும்.\nஇதுவே எனது பிரதான குறிக்கோளாகும். நான் பாராளுமன்றம் சென்றால், கண்டி மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க இயலுமான வ���ை முயற்சிப்பேன். இந்தச் சிந்தனையே என்னை அரசியலுக்குள் அழைத்து வந்துள்ளது.\nஎனவே, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு அமோக ஆதரவு வழங்கி, பலம்வாய்ந்த அராங்கம் ஒன்றை அமைக்க கை கோர்க்க முன்வருமாறு கண்டி மாவட்ட மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.\nஉடுநுவர தொகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரைகளின் தேரர்களையும் வேட்பாளர் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:17:55Z", "digest": "sha1:XECJHCFHOV3T6THSTZFCNW45RMPTEOMZ", "length": 7367, "nlines": 58, "source_domain": "moviewingz.com", "title": "ஒத்த செருப்பு' படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் - சூப்பர் ஸ்டார் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஒத்த செருப்பு’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் – சூப்பர் ஸ்டார்\nநடிகர் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு திரை பிரபலங்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்து செய்தியில், பார்த்திபனின் அபார முயற்சிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும், அதற்காக இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஒத்த செருப்பு’ திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் – ஆர்.கே செல்வமணி அடுத்த 2020 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் – ரஜினிகாந்தின் சகோதரர்* ஒத்த செருப்பு சைஸ் 7′ படத்தின் முன்னோட்டம். உலத்திரைப்பட விழாவிற்கு தேர்வான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு ஒத்த செருப்பு சைஸ் 7’ ஆடியோ வெளியீடு விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு ஒற்றுமை வேண்டும்; வன்முறை வேதனை அளிக்கிறது.. – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ வழியில் நஷ்டத்தை ஈடு கட்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி\nPosted in சினிமா - செய்திகள்\nPrevநடிகை மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nnextதர்பார்’ – ரசிகரின் முயற்சிக்கு ஏ.ஆர் முருகதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்\nஎங்கள் படத்தை அங்க���கரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.\n” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் யோகிபாபுவின் டுவிட்டர் பதிவிற்கு “தௌலத்” திரைப்படத் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலி விளக்கம்\nவெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..\nUSCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One).\nஎத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக முதல்வருக்கு கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/kalaingar-dmk-alliance-with-rajini-stalin-shocked-m-k-alagiri-q61x2k", "date_download": "2020-08-15T08:35:28Z", "digest": "sha1:Z3SOR2SW43XEHTC3NIB4ZGGXFLGB76VC", "length": 13178, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதயமாகிறது கலைஞர் திமுக... ரஜினியுடன் கூட்டணி... ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..! | kalaingar DMK alliance with Rajini ... Stalin shocked M.K.Alagiri", "raw_content": "\nஉதயமாகிறது கலைஞர் திமுக... ரஜினியுடன் கூட்டணி... ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\nரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.\nமு.க.அழகிரி கருணாநிதி காலத்தில் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி செய்து வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால் போதும் என கேட்டுப்பார்த்தும் அழகிரியின் கோரிக்கையை சட்டை செய்யவில்லை ஸ்டாலின். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி சமீபகாலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.\nரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினி கட்சியில் இணைந்து அவர் செயல்படக்கூடும் என எதிர்ப்பார்ப்புகள் எழ���ந்துள்ளன. ரஜினியை சந்தித்து மு.க.அழகிரி அவ்வப்போது அரசியல் நிலவரங்கள் குறித்து விசாரித்து வந்தார். இந்நிலையில் அவர் ரஜினி கட்சிக்கு ஆதரவு தர இருப்பதாகக் கூறப்படுகிறது. வடமாவட்டங்களில், பாமக, தென் மாவட்டங்களில் மு.க.அழகிரியை வைத்து ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.\nஇத்தனை நடந்தும் மு.க.அழகிரியை பற்றி வாயைத் திறக்கவில்லை மு.க.ஸ்டாலின். மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் துளியும் ஸ்டாலினிடம் இல்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. ஆனாலும் அரசியலில் இல்லாமல் வெறுமனே அழகிரியால் நாட்களை கடத்த விரும்பவில்லை. அதற்காக ஒரு பாரம்பரிய கட்சியில் இருந்த தலைவருக்கு மகனாக பிறந்துவிட்டு மாற்ருக்கட்சியில் சேர்வதா என்கிற நெருடலும் அவருக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அந்த அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார் மு.க.அழகிரி.\nதனிக் கட்சி தொடங்குவது, அந்தக் கட்சிக்கு கலைஞர் தி.மு.க என பெயர் சூட்டுவது என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார். புதிய கட்சியை துவங்கி, ரஜினி கட்சியோட கூட்டணி வைத்துக் கொளவது தான் அவரது திட்டம். தி.மு.க., தலைமை மீது அதிருப்தியில் இருக்கிற சேலம், வீரபாண்டி ராஜா போன்றவர்களை தனது கட்சியில் இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் திமுக அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறார் அழகி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானார்கள்.\nரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓ��ங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2016/10/09/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-15T09:00:46Z", "digest": "sha1:25DZ5MAI7KXRNG5AWO6EFUI6YNEHHECJ", "length": 7287, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "வேதத்தில் ஸரஸ்வதி: பாரதியார் மொழிபெயர்ப்பு (Post No.3235) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதத்தில் ஸரஸ்வதி: பாரதியார் மொழிபெயர்ப்பு (Post No.3235)\nநூலின் பெயர்: வேத ரிஷிகளின் கவிதை\nPosted in சமயம். தமிழ்\nTagged பாரதி, வேதத்தில் சரஸ்வதி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/?p=6121", "date_download": "2020-08-15T07:14:05Z", "digest": "sha1:AKJOFS5EST4UZLFVSB27U5ZLQ45P5GC6", "length": 3899, "nlines": 44, "source_domain": "jaffnajet.com", "title": "வட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை – Jaffna Jet", "raw_content": "\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்\nமத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nசந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தாண்டி அதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கலை தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nபொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும்\nகடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்\nஉலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\nகடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nவெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-08-15T07:30:59Z", "digest": "sha1:XIIWANJ3UGWTXMWB7G46CO5JKDM5NN6L", "length": 11561, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா! – Sooddram", "raw_content": "\nரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா\nஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, ரோகித்தின் சகோதரர் ராஜா ஆகியோரை சில மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார் ஆறுதல் கூறினார்.\nஇந்நிலையில், நேற்று மாலை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்னும் தலைப்பில் பேசுவதற்காக கன்ஹையா குமாருக்கு, பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சமூக நீதிக்காகப் போராடி வரும் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காவல்துறை அனுமதி அளித்தால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பேன்.\nதற்கொலை செய்து கொண்ட ரோஹித் வேமூலாவின் தாய் ராதிகாவையும், அவரது சகோதரர் ராஜாவையும் சந்திக்க உள்ளேன். ரோஹித் வேமூலாவின் கனவு நிறைவேற வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியில் பாகுபாடு காணப்படுவதைத் தடுக்க ரோஹித் பெயரில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.\nரோகித் வெமுலாவின் தற்கொலை விவகாரத்தை மத்திய அரசு மறைக்க முயற்சிக்கிறது. ரோகித் போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.\nஇதற்கிடையே, ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் ���ப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கன்ஹையா குமார் பல்கலைக்கழகத்தில் பேச இருப்பது தொடர்பாக அனுமதி கேட்டு யாரும் எங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. நிச்சயமாக இதற்கு நாங்கள் அனுமதி அளிக்கவும் மாட்டோம்” என்றார்.\nஇதேபோல் அப்பல்கலைக்கழக பதிவாளர் சுதாகர் கூறும்போது, ”பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழ்நிலை கருதி 23–ம் தேதி (நேற்று) முதல் 26–ம் தேதி வரை வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த 4 நாட்களிலும் ஊடகத்துறையினர், அரசியல் கட்சியினர் உள்பட யாரையும் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிப்பது இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ள” என்றார்.\nஆனால், மாலையில் கன்ஹையா குமார், இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களுடன் பல்கலைக்கழகத்துக்குள் செல்ல முயன்றார். அப்போது, துணைவேந்தரின் பாதுகாவலர்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் உள்ளே செல்ல முடியாது என்று அவரை தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து கன்ஹையா குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.\nNext Next post: ‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…’ கடைசி நிமிட காட்சிகள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1571498", "date_download": "2020-08-15T08:05:37Z", "digest": "sha1:R3OPDCLOBHGVK4NCEM374U5MZ2P6SLGF", "length": 7757, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாதசுவரம்\" பக்கத்தின் திருத்தங்கள��க்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாதசுவரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:36, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n03:33, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→பயன்பாடு: *உரை திருத்தம்*)\n03:36, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→கட்டுமானம்: *உரை திருத்தம்*)\nநாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும். இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழமையானபழைமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர். நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். இது ஒரு வகை [[நாணல்]] என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த [[நாணல்|நாணலைக்]] ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து பக்குவப்படுத்துவர். இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும்.\nநாதசுவரம் குழல் , திமிரு , மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. இது ஏரத்தாழஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவத்ற்குஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்ததினாலான் கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கில் , சந்தனமரம் , தாமிரம் , பித்தளை , கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும் , ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-15T09:36:43Z", "digest": "sha1:TKBVAOCWT2V2PXGZZAYXY6QHRUZLCLYK", "length": 5398, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரைசேர் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரைசேர் தீவு ( Landfall Island ) என்பது அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வெகுவடக்கில் உள்ள ஒரு தீவு ஆகும்.[1][2] இத்தீவு மியான்மரில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ளது.[2] இத்தீவு அகா சரி பழங்குடிகளின் தாயகமாக உள்ளது.[3] தலைநகரான போர்ட் பிளேரை இணைக்கும் படகு வசதி உள்ளது.[3]\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2016, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-live-updates-breaking-news-headlines-latest-news-in-tamil/", "date_download": "2020-08-15T07:11:58Z", "digest": "sha1:XKQMVT2JMM4R3O3WTT3YAXX6XEA4E65P", "length": 26000, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முக்கிய செய்திகள் Updates : ‘இரு மொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதி’ – முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nமுக்கிய செய்திகள் Updates : ‘இரு மொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதி’ – முதல்வர் பழனிசாமி\nLatest News in Tamil : நீட் தேர்வு முடிவுகள், தென்மேற்கு பருவமழை, சென்னை வானிலை, பெட்ரோல் டீசல் விலை என அனைத்து தகவல்களும் உடனுக்குடன்\nTamil News Updates : இன்றைய வானிலை, அரசியல் அறிக்கைகள், முக்கிய தலைவர்களின் கருத்துகள், பயணங்கள், அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nநேற்று வெளியான நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் இம்முறை நீட் தேர்வு நடத்தப்பட்டதிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் பதிவாகின.\nBreaking News in Tamil : இன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள\nஇரு மொழிக் கொள்கையில் உறுதி - முதல்வர்\nகோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, \"ஜெயலலிதா இருந்த போது அதிக இடங்களில் போட்டியிட்டதால் அதிக வாக்கு சதவிகிதம் பெற்றோம். இப்போது குறைந்த இடங்களில் போட்டியிட்டதால் அது குறைந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை நான் என்றுமே ஆதரிக்கவில்லை. இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது\" என்றார்.\nவிரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு\nதமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு\nஜூன் 24க்குள் 6 இடங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் ஆணையம் இறுதிக்கட்ட ஆலோசனை.\nமெரினா கடற்கரையில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த கூடாது என்ற உத்தரவை பின்பற்ற அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.\nசேலத்தின் புதிய அடையாளமாக \"ஈரடுக்கு மேம்பாலம்\" - நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத், அத்தொகுதி மக்களுக்கு இன்று தனது நன்றியைத் தெரிவித்தார். அப்போது தமிழக நலனுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜூன் 22ல் விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஜூன் 22ல் விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் அரியலூர் சிவச்சந்திரன், சவலப்பேரி சுப்ரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி வழங்கினார்.\nநீட் விவகாரம் : மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா கருத்து\nதமிழகத்திற்கு ந��ட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததால் அரசியல் கட்சியினர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.\nஇளம் மாணவர்களை காக்க நீட் தேர்வினை திரும்பப் பெற வேண்டும் - புதுச்சேரி முதல்வர்\nஇளம் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து காக்கும் விதமாக நீட் தேர்வினை திரும்பப் பெற வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணா சாமி. நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளின் தற்கொலை செய்தி வேதனை அளிப்பதாகவும் புதுவை முதல்வர் கருத்து.\nநீட் தேர்வு குறித்து அரசியல் தலைவர்களின் மாறுபட்ட கருத்துகள்\nதமிழகத்திற்கு நீட் அவசியமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்\nநீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம். ஆனால் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயம் என்பதால் வேறு வழி இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\nநீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.\nநிபா வைரஸ் தொற்று : மதுரை அரசு மருத்துவமனையில் 33 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் டீன் அறிவித்துள்ளார்.\nநீட் தோல்வி - மற்றொரு மாணவி தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி மோனிஷா (18) வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 4 லட்சம் நபர்கள் மீது வழக்கு\nதலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும், வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவிப்பு.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்று திருச்சி மக்களவை உறு��்பினர் திருநாவுக்கரசர் கருத்து. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று என்றும் கருத்து.\nஇனி தமிழகத்தில் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள் இயங்கும் - தமிழக அரசு அரசாணை\nகடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கியது தமிழக அரசு. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிப்பு.\nகல்வி அமைச்சர் செங்கோட்டையனின் புதிய அறிவிப்புகள்\nபள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவே வியக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nநீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nநீட் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு உடனே முன்வர வேண்டும் பாமக இளைஞரணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nபொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த இரண்டு புதிய அமைச்சரவை குழுக்கள்\nபொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த மோடி தலைமையில் இரண்டு புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.\nRTE Admission : 90 ஆயிரம் இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு\nRTE : ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் சட்டமான RTE சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 25% இடஒதுக்கீட்டினை விட குறைந்த விண்ணப்பங்களையே பெற்ற 3000 பள்ளிகளில் தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் இடம் தரலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதிக விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் 90 ஆயிரம் இடங்களுக்கான குலுக்கல் முறை தேர்வு இன்று நடைபெறுகிறது.\nThree Language Policy - முதல்வரின் ட்வீட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nமுதல்வரின் சமூகவலைதளப் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என்றும், பிற மாநிலங்களில் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்றும் நல்லெண்ண அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாகும் அது என்றும் கூறியுள்ளார். எந்த வடிவிலும் இந்தி மொ���ியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். மொழி குறித்து அனைவருக்கும் ஒரு மித்த கருத்து இருக்க வேண்டும் என்றும் இருமொழிக் கொள்கையில் இருந்து என்றும் பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமக்களுக்கு எதிரான திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்\nமக்கள் எதிர்க்கும் எந்த திட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.\nஎம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ் படிக்க நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் - அமைச்சர் விஜய பாஸ்கர்\nநேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நாளை முதல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nSouthwest Monsoon : கரூர் மற்றும் சேலம் பகுதியில் நேற்று நல்ல மழை\nகரூர், சேலம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போன்று கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திலும் நல்ல மழை பெய்துள்ளது.\nமேலும் படிக்க : கரூர் சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை\nNipah Virus Precautionary steps : கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நிபா பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை\nகேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, உதகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க\nபதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகள் \nபதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்\nNeet Results 2019 TTV Dhinakaran Tweet : இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகின்றது இந்த நீட்\nஅமமுக கட்சியின் தலைவர் தினகரன் நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவிகளுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகின்றது இந்த நீட் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ,பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கி���து. வேதனையில் மனம் விம்முகிறது.\nரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி - முக ஸ்டாலின் ட்வீட்\nஇவர்களின் மரணம் மேலும் வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டில் அறிவித்துள்ளார்.\nநீட் தேர்வு தோல்வியால்,தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி\nகூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது,மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும். pic.twitter.com/VAgyrjEj4l\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வில் தோல்வியடைந்த ரிதுஸ்ரீ மற்றும் வைஷியா என்ற இரண்டு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ruk-tech.com/ta/", "date_download": "2020-08-15T07:13:03Z", "digest": "sha1:7XOTBEDXWGY5ZJ7IUG7ZKKQ6SFIPRAOC", "length": 8835, "nlines": 167, "source_domain": "www.ruk-tech.com", "title": ", மெஷின் கட்டிங் வரைவி கட்டிங், CNC கட்டிங் மெஷின், பேட்டர்ன் கட்டர் வரைவி - Ruking", "raw_content": "\nதையல் டெம்ப்ளேட் கட்டிங் மெஷின்\nஃபேப்ரிக் கட்டிங் வரைவி மெஷின்\nவிளம்பரம் & தொழில் கட்டிங் மெஷின் பொதி\nஇரட்டை தலைமை ஆட்டோ கட்டிங் சிஸ்டம்\nவிளம்பரப்படுத்தல் டிஜிட்டல் வெட்டும் வரைவி\nஆட்டோ உள்துறை வெட்டும் வரைவி\nதோல் பையில் டிஜிட்டல் கட்டர்\nஇரட்டை தலைக்குத் ஆட்டோ கட்டிங் முறைமையாகும்- RJMDC\nஅட்டைப்பெட்டி பெட்டி கட்டிங் வரைவி-MTC03\nவிளம்பரப்படுத்தல் பிளாட்பெட் டிஜிட்டல் கட்டிங் வரைவி-MTC06\nஅட்டைப்பெட்டி பெட்டி கட்டிங் வரைவி-MTC01\nமெஷின்-MCC02 கட்டிங் நெகிழ்வான பொருட்கள்\nருக் தொழில்நுட்பமானது நிறுவன ஆவி, சேவை கருத்து என ஏனோதானோவென்று மனதை நிதர்சனம் மற்றும் கண்டுபிடிப்பு வைத்து.\nநீங்போ எலக்ட்ரிகல் தொழில்நுட்ப துணைத் RUKING., லிமிட்டெட் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவன தொழிற்சாலை தானியங்கு அமைப்பின், உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய உதிரி பாகங்கள் ஈடுபட்டதாகவும் அத்துடன் ஒரு முழு அந்த நிரலை R & டி, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை அதன் முழு தொகுப்பு ஆகும். நாம் ஒர��� தொழில்முறை குழு அந்தந்த துறை, இயந்திரங்கள், மின்னணு, கணினி மென்பொருள் மற்றும் கட்டுப்பாட்டை முக்கிய இடுகை நடத்த யார் தகுதிவாய்ந்த மற்றும் ஒருமைப்பாடு மக்கள் கொண்டிருந்தது சொந்தமானது. நாங்கள் குறிப்பாக ஐரோப்பாவின் தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்கள் கொண்டு, நன்கு தெரிந்த பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமும் R & D இல் ஒத்துழைப்பு வேண்டும். நாம் சுதந்திரமாக ஆராய்ச்சி மற்றும் வளர்ந்த கேட் / கேம் ஒருங்கிணைந்த என்.சி வெட்டும் அமைப்பு, அத்துடன் கட்டுப்படுத்தி மற்றும் ஆட்டோமேஷன் துறையில் கோரினார் ஓட்டுநர். தயாரிப்புகள் பரவலாக தோல், காலணிகள், ஆடை, பையில், பேக்கேஜிங், பிளாஸ்டிக் நெகிழ்வான பொருள், கலவை பொருள், மெஷின் டூல்ஸ் மற்றும் எலக்ட்ரான் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. நாம் முழுமையாக ISO9001 தர மேலாண்மை அமைப்பைச் செயல்படுத்துவதற்கு மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சான்றிதழ் அதிகாரம் வென்றுள்ளன. ருக் தொழில்நுட்பமானது நிறுவன ஆவி, சேவை கருத்து என ஏனோதானோவென்று மனதை நிதர்சனம் மற்றும் கண்டுபிடிப்பு வைத்து. நாம் நல்ல தரமான, நேர்மையான சேவை வழியாக உங்கள் பாராட்டு மற்றும் நம்பிக்கை பெற்று எங்கள் முரட்டுத்தனமும் முயற்சிகள் கீழ் வாடிக்கையாளருக்கு மதிப்பினை உருவாக்க முழு நம்பிக்கை வேண்டும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/6-pieces-of-blogging-software-you-may-have-not-heard-about/", "date_download": "2020-08-15T08:35:35Z", "digest": "sha1:QIO76QIC73D7BD7PEFAFCO7YE3X2OGN4", "length": 47831, "nlines": 237, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "பிளாக்கிங் மென்பொருளின் 6 துண்டுகள் நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர���ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » பிளாக்கிங் மென்பொருளின் XXX துண்டுகள் நீங்கள் பற்றி கேட்கவில்லை\nபிளாக்கிங் மென்பொருளின் XXX துண்டுகள் நீங்கள் பற்றி கேட்கவில்லை\nஎழுதிய கட்டுரை: Luana Spinetti\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nபிளாட்ஃபார்ம் மிகவும் குறைவான சிக்கலான பத்திரிகைகள், அதிகமானோ அல்லது குறைவான தொழில்சார் மற்றும் போட்டித்திறன் கொண்டது, கட்டமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் குறைந்த அளவிலான ஒத்த தன்மை கொண்டது.\nஅவை ஏன் மிகவும் ஒத்தவை என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், ஒரு பதில் அவர்கள் ஒரே உள்ளடக்க மேலாண்மை அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் - வேர்ட்பிரஸ், பெரும்பாலான, ஆனால் கூட Joomla மற்றும் Drupal என்று இரண்டாவது மற்றும் மூன்றாவது வந்து ஒரு சமீபத்திய ஆய்வு அறிக்கை W3Techs.\nஆம், வலை வேர்ட்பிரஸ், ஜூம்லாஸ் மற்றும் Drupals ஆகியவற்றால் ஆனது. ஆனால் அது முடிவா உங்களுக்கு தேவையானது எளிமையான பிளாக்கிங் தீர்வாக இருந்தால், அது பல ஹோஸ்டிங் வளங்களை எடுத்துக்கொள்ளாது, ஆனால் உங்களுக்கு நம்பகமான கருவிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்\nஅங்கு மற்ற (சிறிய) பிளாக்கிங் தீர்வுகள் உள்ளன\nஅநேகமானவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட மூவரும், அல்லது முதல் இடத்தில் போதுமான பதவி உயர்வு பெற்றிருக்கவில்லை, அல்லது சில செயல்திறன் இல்லாமலும் அல்லது நெகிழ்வற்றதாயும் இல்லை என்பதால் பலர் இல்லை. எனினும், ஒரு வலைப்பதிவிடல் தீர்வு அடிப்படையில் செய்ய ஒரு தேர்வு ஆகும் உங்கள் தேவைகளை, CMS இன் புகழ் அல்ல.\nஒரு சில பெயர்களைப் பற்றி என்ன\nஇலவச, தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் திறந்த மூலமான 6 அறியப்படாத பிளாக்கிங் தீர்வுகள் உள்ளன. அங்கே இன்னும் நிறைய உள்ளன, ஆனால் இந்த ஆறு லில் குழந்தைகள் உங்களுக்கு தொந்தரவில்லாமல் தொடங்குவதற்கு போதுமானவர்கள் - மேலும் அவர்கள் நல்ல சுத்தமான வடிவமைப்புகளுடன் வருகிறார்கள்.\nஇந்த தளங்களில் பரிசோதனை செய்வது போல் உணர்கிறீர்களா தொடர்ந்து படிக்கவும். அறிமுகங்களைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். ;)\nஜெனி ஃபெரென்கின் தனது வலைத்தளமான ஜெனி ஃபெரென்பெக் என்பவரால் ஃபானுபடேட் முதலில் உருவாக்கப்பட்டது, ஆனால் ப்ரெக்டெக்டேன்னின் இணையத்தளத்திற்கு அவர் சென்ற போது, அவரது ஸ்கிரிப்ட்டிற்கான பயனர் தளமானது ஆதரவையும் மேம்படுத்தல்களையும் தொடர்ந்து கோருகிறது, எனவே நேபார்.காம் டெவலப்பர்களின் ஒரு சமூகம் திட்டத்தின் மழை மற்றும் FanUpdate (தொடர்ந்து அதன் மூன்றாவது வெளியீட்டில்) உருவாக்க தொடர்ந்து. GPL உரிமத்தின் கீழ் Fanupdate விநியோகிக்கப்படுகிறது.\nவிற்பனையாளரின் வலைத்தளம்: http://www.jemjabella.co.uk/scripts/fanupdate/ (FanUpdate.net ஆனது மூடப்பட்ட பிறகு மட்டுமே பதிப்பு கிடைக்கப்பெற்றது)\nFanUpdate இலகுரக மற்றும் நிறுவ எளிதானது மற்றும் அது ஒரு தேவைப்படுகிறது HTML ஐ இயக்க உங்கள் வலைத்தளத்தில் தயாராக இணைய டெம்ப்ளேட். பார்வையாளர்கள் எளிதில் உங்கள் பதிவில் கருத்து தெரிவிக்கலாம் மற்றும் Gravatar ஒருங்கிணைப்பு மூலம் தங்கள் சொந்த அவதாரங்களைக் கொண்டிருக்கலாம். ஸ்பேம் வடிகட்டிகள் மற்றும் கருத்து மதிப்பீடு அமைப்புகள் உங்கள் தளத்தைப் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. பதிப்பு XX மேலும் சரி செய்யப்பட்டது முந்தைய பாதுகாப்பு பிழை.\nFanUpdate உங்கள் வலைத்தளத்துடன் பணிபுரிய, உங்கள் பக்கங்கள் ஒரு .PHP கோப்பு நீட்டிப்பைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அது உங்கள் வலைப்பதிவு இடுகைகளை முகப்புப்பக்கத்தில் காண்பிக்க குறியீடு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படும் மொழி.\nஉங்கள் வலைப்பதிவு காண்பிக்க விரும்பும் இடத்தில் FanUpdate இன் பொதுவான குறியீடு துணுக்கை கீழே வைக்கப்பட்டுள்ளது - பொதுவாக, உங்கள் index.php கோப்பு:\n// பொருள்: அனைத்து இடுகைகள்\nமேலே உள்ள ஸ்கிரீன் ஷாட் எனது வலைத்தளங்களில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது, இது ஃபேன் அப்டேட்டை பிளாக்கிங் தீர்வாகப் பயன்படுத்துகிறது.\nFanUpdate ஐ பயன்படுத்தி மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று அதன் ஸ்பேம் எதிர்ப்பு அமைப்பு. ஸ்கிரிப்ட் மிகவும் பொதுவான வடிவங்களின் ஸ்பேம் கருத்துரைகளை கண்டறிய முடியும் - நீங்கள் விருப்பங்கள் குழுக்களில் தடுப்பு பட்டியலைப் பட்டியலிடலாம், ஆனால் சொற்களின் பட்டியலைக் கூடக் கண்டறியலாம் - ஆனால் ஸ்னீக்கி ஸ்பேம் கருத்துகள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மிதமான வேண்டுகோளை அனுப்பாமல் கூட ஒப்புதல் பெறப்படும். நீங்கள் FanUpdate ஐப் பயன்படுத்தினால், குறைந்தது ஒரு வாரம் ஒரு முறை உங்கள் அங்கீகரிக்கப்பட்ட, இறுதி மற்றும் ஸ்பேம் கருத்துகளின் பட்டியலை சரிபார்க்கவும், ஏனெனில் உங்கள் பிளாக்கிங் முறை ஸ்பேம் கருத்துரைக்கு அங்கீகாரம் அளித்து, அதற்கு பதிலாக ஸ்பேமில் ஒரு சட்டபூர்வமான கர���த்தை இடுங்கள்.\nமற்றொரு தீங்கு என்னவென்றால், FanUpdate ஆனால் வலைப்பதிவு இடுகைகளிலிருந்து வேறு எதையும் செய்ய இயலாது. உங்களால் பக்கங்களை உருவாக்க முடியாது, செருகுநிரல்களை நிறுவ முடியாது. முதலியன FanUpdate என்பது வரையறுக்கப்பட்ட வலைத்தளங்களுடன் ஹோஸ்டிங் தொகுப்பில் இயங்கும் சிறிய வலைத்தளங்களுக்கான மிக அடிப்படையான பிளாக்கிங் கருவியாகும்.\nChyrp வேர்ட்பிரஸ் ஒரு குறைவான பருமனான மாற்று நோக்கம் என்று ஒரு குறைந்த CMS உள்ளது. அலெக்ஸ் சூரசி தொடக்கத்தில் Chiber ஒரு பொழுதுபோக்கு திட்டமாக உருவாக்கப்பட்டது இல், பின்னர் அது பின்னர் ஏரியன் Xhezairi கையகப்படுத்தப்பட்டது 2004, யார் வளர்ச்சி தொடர்ந்து. அண்மைய பதிப்புகள் விரிவான ஆவணங்கள் மற்றும் ஆதரவான சமூகத்திற்கு பின்னால் வந்துள்ளன.\nநிறுவ எளிதானது, நேர்த்தியான பாணி மற்றும் இலகுரக, சிர்ப் என்பது FanUpdate க்கு பாதுகாப்பான மற்றும் செயல்பாட்டு மாற்றாகும். Chyrp ஐ தொகுதிகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் வழியாக நீட்டிக்க முடியும், எனவே இது மிகவும் தனிப்பயனாக்கக்கூடியது, உங்களுக்கு கொஞ்சம் தெரிந்தால் மாதிரியாக்கம் மற்றும் PHP நிரலாக்க, அது ஒரு நெகிழ்வான கருவியாக மாற்ற முடியும். ஆவணமாக்கலை விரைவுபடுத்துவதற்கான தெளிவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டியுடன் ஆவணங்களை உங்களுக்கு வழங்கும்.\nChyrp ஃபெதர்ஸிற்கான ஒரு சுவாரஸ்யமான வகை நீட்டிப்பு. இறகுகள் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை சேர்க்க அடிப்படை தளத்தை ஒருங்கிணைக்கின்றன. ஒரு உதாரணம் கட்டுரை, உங்கள் பதிவுகள் ஒரு தலைப்பு மற்றும் ஒரு பைலைன் சேர்க்க முடியும் என்று கட்டுரைகள் ஒரு இறகு.\nஉரை ஆசிரியர்- நன்றாக, ஒரு உரை ஆசிரியர். Chyrp உடன் இயல்பான WYSIWYG செயல்பாடு இல்லை. எனினும், அதை தொகுதி வழியாக வழங்கப்படும் ஆசிரியர்.\nOpenBlog அடிப்படையில் ஒரு பயனர் நட்பு பிளாக்கிங் மேடையில் உள்ளது CodeIgniter PHP கட்டமைப்பு. இது எளிமையானது மற்றும் உங்கள் சேவையகங்களை ஓவர்லோட் செய்யாது, ஆனால் வேர்ட்பிரஸ் மற்றும் சிர்ப் போன்றது, இது கருப்பொருள்கள், செருகுநிரல்கள் மற்றும் நீட்டிப்புகளை வழங்கும் ஒரு உற்பத்தி சமூகத்தால் ஆதரிக்கப்படுகிறது. OpenBlog பல மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் கீழ் வெளியிடப்படுகிறது GPL V3 உரிமம்.\nவேர்ட்பிரஸ் ஒரு தொடக்கநிலையாளராக இருப்பதைப் போலவே OpenBlog பயனர் நட���பு, ஆனால் இது மேம்பட்ட பயனருக்கு ஒரு இடைநிலைக்கு சமமாக சுவாரஸ்யமானது. நிறுவல் தானியங்கு மற்றும் வார்ப்புருக்கள் தனிப்பயனாக்கக்கூடியவை - மேலும் வார்ப்புருக்கள் எப்படியிருந்தாலும் சமூகம் போதுமான தேர்வை வழங்குகிறது.\nநிர்வாக பேனலில் உள்ள ஒரு சுவாரஸ்யமான அம்சம் தரவுத்தள காப்புப்பிரதி: உங்கள் பேனல் பக்கப்பட்டியில் பொத்தானைப் படிக்கலாம், அதைக் கிளிக் செய்யும்போது பதிவிறக்குவதற்கு உடனடி .ZIP காப்பு கோப்பைப் பெறுவீர்கள். இது மிகவும் எளிதானது.\nURL கள் தேடல் பொறி நட்பு மற்றும் மேடையில் பக்கங்கள், RSS மற்றும் ஒரு WYSIWYG ஆசிரியர் ஆதரிக்கிறது. கூடுதல் உங்கள் தளம் நீட்டிக்க நீங்கள் இந்த செயல்படுத்த மிகவும் அழகாக வேர்ட்பிரஸ் போன்ற, மிகவும் சிக்கலான எதுவும்.\nநீங்கள் பிளாக்கிங்கைத் தொடங்கினால், நீங்கள் வேர்ட்பிரஸ் முயற்சிக்க விரும்பவில்லை என்றால், ஓபன் வலைப்பதிவு சரியான மாற்றீட்டை உருவாக்குகிறது.\nவேர்ட்பிரஸ் போலல்லாமல், உங்கள் நிர்வாக குழு உள்ளே இருந்து வார்ப்புரு மாற்றங்களை OpenBlog அனுமதிக்காது. நீங்கள் மாற்றங்களை கைமுறையாகப் பயன்படுத்த வேண்டும், பின்னர் FTP வழியாக கோப்புகளை மீண்டும் ஏற்ற வேண்டும்.\nஆரம்பத்தில் ஸ்குவா ஈவன்ஸ் தனது இசைக்குழுவினரால் உருவாக்கப்பட்டது, பிக்ஸி ஒரு இலகுரக ஆனால் திறமையான CMS - அல்லது டெவலப்பர்கள், \"சிறிய, எளிய, தள மேக்கர்\" என அழைக்க விரும்புவதைப் போன்றது. பிக்சி சிறியது, பல மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் GPL V3 உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது.\nதொடக்கக்காரர்களுக்கு, மென்பொருள் நிறுவலின் எடை 2.28 MB மட்டுமே, இதனால் பிக்ஸி தற்போது கிடைக்கக்கூடிய இலகுவான CMS இல் ஒன்றாகும்.\nபிக்ஸி ஆதரிப்பது சுவாரஸ்யமானது எக்ஸ்எஃப்எனின் மைக்ரோஃபார்மேட்டுகள். உங்கள் வலைப்பதிவில் உள்ள அனைத்து இணைப்புகளையும் தேடுபொறிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்திருக்க இது பயனுள்ளதாக இருக்கும் (அதாவது, யாராவது உண்மையில் பக்க மூலக் குறியீட்டைச் சரிபார்த்து, நீங்கள் எந்த வகையான பண்புகளைப் பயன்படுத்தினீர்கள் என்பதைக் கண்டறிந்தால் - 'மனைவி', 'நண்பர்', முதலியன).\nபிக்சி CSS தீம்கள் மற்றும் தரவுத்தள காப்புப்பிரதிகளை ஆதரிக்கிறது. உங்கள் DB ஐ காப்புப் பிரதி எடுக்க, செல்லுங்கள் அமைப்புகள் -> காப்புப்பதிவு -> தரவுத்தள காப்பு: கணினி சர்வரினில் ஒரு. ஜி.பை. கோப்பை உருவாக்கும். நீங்கள் பக்கத்தில் தோன்றும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பதிவிறக்க முடியும்.\nபிக்ஸி தோன்றும் அளவுக்கு பயனர் நட்பு இல்லை. வலைப்பதிவு இடுகைகள் மற்றும் நீங்கள் வெளியிடும் பக்கங்களை உருவாக்க நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் - பிக்ஸியில் புதிய பக்கங்களை உருவாக்க, நீங்கள் அடிக்க வேண்டும் அமைப்புகள் முக்கிய தாவல்களில் இருந்து அவற்றை உருவாக்கவும். வெளியீட்டுத் தாவலை நீங்கள் அவற்றைத் திருத்த மட்டுமே இயக்கும். பதிவுகள், எந்த தாவலும் இல்லை - நீங்கள் மீண்டும் செல்ல வேண்டும் கட்டுப்பாட்டகம், 'விரைவு இணைப்புகள்' என்பதற்கு கீழே சென்று, 'புதிய எனது வலைப்பதிவு இடுகையைச் சேர்' என்பதைக் கிளிக் செய்க (அங்கு 'எனது வலைப்பதிவு' என்பது உங்கள் வலைப்பதிவின் பெயர்).\nPivotX என்பது ஒரு திறந்த மூல வலைப்பதிவிடல் தீர்வாக, தொண்டர்கள் குழு உருவாக்கி, GPL உரிமத்தின்கீழ் வெளியிடப்பட்டது. இது கூடுதல் செயல்பாடுகளை பல ஆசிரியர்கள், நீட்டிப்புகள் மற்றும் சாளரங்கள் ஆதரிக்கிறது.\nMySQL அல்லது பிளாட் கோப்புகள்\nஇது ஒரு 7 MB நிறுவல் - ஒரு இறகு அல்ல, ஆனால் அது நியதிக்கு இன்னும் எடை குறைந்தது. இது வேர்ட்பிரஸ் போன்ற டாஷ்போர்டுடன் வருகிறது, ஆனால் இது மிகவும் ஸ்டைலானது.\nபதிவுகள் மற்றும் பக்கங்களில் உள்ள உங்கள் பதிவுகள் மற்றும் பக்கத்தின் பக்கங்களை நீங்கள் எழுதலாம். இது முதல் பார்வைக்கு மிகவும் விரிவாக உள்ளது: நுழைவு மற்றும் பக்கங்களின் கீழ் நீங்கள் உங்கள் பதிவுகள் மற்றும் பக்கங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு கருவியாகவும் இருக்க வேண்டும், மேலும் கருத்துகள், பட்டறை மற்றும் வகைகளை நிர்வகிக்கலாம் .\nநிர்வகி மீடியா என்பது வேர்ட்பிரஸ் மீடியாவைப் போன்றது, மேலும் இது உங்கள் படங்கள், கோப்புகள் மற்றும் வார்ப்புருக்களைப் பதிவேற்ற உதவுகிறது. உங்களது தற்போதைய வார்ப்புரு கோப்புகளை உரை பார்வையில் திருத்தலாம்.\nநான் PivotX பற்றி காதலிக்கிறேன் ஒன்று நீங்கள் பல வெப்லாக்ஸ் மற்றும் subweblogs இயக்க முடியும் மற்றும் நீங்கள் ஒவ்வொரு வெவ்வேறு பிரிவுகள் மற்றும் வார்ப்புருக்கள் ஒதுக்க மூலம் அவர்களுக்கு வேறுபடுத்தி முடியும்.\nகூடுதலாக, பிளாட் கோப்புகளை அல்லது MySQL தரவுத்தளத்தில் தரவை சேமிக்க நீங்கள் தேர்வு செய்யலாம். பிளாட் கோப்புகள் என்றாலும், பாதுகாப்பாக இல்லை.\nகற்றல் வளைவு வேர்ட்பிரஸ் விட சற்றே செங்குத்தானது, ஏனெனில் அதன் இடைமுகம் குறைவான பயனர் நட்பு, ஆனால் மென்பொருள் மிகவும் நன்றாக இருப்பதால் இது தடையாக இல்லை. தொடங்குவதற்கான சிறந்த வழி, ஆவணங்களைப் படிப்பது மற்றும் வேர்ட்பிரஸ் அல்லது பிற சிஎம்எஸ்ஸிலிருந்து வேறுபடும் சொற்களஞ்சியம் மற்றும் நிர்வாக டாஷ்போர்டு பிரிவுகளுடன் பழகுவது.\nகட்நியூஸ் என்பது க்யூட்நியூஸ் குழு உருவாக்கிய ஒரு சிறிய பிளாக்கிங் ஸ்கிரிப்ட் ஆகும். இது FanUpdate போன்ற எளிய பின்தளத்தில் மட்டுமே பிளாக்கிங் தளமாகும், ஆனால் இது தரவை சேமிக்க MySQL தரவுத்தளங்களுக்கு பதிலாக தட்டையான கோப்புகளைப் பயன்படுத்துகிறது.\nCutenews சமீபத்திய பதிப்புகள் தோற்றத்தில் மற்றும் செயல்பாட்டில் வேர்ட்பிரஸ் மிகவும் ஒத்த. Cutenews கூடுதல் மற்றும் தொகுதிகள் வழியாக நீட்டிக்கப்படக்கூடியது மற்றும் சிறிய வணிக நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான உரிமத்தை வாங்கலாம். இது ஒரு தேடல் செயல்பாடு, கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் சேமித்த பதிப்புகள் (மீட்டமைக்க) மற்றும் மீட்டெடுக்கும் சாத்தியக்கூறுகளுடன் வருகிறது. Cutenews UTF-8 மற்றும் IP தடைக்கு ஆதரவு தருகிறது.\nசேமிப்பிற்காக DB களுக்குப் பதிலாக தட்டையான கோப்புகளைப் பயன்படுத்துகின்ற ஒரு மேடாக, உங்கள் வலைத்தளம் பதிவுகள் மற்றும் கருத்துக்களில் வளர்ந்து வரும் போது, கூன்னைஸ் மிகவும் வளமாகப் பெற முடியும்.\nநீங்கள் ஏன் அவர்களைப் பற்றி முன்பு கேள்விப்படவில்லை\nநீங்கள் நியாயமாக இருக்கும்போது பிளாக்கிங் மூலம் தொடங்கி, தொலைந்து போகும் என்ற அச்சத்தில் மக்களைப் பின்தொடர நீங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். இதற்கு முன்பு நீங்கள் ஒரு CMS ஐத் தொடாதபோதும், நீங்கள் எளிதாக வேர்ட்பிரஸ் நிறுவலாம் (அல்லது ஒரு வேர்ட்பிரஸ்.காம் கணக்கை பதிவு செய்யலாம்) மற்றும் முன்பே தயாரிக்கப்பட்ட கருப்பொருளுடன் தொடங்கலாம். அல்லது நீங்கள் ஜூம்லாவை நிறுவலாம் அல்லது Drupal, ஒரு அடிப்படை தோலைத் தேர்ந்தெடுத்து மிக அடிப்படையான வழியை இடுகையிடத் தொடங்குங்கள், அதே நேரத்தில் உங்கள் வலைப்பதிவின் தோற்றத்தை மேம்படுத்த வலையில் கிடைக்கும் ஆயிரம் பயிற்சி���ளில் ஒன்றைப் பின்பற்றுகிறீர்கள்.\nமறுபுறம், பிற தீர்வுகளை அறிந்து கொள்வது - மேலும் பல விருப்பங்களை உங்களுக்குக் கொடுங்கள் - ஆராய்ச்சி, நேரம் மற்றும் அர்ப்பணிப்பு தேவை. எனவே மிகவும் பிரபலமான சி.எம்.எஸ் உடன் உங்கள் கால்களை ஈரமாக்குவது நிச்சயமாக நல்ல யோசனையாக இருக்கும்போது, மாற்று வழிகளை ஆராய்ச்சி செய்வதற்கும் பரிசோதனை செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்குவதைக் கவனியுங்கள்.\nநான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அது வேடிக்கையாக இருக்கிறது. ;)\nஸ்டுவர்ட் மைல்கள் / FreeDigitalPhotos.net இன் படம் மரியாதை\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nடார்க் வலை அணுக எப்படி: டார்க் வலை உலாவி, TOR உலாவி, மற்றும் .நியான் இணையதளங்கள்\nகிட்ஸ் ஃபார் கிட்ஸ்: ஸ்கிராட்ச் புரோகிராமிங்\nகிளவுட்ஃப்ளேருடன் வலைத்தள வேகத்தை அதிகரித்தல் (எளிய அமைவு வழிகாட்டி)\nபிளாக்கிங் மென்பொருளின் XXX துண்டுகள் நீங்கள் பற்றி கேட்கவில்லை\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nபணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது\nஏன் ஒரு கோல்ஃபிங் வலைப்பதிவு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் ஈட்டலாம் (எப்படி துவங்குவது)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15784/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T08:13:22Z", "digest": "sha1:35AMP5P4CSLHKRJ6COF45U2A6FRI7TDT", "length": 13123, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\nSooriyan Gossip - முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\nநோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி ,கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிப்படைந்த நாடுகளில் ஏழாவது இடத்தில இருக்கும் நாடு இங்கிலாந்து.இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம்.\nஉலக சுகாதார நிறுவனம் அனைவரையும் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தியும் ,இங்கிலாந்து மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்.இதனால் பாரிய உயிரிழப்புக்களை எதிர் கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலையை தடுக்க வேண்டுமெனில், க�� கழுவுவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது எவ்வளவு அத்தியாவசியமோ அதேபோல் முக கவசம் அணிவதும் சம அளவில் முக்கியமானது என நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியும், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான இங்கிலாந்தின் உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் தலைவருமான வெங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஐக்கிய அரபு ராச்சியத்தின் முதலாவது விண் ஓடம்.\nமுகக்கவசம் அணியாத 2 பயணிகளால் திருப்பி அனுப்பட்ட அமெரிக்க விமானம்.\nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்\nஹிந்தியிலும் வெளியாகப்போகும் தல படம்\nமூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் #AishwaryaRaiBachchan #coronavirus #Aaradhya\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2014/03/blog-post_3183.html", "date_download": "2020-08-15T08:38:16Z", "digest": "sha1:4QXSPFDRR322PSPDIIO2KV3FIRYWMZN7", "length": 5315, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மகத்தான மாவட்ட செயற்குழு", "raw_content": "\nதோழர் MN பணி நிறைவு பாராட்டு விழா\nRGB வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்\nஎன நான்கு விழாக்கள் 13.03.2014 அன்று எடப்பாடியில் சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு மாவட்ட செயற்குழுவிற்க்கு தோழர் S. தமிழ்மணி மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் P. சண்முகம், மாவட்ட அமைப்பு செயலர் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். தோழர் M.P. ஜெகன்நாதன்,(எடப்பாடி கிளை) அஞ்சலி உரை வழங்கினார். அஜண்டா ஒப்புதல் பெற்ற பிறகு தலைவர் தலைமை உரை நல்கினார். அதன் பிறகு தோழர் E. கோபால் மாவட்ட செயலர் துவக்கவுரை நிகழ்த்தி கூட்டத்தின் ஆய்படு பொருளை விளக்கி பேசினார். பின் தோழர் MN க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நினைவு பரிசு வழங்கப்பட்டது. RGB வேட்பாளர்கள் மேடைக்கு வர வழைக்கப்பட்டுஅறிமுக படுத்தப்பட்டனர். பின் தோழர் MN ஏற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார். 22 கிளை செயலர்கள் மற்றும் 14 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். நிறைவாக மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். RGB தேர்தலில் நமது 11 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வது, அதற்காக கூட்டங்கள் நடத்துவது, 78.2 சத வீத நன்கொடையை பூர்த்தி செய்வது, கிளை மாநாடுகளை விரைந்து நடத்தி முடிப்பது, என பல முடிவுகள் எடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலிருந்தும் சுமார் 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர். அடக்கமான இடம், சுவையான உணவு, அன்பான உபசரிப்பு, பேருந்து நிலையத்திருக்கு அருகில் மண்டபம் என நல்ல ஏற்பாடு செய்த எடப்பாடி கிளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள். இறுதியாக தோழர் G. நாராயணன் எடப்பாடி கிளை செயலர் நன்றி கூற மாலை 7 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது.\nமுன்னதாக காலையில் எடப்பாடி கிளை மாநாடு நடை பெற்றது. மாநாட்டில் தோழர் கணேசன் கிளை தலைவராகவும், தோழர் நாராயணன் கிளை செயலராகவும், தோழர் செங்கோட்டையன் கிளை பொருளாராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20accused?page=1", "date_download": "2020-08-15T08:23:40Z", "digest": "sha1:A2ENSVCPKGW5CSEMY2MXAU4NDJ3LZDTZ", "length": 4844, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | accused", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்...\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செ...\nலிஃப்ட் கேட்ட சிறுமியை அழைத்துச்...\nஅரியலூர்: திமுக பிரமுகர் வெட்டிக...\nகத்தியை காட்டி மிரட்டி நகையை பறி...\nசென்னை : திறந்திருந்த வீட்டில் ப...\nகாதலனை கொலை செய்த வழக்கு : போலீஸ...\nகொரோனா தடுப்புப் பணியில் இருக்கு...\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்...\nபட்டாசு வெடித்த மக்கள்.. நீதியை ...\nஈரோடு : கண்களில் மிளகாய் பொடி தூ...\nதிருடப்பட்ட சொகுசு கார் - 10 பெட...\nகேரளா யானை கொல்லப்பட்ட வழக்கு: ...\nகைதிக்கு கொரோனா : மூடப்பட்ட காவல...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-15T08:37:23Z", "digest": "sha1:MNTDUS6PSF4RX2XDYHTAVVVSFWKL5S7L", "length": 4835, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைஃப்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டிய...\n''அற்புதமானவர், அழகி, போராளி'' -...\n“எல்லாத்துக்கும் பிரியாணி தான் க...\n\"தோனியை ஓரங்கட்டக் கூடா��ு\" - முக...\n\"தோனி மீது யுவராஜ் சிங் தந்தை வை...\n\"கோலி இந்தியாவின் சிறந்த கேப்டனா...\n“இப்போதுதான் தோனியின் அவசியத்தை ...\n‘நாட்டை விட்டு வெளியேறச்சொன்ன வி...\n“பந்துவீச்சில் கோலியைப் போல் மாற...\nமறக்க முடியாத அந்தப் போட்டி..\nகிறிஸ்துமஸ் கொண்டாடிய முகமது கைஃ...\nலிபிய சர்வாதிகாரி கடாஃபியுடன் கத...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-08-15T08:26:09Z", "digest": "sha1:FVG57FWENVFQFRDR4P7RAIZLIURENKF4", "length": 20715, "nlines": 130, "source_domain": "www.sooddram.com", "title": "நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி! – Sooddram", "raw_content": "\nவிபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களை முந்தி செல்ல முயற்சி எடுக்கும் நடத்துநர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேல் நீதிமன்ற நீதிபதியின் குறித்த அறிவிப்பின் மூலம், விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, கொலைக்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது, அதி உச்ச தண்டனையான சாவுத் தண்டனை வழங்கப்படும் என்பது இலங்கை குற்றவியல் சட்டக் கோவை சுட்டிக்காட்டுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி நீர்வேலியில் இடம்பெற்ற வீதி வ��பத்தில் சின்னட்டி சண்முகம் என்பவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து ஏற்படக் காரணமான வாகானச் சாரதி என்ற குற்றச்சாட்டில் கைதடியைச் சேர்ந்த நபர் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டார். அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபா நட்டஈடும், 16 ஆயிரத்து 500 ரூபா நீதிமன்ற அபராதமும் விதிக்கப்பட்டது.\nகுறித்த வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால், குற்றஞ்சாட்டப்பட்டவரின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த நபர் தமது சாரதி அனுமதிப் பத்திரத்தை மீள வழங்குமாறு கோரி, யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனு மீதான விசாரணை நேற்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வாகானச் சாரதிகளுக்கான வீதிப் போக்குவரத்து விதிகள் தொடர்பில் கண்டிப்பான விடயங்களை மேல்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியதுடன், விபத்துக்கள் தொடர்பில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற யோசனைகளையும் முன் வைத்தார். இதன்போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்ததாவது,\nசில வருடங்களுக்கு முன், பொல்காவலையில் ரயில் வருவதனையடுத்து, ரயில் பாதை பூட்டப்பட்டிருந்தது. எனினும் குறித்த பாதை ஊடாக வாகனத்தைச் செலுத்திய பஸ் சாரதி, நடத்துநர் இருவருக்கும் எதிராகக், கொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு அதனை விபத்துச் சாவு என்று கூறமுடியாது. சாரதிக்கும் நடத்துநருக்கும் எதிராகக் கொலை வழக்குகள் தாக்கல் செய்யப்படவேண்டும். விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களை போக்குவரத்துப் போலிஸார், சட்டமா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கொலைக் குற்ற வழக்காகத் தாக்கல் செய்யவேண்டும்.\nஇலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகளும் தனியார் பஸ் சாரதிகளும் பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகவுள்ளனர். அவர்களுக்கு அரச நிர்வாக அதிகாரிகளால் பல தடவைகள் ஆலோசனை வழங்கப்பட்டும், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. எனவே சில விடயங்கள் நீதிமன்றின் கவனத்தில் கொள்ளப்படுகிறன. அதன்படி பின்வரும் அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தனியார் பஸ்களும் உரிய முறையில் ��ராமரிக்கப்படுகிறதா என்பதனைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nபஸ்களின் மிதிபலகையில் நின்றவாறு மற்றைய வாகனங்களை முந்திச் செல்வதற்கு உதவியளிக்கும் அனைத்து நடத்துநர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள். தனியார் பஸ் சாரதிகள் வேகமாக னபோட்டிக்கு பஸ்களைச் செலுத்தி ஒரு வாகனத்தை மற்றைய வாகனம் முந்திச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டால், குறித்த தனியார் பஸ்களின் போக்குவரத்து உரிமம் நீதிமன்றால் இரத்துச் செய்யப்படும். அத்துடன் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படும். அத்தகைய பஸ்கள் அனைத்தும் பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாது என்ற கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் நீதிமன்று இறுதி எச்சரிக்கை செய்கிறது.\nகுற்றச்செயலில் ஈடுபட்ட எந்தவொரு வாகனமும் நீதிமன்றினால் விடுவிக்கப்படமாட்டாது. இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதிக்கும் நடத்துனருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்படும். சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுக் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கும் சூழ்நிலை ஏற்படும். நீதிமன்றைப் பொறுத்தவரை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. குற்றச்செயல் புரிபவர்களுக்கு நீதிமன்றம் தயவு தாட்சண்யம் இன்றி, இரக்கமின்றித் தண்டனை வழங்கவேண்டும். வழக்கு விசாரணைகள் நிறைவடையும்வரை வாகன உரிமம், சாரதி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, கொலை வழக்குத் தாக்கல் செய்யப்படும். பிணை இலகுவில் வழங்கப்படமாட்டாது.\nஇலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகள், தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடக்கூடாது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் நடத்துநர்களும் தனியார் பஸ்களின் நடத்துநர்களும் மிதிபலகையில் நின்று பயணிக்கக்கூடாது. விபத்துச் சாவு போன்ற குற்றச் செயல்கள் இனிமேல் இடம்பெற அனுமதிக்க முடியாது. இவற்றைக் கூட்டங்கள் வைத்து ஆலோசனை வழங்க முடியாது. புத்திமதிகள் சொல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை. சிறைத் தண்டனைகள் மட்டுமே இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க��ம் என்று நீதிமன்று தீர்மானிக்கின்றது.\nஇந்த விடயங்களில், இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். குறித்த அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு அவர்களது பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது இருக்க முடியாது. அனைவரும் வீதிக்கு இறங்கி கடமை செய்ய வேண்டும். அதன் தலைவர்கள், அதிகாரிகள், சாரதிகள், நடத்துநர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். தனியார் பஸ் உரிமையாளர்கள், சங்கம் வளர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒழுக்கம் இல்லாத வாகன சாரதிகள், உரிமையாளர்களுக்கு சங்கம் வளர்க்க வேண்டிய அவசியமில்லை. தனியார் பஸ் சங்கம் நீதிமன்றினால் தடை உத்தரவு வழங்கப்பட்டு மூடப்படும். அத்துடன், குறித்த சங்க நிர்வாகிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nமக்களுடன், அவர்களின் வாழ்க்கையுடன் ன அவர்களின் உயிர்களுடன் விளையாடும் எந்தச் சங்கத்துக்கும் அனுமதியில்லை. அத்தகைய சங்கத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து பஸ்களைப் பரிசோதனை செய்யும் ஆணையாளர்கள், பரிசோதகர்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்கள் வீதியில் ஓடுவதற்குத் தகுதியானதா என்பதனை உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டும். நீதிமன்றுக்கு அழைக்கும்போது, குறித்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார் யாழப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி.\nPrevious Previous post: தாயோடு கல்வி போயிற்று\nNext Next post: தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=554", "date_download": "2020-08-15T07:47:55Z", "digest": "sha1:PMW6WIKSDYLEPEAABLEE6YGRIU2KNHBG", "length": 10814, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - சாதனைப்பாதையிலே", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nசுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்\n- மதுரபாரதி | மே 2006 |\nஒவ்வொரு பயணமும் ஏதோ ஓர் இடத்தில் தொடங்குகிறது. தொடங்கும்போது சாதாரணமாகக் காணப்பட்டாலும் போகப்போக 'ஓ நான் நினைத்தபடி அவ்வளவு சாதாரணமானதல்ல என் பயணம். இந்தப் பாதை சாதனைப் பாதை நான் நினைத்தபடி அவ்வளவு சாதாரணமானதல்ல என் பயணம். இந்தப் பாதை சாதனைப் பாதை' என்ற எண்ணம் வரலாம். அல்லது பார்ப்பவர் அப்படிச் சொல்லலாம். அத்தகைய பயணத்தைத் தொடங்கி, உறுதியோடு மேலே சென்று கொண்டிருப்பவர்களில் நால்வரை நாம் இதிலே சந்திக்கலாம்.\nஇந்தியாவில் நான்கு மாத காலம் நடனப் பயணத்துக்குப் பிறகு மார்ச்சில் அமெரிக்கா திரும்பிய நித்யா வெங்கடேஸ்வரன் இப்போதுதான் கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவி லேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறை இந்திய அமெரிக்கரான நித்யாவுக்கு பரதநாட்டியம்தான் பேச்சு, மூச்சு, உயிர் எல்லாமும். இந்தப் புராதனக் கலை வடிவத்தைத் தனது முழுநேரப் பணியாகவும் கொண்டிருக்கிறார்.\nஉலகின் மிகப் பெரிய கலைவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னையின் டிசம்பர் மாத சங்கீத சீசனினில�� பல சபாக்களில் நாட்டியமாடினார் நித்யா. அதிலும் மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பெயரில் மாமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு நாட்டியாஞ்சலி வழங்கி முடித்தபோது பலரின் கண்களில் கண்ணீர் ஈரமிட்டிருந்ததாம்.\n\"எனக்கு எம்.எஸ். அம்மாவின் பிராபல்யம் தெரியும். ஆனால் அவர்மேல் இத்தனை பேருக்குத் தனிப்பட்ட அபிமானம் உண்டு என்பது அப்போதுதான் புரிந்தது. எவ்வளவு மரியாதையோடு அவரைப்பற்றிப் பேசுகிறார்கள்\" என்று வியந்து போகிறார் நித்யா. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசீயக் கலைகள் மையத்திலும் பெங்களூரிலும் அவர் இந்த அஞ்சலி நிகழ்ச்சியை வழங்கினார்.\n\"அமெரிக்காவின் குளிரூட்டப்பட்ட அரங்கங்களில் ஆடிவிட்டு, இந்தியாவின் வெம்மையான சூழலில் நிகழ்ச்சி வழங்கக் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தாக இருக்கிறது. ஆனால் அங்கே நம்முடன் பணிசெய்யும் இசை, நட்டுவாங்கம் மற்றும் பக்கவாத்தியக் கலைஞர்கள் மிகுந்த தேர்ச்சி உள்ளவர்கள். நமக்குப் பயனுள்ள பல குறிப்புகளை வழங்குகிறார்கள். நிறையக் கற்றுக்கொண்டேன்\" என்று சொல்லவும் நித்யா தவறவில்லை.\nஅமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நித்யா வெங்கடேஸ்வரன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றபோது அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அசந்து போய்விட்டார். \"212 அடிக் கோபுரத்தின் முன்னே நடனம் ஆடியது எனக்குப் பணிவைத் தந்தது. நான் அங்கே சிவ ராத்திரி அன்று சிவபெருமானின் பெருமை யைக் குறிந்த இரண்டு உருப்படிகளைப் பதினைந்தே நிமிடங்களில் வழங்கிய போதும் அது மிகுந்த நிறைவைத் தருவதாக அமைந்தது. பிரஹதீஸ்வரரின் சன்னதியில் நின்றபோது எனக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. ஒரு கனவு நனவானது போலத் தோன்றியது\" என்று அதை விவரிக்கிறார்.\nகும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் 'நாட்யாஞ்சலி', சென்னை நாட்யாஞ்சலி, சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவின் நாட்டிய விழா, கார்த்திக் ·பைன் ஆர்ட்ஸ், ஹம்ஸத்வனியின் NRI விழா, நாத இன்பம் ஆகியவை இவர் பங்கு கொண்ட பிற நிகழ்ச்சிகளாகும்.\nதனது நடனத்துக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகத் தமிழ், நட்டுவாங்கம், சம்ஸ்கிருதம் முதலியவற்றைக் கற்றுக் கொள்கிறார். மிகுந்த அன்போடு சென்னை யில் அவருக்கு நட்டுவாங்கம் மற்றும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் பணம் வாங்க மறுத்துவிட்டதைச் சொல்லி ஆச்சரியப்படுகிறார். \"என் நடனத்தைப் பற்றிய விமர்சனம் செய்தித் தாளில் வந்திருந்தால், ஒருவேளை நான் கவனிக்கத் தவறிவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் அதை எடுத்து வைப்பார்கள்\" என்று சொல்லி நெகிழ்ந்து போகிறார் நித்யா வெங்கடேஸ்வரன்.\nசுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/830768", "date_download": "2020-08-15T08:14:30Z", "digest": "sha1:7SJONP6QCMKLYW3M2KQMWETFKI5NJBGG", "length": 2774, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:45, 30 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:10 მანგი\n10:36, 15 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ne:१० जुन)\n11:45, 30 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:10 მანგი)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/984119", "date_download": "2020-08-15T07:38:45Z", "digest": "sha1:7VDB7VLYPIWWOQ325ESV2U6G3JZ6O3W5", "length": 2840, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வியாசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வியாசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:35, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:15, 4 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:브야사)\n03:35, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMastiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: sa:वेदव्यासः)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:29:44Z", "digest": "sha1:6JY7IKMW6YEMCGPE5FMX3MUP77FARYRG", "length": 6509, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வேதிக் கலவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரைசல்கள் (3 பக்.)\n► கலப்புலோகங்கள் (14 பகு, 28 பக்.)\n► கூழ்மங்கள் (1 பகு, 3 பக்.)\n\"வேதிக் கலவைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஒருபடித்தான மற்றும் பலபடித்தான கலவைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2015, 23:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-15T07:17:29Z", "digest": "sha1:LH353ZIFQKNDNFCU25TPZESS7SN6POSB", "length": 12658, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 93.05 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் அசைடு (Beryllium azide) என்பது Be(N3)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம் வேதியியல் சேர்மமாகும்.\nபெரிலியம் குளோரைடுடன் மும்மெத்தில்சிலில் அசைடு சேர்மத்தைச் சேர்த்து தொகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் பெரிலியம் அசைடு தயாரிக்கலாம்:[2]\nமாறாக, உலர் இருஎத்தில் ஈதரில் உள்ள ஐதரசோயிக் அமிலத்துடன் -116 பாகை செல்சியசு வெப்பநிலையில் இருமெத்தில் பெரிலியம் வினைபுரிந்தும் பெரிலியம் அசைடைத் தாயாரிக்கலாம்..\nகணக்கற்ற வளையங்கள் சேர்ந்து நான்முகி வடிவ அணைவு Be2+ அயனிகள் N3− அயனிகளுடன் இணைந்து பெரிலியம் அசைடை உருவாக்கியிருக்கலாம் என்று முன்கணித்து கூறப்படுகிறது[2].\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2016, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/?p=6123", "date_download": "2020-08-15T07:02:07Z", "digest": "sha1:5GN474HZ77IHJXHENNIB23DXMGZFP5D2", "length": 3102, "nlines": 44, "source_domain": "jaffnajet.com", "title": "வெளிநாட்டு இருப்பு 6.7 பில்லிய��் டொலராக உயர்வு – Jaffna Jet", "raw_content": "\nவெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்\nஉள்நாட்டிற்கான வெளிநாட்டு இருப்பு கடந்த ஜூன் மாதத்தில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.\nகடந்த மே மாதம் 6.49 பில்லியன் டொலராக பதிவான வெளிநாட்டு இருப்பு ஜூன் மாத்தத்தில் 6.7 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nபொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும்\nகடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்\nஉலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\nகடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nவெளிநாட்டு இருப்பு 6.7 பில்லியன் டொலராக உயர்வு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-15T08:22:20Z", "digest": "sha1:P4XRPIOBI467EFN5B4RT3VJFO7KLU4VJ", "length": 3333, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவின் சிலுவைப் பலி – ஓர் ஆய்வு (பாகம் – 2)\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 2) \nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=valley", "date_download": "2020-08-15T07:57:55Z", "digest": "sha1:BXCKBZFODDLM7XF3IUNV5B3542WTZK2U", "length": 6338, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"valley | Dinakaran\"", "raw_content": "\nகம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்த��� நாளை நீர் திறப்பு\nகல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல்..\nகல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என தகவல்\nகல்வான் பள்ளத்தாக்கில் தியாகம் செய்த வீரர்களுக்கு நான் மீண்டும் எனது அஞ்சலி செலுத்துகிறேன்; பிரதமர் மோடி\nகல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார் பிரதமர் மோடி\nமோதல் நடைபெற்ற லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கியது\nகலிபோர்னியா செர்ரி பள்ளத்தாக்கில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ: 8,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..\n: 2 நாள் பயணமாக நாளை மறுநாள் லடாக் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..\nபிரதமர் மோடி ஆய்வு எதிரொலி: கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம் நீக்கம்; 2 கி.மீ வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்..\nமதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்: டிரைவர் பலி\nகல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம்\nலடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்\nலடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன நாட்டின் படைகள், வாகனங்கள் பின்வாங்கியதாக தகவல்\nகல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடும் சீனா.. இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததே தாக்குதலுக்கு காரணம் எனவும் புகார்\nஇந்திய-சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்திய இந்திய ராணுவம்..\nகல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன அத்துமீறல் முயற்சியை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியீடு\nலடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்\nலடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரர்கள் 5 பேர் பலி எனத் தகவல்\nலடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகு���ியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..\nசீன ஊடுருவல் இல்லை என்றால், கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரை இழந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=identity&paged=2", "date_download": "2020-08-15T08:28:58Z", "digest": "sha1:LAVOUSVQ63AVE7CNNMZAID3UO7EPCII7", "length": 13661, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "Identity – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநினைவு கூர்தல் – 2016\nபடம் | Sampath Samarakoon Photo, VIKALPA இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள்\nஇறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nபடம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….\nகருத்துக் கணிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபோரின் இறுதிகட்ட உரிமை மீறல்கள்: உள்நாட்டுப் பொறிமுறை – 47.3%, சர்வதேச பொறிமுறை – 9.2%\nபடம் | TAMIL GUARDIAN இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையொன்று அவசியம் என 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nஇரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…\nபடம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம்…\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nபடம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்க���் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nமே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி\nபடம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்\nபடம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:40:19Z", "digest": "sha1:2WRZ5WK47TZ3UYPJWJG6WJ7WYFZ75OWT", "length": 12595, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் (Udayamarthandapuram Bird Sanctuary) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் 45 கிமீ 2 (0.2 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இச்சரணாலயம் 10 ° 26'59 வடக்கு 79 ° 27'58\" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்திருக்கிறது.[1][2]\nபிப்ரவரி மற்றும் மார்ச் மா���ங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் முதலியன இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இவை தவிர இங்கு வெள்ளை அரிவாள் மூக்கன், இந்தியப் பாறை நாரை, வெண்கழுத்து நாரை, சாம்பல் நாரை, நாமக்கோழி, ஊதா நாரை, சிறிய நீர்க்காகம், துடுப்பு வாயன், செங்கால் நாரை முதலிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன.\nஉதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் பறவை இனங்களின் சில பட்டியலிடப்பட்டுள்ளது: நத்தைகுத்தி நாரை, நீலத் தாழைக்கோழி, இரவுநாரை (Night Heron), பாம்புத் தாரா (Darter), கூழைக்கடா (Pelican), துடுப்பு வாயன் (Spoonbill), நாமக்கோழி (Coot), வெள்ளை ஐபிஸ், இந்திய பாறைகள் நாரை, வெள்ளை கழுத்து நாரை, சாம்பல்-ஹெரான், சிறிய நீர்க்காகம், மேலும் பல வகைப் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. மேலும் சைபீரியா, உருசியா, திபெத் உள்ளிட்ட நாடுகளின் பறவைகளும், இந்த சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.[3]\n45 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மேட்டூர் அணையிலிருந்து நீர் பெறுகின்ற ஓர் பாசன ஏரியால் பாசனவசதி பெறுகிறது. ஏப்ரல் மற்றும் ஆகத்து மாதங்களில் இவ்வேரி வறண்ட நிலையில் காணப்படுகிறது.\nசெப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இச்சரணாலயத்தில் வசிக்கும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 10,000 பறவைகளாக உயர்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறந்த நாட்களாகும்.\n↑ \"உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் பறவைகள்\". தினமலர் (மார்ச் 4, 2013.). பார்த்த நாள் மே 27, 2013.\nதமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா\nநரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம்\nஒசூர் வன உயிரியல் சரணாலயம்\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்\nசத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்\nதமிழ்நாட்டில் உள்ள காட்டுயிர் காப்பகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-15T09:40:44Z", "digest": "sha1:OLHVBF5Q65CD6B5DZBELVMM7SGF72U7P", "length": 5937, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேச பக்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎஸ். பி. எல். தனலக்ஸ்மி\nதேசபக்தி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாந்தி ஜே. தவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபதி ஆர். ஆர், சி. என். பாண்டுரெங்கன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2014, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-criticises-bjp-to-the-extend/", "date_download": "2020-08-15T08:29:33Z", "digest": "sha1:D76Q5Y7NTCR2JWWFYQKTQZG2RRORR37R", "length": 9861, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”கழகம் இல்லாத தமிழகமாம்! ஏ களவாணி பசங்களா!”: பாஜகவை சாடிய ஸ்டாலின்", "raw_content": "\n”: பாஜகவை சாடிய ஸ்டாலின்\n”திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.\n”திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nகடலூரில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பஜகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எத்தனையோ வரலாறு உள்ளது.”, என கூறினார்.\nமேலும், “மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள். கழகம் இல்லாத தமிழகமாம். நீங்களே ஒரு மேடை அமைத்து பேசுவதற்கு திராணியை உருவாக்கி தந்தது இந்த திராவிட மண். மறந்துவிடாதீர்கள்”, என பேசினார். அப்போது, ‘களவாணி பசங்களா’, ‘புறம்போக்கு’ ஆகிய வார்த்தைகளை மு.க.ஸ்டாலின் உபயோகித்தார்.\n“கழகம் இல்லாதம் தமிழகத்தை அமைப்போம்”, என்பதுதான் தமிழகத்தில் பாஜகவின் முழக்கமாக உள்ளது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த முழக்கத்தையே அனைத்து மேடைகளிலும் பேசி வருகின்றனர். அவர்களுக்கும், பாஜகவுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகையை இழந்ததாலேயே, ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றுமில்லை RK நகர் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து நண்பர் கொஞ்சம் ஓவரா டென்ஷன் ஆயிட்டார். என் கவலை எல்லாம் அண்ணன் அழகிரி அவர்கள் சொன்னது போல் 234 ம் deposit போனால் என்ன ஆகுமோ ஈஸ்வரா. https://t.co/r5jiSiBbcU\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nவேண்டாம் என்ற பேச்சுக்கே இடமில்லை… அவ்வளவு சத்து நிறைந்தது ராகி லட்டு\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nபிரபல திரைப்பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\nஇஸ்ரோ உளவு வழக்கு : நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரளா\nகொரோனாவை தடுக்க போர்க்கால நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரை\niob வங்கி இந்த விஷயத்தில் ரொம்ப கரார்.. ஏன் தெரியுமா\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை முடித்த பின்னர், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை... செய்யலாமா\nஅசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அரசியல் நாடகம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nசெல்வராகவன் வீட்ல 3-வது வாரிசு... உறுதிப்ப���ுத்திய கீதாஞ்சலி\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் - தமிழருவி மணியன்\nஒருபக்கம் அணிகள்; மறுபக்கம் வீரர்கள் - மனரீதியாக ஐபிஎல்லுக்கு பக்கா ரெடி\nபி.இ, பி.டெக் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே.. கலக்கும் எஸ்பிஐ\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/3124/", "date_download": "2020-08-15T06:58:50Z", "digest": "sha1:75YP4R6W5O76VJCXWNFSJH53MFTZPU4Z", "length": 24813, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேலையும் இலக்கியமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் வேலையும் இலக்கியமும்\nநான் பல நாவல்களை படித்திருக்கிறேன். உங்கள் நாவல்களை சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலை பாதிவரை வாசித்திருக்கிறேன். மிகச்சிறந்த நூல். நான் அதில் முழுமையாகவே ஈடுபட்டு வாசித்து வருகிறேன். ஆனால் அது என் தன்னம்பிக்கை அளவை பெரிதும் குறைக்கிறது. நான் இப்போது மிகக் கஷ்டமான ஒரு இலக்கை வெல்லும்பொருட்டு முயன்றுகொண்டிருக்கிறேன். நான் இதைவாசிப்பதை தொடரலாமா\nபெரிய நாவல்கள் ஒருவகை மனச்சோர்வை அளிக்கும் என்பது உண்மையே. ஏன் என்றால் அவை ஒட்டுமொத்தமாக வாழ்க்கையைக் காட்டுகின்ரன. அந்த ஒட்டுமொத்த தளத்தில் எல்லாமே சிறிதாகி பொருளிழந்து போகின்றன. அவை நம் சிந்தனையின், தத்துவப்புரிதலின் கட்டுமானங்களை மாற்றியமைக்கின்றன. நாம் உருவாக்கியவற்றை அவை உடைக்கின்ரன. மீண்டும் மேலும் தெளிவான ஒன்றை நாம் கட்டிக்கொள்ளும்வரை நாம் ஒருவகை வெறுமையில்தான் இருப்போம்.\nஆகவே முக்கியமான உலகியல் சார்ந்த முயற்சிகளை முழுமூச்சாகச் செய்யும்போது பெரிய நாவல்களை — குறிப்பாக விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின்குரல், கொற்றவை- வாசிக்காமல் இருப்பதே நல்லது.\nஅன்றாட வாழ்க்கையில் நாம் தேங்கிப்போகும்போது, மீள மீள ஒன்றையே செய்வதன் சோர்வில் நாம் சிக்கியிருக்கும்போது நாம் அவற்றை வாசிக்கலாம். சிந்தனையில் இறுகிப்போய் இருக்கும் நிலையில் கண்டிப்பாக நாம் வாசிக்க வேண்டும்\nநீல பத்மநா���ன் என நினைக்கிறேன் (அவர்தானே துணைப்பொறியாளராக பணியாற்றியவர்), அவரது ஒரு கதையின் கதாநாயகன் அவரைப் போலவே அரசு வாரியத்தில் ஏ.இ. ஆக பணிபுரிந்து கொண்டே, பல புத்தகங்கள் எழுதி அவார்டும் வாங்குகிறார். இது அவரது சக இஞ்சினியர்களை மனம் புழுங்க வைக்கிறது. இவருக்கு இம்மாதிரி எல்லாம் அனுமதி/சலுகைகள் எல்லாம் தந்தால் தாங்கள் எல்லோருமே எழுதத் தொடங்கி ஆஃபீசை சங்கடத்தில் ஆழ்த்துவோம் என அவர்களில் ஒருவர் வெளிப்படையாகப் பொருமும் அளவுக்கு நிலைமை சீர்கெடுகிறது.\nஒரு அலுவலக மீட்டிங்கில் அவரது மேலதிகாரி, “சார் இந்த மீட்டிங்கையே தனது ஏதேனும் ஒரு கதையில் புகுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என வேடிக்கையாகக் கூற, அவரது சக அதிகாரி அதை சீரியசாக எடுத்து கொண்டு, அவ்வாறெல்லாம் இவர் செஞ்சா செருப்பாலே அடிக்கப்போவது என்று கூறுவது உறுதி போன்ற எதிர்வினை தருமளவுக்கு நிலைமை போகிறது.\nஉங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் தரப்பிலிருந்து பொறாமையால் விளைந்த தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறீர்களா நீங்கள் எழுதியதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து, தவறிப் போய்கூட பதவி உயர்வு ஏதேனும் அதிகாரியாக வந்து விடாமல் பார்த்து கொள்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.\nசட்டப்படி அனுமதி வாங்கிக் கொண்டு நீங்கள் பாட்டுக்கு உங்கள் தரப்பிலிருந்து வருமான வரி ரிடர்ன்ஸ் அளித்து வந்தால் அந்த வகையில் பிரச்சினை இருக்காதுதான். ஆனாலும் இந்த பொறாமை என்னும் விஷயம் அது எந்தெந்த காரணங்களுக்காகவோ வருகிறதே\nஇது பற்றி ஏதேனும் பதிவுபோடும் எண்ணம் உண்டா அல்லது இந்த மின்னஞ்சலுக்காவது தனி பதில் தரவியலுமா\nசங்கடமான கேள்வியாக இருந்து பதிலளி்க்க விரும்பாவிட்டால், அதையும் புரிந்து கொள்வேன்.\nஎனது விஷயத்தில் நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்து வந்தேன். இது பற்றி நான் ஒரு பதிவும் போட்டுள்ளேன், பார்க்க:\nஆனால் உங்கள் விஷயத்தில் நீங்கள் பெறுகின்ற புகழ் அவ்வாறு தனி சேனலில் இயங்க விடாது என்பதும் தெரியும்.\nவேலையில் இருந்துகொண்டே கலை இலக்கிய விஷயங்களில் ஈடுபடுவது பொதுவாக கடினமானது. ஆனால் அதில் பல வசதிகளும் இருக்கின்றன.\nஒன்று, வேலை நம் ஆற்றலின் பெரும்பகுதியை, நேரத்தின் நல்ல பகுதியை, ��றிஞ்சி விடுகிறது. ஒரு கதை எழுத 3 மணி நேரம் போதும். ஆனால் ஒருநாளில் மூன்று மனிநேரம் மட்டும் கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு நல்ல கதையை எழுதிவிட முடியாது. அதற்குப்பின்னால் உள்வாங்குதல், உள்ளூர பயணம்செய்தல் என பல மனநிலைகள் இருக்கின்றன. அவற்றுக்கான நேரமும் உண்மையில் எழுத்துக்கான நேரமே. வேரு விஷயங்களில் நாளெல்லாம் மூழ்கியபின் கிடைக்கும் மூன்றுமணி நேரம் நேரமே அல்ல.\nபெரும்பாலும் அன்றாட லௌகீக விஷயங்கள் நம் கற்பனையை படைப்புத்திறனை உறிஞ்சிக்கொள்வதையே காண்கிறோம். ஆகவே வேலைச்சுமை என்பது எழுத்துக்கு எதிரானதே. எழுத்தே வேலையாக உள்ள எழுத்தாளனுக்கு இருக்கும் வாய்ப்பில் சிறு பகுதியைக்கூட நாம் பகுதிநேர எழுத்தாளர்களிடம் காணமுடியாது. மேலைநாட்டில் எழுத்தாளன் என்பவன் முழுநேர எழுத்தாளனே\nஆனால் அதற்காக எழுத்தை தொழிலாகச் செய்தால் ஏற்படும் இழப்பு இன்னும் அதிகம். வருமானத்துக்காக கட்டாயமாக எழுத நேர்வதும் சரி ஏராளமாக எழுத நேர்வதும் சரி எழுத்தாளனின் கல்லறையை அவனே கட்டிக்கொள்வதுதான். அவன் தான் எழுத வேண்டிய, தன்னுடைய , இலக்கியத்தை எழுதி அதனாலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவேண்டும்\nஅப்படி முடியாத பட்சத்தில் அரசு வேலையே சிறந்தது. அதில் உள்ள நிரந்தரத்தன்மை எழுத்தாளனின் அன்றாடப் பதற்றங்களை வெகுவாகக் குறைத்துவிடும். புறவாழ்க்கையை எளிமையாக, சவால்கள் அற்றதாக, சாதாரணமாக அமைத்துக்கொள்வதே எழுத்தாளனுக்கு வசதியானது.\nநான் அரசுவேலையில் பதவி உயர்வுகளை மறுத்தேன். சவால்கள் இல்லாத எளிமையான வேலையிலேயே நீடித்தேன். இது எனக்கு அளித்த சுதந்திரமும் உறுதிப்பாடும் எனக்கு மிக மிக உதவியாக இருந்தன.\nஅத்துடன் நான் என் அலுவலகத்தில் எப்போதுமே அடையாளம் இல்லாதவனாக, சாதாரணமானவனாக, பிரச்சினைகள் இல்லாதவனாக இருந்தேன். அதாவது ‘கண்ணுக்குத்தெரியாமல்‘ நடமாடினேன். அது எனக்கு மிக உதவியாக இருந்தது\nஅடுத்த கட்டுரைவாக்களிக்கும் பூமி – 1, நுழைவு\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mail-archive.com/ubuntu-l10n-tam@lists.ubuntu.com/msg00867.html", "date_download": "2020-08-15T08:06:39Z", "digest": "sha1:JCNPRCCHVPJIS6JIMEACVZ5AB7PKVLLI", "length": 4886, "nlines": 71, "source_domain": "www.mail-archive.com", "title": "[உபுண்டு_தமிழ்] மாதாந்திர நின ைவு மடல்- பங்குனி த் திங்கள், விரோத ி வருடம்", "raw_content": "\n[உபுண்டு_தமிழ்] மாதாந்திர நின ைவு மடல்- பங்குனி த் திங்கள், விரோத ி வருடம்\nஉபுண்டு தமிழ் குழும விவரம்:\nபொறுப்பாளர் - தங்கமணி அருண் (இந்தியா) - thangam.arunx AT gmail DOT com &\nஇணையதளம், மடலாடற் குழுக்கள் பராமரிப்பு - சிவாஜி - sivaji2009 AT gmail DOT\nவாராந்திர இணையரங்கக் கூடுதல் ஒருங்கிணைப்பு - பத்மநாதன் - indianathann AT\nபொதுவான ஒருங்கிணைப்புப் பணிகள் - ஸ்ரீ ராமதாஸ் - amachu AT ubuntu DOT com\nகுநோம் மொழிபெயர்ப்பு திட்டம் - http://l10n.gnome.org/teams/ta &\nஓபன் ஆபீஸ் மொழிபெயர்ப்பு திட்டம் - http://ta.openoffice.org/\nடெபியன் இன்ஸ்டாலர் மொழிபெயர்ப்பு திட்டம் -\nபயர்பாக்ஸ் மொழிபெயர்ப்பு திட்டம் - https://wiki.mozilla.org/L10n:Teams:ta\nமின்னெழுத்து சீர்திருத்த திட்டம் - https://launchpad.net/~tamilfontsteam\nதமிழ் நாட்காட்டி திட்டம்: https://launchpad.net/~tamca\nubuntu-l10n-tam - அனைத்து செய்திகள்\nubuntu-l10n-tam - பட்டியல் பற்றி\nஉங்கள் அஞ்சல் பட்டியலை சேர்த்திடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/photo-gallery/gallery20200610-45645.html", "date_download": "2020-08-15T07:26:42Z", "digest": "sha1:DMNVMFXFMZJB5G2RA4E7NX2ZYYB3K7ZZ", "length": 11697, "nlines": 111, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொவிட்-19 வட்டார பரிசோதனை நிலையங்கள் | Tamil Murasu", "raw_content": "\nகொவிட்-19 வட்டார பரிசோதனை நிலையங்கள்\nகொவிட்-19 வட்டார பரிசோதனை நிலையங்கள்\nமெரினா பே மிதக்கும் மேடையில் கொவிட்-19 வட்டார பரிசோதனை நிலையம்\nசிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்காக வட்டார பரிசோதனை நிலையங்களை அமைக்கிறது சுகாதார மேம்பாட்டு வாரியம். மெரினா பே மிதக்கும் மேடையில் அமைக்கப்பட்டுள்ள வட்டார பரிசோதனை நிலையம் இம்மாதம் (ஜூன்) 2ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.\nகொவிட்-19 பரிசோதனைக்காக மெரினா பே செல்லும் ஊழியர்கள்\nமெரினா பே மிதக்கும் மேடையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 வட்டார பரிசோதனை நிலையத்தில் நேற்று (ஜூன் 9)அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆளரவமற்று காணப்பட்ட தெமாசெக் அவென்யூவில் ஊழியர்களை பரிசோதனைக்காக ஏற்றிச்சென்ற வாகனம்.\nமெரினா பே மிதக்கும் மேடையில் அமைக்கப்பட்டுள்ள வட்டார பரிசோதனை நிலையத்தில், பரிசோதனைக்காக சென்ற ஊழியர்களுக்காக, பாதுகாப்பான தூர இடைவெளியில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.\nபாதுகாப்புக் கவசங்களுடன் மருத்துவப் பணியாளர்கள்...\nஅங்கு வந்திருந்த ஊழியர்களுக்கு பாதுகாப்புக் கவசமணிந்த மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.\nஊழியர்களுக்கு கொவிட்-9 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபழைய போலிஸ் அகாடமியில் வட்டார பரிசோதனை நிலையம்\nபழைய போலிஸ் அகாடமியில் அமைக்கப்பட்டுள்ள வட்டார பரிசோதனை நிலையம் இம்மாதம் 2ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.\nபீஷான் விளையாட்டுக் கூடத்தில் வட்டார பரிசோதனை நிலையம்\nபீஷான் விளையாட்டுக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 ��ட்டார பரிசோதனை நிலையம் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8) முதல் செயல்படத் தொடங்கியது.\nபுக்கிட் கோம்பாக் விளையாட்டுக் கூடம் பரிசோதனை நிலையமானது\nபுக்கிட் கோம்பாக் விளையாட்டுக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 வட்டார பரிசோதனை நிலையம் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8) முதல் செயல்படத் தொடங்கியது.\nபிடோக் நார்த்தில் அமையவுள்ள வட்டார பரிசோதனை நிலையம்\nதீவு முழுவதும் பல்வேறு இடங்களில் வட்டார பரிசோதனை நிலையங்களை சுகாதார மேம்பாட்டு வாரியம் கட்டங்கட்டமாக அமைக்கிறது. பிடோக் நார்த் ஸ்திரீட் 2ல் உள்ள செபாக் டக்ரா கூடத்திலும் வட்டார பரிசோதனை நிலையம் அமைக்கப்படவுள்ளது.\nஅனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nகடும் அதிருப்தி: திமுகவிலிருந்து ஏராளமானோர் வெளியேறுவர்\n‘பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு’\nபூட்டிய காருக்குள் பத்து மணி நேரம் சிக்கிக்கொண்ட சிறுமி உயிரிழப்பு\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்���ும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-5-25-%E0%AE%87/", "date_download": "2020-08-15T08:42:46Z", "digest": "sha1:XDPRCMV7SRMOQELOA3L6624KEJY5EU7E", "length": 7953, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "ஒவ்வொரு இலங்கையனும் ரூ 5.25 இலட்சம் கடனாளி – Sooddram", "raw_content": "\nஒவ்வொரு இலங்கையனும் ரூ 5.25 இலட்சம் கடனாளி\nநாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன் சுமை இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க நேற்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிறந்த குழந்தை முதல் சுகவீனமுற்றிருக்கும் முதியோருக்கும் இந்தக் கடன்சுமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்கு 9500 பில்லியன் ரூபா கடன்சுமை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 10500 பில்லியன் ரூபாக்களாக அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.\nகடந்த அரசாங்கம் கூடுதலான கடன்களைப் பெற்றுவிட்டது. பல கடன்கள் தற்பொழுதே தெரியவருகிறது என அரசாங்கம் கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தக் கடன்களை எவ்வாறு செலுத்துவது என்று அரசு தீர்மானிக்க வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகடன் சுமையில் 40 வீதத்தை நாட்டு மக்கள் செலுத்த முடியாது. ஏனெனில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்ற கடன்களுக்கான ‘கொமிஷன்’, மோசடி, திருட்டு, லஞ்சம் என 40 வீதம் பெறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4000 பில்லியன் ரூபா இவ்வாறு மோசடியாகப் பெறப்பட்ட பணம்.\nஇந்தப் பணத்தை நாட்டு மக்களிடமிருந்து அறவிடமுடியாது. கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்களிடமிருந்தே இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், 2016ஆம் ஆண்டு 5.3 பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் எதிர்வுகூறியுள்ளது.\nPrevious Previous post: 19 எம்.பிக்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-15T07:59:47Z", "digest": "sha1:VKIV72RRI4X4ZCRTNEQYEAIFQ4YU2EBF", "length": 20544, "nlines": 255, "source_domain": "dhinasari.com", "title": "உயிரிழப்பு - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nசேவாபாரதியின் சேவைக்கு ஆட்சியரின் அங்கீகாரம்\nமதுரையில் கோவிட் 19 தொற்றை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் செய்த அளப்பரிய மக்கள் சேவைக்கு அங்கீகாரமாய்\nஆடு மேய்க்க சென்ற இளைஞன்.. ஆற்றில் மூழ்கிய பரிதாபம்\nஅவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்' என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.\nமுக்கிய பகுதியில் காருக்குள் நடந்த கசமுசா 2 பெண்கள் 3 ஆண்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்\nஇன்னொரு வீட்டிலும் 5 பெண்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.\n10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nகொரோனா: பள்ளி திறந்து இரண்டு வாரம் 97000 மாணவர்கள் பாதிப்பு தகவலைப் பகிர்ந்த துணை முதல்வர்\nஇந்திய அரசின் கல்வித்துறை மற்றும் யுஜிசி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்\nஆடு மேய்க்க சென்ற இளைஞன்.. ஆற்றில் மூழ்கிய பரிதாபம்\nஅவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்' என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.\n10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nநீரில் மூழ்கிய இளைஞர்கள் காப்பாற்றிய பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது\nதுணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதாய் வீட்டுக்கு சென்ற காதலி ஆத்திரத்தில் கணவனைக் கொன்ற கள்ளக்காதலன்\nதனது மனைவி மற்றும் ஆறுமுகத்தை கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது மகன்களை அழைத்து தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.\nசிறுமியிடம் தகாது நடக்க முயன்ற நபர்\nஅவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு அழுத்து கொண்டே சென்றுள்ளார் சிறுமி.\nகொரோனா: பள்ளி திறந்து இரண்டு வாரம் 97000 மாணவர்கள் பாதிப்பு தகவலைப் பகிர்ந்த துணை முதல்வர்\nஇந்திய அரசின் கல்வித்துறை மற்றும் யுஜிசி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்\nஏற்கனவே 2 திருமணம் ஒவ்வொருவரிடமிருந்தும் 3 லட்சம் இழப்பீடு.. மூன்றாவது கணவனிடமும் அதே புகார்.. மாட்டிய பலே லேடி\nவரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.\nகுணமாக காரணமான மருத்துவர்களுக்கு நன்றி: அமித்ஷா\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில தினங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை: பிரதமர்\nஇந்தியாவின் சீர்த்திருந்தங்களை இன்று உலகே உற்று நோக்குகின்றன.\nஅனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: விரைந்து நடக்கும் பணிகள்\nதில்லி மற்றும் சென்னையில் பிரத்யேக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது\nமாஸ்க் அணிய மறுத்த சிறுவன் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட தாயும், மகனும்\nஇதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சற்று விலக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்\nகொரோனா: மலேசியாவுக்கு சென்று தொற்றை பரப்பிய நேசர் முகமது சாபுர் பாட்ஷா 5 மாத சிறை ரூ.12,000 அபராதம் விதித்த அரசு\nதினசரி செய்திகள் - 14/08/2020 2:10 PM\nசிவகங்கையில் இருந்து வந்தவர் மூலம் அதிகமாக பரவியதால், \"சிவகங்கை க்ளஸ்டர்\" என்று மலேசியா சுகாதாரத்துறை தெரிவித்தது.\nமக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஆற்றில் மிதந்த தலையில்லா பெண் சடலம்\nஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை தலையில்லாத சடலம் ஒன்று மிதப்பதாக நேரிடையாக பார்த்த ஒருவர் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅத்தையை வன்புணர்வு செய்து, கொன்று தப்பிய கொலையாளி அழகால் சிக்க வைத்த மருமகள்\nதன்னை ஒரு அழகிய இளம் விமான பணிப்பெண்ணாக காட்டிக்கொண்டு Ndlovuவின் நண்பர்களுக்கு முதலில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பர்களாக்கிக்கொண்டு பின்னர்\nசேவாபாரதியின் சேவைக்கு ஆட்சியரின் அங்கீகாரம்\nமதுரையில் கோவிட் 19 தொற்றை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் செய்த அளப்பரிய மக்கள் சேவைக்கு அங்கீகாரமாய்\nமுக்கிய பகுதியில் காருக்குள் நடந்த கசமுசா 2 பெண்கள் 3 ஆண்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்\nஇன்னொ��ு வீட்டிலும் 5 பெண்களை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.\nதென்காசியில்… ஆட்சியர் முதல் முறையாக கொடியேற்றி சுதந்திர தின விழா\nஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசீய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டா\nஅஸ்தியைக் கரைக்க அம்மா மண்டபம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T06:53:26Z", "digest": "sha1:A4HDPRNYX5BW5CJ6N7J4WMLLZSKFQZQB", "length": 24404, "nlines": 217, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\n3.2 மொத்த வாக்குகளில் சராசரி 5 / 50.\nN / A, இது 19K மாதாந்திர பார்வைகளைக் கொண்டுள்ளது\nவயது வந்தோர், நாடகங்கள், Manhwa, முதிர்ந்த, Webtoon\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n155 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nமண்டபத்தின் குறுக்கே வசிக்கும் பெண்மணி என் கனவு தெய்வத்தைப் போலவே இருக்கிறார் நான் ஒரு பூட்டு தொழிலாளி, எனவே நான் செய்யக்கூடிய ஒன்று இருக்க வேண்டும்…\nஎளிமையான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லலுக்கு காமிக்ஸ் எப்போதும் பிரபலமாக உள்ளது. கொரிய வெப்டூன்கள் அவை வண்ணத்தில் வருவதால் குறிப்பாக நிறைய புகழ் பெறுகின்றன. கொரிய வெப்டூன்களைக் கண்டுபிடித்து படிக்க பலர் எதிர்நோக்குகிறார்கள், ஏனெனில் இது நிஜ வாழ்க்கை கதைகளைப் பற்றி எழுதுகிறது. இப்போது, நீங்கள் ஒரு மங்கா வாசகராக இருந்தால், சில கொரிய வெப்டூன்கள் அல்லது மன்வாவை மங்கா வலைத்தளங்களில் கண்டுபிடித்திருக்க வேண்டும். சிறந்த வாசிப்பு இலவசங்களில் ஒன்று வயது வந்தோர் வெப்டூன் மன்வா ஹெண்டாய் வலைத்தளங்கள் Manytoon.com\nஅத்தியாயம் 28 ஆகஸ்ட் 6, 2020\nஅத்தியாயம் 27 ஜூலை 31, 2020\nஅத்தியாயம் 26 ஜூலை 24, 2020\nஅத்தியாயம் 25 ஜூலை 16, 2020\nஅத்தியாயம் 24 ஜூலை 9, 2020\nஅத்தியாயம் 23 ஜூலை 2, 2020\nஅத்தியாயம் 22 ஜூன் 25, 2020\nஅத்தியாயம் 21 ஜூன் 17, 2020\nஅத்தியாயம் 20 ஜூன் 11, 2020\nஅத்தியாயம் 19 ஜூன் 4, 2020\nஅத்தியாயம் 18 27 மே, 2020\nஅத்தியாயம் 17 20 மே, 2020\nஅத்தியாயம் 16 14 மே, 2020\nஅத்தியாயம் 15 6 மே, 2020\nஅத்தியாயம் 14 1 மே, 2020\nஅத்தியாயம் 13 ஏப்ரல் 22, 2020\nஅத்தியாயம் 12 ஏப்ரல் 15, 2020\nஅத்தியாயம் 11 ஏப்ரல் 9, 2020\nஅத்தியாயம் 10 ஏப்ரல் 2, 2020\nஅ��்தியாயம் 9 மார்ச் 25, 2020\nஅத்தியாயம் 8 மார்ச் 19, 2020\nஅத்தியாயம் 7 மார்ச் 11, 2020\nஅத்தியாயம் 6 மார்ச் 5, 2020\nஅத்தியாயம் 5 பிப்ரவரி 27, 2020\nஅத்தியாயம் 4 பிப்ரவரி 27, 2020\nஅத்தியாயம் 3 பிப்ரவரி 12, 2020\nஅத்தியாயம் 2 பிப்ரவரி 12, 2020\nஅத்தியாயம் 1 பிப்ரவரி 12, 2020\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்த மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa காதல், manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nஷ oun னென் அய்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்��ூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த ம��்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு ச��ய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-15T07:36:56Z", "digest": "sha1:CYA3LNDGLT5KXG22IPGPI6CR5NQRQB75", "length": 5354, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மருத்துவ வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உடலியங்கியலாளர்கள் (1 பகு, 3 பக்.)\n\"மருத்துவ வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஆ.ஆ.நி தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2009, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/namtamilar-party-seeman-gave-statement-regarding-7-tamils-release-q5n06a", "date_download": "2020-08-15T08:59:34Z", "digest": "sha1:GATIAESJFJT5MPE3Y6CN2OJ3EVAD2I3O", "length": 14862, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராஜிவ்காந்தி கொலை வழக்கு தேச துரோக குற்றமல்ல..?? அமைதிப்படையை அனுப்பியதால் வந்த வினை... சீறும் சீமான்...!! | namtamilar party seeman gave statement regarding 7 Tamils release", "raw_content": "\nராஜிவ்காந்தி கொலை வழக்கு தேச துரோக குற்றமல்ல.. அமைதிப்படையை அனுப்பியதால் வந்த வினை... சீறும் சீமான்...\nராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை.\nஎழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் இது குறி���்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- நாம் தமிழர் கட்சி தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு 161வது பிரிவின்படி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும், அதற்கு ஒப்புதல் தருவதற்கு எவ்விதக் கால அவகாசமும் இல்லையென்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுவரையும் விடுதலை செய்ய மறுத்து காலங்கடத்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nஇந்நிலையில், ஆளுநருடன் கலந்துபேசி என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது இது விடுதலையை நோக்கிய ஒரு முன்நகர்வு இது விடுதலையை நோக்கிய ஒரு முன்நகர்வு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வரையறை செய்யவில்லை. ஆகவே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும்.. அதனைவிடுத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கிற கொடுஞ்செயலாகும்; மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கெதிரான மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்காகும்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது. இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் ஏழு பரிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்களுக்குத் தண்டன��யை அறிவித்திருப்பது மிகப்பெரும் அநீதியாகும்\nஆகவே, இவ்விவகாரத்தில் எழுவர் விடுதலையை வெறுமனே ஏழு பேரது விடுதலை என்ற கோணத்தில் சுருங்கப்பாராது, மாநிலத்தின் தன்னுரிமை தொடர்பான சிக்கல் என்பதை உணர்ந்து அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக உடனடியாக இதற்கு எதிர்வினையாற்ற முன்வர வேண்டும். எழுவர் விடுதலை விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது ஆட்சியின் நீட்சியாய் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அம்மையாரின் நிலைப்பாட்டை வழிமொழிந்து எழுவர் விடுதலைக்காகச் சட்டப்போராட்டமும், அரசியல்வழி அறப்போராட்டமும் நடத்தி ஆளுநருக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து எழுவரது விடுதலையையும் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியை நிறுவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய ���ீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tiruvallur.nic.in/ta/document-category/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:33:36Z", "digest": "sha1:BWQIUERMSEQNWWNWKFSUCT5PUQFFKJ3V", "length": 5390, "nlines": 101, "source_domain": "tiruvallur.nic.in", "title": "மற்றவைகள் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து கனிம வளம் புள்ளிவிவர அறிக்கை பேரிடர் மேலாண்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் பட்டயம் மற்றவைகள் மழை அளவு விவரம்\nமாவட்ட மனித அபிவிருத்தி அறிக்கை 2017 27/02/2017 பார்க்க (2 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 12, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/10/%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-2681699.html", "date_download": "2020-08-15T09:14:18Z", "digest": "sha1:3GBZMQLF2MVDQPDMT3VP3OHA6PVXCVY2", "length": 11010, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ம.பி. இடைத் தேர்தலில் வன்முறை: இரு இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nம.பி. இடைத் தேர்தலில் வன்முறை: இரு இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு\nமத்தியப் பிரதேசத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nமத்தியப் பிரதேசத்தில் அதேர், பாந்தவ்கர் ஆகி இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இங்கு பாஜக-காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதேர் தொகுதி பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதேர் தொகுதியில் வாக்குப் பதிவின்போது இரு இடங்களில் பாஜக-காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.\nநிலைமை கையை மீறிச் சென்றதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வன்முறைக் கும்பலைக் கலைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறை நிகழ்ந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஎனினும், எந்த இடத்திலும் வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு மையத்தைக் கைப்பற்றவில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குள் சென்று நீண்ட நேரமாக அங்கேயே இருந்துள்ளார். இதற்கு பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது, இதுவே வன்முறையாக வெடித்தது என்று கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தலுக்கு முன்பு 6 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஅதேர் தொகுதியில் 60 சதவீத வாக்குகளும், பாந்தவ்கர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nமத்தியப் பிரதேசம்இடைத் தேர்தல்Madhya PradeshBy-ElectionIndia\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/102387/", "date_download": "2020-08-15T08:37:29Z", "digest": "sha1:BBJ6GLYJ5H5P7HQB4KLFN2KPL5CQPMH4", "length": 16304, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆலய அழிப்பு – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ஆலய அழிப்பு – கடிதங்கள்\nஆலய அழிப்பு – கடிதங்கள்\nநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்\nதிருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை செய்யும் அராஜகங்கள் பற்றியும், மணல்வீச்சு மூலமாக புராதனங்களை அழிக்கும் போக்கு பற்றியும் நீங்கள் தொடர்ந்தும் எழுதி வருகிறீர்கள். இது பற்றி நான் இரண்டு மூன்று கடிதங்கள் எழுதி, அனுப்பாமல் விட்டேன், எழுதி என்ன ஆகப் போகிறது என்ற ஆயாசமே காரணம். தற்போது ராஜமாணிக்கம் எழுதியுள்ளதைப் பார்த்ததும், மறுபடியும் எழுத வேண்டுமென்ற உந்துதலினால் இக்கடிதம்.\nதிருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு புராதனக் கோவில்களில் முக்கியமானது திருப்பஞ்சீலியில் அமைந்துள்ள ஞீலிவனேஸ்வரர் திருக்கோவிலாகும். ஆயிரமாண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலை இன்று சென்று பார்த்தால் நேற்று கட்டியெழுப்பிய கோவில் போல் புத்தம் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது; ஆனால் கோவிலின் அம்பாள் சன்னிதியின் வெளிப்புறச் சுவற்றிலுள்ள அனைத்த���க் கல்வெட்டுகளிலும் ஒரு எழுத்தைக் கூட முழுமையாகப் பார்க்கவியலாதவாறு மணல் வீச்சு செய்யப்பட்டு, முற்றிலுமாக கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன, அதன் மேல் சம்பந்தமேயில்லாமல் சிமெண்ட் பூச்சு வேறு முசிறி அருகேயுள்ள திருஈங்கோயிமலையிலுள்ள கல்வெட்டுகளின் நிலையும் இதேதான். ஸ்ரீரங்கத்திலும் இதே நிலை, அது தவிர, அங்கு கல்வெட்டுக்களின் மீது பெயிண்ட் வேறு அடித்திருக்கின்றனர். ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு விடாமல் முற்றிலும் கிராதித் தடுப்புகள் அமைத்து, வருடந்தோறும் நவராத்திரி உதஸவ காலம் ஒன்பது நாட்கள் நீங்கலாக மற்ற நாட்கள் முழுவதும் பூட்டியே கிடக்கிறது, மேலும் கல்தூண்களில் எலெக்ட்ரிக் ட்ரில்லர் மூலமாக துளைகளிட்டு கிராதிகள் அமைத்திருக்கின்றனர். இதையெல்லாம் யார் கேட்பது\nஆலய பராமரிப்பை அதற்கேற்ற முக்கியதுவம் கொடுத்து பாதுகாக்க இந்தியா அளவில் முயற்சி தேவை. பல விதங்களில் இதற்கு முயற்சி செய்து, அடங்கி இருக்கிறேன்.\nIT கம்பெனி வாசலில் கடன் அட்டை விற்பவன்போல், இதை பலருக்கு பல வடிவங்களில் அனுப்பிவிட்டேன்.\nPMO வரை எழுதியதில், இது வரை ஒன்றும் பலன் இல்லை. இதை இதற்கு மேல் எப்படி எடுத்துச்செல்வது என்று தெரியவில்லை.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4\nஅடுத்த கட்டுரைவாள் – கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 15\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலக���் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2015/10/bloggers-meet-2015-malartharu-album-4_13.html", "date_download": "2020-08-15T07:30:32Z", "digest": "sha1:DSHOQITTLDCB74VFHJYPPJS257J2736S", "length": 4436, "nlines": 77, "source_domain": "www.malartharu.org", "title": "அன்பின் துளசி பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 4", "raw_content": "\nஅன்பின் துளசி பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் 4\nபதிவர் சந்திப்பு 2015 ஆல்பம்\nபாலக்காடு மாதவம் செய்த துளசி அய்யாவைப் புகைப்படத்தில் காட்டியது கண்டு மகிழ்ச்சி.\nஸூப்பர் தமிழ் மணம் 2\nநண்பர் துளசிதரனை இப்பதிவு மூலம் கண்டதில் மகிழ்ச்சி. தொடரட்டும் படங்கள்.\nஅவரைப் பற்றி குறிப்பையும் அவர்தம் சிறப்பையும் எழுதுங்களேன். என்னைப் போன்று அவரை அறிந்திராதவர்களும் தெரிந்து கொள்வார்களே.\nஅவரை நேரில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்��ாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/43039-2018-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2020-08-15T07:13:55Z", "digest": "sha1:WBNYKG4QXNTMTYFWRQ4MX62S3XJWP2CS", "length": 27382, "nlines": 318, "source_domain": "dhinasari.com", "title": "2018 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி அட்டவணை - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஏற்கனவே 2 திருமணம் ஒவ்வொருவரிடமிருந்தும் 3 லட்சம் இழப்பீடு.. மூன்றாவது கணவனிடமும் அதே புகார்.. மாட்டிய பலே லேடி\nவரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.\nகுணமாக காரணமான மருத்துவர்களுக்கு நன்றி: அமித்ஷா\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில தினங்களுக்கு வீட்டில் ���ன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nஅஸ்தியைக் கரைக்க அம்மா மண்டபம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர்.\nதந்தை இறந்த துயரத்திலும்… கடமையை முடித்துச் சென்ற காவல் ஆய்வாளர்\nஆனந்தகுமார், கரூர் - 15/08/2020 11:59 AM\nஅணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.\nதற்கொலைக்கு முயன்றவரை விரைந்து சென்று காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\nபலவற்றில் ஈடுபட்டு பின்பு உண்ணாவிரதம் இருந்த பின்பு கடைசியாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்துள்ளார்.\nநீரில் மூழ்கிய இளைஞர்கள் காப்பாற்றிய பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது\nதுணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதாய் வீட்டுக்கு சென்ற காதலி ஆத்திரத்தில் கணவனைக் கொன்ற கள்ளக்காதலன்\nதனது மனைவி மற்றும் ஆறுமுகத்தை கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது மகன்களை அழைத்து தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.\nசிறுமியிடம் தகாது நடக்க முயன்ற நபர்\nஅவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு அழுத்து கொண்டே சென்றுள்ளார் சிறுமி.\nஐசியு.,வில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டாராம்\nஉடல் நிலையில் சீரான முன்னேற்றம் தென்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியானது.\nஸ்ரீரங்கத்தில் ஆதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பக்தர்கள் காண யூட்யூபில் ஒளிபரப்பு\nதினசரி செய்திகள் - 14/08/2020 5:55 PM\nஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nஏற்கனவே 2 திருமணம் ஒவ்வொருவரிடமிருந்தும் 3 லட்சம் இழப்பீடு.. மூன்றாவது கணவனிடமும் அதே புகார்.. மாட்டிய பலே லேடி\nவரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.\nகுணமாக காரணமான மருத்துவர்களுக்கு நன்றி: அமித்ஷா\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில த��னங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை: பிரதமர்\nஇந்தியாவின் சீர்த்திருந்தங்களை இன்று உலகே உற்று நோக்குகின்றன.\nஅனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: விரைந்து நடக்கும் பணிகள்\nதில்லி மற்றும் சென்னையில் பிரத்யேக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது\nதில்லி செங்கோட்டையில் கொடியேற்றி.. ‘தற்சார்பு பாரத’த்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேச்சு\nநம் நாடு தன்னிறைவு பெறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். நமது தன்னம்பிக்கையே நாடு முன்னேறுவதற்கான வழி\nகொரோனா: மலேசியாவுக்கு சென்று தொற்றை பரப்பிய நேசர் முகமது சாபுர் பாட்ஷா 5 மாத சிறை ரூ.12,000 அபராதம் விதித்த அரசு\nதினசரி செய்திகள் - 14/08/2020 2:10 PM\nசிவகங்கையில் இருந்து வந்தவர் மூலம் அதிகமாக பரவியதால், \"சிவகங்கை க்ளஸ்டர்\" என்று மலேசியா சுகாதாரத்துறை தெரிவித்தது.\nமக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஆற்றில் மிதந்த தலையில்லா பெண் சடலம்\nஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை தலையில்லாத சடலம் ஒன்று மிதப்பதாக நேரிடையாக பார்த்த ஒருவர் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅத்தையை வன்புணர்வு செய்து, கொன்று தப்பிய கொலையாளி அழகால் சிக்க வைத்த மருமகள்\nதன்னை ஒரு அழகிய இளம் விமான பணிப்பெண்ணாக காட்டிக்கொண்டு Ndlovuவின் நண்பர்களுக்கு முதலில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பர்களாக்கிக்கொண்டு பின்னர்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர்\nதினசரி செய்திகள் - 14/08/2020 9:17 AM\nகுண்டான உடல் வாகு தான் கிணற்றுக்குள் லியு விழுந்தும் உள்ளே செல்லாமல் இருக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அவரை காத்த தீயணைப்பு வீரர்கள்.\nஅஸ்தியைக் கரைக்க அம்மா மண்டபம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர்.\nதந்தை இறந்த துயரத்திலும்… கடமையை முடித்துச் சென்ற காவல் ஆய்வாளர்\nஆனந்தகுமார், கரூர் - 15/08/2020 11:59 AM\nஅணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.\nதற்கொலைக்கு முயன்றவரை விரைந்து சென்று காப்பாற்றிய தீயணைப்பு வீரர்\nபலவற்றில் ஈடுபட்டு பின்பு உண்ணாவிரதம் இருந்த பின்பு கடைசியாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில்… சுதந்திர தின விழா\nமத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் தேசிய கொடி ஏற்றினர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்\nமனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.\nகாமிகா ஏகாதசி: பெரிய அரிய பலன்களை அள்ளித்தரும் ஏகாதசி.. தவறவிடாதீர்கள்\nபிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.\nஸ்ரீரங்கத்தில் ஆதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பக்தர்கள் காண யூட்யூபில் ஒளிபரப்பு\nதினசரி செய்திகள் - 14/08/2020 5:55 PM\nஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி: ஆன்லைனில் நேரலை\nயூடியூப்பிலும் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஆக.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 15/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக.15ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ ஆடி ~...\nபஞ்சாங்கம் ஆக.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 14/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் ஆக.14 - வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஆக. 13 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 13/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக-13ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ ஆடி ~...\nபஞ்சாங்கம் ஆக – 12 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 12/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் ஆக.12ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஅஜித் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மெகா ஸ்டார்\nசிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது\nசகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’\nஇதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனை��ரின் பாராட்டையும் பெற்றார்.\nசூர்யாவின் ‘தெரிஞ்ச’ சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா\nஅவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.\nஅதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்\nரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-founder-ramadoss-slams-tn-government-central-and-stalin/", "date_download": "2020-08-15T07:53:04Z", "digest": "sha1:JWSBVSRAST4KQCYLCMFWJLR4FTHR65HY", "length": 8303, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“காதல் தான் காரணம்-னு சொல்லுங்களேன்”! – றெக்கை கட்டும் ராமதாஸின் அதிரடி ட்வீட்கள்!", "raw_content": "\n“காதல் தான் காரணம்-னு சொல்லுங்களேன்” – றெக்கை கட்டும் ராமதாஸின் அதிரடி ட்வீட்கள்\nபாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்...\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரித்துறை ரெய்டு குறித்தும், ஸ்டாலின் குறித்தும், விவசாயிகள் தற்கொலை குறித்த மத்திய அரசின் ஸ்டேட்மென்ட் குறித்தும் காரசாரமாக விமர்சித்து ட்வீட்டியுள்ளார்.\nஉழவர்கள் தற்கொலைக்கு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே காரணமல்ல: மத்திய அரசு -காதல் தோல்வியும் காரணம் என்று கதை கட்டி விடுங்களேன்\nதமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: மு.க.ஸ்டாலின் – நவம்பர் 18-ஆம் தேதியை ஏப்ரல் ஒன்றாம் தேதி என நினைத்துக் கொண்டால் இப்படித் தான்\nஜெயலலிதாவை சசிகலா பாதுகாத்தார்… சசிகலாவை ஜெயலலிதா பாதுகாக்கவில்லை: திவாகரன்-கொள்ளையர்களிடையே மோதல் வந்தால் பேசும் வசனம் இது தான்\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nஉள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்… சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சொன்ன மந்திரம்\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nஎடப்பாடிக்கு நெல்லை, குமரி மாவட்ட அதிமுக ஆதரவு: ஓயாத முதல்வர் வேட்பாளர் சர்ச்சை\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை முடித்த பின்னர், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை... செய்யலாமா\nஅசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அரசியல் நாடகம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nசெல்வராகவன் வீட்ல 3-வது வாரிசு... உறுதிப்படுத்திய கீதாஞ்சலி\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் - தமிழருவி மணியன்\nஒருபக்கம் அணிகள்; மறுபக்கம் வீரர்கள் - மனரீதியாக ஐபிஎல்லுக்கு பக்கா ரெடி\nபி.இ, பி.டெக் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே.. கலக்கும் எஸ்பிஐ\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjMxMA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-15T07:09:46Z", "digest": "sha1:MFLTS4NX3ERLGSQZQV76VU6YPLJCAGL2", "length": 6567, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nமும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றமடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 36,675 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 10,800 புள��ளிகளில் முடிந்துள்ளது.\\r பஜாஜ் பைனான்ஸ் பங்கு விலை 7.8 சதவீதமும் இண்டஸ்இண்ட் வங்கி பங்கு விலை 6%ம் அதிகரித்தன. பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு விலை 5%-ம் ஐசிஐசிஐ வங்கி பங்கு 3.8%ம் ஆக்சிஸ் வங்கி பங்கு 3% உயர்ந்துள்ளது. என்.டி.பி.சி., ஐ.டி.சி., டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் ஆகின.\\r சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,622க்கும் சவரன் ரூ.37,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30க்கு விற்கப்படுகிறது.\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nகொரோனா 2வது அலை: - நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு\nதனி கொடி,அரசியலமைப்பு வேண்டுமாம்: நாகா பிரிவினைவாத தலைவர் சர்ச்சை\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nகர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=28678", "date_download": "2020-08-15T08:35:56Z", "digest": "sha1:XC2LNNGYN45GAKSB3NBEPFOQVV4JKKMW", "length": 7674, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "சூப்பர் சப்பாத்தி, பூரி, நான், ரொட்டி வகைகள் » Buy tamil book சூப்பர் சப்பாத்தி, பூரி, நான், ரொட்டி வகைகள் online", "raw_content": "\nசூப்பர் சப்பாத்தி, பூரி, நான், ரொட்டி வகைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மீனாட்சி இலட்சுமணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nசூப்பர் கீரைச் சமையல் சூப்பர் சட்னி, துவையல் வகைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சூப்பர் சப்பாத்தி, பூரி, நான், ரொட்டி வகைகள், மீனாட்சி இலட்சுமணன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மீனாட்சி இலட்சுமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசூப்பர் ஸ்வீட் காரம் காபி\nசூப்பர் சைவ சூப், ரச வகைகள்\nசூப்பர் பச்சடி, பொரியல், கூட்டு, மசாலா வகைகள் - Super Pachadi,Poriyal,Kootu,Masala Vagaigal\nசூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள்\nசூப்பர் ஃப்ரைட் ரைஸ், சாத வகைகள் - Super Fried Rice,Saagu Vagaigal\nசூப்பர் செட்டிநாட்டு டிஃபன் வகைகள்\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nமைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal\nசமைத்தால் குஷி சுவைத்தால் ருசி - Samaithal Kushi Suvaithal Rushi\nதஞ்சாவூர் நளபாகம் சைவச் சமையல்\nசுவையான இனிப்புச் சிற்றுண்டிகளும் காரச் சிற்றுண்டிகளும்\nரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் கார வகைகள் - Kara Vagaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅருந் தமிழ் விளக்கம் பாகம் 2\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 4\nவாழ்க்கை வரலாறு வரிசையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nமாணவர்களுக்கான பொது அறிவு உலகம்\nபெரியாரைக் கேளுங்கள் 19 அரசியல்\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64534/The-Aam-Aadmi-Party-is-leading-the-Delhi-Assembly-elections", "date_download": "2020-08-15T08:19:23Z", "digest": "sha1:YHP7O7RWEBB3W4TL53XF75CKU4X4PBH7", "length": 8917, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முன்னிலையில் ஆம் ஆத்மி...! மீண்டும் அரியணை ஏறும் அரவிந்த் கெஜ்ரிவால்? | The Aam Aadmi Party is leading the Delhi Assembly elections. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n மீண்டும் அரியணை ஏறும் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது.\n70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது.\nமூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..\nஇதைத்தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிஏஏ அலை ஓய்வதற்குள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுக்கிறதா பாஜக\nஇந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 54 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அரியணையில் ஏற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nமூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..\nநம்பர் பிளேட்டுகளை இரவிலும் படமெடுக்கும் துல்லிய கேமராக்கள் - அதிரடி காட்டும் சென்னை காவல்துறை\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜி��ி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..\nநம்பர் பிளேட்டுகளை இரவிலும் படமெடுக்கும் துல்லிய கேமராக்கள் - அதிரடி காட்டும் சென்னை காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/msme/banks-approved-rs-1-14-lakh-crore-loan-under-credit-guarantee-scheme-for-msme-019676.html", "date_download": "2020-08-15T07:30:39Z", "digest": "sha1:U6NA6KFS67XAETN4YN2DR6CO44B6CXJJ", "length": 23168, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..! | Banks approved Rs.1.14 lakh crore loan under credit guarantee scheme for MSME - Tamil Goodreturns", "raw_content": "\n» கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\nகடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n3 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n3 hrs ago இந்தியாவின் எரிவாயு & க்ளாஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n5 hrs ago டாப் செக்டோரியல் இன்ஃப்ராஸ்ரக்சர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\n5 hrs ago 1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம்.. 100 நாட்கள் தொடர்ச்சியாக.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை..\nNews எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nAutomobiles சூப்பர்... மருத்துவமனைக்கு டூவீலர் ஆம்புலன்ஸ்களை வழங்கிய ஹீரோ... இதோட ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா\nMovies பளிச்சென தெரியும் முன்னழகு..ஆதித்ய வர்மா பட நாயகியின் தாறுமாறு பிக்ஸ்\nSports மானத்தை காப்பாற்றிய பாக். விக்கெட் கீப்பர்.. இங்கிலாந்துக்கு \"வட போச்சே\"\nLifestyle சிம்மத்திற்கு செல்லும் சூரியனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த செவ்வாய்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 1.14 ல���்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் இந்த 100 சதவீத கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இதில் 56,091 கோடி ரூபாய் நிதியானது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.\nஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் 65,863.63 கோடி ரூபாய் நிதியினை, 32,00,430 கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனுமதித்துள்ளன. இதில் 35,575.48 கோடி ரூபாய் நிதியினை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.\nஇதே தனியார் வங்கிகள் 4,28,014 வங்கி கணக்குகள் மூலம் 48,638.96 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20,515.7 கோடி ரூபாய் கடன் மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் எஸ்பிஐ, ஹெஸ்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கியுள்ளன.\nஆக அரசின் இந்த அதிரடியான திட்டமானது கொரோனாவின் மத்தியில் மிக அழுத்தத்தில் இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும், குறிப்பாக 19 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும் கூறப்படுகிறது.\nஅரசின் இந்த திட்டமானது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் கொரோனாவின் மத்தியில் பல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு மத்தியில், இது புத்துயிர் கொடுக்கும் விதமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனை வழங்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது நினைவு கூறக்தக்கது.\nஇது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு எம்எஸ்எம்இ-க்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வழி வகுக்கும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\nசிறப்பு MSME கடன் திட்டத்தின் கீழ் 1.30 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி\nஎம்எஸ்எம்இ-க்களுக்கு உதவ உலக வங்கி $750 மில்லியன் ஒப்புதல்..\nவாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் பிளிப்கார்ட்.. MSME விற்பனையாளர்கள் எண்ணிக்கை 125% வளர்ச்சி..\nகொரோனாவால் MSME-களுக்கு இத்தனை சோதனைகளா\nஅடடா இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. லாக்டவுன் நேரத்தில் டிஜிட்டல் மாற்றம்..\nMSME-க்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைப்பு..\nஎப்போது மீண்டும் வரும் MSME-க்கள்.. அதற்கு என்ன செய்யலாம்..\nரூ.40,416 கோடி கடனுக்கு அனுமதி MSME சிறப்புக் கடன் திட்டம்\nMSME.. பல சவால்களுக்கு மத்தியில் அரசின் சலுகை கைகொடுக்குமா.. \nசீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nரூ. 300 கோடி கொடுக்க ரெடி.. அனல் பறக்கும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் போட்டி..\nசில சீன கம்பெனிகளின் தகிடு தத்தோம் அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.1,000 கோடி பண மோசடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/66230/", "date_download": "2020-08-15T08:13:52Z", "digest": "sha1:SXXFFLJJ73B6ZAA5VQIS5DRSQQTU4SBV", "length": 68335, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு பிரயாகை ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44\nபகுதி பத்து : மீள்பிறப்பு – 1\nஅஸ்தினபுரியில் இருந்து கிளம்பும்போது தருமன் சிடுசிடுத்த முகத்துடன் ரதத்தில் ஏறிக்கொள்வதை அர்ஜுனன் பார்த்தான். குந்தியை அவன் பார்க்கவில்லை. அவள் மிகுந்த சினம் கொண்டிருப்பதாக மாலினி சொன்னாள். நகுலனும் சகதேவனும் குந்தியை சந்திக்கச்சென்றபோது சந்திப்பு அளிக்கப்படவில்லை. அரசி சிறிய உடல்நலக்குறைவு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. அவர்கள் இருவரையும் அது சோர்வுறச்செய்தது.\nபயணம்பற்றிய உவகை பீமனிடம் மட்டுமே இருந்தது. “இங்கிருந்து எங்கு சென்றாலும் அது எனக்கு விடுதலையே” என்றான். “���ளையவனே, அஸ்தினபுரியில் காற்று அசைவதே இல்லை. அது காற்றே அல்ல. பிறரது மூச்சு. இறந்தவர்களின் மூச்சுகளும்தான்.” அர்ஜுனன் “நாம் செல்லுமிடம் காடு அல்ல” என்றான். “அறிவேன். அந்த இடத்தில் நம் மூச்சுக்காற்று தேங்க சிலமாதங்களாகும். அதற்குள் திரும்பிவிடலாம்.” அர்ஜுனன் புன்னகைத்து “எனக்கும் இப்பயணம் பெரும் விடுதலையையே அளிக்கிறது மூத்தவரே” என்றான்.\n” என்றான் பீமன். அர்ஜுனன் அவன் பார்வையைத் தவிர்த்து “நான் செய்தவை வீரர்களுக்குரிய செயல்கள் அல்ல. அங்கே முக்கண்ணன் ஆலயத்தின் முன் ஒரு மண்டலகாலம் நோன்பிருந்தால் என் பிழைகள் சீர்பெறுமென்றால் நன்றல்லவா” என்றான். பீமன் புன்னகையுடன் “நீ ஒருபோதும் மீளப்போவதில்லை பாத்தா. நீ வாழ்நாளெல்லாம் பிறரது வஞ்சினங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்” என்றான். அர்ஜுனன் நகைத்து “பெரும் தீச்சொல் போலிருக்கிறது மூத்தவரே” என்றான். சற்று சிந்தித்து “ஆம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றபின் “எனக்கான ஒரு போரை நான் கண்டடையவே போவதில்லை. அதுவும் நன்றே” என்றான்.\nஅஸ்தினபுரியில் இருந்து அதிகாலையில் கிளம்பினார்கள். பீமன் “இளையவனே, நீ என்னுடன் வா” என்றான். “பயண ரதத்தில் பகலெல்லாம் அமர்ந்திருப்பது சலிப்பூட்டுகிறது. சலிப்படைந்த இன்னொருவன் அருகிருப்பது சலிப்பை சற்று குறைக்கலாம்” என்றான். அர்ஜுனன் சிரித்து “நஞ்சு ஊடுருவாத ஒரு சொல்லாட்சியை நீங்கள் சொல்லவே முடியாதா மூத்தவரே” என்றான். பீமன் “நான் பெருநாகங்கள் உலவும் பாதாள உலகுக்குச் சென்று அங்கே வாசுகி அளித்த நஞ்சை அருந்தி வந்தவன் என்கிறார்கள் சூதர்கள்… கதைகளை கேட்டுக்கேட்டு காலையில் அருந்துவதற்கு ஒரு கோப்பை நஞ்சு கொண்டுவரும்படி சேவகனிடம் சொல்லுமளவுக்கு என் நா பழகிவிட்டது” என்றான்.\nதேர்முற்றத்தில் விதுரரும் சௌனகரும் சகுனியும் துரியோதனனும் கௌரவர்களும் வந்திருந்தனர். சகுனி “எளிய சடங்குதான் இளவரசே… ஆனால் இங்குள்ள குலமூத்தாரையும் அரசரையும் அது நிறைவடையச் செய்யுமென்றால் நன்றல்லவா” என்றார். தருமன் “ஆம்…” என்றான் அவன் முகம் கனத்து சோர்ந்திருந்தது. துரியோதனனிடம் சென்று தருமன் விடைபெற்றுக்கொண்டான். துரியோதனனின் முகம் கல்லால் ஆனதுபோலத் தோன்றியது. அவன் அடைந்த ஆடிப்பாவைப் பெருக்கம் போலிருந்தனர் கௌர���ர். சௌனகர் “நல்லநேரம் நிறைவடையப்போகிறது” என்றார்.\nஅர்ஜுனன் விடைபெற்றபோது துரியோதனன் அவன் தோள்களைத் தொட்டான். அர்ஜுனன் “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். துரியோதனனின் இமையில் ஒரு மெல்லிய துடிப்பை கண்டான். அவன் “நலம் பெறுக” என்று அடைத்த குரலில் சொன்னான். சேவகன் வந்து “அரசியார் தேரிலேறிவிட்டார். பட்டத்து இளவரசரின் ரதமே முறைப்படி முதலில் செல்லவேண்டும் என்றார்” என்றான். தருமன் விதுரர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தோள்களைப்பற்றிக்கொண்டு மெல்ல அணைத்து தாழ்ந்த குரலில் பேசியபடியே அவனுடன் வந்தார். அவன் நகுல சகதேவர்களுடன் தன் ரதத்தில் ஏறிக்கொண்டு மீண்டும் விடைபெற்றான்.\nதருமனின் ரதம் முன்னால் சென்றபின் பீமனின் ரதத்தில் அர்ஜுனன் ஏறிக்கொண்டான். கட்டடங்களின் நடுவே, மரங்களுக்குக் கீழே இருள் எஞ்சியிருந்தது. முற்றங்களில் வெண்ணிறப்பொருட்கள் மட்டும் தெரியும் தரைவெளிச்சம் எழுந்திருந்தது. ரதங்களின் ஒலி விடியற்காலையின் அமைதியில் எழுந்து அரண்மனைச் சுவர்களில் பல இடங்களில் எதிரொலித்தது. ரதங்கள் உள்கோட்டை வாயிலைக் கடந்ததும் காஞ்சனம் மும்முறை முழங்கியது. கொம்பு ஒன்று யானைக்குட்டி போல பிளிறியது. அதைக்கேட்டு அப்பால் கிழக்குவாயிலில் ஒரு கொம்பு ஒலித்து தொடர்ந்து முரசொலி எழுந்தது. அவர்களுடன் குந்தியின் மூடுரதம் வந்து இணைந்துகொண்டது.\nகிழக்கு வானத்தின் அடியில் மிகமெல்லியத் தீற்றலாக செம்மை தெரிந்தது. அங்கே ஏதோ தீப்பிடித்து எரியத் தொடங்குவதுபோல என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். குளிர்காற்றில் பனித்துளிகளும் மகிழமலர்களின் மகரந்தமும் இருந்தன. குளித்த ஈரம் விலகாத கூந்தலை தோளில் பரப்பி விட்டுக்கொண்டான். ரதங்கள் முழுவிரைவில் ஓடத் தொடங்கும்போது குழல் உலர்ந்து பறக்கத் தொடங்கிவிடும். அவர்கள் கடந்துசென்ற காவல்மாடங்களில் இருந்த வீரர்கள் முன்னால் வந்து நின்று வாழ்த்தி ஒலி எழுப்பினர்.\n“அஸ்தினபுரியின் பாவத்தை கரைக்கச் செல்கிறோம். இன்னும் நிறைய மக்கள் வந்து நின்று வாழ்த்தியிருக்கலாம்” என்றான் பீமன். “அவர்களிடம் ஏதேனும் பாவங்கள் இருந்தால்கூட வாங்கிக்கொள்லலாம். அத்தனை தொலைவு செல்கிறோம். மொத்தமாகக் கொண்டுசென்று கரைத்தால் நல்லதுதானே” அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “மூத்த த��்தையின் பாவங்கள் முற்றத்தில் வந்து அணிவகுத்துநின்றன, பார்த்தீர்களல்லவா” அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “மூத்த தந்தையின் பாவங்கள் முற்றத்தில் வந்து அணிவகுத்துநின்றன, பார்த்தீர்களல்லவா” என்றான். “அவர்கள் என்ன செய்வார்கள் பார்த்தா” என்றான். “அவர்கள் என்ன செய்வார்கள் பார்த்தா அவர்கள் வெறும் கருவிகள்” என்றான் பீமன். “ஏதோ ஒரு அற நம்பிக்கையின் பேரில் அந்தக் கணிகனின் மண்டையை கதாயுதத்தால் தட்டி உடைத்து வீசாமல் செல்கிறேன். அதை எண்ணித்தான் நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றான்.\nஅர்ஜுனன் கூர்ஜரத்தில் இருந்து திரும்பி வந்தபோதே அஸ்தினபுரியின் மனநிலையில் பெரும் மாற்றம் உருவாகியிருப்பதை கண்டுகொண்டான். அவனுடைய படைகள் நகர்நுழைந்தபோது இருபக்கமும் மக்கள் கூடிநின்று மலர்களை அள்ளி வீசி ஆர்ப்பரித்தனர். ஆரவாரமும் திரளும் மும்மடங்கு கூடியிருந்தது. ஆனால் சௌவீரத்தை வென்று வந்தபோது எழுந்த இயல்பான வெற்றிக்கூச்சல் அல்ல அது என்று உடனே தெரிந்தது. வாழ்த்தொலிகளில் அறைகூவல் தெரிந்தது. வெறிகொண்டு துள்ளிக்குதித்து தொண்டை புடைக்கக் கூவியவர்கள் அனைவருமே எளிய யாதவர்கள் என்பதை சற்றுக்கழித்து அவன் உணர்ந்தான். பின்னர் அந்தத் திரளில் வணிகர்களோ ஷத்ரியர்களோ பெரும்பாலும் எவருமில்லை என்பதை கண்டறிந்தான்.\nதன் அகம் நிறையழிந்து கலங்கியிருப்பதை அரண்மனையை அடைந்தபோது நன்றாகவே உணர்ந்தான். அவர்களை வரவேற்க சௌனகரும் விதுரரும் மட்டுமே அரண்மனை முகப்புக்கு வந்திருந்தனர். அர்ஜுனன் விதுரரிடம் “இம்முறை நேரடியாக அரசரைக் கண்டு அனைத்தையும் அவர் காலடிகளில் வைத்து பணியலாமென்று எண்ணுகிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் அருகே வந்து விழிதாழ்த்தி அவனுக்கு மட்டும் கேட்கும்படி “நீ வரும் செய்தியை நேற்றே அரசரிடம் சொல்லிவிட்டேன். உங்களை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். பலமுறை பல சொற்களில் அது முறையல்ல என்றேன். அவர் இறுகிவிட்டால் பின்னர் சொற்களால் பயனில்லை” என்றார்.\nஅர்ஜுனன் தன் அகத்தில் படபடப்பை உணர்ந்தான். “ஏன்” என்றான். “உன்னிடம் மூக்குகளை வெட்டிக் கொண்டுவரச் சொன்னது பெரும் அறப்பிழை என்று எண்ணுகிறார்” என்றார் விதுரர். குந்தியின் உண்டாட்டுக்கு அவரும் கௌரவர்களும் வராமலிருந்ததை சொன்னார். “அவர்கள் வரவில்லை என���றதுமே குந்திதேவி நடுங்கிவிட்டார். அதன் பொருள் என்ன என்று அவருக்குத் தெரியும். தருமனை அனுப்பி அரசரிடம் அனைத்தையும் விளக்க முயன்றார். தருமனைச் சந்திக்க அரசர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அழைத்துக்கொண்டு படுக்கையறைக்கே செல்லலாம் என்று எண்ணினேன். விப்ரருக்கு தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன் எந்நேரமும் அவருடன் சகுனியும் கணிகரும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.”\n“நகரில் ஒரு பிளவைக் காண்கிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்டாட்டு முடிவதற்குள்ளேயே அது நிகழ்ந்துவிட்டது. யாதவர்கள் மணிமுடியை அறப்பிறழ்வான வழிகளில் அடைந்துவிட்டனர் என்று ஷத்ரியர்கள் சொல்லத் தொடங்கினர். ஓரிருநாட்களுக்குள் நகரின் சூத்திரர்கள் அனைவரும் அதையே சொல்கின்றனர்…” விதுரர் சொன்னார். “அரசர் அறமீறலை ஒப்பவில்லை என்றும், அவர் சினம்கொண்டிருக்கிறார் என்றும் படைகள் பேசிக்கொள்கின்றன.” விதுரர் கசப்புடன் புன்னகை செய்து “நான் மட்டும் மகதத்தின் அமைச்சனாக இருந்தால் இந்நேரம் படைகொண்டு அஸ்தினபுரியை சூழ்ந்திருப்பேன். மலர்கொய்வது போல இந்நகரை இன்று பிடிக்க முடியும்” என்றார்.\n“யாதவர்கள் செய்வது தற்கொலைக்கு நிகரானது. அவர்களின் கூச்சலைப்போல எதிர்ப்பையும் காழ்ப்பையும் உண்டுபண்ணுவது பிறிதொன்றில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் அதை யார் சொல்வது பார்த்தா, மானுடரின் அற்பத்தனங்கள் மட்டும் ஒன்று திரண்டு வெளிப்படுவதையே நாம் மக்கள் என்கிறோம். அவர்கள் தங்கள் சிறுமையை கொண்டாடுவார்கள். சிறுமையைக் கொடுத்து சிறுமையைப் பெறுவார்கள். சிறுமையை நட்டு வளர்ப்பார்கள். அந்த மூடத்தனத்துக்கு விலையாக குருதியும் கண்ணீரும் சிந்துவார்கள். வரலாறு என்பது வேறென்ன பார்த்தா, மானுடரின் அற்பத்தனங்கள் மட்டும் ஒன்று திரண்டு வெளிப்படுவதையே நாம் மக்கள் என்கிறோம். அவர்கள் தங்கள் சிறுமையை கொண்டாடுவார்கள். சிறுமையைக் கொடுத்து சிறுமையைப் பெறுவார்கள். சிறுமையை நட்டு வளர்ப்பார்கள். அந்த மூடத்தனத்துக்கு விலையாக குருதியும் கண்ணீரும் சிந்துவார்கள். வரலாறு என்பது வேறென்ன\nஅர்ஜுனன் “நான் என்ன செய்வது அமைச்சரே” என்றான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இப்போது அரசியை காணவேண்டியதில்லை. அரண்மனையில் ஓய்வெடுங்கள். நாளை சென்று இயல்பான சந��திப்பாக அரசியைப் பாருங்கள்… கூர்ஜரனின் திருமுகம் கிடைத்ததா” என்றான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இப்போது அரசியை காணவேண்டியதில்லை. அரண்மனையில் ஓய்வெடுங்கள். நாளை சென்று இயல்பான சந்திப்பாக அரசியைப் பாருங்கள்… கூர்ஜரனின் திருமுகம் கிடைத்ததா” என்றார் விதுரர். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அதை அரசியிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு “என் கணிப்புகள் பொய்யானதற்காக மகிழ்கிறேன். கூர்ஜரம் இத்தனை விரைவில் பணியுமென நான் எண்னவில்லை” என்றார் விதுரர்.\n“அது இளையயாதவனின் போர் சூழ்ச்சியின் வெற்றி” என்றான் அர்ஜுனன். “விரைவையே அவன் முதன்மை ஆற்றலாகக் கொண்டிருந்தான். என் படையையே மீன்கொத்தி என்றுதான் சொன்னான். விரைவாக நேராக இலக்கை நோக்கிப் பாய்வதும் தாக்கி இரையைக் கவ்வியதுமே தன் இடத்துக்கு மீள்வதும் அதன் வழி. மதுராவை அம்புபோல பாய்ந்துசென்று பிடித்தோம். மறுநாள் காலையில் கிளம்பி இரு பகலும் மூன்று இரவும் பயணம் செய்து கூர்ஜரத்தை அடைந்தோம். கூர்ஜரம் எங்கள் மதுரைவெற்றியின் செய்தியை அறிந்து பதறிக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டிருந்தோம்” என்றான் அர்ஜுனன்.\n“கூர்ஜரத்தின் இளையமன்னன் கிருதவர்மன் காலையில் காவல்கோட்டத்தை நேரில் பார்க்கவருவான் என்றான் இளையயாதவன். நாங்கள் அச்சமயம் அதைத் தாக்கினோம். முதல் அம்பிலேயே அவனை கொல்லச் சொன்னான். இளவரசன் கொல்லப்பட்டதுமே அவர்கள் நிலைகுலைந்துவிட்டனர். தலைமையை உருவாக்கிக்கொண்டு தங்களைத் தொகுக்க அவர்களால் முடியவில்லை. அதற்குள் காவல்மையத்தைப் பிடித்தோம். அனைவரையும் சிறையிட்டோம்.”\n“அந்தக் காவல்மையம் கூர்ஜரத்துக்கு முதன்மையானது. அது தென்கூர்ஜரத்தின் அரைப்பாலை நிலங்களின் விளிம்பில் உள்ளது. அங்கே அரசுகளோ மக்களோ இல்லை. எனவே நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே எந்தத் தாக்குதலும் நிகழ்ந்ததில்லை. அங்குள்ள கோட்டை அமைப்பும் காவல் அமைப்பும் எந்தவிதமான போருக்கும் சித்தமானவையாக இருக்கவில்லை. காவலர்கள் வணிகர்களின் மனநிலையுடன் இருந்தனர். அப்பகுதியின் வணிகர்களிடம் கையூட்டு பெறுவதற்கான இடமாகவே அது நெடுநாட்களாக இருந்துவந்திருக்கிறது. உண்டு கொழுத்து அசையமுடியாமல் கிடக்கும் கன்றுபோலிருந்தது அந்த மையம்.”\nஅர்ஜுனன் சொன்னான் “ஆனால�� அது மிகமுதன்மையான இடம். அங்கிருந்து ஒரே நாளில் சிந்துவின் பெருக்கை அடையமுடியும். முறையான ஒப்புதல் திருமுகம் அளிக்கவில்லை என்றால் சிந்துவில் செல்லும் கலங்களின் பாய்களை எரியம்பால் எரிப்போம் என்று கூர்ஜரனுக்கு செய்தி அனுப்பினோம். அதை அவனால் தாளமுடியாது. அந்த காவல்மையத்தை கைப்பற்றாவிட்டால் சிந்துவின் வணிகம் நின்றுவிடும். கூர்ஜரமே அதை நம்பித்தான் உள்ளது. அஸ்தினபுரியின் படைநீக்கம் குறித்த செய்தியும் வந்ததும் கூர்ஜரன் பணிந்தான்.”\n“போரில் தகவல்களே மிகப்பெரிய படைக்கலம்” என்றார் விதுரர். “இந்த இளைய யாதவன் அனைத்தையும் நுட்பமாக அறிந்திருக்கிறான். அவனுடைய ஒரு கணிப்புகூட பிழைக்கவில்லை என்பதை வியப்புடன் எண்ணிக்கொள்கிறேன்.” அர்ஜுனன் கண்களில் ஒளியுடன் “ஆம் அமைச்சரே. மண்ணில் அவனறியாத ஏதேனும் உள்ளனவா என்று தோன்றிவிடும். ஆனால் ஏதுமறியாத சிறுவனாகவே எப்போதும் இருப்பான். போர்கூட அவனுக்கு விளையாட்டே. களத்தில் குருதி சிதறப் போரிடுகையில் வாய்க்குள் பாடலை முணுமுணுக்கும் ஒருவன் இருக்கமுடியும் என்றே என்னால் நம்பமுடியவில்லை” என்றான்.\n” என்றார் விதுரர். “ஆம். போரில் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அது ஏதோ போர் மந்திரம் என எண்ணினேன். என்ன என்று கேட்டேன். அது சூதர்களின் காதல்பாடல். உன் கூர்முலைகளின் வேல்களால் என்னைக் குத்து. உன் இதழ்களின் விஷத்தால் என்னைக் கொல் என்று பாடிக்கொண்டிருக்கிறான். போரின்போது பக்கவாட்டில் அவன் முகத்தை நோக்கினால் இனிய இசையொன்றைக் கேட்டபடி தென்றல் தவழும் புல்வெளியில் அமர்ந்திருப்பவன் போலிருக்கிறான். நூற்றுக்கணக்கில் தலைகளைக் கொய்து வீழ்த்தியபின் தன் இடையிலிருந்து இனிப்புப்பண்டம் ஒன்றை எடுத்து வாயிலிட்டு சுவைக்கிறான்.”\nவிதுரர் பெருமூச்சுடன் “விதி சிலரை விரும்பி உருவாக்கிக் கொள்கிறது” என்றபின் “அன்னையை சந்திக்கையில் எதைப்பற்றியும் பேசவேண்டியதில்லை” என்றார். “ஏன்” என்றான் அர்ஜுனன் “அவர்கள் கொந்தளிப்பான நிலையில் இருக்கிறார்கள். இதெல்லாமே திருதராஷ்டிர மன்னரின் சதி என்று நம்புகிறார்கள். மக்களிடமும் படைகளிடமும் வேற்றுமையை உருவாக்கி நாட்டைப் பிரித்து பாதியை தன் மைந்தர்களுக்கு அளிக்க அவர் முயல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். உங்களி���ம் அவர்கள் பேசும் சொற்களெல்லாம் எப்படியோ சகுனியை அடைந்துவிடும் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவற்றை உங்களிடம் அவர் பேசினார் என்பதே நமக்கு எதிரானதாக ஆகிவிடும்.”\nஅர்ஜுனன் சிரித்து “மூத்ததந்தை சதிசெய்கிறாரா இதென்ன கதை முழு அரசும் அவருடையது அல்லவா அவர் அளித்த கொடை அல்லவா தருமரின் இளவரசுப்பட்டம் அவர் அளித்த கொடை அல்லவா தருமரின் இளவரசுப்பட்டம்” என்றான். “அதை அரசி மறந்துவிட்டார். அஸ்தினபுரியின் அரசு அவருக்கும் அவர் மைந்தர்களுக்கும் இயல்பாகவே உரியது என்றும் திருதராஷ்டிரரும் கௌரவர்களும் அதை கவர்ந்துகொள்ள வந்த அயலவர் என்றும் எண்ணுகிறார். மானுட அகம் எந்த பாவனையையும் மேற்கொள்ளும். ஒருவாரம் ஒருபாவனையை மேற்கொண்டால் அது நம் அகத்தில் உண்மையென்றே நிலைகொண்டுவிடும்” என்றார் விதுரர்.\nஅர்ஜுனன் குந்தியை சந்தித்தபோது அவனுடைய எச்சரிக்கையை மீறி குந்தியின் கொந்தளிப்பை கேட்டு நிற்க நேர்ந்தது. “இளையவனே, இது நுண்ணிய சதி… நீயோ விதுரரோ இதை உணர முடியாது. நமக்கு எதிராக அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் தூண்டப்பட்டுவிட்டார்கள். சூதர்களும் சூத்திரர்களும் நம்மை வெறுக்கிறார்கள். தருமன் முடிசூட முடியாத நிலை உருவாகிவிட்டது. இது சகுனியின் வஞ்சம் என்று எண்ணினேன். கணிகரின் தீமையோ என்று ஐயுற்றேன். இல்லை. இது முழுமையாகவே விழியிழந்த அரசரின் சூழ்ச்சி. கொடுப்பது போலக் கொடுத்து எடுத்துக்கொள்ளும் ஆடல்…” என்றாள். மூச்சிரைக்க “இச்சதுரங்கத்தில் அவர் வெல்லப்போவதில்லை… நானும் சூழ்ச்சி அறிந்தவள்தான்” என்றாள்.\n“அதை ஏன் அவர் செய்யவேண்டும் இவ்வரசை அவர் அளிக்காவிட்டால்…” என்று அர்ஜுனன் தொடங்க “அளித்தாகவேண்டிய நிலை அன்று அவையில் இருந்தது. அளிக்காவிட்டால் அன்று ஷத்ரியர்களும் யாதவர்களும் பிற சூத்திரர்களும் நம்மை ஆதரித்திருப்பார்கள். இவ்வரசை நாம் எளிதில் வென்றிருப்போம். அதை அவர் நமக்களித்து அறமூத்தார் என்று பெயர் பெற்றார். இப்போது வஞ்சத்தால் நமக்கு எதிர்ப்பை உருவாக்குகிறார். நாம் செய்யும் செயல்களை திரித்துக்காட்டி நாம் அறம்பிழைப்பதாகச் சொல்லி பரப்புகிறார். நம்மை ஆதரித்த மக்களே நம்மை எதிர்க்கும்படி செய்துவிட்டார். இனி நாட்டை கூறுபோடுவார். பாதி அரசை அவர் தன் மைந்தர்களுக்காகப் பெறுவார்…”\nகுந்தி ஈரமான விழிகளுடன் மூச்சிரைக்க அவனை நோக்கினாள். முகம் வியர்வையில் நனைந்திருந்தது. “அவர்களுக்கு காந்தாரத்தின் பெரும் செல்வம் இருக்கிறது. ஷத்ரியர்களின் படைபலம் இருக்கிறது. மேலும் துணையரசுகளை திரட்டிக்கொள்ள முடியும். நமக்கு மதுராவும் மார்த்திகாவதியும் அன்றி பிற துணைநாடுகளே இல்லை. இளையவனே, ஒரே வருடத்தில் தருமனை வென்று எஞ்சிய அஸ்தினபுரியை அவர்கள் வெல்வார்கள்… இதுதான் அவர்களின் திட்டம். ஒருபோதும் நான் அவர்கள் வெல்லவிடப் போவதில்லை. நானும் அரசியலின் வழிகளை அறிந்தவளே.”\nஒருவாரம் திருதராஷ்டிரரை சந்திக்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் விதுரர் வந்து அரசர் சந்திக்க அழைத்திருப்பதாகச் சொன்னார். செல்லும் வழியிலேயே திருதராஷ்டிரர் சொல்லப்போவதை சொல்லிவிட்டார். “அவருக்கு அந்த முக்கண் ஆலயம் பற்றி எவர் சொன்னது என்று தெரியவில்லை. அவரே ஏதேனும் நிமித்திகரிடம் கேட்டிருக்கலாம். அவர் அதை நம்புகிறார். அவரது அகம் விழைவதென்ன என்று எனக்குத் தெரிகிறது. இத்தனை சினத்தை நெஞ்சில் சுமந்து அவரால் வாழமுடியாது. அகம் குவிந்து இசைகேட்கமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார். அவர் இதை மீளும் வழியாகவே எண்ணுகிறார். ஒரு கழுவாய்ச்சடங்கு மூலம் தன் இளையோரின் மைந்தர்கள் தன்னிடம் மீண்டு வரட்டுமே என எண்ணுகிறார்.”\nதருமன் “ஆனால் நாங்கள் இந்நகரைவிட்டு விலகிச்செல்லவேண்டுமென எண்ணுகிறார் அல்லவா” என்றான். “நாற்பத்தொருநாட்கள்தான் நோன்பு. சென்றுவர இரண்டுவாரம்… அவ்வளவுதானே” என்றான். “நாற்பத்தொருநாட்கள்தான் நோன்பு. சென்றுவர இரண்டுவாரம்… அவ்வளவுதானே” என்றார் விதுரர். “அவரது எண்ணம் என்ன என்று எனக்குப்புரியவில்லை” என்று தருமன் சொன்னான். விதுரர் “அவரைச் சூழ்ந்திருக்கும் குரல்களையே நான் அவர் வழியாகக் கேட்கிறேன். அவர்கள் நம்மை என்னசெய்ய எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று இந்நகரில் உள்ள அமைதியின்மை முழுமையாகவே அவராலும் அவரை இயக்குபவர்களாலும் உருவாக்கப்பட்டது…” என்றபின் பெருமூச்சுடன் “ஆனால் நாம் அவரது ஆணைகளை ஏற்றாகவேண்டும். இன்னும் இந்நகரின் அரசர் அவரே” என்றார்.\nஅவையில் திருதரஷ்டிரர் அருகே சகுனியும் பின்பக்கம் கணிகரும் இருந்தனர். சௌனகர் வந்து அவர்களை வரவேற்று அழைத்துச்சென்று அரசர் முன் நிறு��்தினார். அவையில் நின்றிருந்த கௌரவர்கள் விழிகள் சந்திக்காமல் விலகிக்கொள்வதை அர்ஜுனன் கண்டான். சௌனகர் அரசரின் ஆணையை சுருக்கமாகச் சொன்னார். “நாம் இந்த அஸ்தினபுரியில் ஒரு அநாசனைக்கூட வைத்திருக்கவில்லை. ஆகவேதான் பாரதவர்ஷத்தின் பதாகை என்று இந்நகரை கிருஷ்ணதுவைபாயன வியாசர் வாழ்த்தினார். உங்கள் செயலால் அச்சொல் கறை கொண்டது. கழுவாய் தேடி வாருங்கள் என்று அரசர் ஆணையிடுகிறார்” என்றார் சௌனகர். “ஆணை” என்று தருமன் தலைவணங்கினான்.\nஅவர்கள் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார். அவர்கள் திரும்பும்போது திருதராஷ்டிரர் “மைந்தர்களே” என்று மெல்லியகுரலில் அழைத்தார். அவர்கள் நோக்கியபோது முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு “இதை ஒரு எளிய பயிற்சியாக எண்ணுங்கள். அங்கே உங்களுக்கு மிகச்சிறந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சொன்னார். அம்மாளிகையில் உங்களை மீண்டும் இளமையின் ஒளி சூழ்ந்துகொள்ளட்டும். களிறுகொண்டானின் பாதங்களில் உங்களுக்கு நிறைவும் கிடைக்கும்” என்றார். பின்னர் மேலும் தணிந்த குரலில் “தருமா, அரசன் நீதியை நிகழ்த்தினால் மட்டும் போதாது. அது நீதி என நம்பவைக்கவும் வேண்டும். அதற்கு எளிய வழி நீதிக்கு அவனும் கீழ்ப்பட்டவனாக இருப்பதே. இந்தப்பயணம் உங்கள் மீதான ஐயங்களை அகற்றும்” என்றார்.\nதருமன் கைகூப்பி “தாங்கள் சொல்வன அனைத்தும் இறை ஆணையே” என்றான். திருதராஷ்டிரர் “பீமா, சென்று வருக. நாம் ஒரு நல்ல தோள்போர் செய்து நீணாள் ஆகிறது” என்றார். அச்சொற்கள் அவையை புன்னகைக்கச் செய்தன. பீமன் “வருகிறேன் தந்தையே” என்று வணங்கினான். வெளியே செல்லும்போது விதுரர் பின்னால் வந்தார். “அங்கே நீங்கள் தங்கும் மாளிகை சௌனகரின் உதவியாளனாகிய புரோசனனால் அமைக்கப்பட்டது… அனைத்து தேவைகளும் அங்கு நிறைவேற்றப்படும்” என்றார். குரல் தாழ்த்தி “அன்னை இவ்வாணையை ஏற்க மறுக்கலாம். அதைச் சொல்லிப் புரியவைத்து அழைத்துச்செல்வது உங்கள் பொறுப்பு. நம்முன் வேறு வழியே இல்லை” என்றார்.\nகோட்டை வெளிவாயிலில் நின்றிருந்த கூட்டத்தைக் கண்டு முன்னால் சென்ற ரதங்கள் நின்றன. பீமன் “என்ன கூட்டம்” என்றான். முன்னால் சென்ற ரதத்தில் இருந்து கனகனும் பிறரும் இறங்கி கூட்டத்தை நோக்கி செல்வது தெரிந்தது. பீமன் ரதத்தை விட்டு இறங்கி அருகே சென்���ான். அங்கிருந்தவர்கள் அனைவருமே நகரிலுள்ள யாதவர்கள் என்று தெரிந்தது. குடித்தலைவர்கள் போல சிலர் முன்னால் நின்றிருந்தனர். குழந்தைகளை இடுப்பில் ஏந்திய பெண்களும் மூட்டைகளை ஏந்திய ஆண்களுமாக ஏராளமானவர்கள் அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்தனர்.\n” என்று கேட்டபடி அருகே வந்தான். கனகன் திரும்பிவந்து “அரசே, அவர்கள் யாதவர்கள். இந்த நகரில் அவர்கள் வாழ விரும்பவில்லை என்றும் தங்களுடன் வாரணவதத்துக்கே வந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்” என்றான். அதற்குள் பெரிய தலைப்பாகை அணிந்த முதியவர் முன்னால் வந்து உரத்தகுரலில் “அறப்பிழை நேர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அறத்தைப்பற்றி யார் பேசுவது இது ஒரு பெரும் சதி. தங்களை அறச்செல்வர் என்று பாரதவர்ஷமே கொண்டாடுகிறது. அதைப் பொறுக்க முடியாமல் இந்த அவப்பெயரை உருவாக்குகிறார்கள். இது கழுவாய்ப்பயணம் அல்ல, நாடுகடத்தல்” என்றார். ‘ஆம் இது ஒரு பெரும் சதி. தங்களை அறச்செல்வர் என்று பாரதவர்ஷமே கொண்டாடுகிறது. அதைப் பொறுக்க முடியாமல் இந்த அவப்பெயரை உருவாக்குகிறார்கள். இது கழுவாய்ப்பயணம் அல்ல, நாடுகடத்தல்” என்றார். ‘ஆம் ஆம்’ என்றெல்லாம் கூட்டம் கூச்சலிட்டது.\nதருமனின் முகம் மலர்ந்தது. கைகளைக் கூப்பியபடி “என் தந்தையின் ஆணையை ஏற்று செல்லவேண்டியது என் கடமை. அதைத் தடுக்காதீர்கள்” என்றான். “இக்கழுவாய் எனக்குத் தேவைதான். நான் செய்த பிழைகள் எனக்குத்தான் தெரியும். தெரியாத பிழைகள் பலநூறு இருக்கலாம். அவற்றில் இருந்தும் விடுபட்டு நான் மீள்வேன்” என்றான். “இல்லை அரசே. அங்கே வாரணவதத்தில் உங்களைக் கொல்ல சதி செய்யப்பட்டிருப்பதை சூதர்கள் சொல்கிறார்கள். நாங்களும் உடன் வருகிறோம். அயோத்திராமன் காடேகியபோது மக்களும் உடன் சென்றனர். அதைப்போல நாங்களும் வருகிறோம். நீங்கள் இருக்குமிடமே எங்களுக்கு அஸ்தினபுரி” என்று ஒரு பெண்மணி கண்ணீருடன் சொன்னாள்.\n“அனைவரும் இங்கே இருக்கவேண்டும். அரசரின் ஆணைக்குப் பணிந்து சிறந்த குடிகளாக இருக்கவேண்டும். இது என் ஆணை” என்றான் தருமன். “அவர் எங்கள் அரசர் அல்ல. விழியிழந்தவனை அரசனாக ஏற்க மாட்டோம்” என்று ஒருவன் கூவினான். “அவரது அவநோக்கினால்தான் அஸ்தினபுரி இழிவடைந்தது. இன்று பாண்டவர்களால் வெற்றியும் புகழும் வரும்போது அவருக்குப் பொறுக்கவில்லை” என்று ஒரு பெண் முன்னால் நெருக்கியடித்து வந்து கைநீட்டி கூச்சலிட்டாள். “ஆம்… அவர் எங்கள் அரசர் இல்லை… நீங்கள்தான் அரசர்” என்று கூவியது கூட்டம். “நாங்களும் வருகிறோம்… ரதத்தை தொடர்ந்து வருகிறோம்… இங்கே வாழமாட்டோம்” என்றனர்.\nதருமன் “என்னை தீராப்பழிக்குத் தள்ளாதீர்… தந்தைசொல் பிழைத்தவன் என்று அவப்பெயர் என்னைச் சூழுமென்றால் அதன் பின் உயிர் தரிக்கமாட்டேன்” என்று தழுதழுத்தான். கூட்டத்தினர் அழத் தொடங்கினர். விம்மல் ஓசைகள் சேர்ந்து எழுந்தன, சில பெண்கள் தரையில் அமர்ந்து தருமனின் கால்களைத் தொட்டு தலையில் வைத்து அழுதனர். முதியவர்கள் கண்ணீர் வழிய கைவிரித்து அவனை வணங்கினர். “நான் மீண்டு வருவேன். எனக்கு அறம் துணையிருக்கும். தீமை எண்ணிய உள்ளங்களை அறமே தண்டிக்கும். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்குத் துணை வரட்டும்… நீங்கள் என்னை அரசனாக ஏற்றுக்கொண்டீர்கள். ஆகவே, இனி நாடோ மண்ணோ இல்லையென்றாலும் நான் அரசனே” என்றான் தருமன்.\nகூட்டம் வெறிகொண்டது போல கைதூக்கி கூச்சலிட்டது. வாழ்த்தொலிகளுடன் அலையடித்தது. கூப்பிய கைகளுடன் தருமன் தேரில் ஏறிக்கொண்டான். அர்ஜுனன் புன்னகையுடன் “மூத்தவர் நிறைவடைந்துவிட்டார்” என்றான். “ஆம், அவர் வரலாற்றில் வாழ்கிறார். எங்கே ராகவ ராமனைத் தொடர்ந்து குடிகள் வந்ததுபோல தன்னைத் தொடர்ந்து வராமலிருந்துவிடுவார்களோ என்று கலங்கிக்கொண்டே வந்திருப்பார்” என்றான் பீமன். அவர்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். யாதவர்கள் வாழ்த்தொலி எழுப்பி தேர்களுக்குப்பின்னால் கைவீசியபடி ஓடினர்.\n“அவர்களுக்கும் தெரியும், அவர்கள் ஒரு நாடகத்தில் நடிப்பது” என்றான் பீமன். “இவர்களை அழைத்துக்கொண்டு வாரணவதம் வரை சென்று அங்கே இவர்கள் வாழ்க்கை நலமாக அமையவில்லை என்றால் இதே நாவால் வசையும் உதிர்ப்பார்கள். கூடச் செல்லப்போவதில்லை என்று தெரிந்தே கைக்குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்” என்றான். “இல்லை, அந்த உணர்ச்சிகள் உண்மையானவை” என்றான் அர்ஜுனன். “எந்த உணர்ச்சியும் வெளிப்படும்போது உண்மையானதே” என்று பீமன் நகைத்தான்.\n“அப்படியென்றால் இதை ஏன் செய்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “இதைச்செய்யாவிட்டால் அவர்கள் வரலாற்றில் இல்லை என்றல்லவா பொருள்” என்றான் அர்ஜுனன். “இதைச்செய்யாவிட்டால் அவர��கள் வரலாற்றில் இல்லை என்றல்லவா பொருள் இருப்பதற்கு ஒரே வழி இதுதான்… வாய்ப்பு கிடைக்கையில் அந்த வேடத்தை நடிப்பது” என்ற பீமன் மேலும் நகைத்து “சற்று மிகையாகவே” என்றான்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nமுந்தைய கட்டுரைஇண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும்\nஅடுத்த கட்டுரைஅறம் தீண்டும் கரங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 91\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காட��� திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200707-47331.html", "date_download": "2020-08-15T07:02:14Z", "digest": "sha1:NVSGJKJ7D27ZOW3MWOGT3BTNAX33VLGT", "length": 8714, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மசெகவின் புதிய வேட்பாளர் ஹேனி சோவுக்கு கால் முறிவு, - தமிழ் முரசு in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமசெகவின் புதிய வேட்பாளர் ஹேனி சோவுக்கு கால் முறிவு\nமசெகவின் புதிய வேட்பாளர் ஹேனி சோவுக்கு கால் முறிவு\nமார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதிக்கான மசெக அணியில் போட்டியிடும் புதுமுகம் ஹேனி சோ (33), படம்: ஃபேஸ்புக், ஹேனி சோ\nமார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதிக்கான மசெக அணியில் போட்டியிடும் புதுமுகம் ஹேனி சோ (33), கீழே விழுந்ததில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்திப்பதற்காக இங்குமங்கும் ஓடியதில் தவறி விழுந்து தம் இடது காலை முறித்துக் கொண்டதாக அவர் நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அடுத்த சில நாட்களில் வீடுகளுக்குச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் காப்பிக் கடைகள் போன்ற பொது இடங்களில் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்\nபோலிஸ் அதிகாரி போல் நடித்தார்\nவட்டிக் கொடுமை; எழுவரின் தீக்குளிப்பு முயற்சி முறியடிப்பு\nபுற்றுநோய்: திரை உலகத்தினர் அதிர்ச்சி\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: ���ளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.takkolam.com/2011/04/blog-post.html", "date_download": "2020-08-15T07:38:33Z", "digest": "sha1:YLJQSOV5VBTFOTW34IL6TNDRPRYKULG2", "length": 18794, "nlines": 202, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nஅண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்\n27 வயது இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய கோபம், 72 வயது காந்தியவாதிக்கு ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவோரைத் தண்டிக்க வகை செய்ய லோக்பால் திருத்த மசோதாவை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே.\nஉண்ணாவிரதம் என்றால் வீட்டிலேயே டிபன் முடித்துவிட்டு பந்தலுக்கு வந்து காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்துபோகிற உண்ணாவிரதம் அல்ல இது. காந்திய உண்ணாவிரதம். தனது அறப்போராட்டத்தைத் தொடங்கு முன்பாக, எனிமா உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முடித்துக்கொண்டு முறையாகத் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம்.\nஅவரது கோரிக்கை மிக எளிமையானது. லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்; அதில் மக்களின் பிரதிநிதிகள் சரிபாதி பேர் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது சட்டத்தை ஓட்டைகள் இல்லாதபடி கடுமையானதாக உருவாக்கினால் மட்டுமே, இதனால் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது ஹஸாரே முன்வைக்கும் நியாயமான வாதம்.\nஅமைச்சர்கள் மட்டுமே ஒன்றுகூடி அதிகாரிகளின் துணையோடு உருவாக்கும் சட்டம், அவர்கள் தவறு செய்தால் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வசதியாக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. இவர்கள் மட்டுமே ஒன்றுகூடி, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை அதில் ஓட்டைகள் இல்லாமல் உருவாக்க மாட்டார்கள், உருவாக்கப் போவதில்லை. அதனால்தான் இந்தக் கோரிக்கை.\nஇந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காகத் தண்டனை பெற்ற அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஒருசிலர் மட்டுமே. அத்தனை அமைச்சர்களும் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபர்கள். எப்படி இத்தனை சொத்துக் குவிந்தது என்று கேட்க ஆளில்லை. அதைத் தடுக்க முறையான சட்டமும் இல்லை.\nநீதிபதிகள் தங்கள் சொத்து விவரத்தைத் தர வேண்டியதில்லை என்று சொல்லும் நியாயம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். அரசு ஊழியர்கள் சொத்து வாங்கினால் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விதிகள் இருந்தும், மதிக்கப்படாத ஒரு சட்டமாகவே அது இருந்து வருகிறது. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லை, தண்டிக்கவும் முடியவில்லை என்றால் மக்களாட்சி என்பதற்கு என்னதான் அர்த்தம்\nசட்டத்துக்குப் புறம்பான காரியங்களை மட்டுமே லஞ்சம் கொடுத்துச் செய்யலாம் என்ற நிலைமை மாறி, சட்டப்படி ஒரு குடிமகனுக்கு உரிமையுள்ள வருமானச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், சாதிச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், அரசு தரும�� இலவச டி.வி.க்கும் லஞ்சம், குடும்ப அட்டை பெற லஞ்சம், குடும்ப அட்டையை வேறு முகவரிக்கு மாற்றினால் அதற்கும் லஞ்சம் என்கிற நிலைமை. ஒரு ஏழையின் குமுறலை, சராசரி இந்தியக் குடிமகன் அன்றாடம் படும் அவஸ்தையை யார் அறிவார் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இந்த வலி தெரிய நியாயமில்லை. ஆனால் அண்ணா ஹஸாரே போன்றோருக்குத் தெரிகிறது.\nஉண்ணாவிரதம் மூன்று நாள்களை எட்டிய பிறகு, குறிப்பாக அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகும்போதுதான் மத்திய அரசுக்கு இதன் தீவிரம் புரிகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வந்து பேச்சு நடத்துகிறார். கூட்டுக்குழுவில் பங்கு பெறலாம். ஆனால், அந்த விவரம் அரசாணையில் இடம்பெறாது; அரசியல் சட்டநிர்ணயத்தின்படி சில சிக்கல் இருப்பதால்தான் இந்த ஏற்பாடு என்கிறார்.\nஇது ஏதோ நல்ல யோசனை என்பதாகத் தோன்றக்கூடும். ஆனால், இது பசிக்காக அழுகிற குழந்தைக்குப் பஞ்சு மிட்டாயைக் காட்டி கவனத்தைத் திருப்பும் உத்திதான். இதற்கு உடன்பட்டால் என்ன ஆகும் இக்கூட்டுக் குழுவில் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை வலியுறுத்துவார்கள். அமைச்சர்கள் தலையாட்டுவார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்த கருத்துகள் நீர்த்துப்போய், சட்டத்தின் ஓட்டைகள் மீண்டும் கண்திறக்கும். அந்த நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெறாதவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இந்த மக்கள் பிரதிநிதிகள் இருக்கக்கூடும். ஆகவேதான், இதைச் சட்டப்படியாக, மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பையும் அரசாணையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் ஹஸாரே தரப்பினர்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலையும், கார்கில் வீரர்கள் பெயரில் வீடுகட்டும் ஊழலையும் பெரிதாகப் பேசும் எதிர்க்கட்சியினர், இப்படி ஒரு சட்டத்தை முதலிலேயே சரியானபடி நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியிருந்தால், இந்தச் சட்டம் முறையாக அமலாக்கம் செய்யப்பட்டிருந்தால், இத்தனை ஊழலும் நடந்திருக்குமா\nஹஸாரே என்ற தனிமனிதரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு பெருகுகிறது. தில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய அவரது உண்ணாவிரதத்தின் தாக்கம் பெருநகரங்களைத் தாக்கி, இப்போது இந்தியாவின் நகர்ப்புறங்களைக் கடந்து கிர���மப்புறங்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறது.\nசராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹஸாரே பிரதிபலிக்கிறார். அண்ணா ஹஸாரேயின் உண்ணாவிரதம் முடிவுக்கு வர வேண்டுமானால் பிரதமரின் மௌனம் கலைய வேண்டும். அரசின் பிடிவாதம் தளர வேண்டும்.\nமக்கள் குரலே மகேசன் குரல். அண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிர...\nஅண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/theni/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2020-08-15T07:58:57Z", "digest": "sha1:NCDW47IYN7NAO5AQP5GCKM7NGCC2TH5R", "length": 15083, "nlines": 284, "source_domain": "tamil.oneindia.com", "title": "Theni News in Tamil | தேனி செய்திகள் | Latest Theni News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்\nகொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்\nபட்டாசு வெடித்து.. கேக் வெட்டி.. உற்சாக வரவேற்பு.. இவர் எலெக்ஷன்லலாம் ஜெயிக்கல.. என்னானு பாருங்க\nமாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள்.. முன்னாள் மாணவர்கள் அசத்தல்.. தேனி பள்ளியில் நெகிழ்ச்சி\n\"பாசிட்டிவ்\".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதி\nமதுரையை தொடர்ந்து தேனியில் முழு லாக்டவுன் தீவிர அமல்- பெரும்பாலான கடைகள் அடைப்பு\nமுழு ஊரடங்கு அறிவித்த 6வது மாவட்டம்.. இன்று மாலை முதல் தேனி மாவட்டத்தில் முழு லாக்டவுன்.. அதிரடி\nநிர்வாண வீடியோவை காட்டியே.. ஏழை பெண்ணை விபச்சாரத்தில் தள்ளி.. தேனி அதிமுக பிரமுகரின் அட்டகாசம்..கைது\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nஉச்சிக்கு ஏறிய காமம்.. உடம்பெல்லாம் கடித்து.. கொடூரனிடம் சிக்கிய தாயும், குழந்தையும்.. தேனி ஷாக்\nபெரியகுளத்தில் தனி அலுவலகம் திறந்த ஓ.பி.எஸ். தம்பி... குவியும் பார்வையாளர்கள்\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது- கட்சியில் இருந்தும் டிஸ்மிஸ்\nவெட்டவெளி செக்போஸ்டில் கல்யாணம்.. தாலி கட்டிய மாப்பிள்ளை.. பிரித்துச் செல்லப்பட்ட பெண்\n2 நாட்களில் இறந்துவிடுவேன்.. துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர் பரிதாப வீடியோ.. ஓபிஎஸ் தலையிடுவாரா\nஒரே ஊர்ல.. மொத்தம் 18 பேர்.. குடும்பத்தோட ஒன்னா தாயம் விளையாடி.. எல்லோருக்கும் கொரோனா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nபக்தி பழமாய் கதவை திறந்த.. பழனி மக்களுக்கு ஷாக்.. அடச்சே.. குடிகாரர்களோட சேட்டையாமே\n.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள்\nசிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்\nபாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nஉச்சிக்கு ஏறிய காமம்.. உடம்பெல்லாம் கடித்து.. கொடூரனிடம் சிக்கிய தாயும், குழந்தையும்.. தேனி ஷாக்\nகை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்\nபெரியகுளத்தில் தனி அலுவலகம் திறந்த ஓ.பி.எஸ். தம்பி... குவியும் பார்வையாளர்கள்\nநிர்வாண வீடியோவை காட்டியே.. ஏழை பெண்ணை விபச்சாரத்தில் தள்ளி.. தேனி அதிமுக பிரமுகரின் அட்டகாசம்..கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/oct/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3252675.html", "date_download": "2020-08-15T07:42:20Z", "digest": "sha1:WJPDEZTHTEWJPD7OVRMHQTGMWQFFJY2L", "length": 10138, "nlines": 180, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nஎன்ன படித்தும் அரசுப் பணி\nசங்கரன் தொடர்ந்தே படித்து வந்தான்\nவாட்டும் வறுமையில் தன் குடும்பம்\nகிட்ட அழைத்து அவன் நிலையை\nஉண்மை நிலையை நீ சொன்னாய்\nபெரிதும் காரணம் என் முயற்சி\nகடந்ததை விட்டிடு நீ விரும்பும்\nநன்றே தழைத்திடும் உன் குடும்பம்\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/tourist-guide-to-dark-web-accessing-the-dark-web-tor-browser-and-onion-websites/", "date_download": "2020-08-15T08:31:04Z", "digest": "sha1:RZBIMJKHV4ZZ6B6BTQYM2MTHMHS3GBLE", "length": 80441, "nlines": 314, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "இருண்ட வலையை அணுகுவது எப்படி: இருண்ட வலை, TOR உலாவி மற்றும் .ஒனியன் வலைத்தளங்கள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவ���ட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » டார்க் வலை அணுக எப்படி: டார்க் வலை உலாவி, TOR உலாவி, மற்றும் .நியான் இணையதளங்கள்\nடார்க் வலை அணுக எப்படி: டார்க் வலை உலாவி, TOR உலாவி, மற்றும் .நியான் இணையதளங்கள்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nமேம்படுத்தல்கள்: உண்மை சரிபார்க்கப்பட்டது, “டார்க்நெட் சந்தைகள் சுற்றுச்சூழல் அமைப்பு” என்ற வீடியோவைச் சேர்த்தது, எங்கள் இருண்ட வலைத்தளங்களின் பட்டியலில் 100+ சரிபார்க்கப்பட்ட .ஒனியன் தளங்களைச் சேர்த்தது. எக்ஸ்பிரஸ்விபிஎனை விளம்பரப்படுத்த இயக்கப்பட்ட பாப்அப் விளம்பரம் (குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும், விளம்பரக் கட்டணங்கள் எங்கள் எழுத்தாளர்களுக்கும் தள செயல்பாடுகளுக்கும் செலுத்த உதவுகின்றன).\nஇணையம் கண்ணைச் சந்திப்பதை விட அதிகம், அதில் டன் மறைக்கப்பட்டுள்ளது.\nஉலகளாவிய இணையம், உண்மையான வாழ்க்கையைப் போலவே, மிகப்பெரியது, அது ஒவ்வொரு மூலை மற்றும் மூட்டையைப் பின்தொடர ஒரு வாழ்நாள் எடுத்துக் கொள்ளும்.\nஅந்த உண்மையை கூட்டுவதற்காக, நீங்கள் பாதியாகச் செய்த நேரத்தில், மிக அதிகமான உள்ளடக்கத்தை உருவாக்கி புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டும்.\nஇவை அனைத்தும் நன்கு அறியப்பட்டவை, ஆனால் இணையத்தில் வழக்கமாக நீங்கள் சந்திக்கும் உள்ளடக்கமானது பாரிய பனிப்பொழிவின் தகவல்களின் வெளிப்பாடு மட்டுமே என்பதை நீங்கள் அறிவீர்கள்\nஅறிமுகம்: டார்க் வலைக்கு வெப்கேம் இணையம்\nடார்க் வலை வலைத்தளங்களை எப்படி அணுகுவது\nடார்க் வெப் பாதுகாப்பு வழிகாட்டி\nபார்வையிட .onion (டார்க் வெப்) தளங்களின் பட்டியல்\nஒரு உண்மையான பனிப்பாறை கற்பனை\nதண்ணீர் மேலே மேல் protrudes மற்றும் தெரியும், இன்னும் பனிப்பாறை உண்மையான மொத்த கீழே, அந்த கண்ணுக்கு தெரியாத உள்ளது. உலகளாவிய வலைத்தளம் ஒத்திருக்கிறது, இதில் நாம் பார்க்கும் வழக்கமான தளங்கள் அந்த பனிப்பாறைக்கு மேல் இருக்கும். இது விக்கிபீடியா, கூகுள் போன்ற பல பொதுவான தளங்களையும் உள்ளடக்கியது மற்றும் அன்றாட தினங்களுக்குப் போய்க் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான வலைப்பதிவுகள் கூட அடங்கும்.\nதண்ணீர் கீழே ஆழமான மற்றும் இருண்ட மறைத்து, பல்வேறு காரணங்களுக்காக பார்வையில் இருந்து மறைத்து, டார்க் வெப். ஆழமான வலை என்றழைக்கப்படும் ஒரு மண்டலத்தில், டார்க் வெபின் மேற்பரப்பைப் பாதிக்கும் தகவல் குறைவாகத் தோற்றமளிக்கும். அது பெரிய நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களுக்கு சொந்தமானது, மருத்துவ பதிவுகளை, அரசாங்க அறிக்கைகள், நிதிப் பதிவுகள் மற்றும் பொதுமக்கள் போன்றவற்றிற்க��� இது ஒருபோதும் வெளிப்படாது. இவை தேடுபொறிகளிலிருந்து மற்றும் சக்திவாய்ந்த ஃபயர்வால்களுக்குப் பின் அவற்றைப் பாதுகாக்க வைக்கப்படுகின்றன.\nஅது இருண்ட வலை ஆழம் உண்மையில் விஷயங்கள் நிழல் - மற்றும் பெரும்பாலும் ஆபத்தானது.\nஏன் டார்க் வெப் மறைக்கப்பட்டுள்ளது\nஆழமான வலை விஷயத்தில், தனிப்பட்ட பதிவுகளிலிருந்து, அரசாங்க ஆவணங்கள் மற்றும் இது முதன்முதலில் பொதுமக்களிடமிருந்து பெறப்படவில்லை, அவை புரிந்துகொள்ளத்தக்க வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவை பெரும்பாலும் இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன, அநேக தகவல்களானது பல மேற்பரப்பு வலை பயன்பாடுகளுக்கான ஒரு சுற்றுச்சூழலை உருவாக்குகிறது.\nடார்க் வெப் சற்று சிக்கலானது. உலகளாவிய இணையத்தின் இந்த பகுதி பெரும்பாலும் தனிப்பட்ட சேவையகங்களின் நெட்வொர்க்குகளில் இயங்குகிறது, இது குறிப்பிட்ட வழிகளில் வழியாக மட்டுமே தொடர்புகளை அனுமதிக்கிறது. இது உயர்ந்த அளவிலான அங்கீகாரமற்ற தன்மையை செயல்படுத்துகிறது, மேலும் அதிகாரிகள் மூடப்படுவதற்கு கடினமாக உள்ளது.\nதுரதிருஷ்டவசமாக, இது பல சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு இடமாக டார்க் வலைக்கு வழிவகுத்தது.\nடார்க் வெப்ஸில் என்ன மறைக்கப்பட்டுள்ளது\nநீங்கள் எப்போதாவது சைபர் க்ரைம்களைக் கேள்விப்பட்டிருந்தால், இன்றைய சைபர் குற்றவாளிகள் வெறும் பணத்தை விட அதிகமானவர்கள் என்று நீங்கள் அறிவீர்கள். அவர்கள் உண்மையில் ஏதேனும் மதிப்பு பெறுகிறார்கள், அதாவது கிரெடிட் கார்டு தகவல், தனிப்பட்ட தகவல் மற்றும் பல. இவை எல்லாம் டார்க் வெப்சைட்டில் வாங்குகின்றன, விற்பனை செய்யப்படுகின்றன அல்லது வர்த்தகம் செய்யப்படுகின்றன.\nஅதுமட்டுமல்லாமல், சட்டவிரோதமான வணிக ஒப்பந்தங்கள் மற்றும் மேற்பரப்பு வலைப்பக்கத்தில் நடத்த முடியாது. கிட்டத்தட்ட எதையும் டார்க் வெப்சில் வாங்க முடியும் - ஒரு விலை. கிடைக்கும் பொருட்களை துப்பாக்கி, சட்டவிரோத மருந்துகள், சட்டவிரோத வனவிலங்கு, அல்லது ஒரு கொலைகாரன் வாடகை கூட சேர்க்க முடியும்\nஇறுதியாக, அனைவருக்கும் மிகவும் மோசமான மற்றும் விரும்பத்தகாத - உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் சட்டவிரோதமானது, இது ஆபாசமற்ற மற்றும் மிகவும் மோசமான ஆபாச வகைகளில் ஈடுபடுபவர்கள்.\nஇருண்ட ���லையில் உலாவும்போது நீங்கள் காணும் விளம்பரம் கூட வித்தியாசமாக இருக்கும். இங்கே நீங்கள் கன்ஸ் ஆர் எங்களை கூட காணலாம்\nடார்க் வெப் இணையதளங்களை அணுக எப்படி\nஎச்சரிக்கை: மேலும் தொடர்வதற்கு முன்னர், இருண்ட வலைத்தளத்தில் பல விஷயங்கள் மிகவும் சட்டவிரோதமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் என்ன முன்னெச்சரிக்கைகள் செய்தாலும், அநாமதேய நிலையில் இருக்க முடியாமல் போய்விடுகிறது. உங்கள் சொந்த ஆபத்தில் நுழையுங்கள்\n1. TOR உலாவியை பதிவிறக்கி நிறுவவும்\nஇருண்ட வலைத்தளத்தின் பகுதிகளை அணுகுவதற்கு அடிக்கடி பயன்படுத்தும் ஒரு உலாவியாக அதன் தற்போதைய பயன்பாடு இருந்தபோதிலும், TOR (aka இருண்ட வலை உலாவி) முதலில் அமெரிக்க புலனாய்வு ஆன்லைன் தகவல்தொடர்பை பாதுகாக்க உதவியது.\nஇன்று, அதை அணுக சில வழிகளில் ஒன்றாகும். டார்க் வெப்ஸில் அமைந்திருக்கும் ஒரியன் வலைத்தளங்கள்.\nTOR பிரபலமான Firefox வலை உலாவியில் ஒரு பதிப்பு, பயனர்கள் இணையத்தை இணையத்தில் உலாவ அனுமதிக்க மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக உலாவி சாளரத்தின் பரிமாணங்களை மறுபரிசீலனை செய்ய, அவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விஷயங்களை செய்ய பயனர் முயற்சிகளுக்கு எதிராக உலாவி அல்லது ஆலோசனை செய்ய உலாவி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநீ காத்திருக்கையில் பதிவிறக்குவதற்கு TOR, உங்கள் வெப்கேம் லென்ஸ் மீது இருண்ட நாடா ஒரு துண்டு ஒட்ட நேரம் எடுத்து. என்ன நடக்குமென்று உனக்கு தெரியாது.\nமேலும் - TOR மூலம் பின்வரும் அறிமுக வீடியோவை பாருங்கள்.\n2. மெய்நிகர் தனியார் நெட்வொர்க் சேவைக்கு பணம் செலுத்துங்கள்\nமெய்நிகர் தனியார் பிணையங்கள் (VPN கள்) இணையத்தை அணுகுவதன் மூலம் நீங்கள் இணைக்கும் சர்வர்கள். இந்த சேவையகங்கள் உங்கள் தோற்றத்தை மாஸ்க் செய்ய உதவுகின்றன, மேலும் உலகிலுள்ள பல இடங்களிலிருந்து இடங்களை மாற்றியமைக்கலாம். TOR முகமூடிகளை உங்கள் அடையாளமாக இருந்தாலும், அது உங்கள் இருப்பிடத்தை மறைக்காது.\nஇதற்கு முன்பு VPN சேவையைப் பயன்படுத்தாதவர்களுக்கு, நீங்கள் சிறந்த ஒன்றில் பதிவுபெறலாம்: ExpressVPN. அவர்களுக்கு 30 நாள் ஆபத்து இல்லாத காலம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம், இதன் போது நீங்கள் அவர்களின் சேவைகளை மதிப்பீடு செய்யலாம்.\nஇருண்ட வலையில் உலாவும்போது VPN பரிந்துரைக்கப்படுகிறது. இது உ���்கள் தரவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் உங்கள் இருப்பிடத்தை மறைக்கிறது. எங்கள் விளம்பரதாரரை ஆதரிக்கவும் - ExpressVPN இருண்ட வலையில் உலாவும்போது பாதுகாப்பாக இருங்கள்.\nபிரத்யேக எக்ஸ்பிரஸ்விபிஎன் தள்ளுபடி: நீங்கள் 3 மாத திட்டத்தை வாங்கும்போது 12 மாதங்கள் இலவசமாகப் பெறுங்கள்\n3. DuckDuckGo உங்கள் நண்பன்\nடார்க் வலை வழிசெலுத்தல் சிறிது வேறுபட்டது. பெரும்பாலும் அதிர்ச்சியடைந்த கட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்: 'Google உங்கள் நண்பன்' சரி, கூகிள் டார்க் வலை மீது குறியீட்டு தளங்கள் இல்லை, எனவே, உங்கள் சிறந்த நண்பர் இருக்கும் DuckDuckGo, இது போன்ற வேலை செய்கிறது.\n4. பாதுகாப்பான மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு செய்யவும்\nஇப்போது நீங்கள் செல்ல தயாராக உள்ளீர்கள், அது ஒரு சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு செய்ய நேரம். ஜிமெயில் கேள்விக்கு இல்லை, பல பதிவுகளுக்கு பதிவு செய்ய உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.\nநீங்கள் கருத்தில் கொள்ள விரும்பும் சில இங்கே *:\n* இவை TOR உலாவியைப் பயன்படுத்தி அணுக வேண்டிய .onion களங்களுடனும் வருகின்றன என்பதை நினைவில் கொள்க. Chrome மற்றும் Firefox போன்ற வழக்கமான உலாவிகள் இயங்காது.\n5. டார்க் வலை தேடுபொறி\n.onion என்பது இருண்ட வலையில் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் ஒரு களமாகும். இவை வழக்கமான களங்களுக்கு ஒத்தவை, ஆனால் TOR போன்ற சிறப்பு உலாவி இல்லாமல் அணுக முடியாது.\nஒப்பீட்டளவில் பாதிப்பில்லாத .ஒரு முகவரிகள் இங்கே நீங்கள் முயற்சி செய்யலாம்:\nஉள்ளன பெரிய பட்டியல்கள் அதை கண்டுபிடிக்க ஒரு சிறிய முயற்சியை மட்டுமே எடுக்கிறது. மீண்டும், நீங்கள் இருண்ட வலை மீது வித்தியாசமான (மற்றும் மீண்டும், மிகவும் சட்டவிரோத) விஷயங்களை சந்ததி என்று மனதில் தாங்க.\nஒரு இருண்ட வலைத்தளத்தின் திரை. டார்க் வெப் - கைப்பற்றப்பட்ட வலைத்தளங்களில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்.\nடார்க் வெப் இல் விளையாடுவது எப்படி பாதுகாப்பானது\nஇது கவர்ச்சியானது மற்றும் தெரியாத மற்றும் அறியப்படாத, ஆனால் ஆழ்ந்த நீல கடல் போல், பல ஆபத்துக்கள் மறைத்து என்று சுகமே உள்ளது. சராசரி ரன்-மில் ஜோ (அல்லது ஜில், வழக்கு இருக்கலாம்), இருட்டான இணையத்தை எப்படிப் பார்ப்பது பாதுகாப்பானது\nஇருண்ட வலையில் உண்மையிலேயே கவர்ச்சியான வி��யங்கள் இருப்பினும், நீங்கள் சாதாரணமாக பார்க்காததுடன், அநாமதேய வடிவத்தில் (நீங்கள்) இன்னும் சில இசையமைப்பினருடன் கூட, இருண்ட வலை நீங்கள் கண்மூடித்தனமாக தடுமாறாத இடமாக இருக்காது.\nமிகவும் மோசமான விஷயங்கள் மற்றும் இயங்கும் சுற்றி மக்கள் நீங்கள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். இது மோசமான தோழர்களுக்கு மட்டும் பொருந்தும், ஆனால் நீங்கள் என்ன செய்வதென்று பொறுத்து, சட்ட அமலாக்கத்துடன் ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளது.\nநீங்கள் நம்பவில்லை என்றால், இருண்ட இணையத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளன மற்றும் விளைவுகள்;\nஇந்த ஆண்டு முன்னதாக, அமெரிக்காவில் ஒரு ஜோடி குற்றம் சாட்டப்பட்டது பல வர்த்தக தளங்களில் MH4Life இன் இருண்ட இணைய விற்பனையாளர் கைப்பிடியின் கீழ் மருந்துகளை விற்பது. அவர்கள் விற்க இருண்ட வலை பயன்படுத்தி fentanyl, ஓபியோடின் ஒரு வகை இது ஒரு பொழுதுபோக்கு மருந்து மற்றும் மற்ற சட்டவிரோத பொருட்கள் அடிக்கடி தவறாக உள்ளது. இரட்டையர்கள், மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் மற்றும் பிராக்ஸ்கள் மற்றும் பிற விரிவான திசை திருப்ப நுட்பங்களைப் பயன்படுத்தி ஜோடியை கைது செய்தனர்.\nதுப்பாக்கிகள், தங்கம் மற்றும் பண\nநியூ யார்க் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒரு ஒருங்கிணைந்த நிறுவன பணிப்பாளையால் கைது செய்யப்பட்டனர் இருண்ட வலை மீது சட்டவிரோத விற்பனை. கைப்பற்றப்பட்ட பொருட்களில், நூற்றுக்கும் அதிகமான துப்பாக்கிகள், பணத்தில் உள்ள XXX மில்லியன் மற்றும் Bitcoins ஆகியவற்றிற்கு மேல் இருந்தன.\nகடத்தல் மற்றும் பாலியல் கடத்தல்\nஒரு போலந்து மனிதன் திட்டமிட்டிருந்தான் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் மாடலை விற்க இருண்ட வலை மீது. திட்டமிடப்படாத போதெல்லாம், இத்தாலியில் கைது செய்யப்பட்டார். அங்கு பாதிக்கப்பட்ட வலைப்பின்னலில் கடத்தப்பட்ட பெண்களை விற்பனை செய்ததில் அதிகமான $ 25 மில்லியன் சம்பாதித்துள்ளார் என்று அவரது பலியானவர் தெரிவித்தார்.\nடார்க் வலை பாதுகாப்பு கையேடு\nஇருண்ட வலையில் சில உண்மையிலேயே திகிலூட்டும் விஷயங்கள் இருப்பதாக நாங்கள் உறுதிபடுத்தியுள்ளதால், அவற்றை நீங்கள் தவிர்க்க முடியாத சில வழிகளைப் பார்ப்போம், நீங்கள் உண்மையிலேயே உற்சாகத்தை வலி��ுறுத்தி இருந்தால்;\nX- உங்கள் டோர் உலாவி புதுப்பித்த நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்\nTor உலாவி 9.0a4 இப்போது Tor உலாவி ஆல்பா பதிவிறக்கப் பக்கத்திலிருந்து கிடைக்கிறது (புதிய அம்சங்களை சோதிக்க விரும்பும் பயனர்களுக்கு).\nடோர் உலாவியைப் பயன்படுத்துவது .onion தளங்களைப் பார்வையிட வேண்டியது அவசியம், ஆனால் ஒவ்வொரு பயன்பாட்டிலும் அவ்வப்போது பலவீனம் உள்ளது. உங்கள் டோர் உலாவி என்பதை எப்போதும் உறுதிப்படுத்தவும் புதுப்பித்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் பாதிப்பு அறிவிப்புகளுக்கு அருகில் இருக்க முயற்சிக்கவும்.\nமேலும் அறிக - சமீபத்திய டோர் உலாவி புதிய வெளியீட்டை இங்கே பின்தொடரவும்\n2- கூடுதல் பாதுகாப்புக்கு VPN ஐப் பயன்படுத்தவும்\nஇருண்ட வலை பயனர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட VPN - ExpressVPN. எக்ஸ்பிரஸ்விபிஎன் டோர் உலாவியுடன் ஒத்துப்போகிறது என்பது மட்டுமல்லாமல், இருண்ட வலையில் அதன் சொந்த .ஒனியன் தளம் (எக்ஸ்பிரஸ் புட்டியோலெம்.ஒனியன் /) உள்ளது. இது எக்ஸ்பிரஸ்விபிஎன் வலைத்தளத்தை ரகசியமாக அணுகவும், விபிஎன் பயன்பாட்டைப் பதிவிறக்கவும் உங்களை அனுமதிக்கிறது - நீங்கள் விபிஎன் பயன்பாட்டை அனுமதிக்காத ஒரு நாட்டில் இருந்தாலும் கூட.\nநான் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு VPN இன் பயன்பாடு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது - அவை உங்களைப் பாதுகாக்க உதவுகின்றன ஆன்லைன் தனியுரிமை, உங்கள் அடையாளத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள் மற்றும் உங்கள் சாதனத்திற்கு அனுப்பப்படும் எல்லா தரவையும் பாதுகாக்கவும். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் VPN சில அடிப்படை அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்தவும்.\nதொடக்கத்தில், நீங்கள் கண்டிப்பாக தரவு வைத்திருத்தல் சட்டங்கள் இல்லாமல் ஒரு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் ExpressVPN இது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அமைந்துள்ளது. இது போன்ற சிறந்த தரமான சேவை வழங்குநர்கள் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நன்கு உறுதிப்படுத்த உதவுகிறார்கள்.\nஜாவாஸ்கிரிப்ட் போன்ற ஸ்கிரிப்ட்களை இயக்கும் மேக்ரோக்கள் மற்றும் பயன்பாடுகள் ஒரு புதிய புழுக்களைத் திறந்து உங்கள் ஆபத்து சுயவிவரத்தை கணிசமாக உயர்த்தும். யூடியூப் போன்ற சில சாதாரண தளங்களுக்கு அவை தேவை, ஆனால் இருண்ட வலையில் உள்ள ஒரு தளம் ஸ்கிரிப்ட்களை இயக்கச் சொன்னால், ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க. நீங்கள் வைரஸ் அல்லது மால்வேர் தொற்றுநோயின் அபாயத்தில் இருப்பீர்கள்.\nX- நீங்கள் பதிவிறக்க என்ன பார்க்க\nதர்க்கம், வைரஸ் மற்றும் தீம்பொருளை தவிர்க்க, மேலே உள்ளது, ஆனால் நீங்கள் இருண்ட வலை பதிவிறக்க என்ன பார்க்க. நினைவில் வைத்து கொள்ளுங்கள், தீங்கிழைக்கும் குறியீடு ஏதேனும் கோப்பு வகைகளில் உட்பொதிக்கப்படலாம், இது மிகவும் தாமதமாகும் வரை உங்களுக்கு தெரியாது. நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்ய மெய்நிகர் கணினியைப் பயன்படுத்தவும், இது உங்கள் OS இன் மீதமுள்ள படிவத்தை தனிமைப்படுத்தும்.\nதினசரி இணையத்தை உலகளாவிய இணையத்தளமாக உலவச்செய்யும் மற்றும் இன்றும் அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்களால் இணையம் உலகளாவிய வலைப்பின்னலை உலவுகிறது.\nஇந்த மனநிலையுடன் இருண்ட வலையை உலாவுவது ஆபத்தானது.\nஎப்போதும் பாதுகாப்பு உணர்வு மற்றும் விழிப்புடன் இருங்கள். யாரையும் நம்பாதே.\nநீங்கள் கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள் ஒரு டன் உள்ளன, ஆனால் இங்கே ஒரு இறுதி முனை - இருண்ட வலை நண்பர்கள் செய்யும் எச்சரிக்கையாக இருங்கள், இது பேஸ்புக் இல்லை.\nஇருண்ட வலையில் சுற்றுலாப் பயணிகளை வாசித்தல்: பாதுகாப்பான இருண்ட வலைத்தளங்கள்\nகொஞ்சம் மயக்கம் அடைந்தவர்களாகவும், இந்த நிலை வரை என்னுடன் ஒட்டிக்கொண்டவர்களுக்காகவும், இங்கே 'பாதுகாப்பான' சுற்றுப்பயணம்.\nஇந்த பகுதி நீங்கள் பார்வையிடும் நல்ல இடங்களைக் கொடுக்கிறது. இவற்றில் நீங்கள் முடித்துவிட்டால், உங்கள் லேப்டாப் எரிக்கலாம் மற்றும் உங்கள் கைகளை கைத்தொழில்-வலிமை சோப்புடன் கழுவி சுத்தம் செய்யுங்கள்.\nநீங்கள் டார்க் வலைக்கு புதிதாக இருந்தால், இது ஒரு அற்புதமான தளம். உண்மையான விக்கிபீடியா போன்ற, மறைக்கப்பட்ட விக்கி டான்ஸ் வலை மற்றும் டார்க் வெப் தெரிந்து கொள்ள நீங்கள் மூலம் குதிக்க முடியும் இணைப்புகள் டன் உள்ளது. இது மத்தியில் ஸ்டாலேர் ஒன்றாகும். பல ஆண்டுகள் மற்றும் சந்தேகமின்றி வர பல ஆண்டுகளாக இருக்கும்.\n.onion இணைப்பு: மறைக்கப்பட்ட விக்கி\nநீங்கள் இங்கே வாங்க முடியும் டன் விஷயங்கள் உள்ளன என்று தெரிந்தும், நீங்கள் அத்துடன் ஒருவேளை நீங்கள் அதை செலுத்த வேண்டும் தெரியும். இந்த தளம் ஒரு டிஜிட்���ல் பணப்பை போன்றது மற்றும் உங்களை அனுமதிக்கிறது Bitcoins உள்ள பரிவர்த்தனை. பெரிய வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் அநாமதேயமற்றவை அல்ல, அநேகர் நிதி ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதேயாகும். மறைக்கப்பட்ட வால்ட் உள்ளது ... நன்றாக, மறைத்து.\n.onion இணைப்பு: மறைக்கப்பட்ட வால்ட்\nஇப்போது நீங்கள் விஷயங்களை (அநாமதேய மின்னஞ்சல்) பதிவு செய்ய ஒரு வழி உள்ளது மற்றும் அவர்களுக்கு (அநாமதேய Bitcoin) செலுத்த, டிரீம் சந்தை மீது அலைய மற்றும் பொருட்கள் உலவ. இது சிறிய ஒன்றாகும். ஓரியன் சந்தைகள் மற்றும் அவர்கள் இன்னமும் செயல்பாட்டில் இருப்பதால்தான். சட்டவிரோத வர்த்தகத்தை முறித்துக் கொள்ள டார்க் வெப் ஊடாக எப்.பி.ஐ கடற்படைகளை நடத்தி வருகிறது. சில்க் சாலையைப் போன்ற பல புகழ்பெற்ற சந்தைகள் கீழே போய்விட்டன.\n.onion இணைப்பு: கனவு சந்தை\nஇது உலகின் மிகப்பெரிய சமூக ஊடக மேடையில் இருக்கும் என்று மிகவும் விசித்திரமாக இருக்கிறது .ஒன்றிணைவு முகவரி, ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள், பேஸ்புக் அது. பேஸ்புக் இந்த பகுதி அநாமதேய ஒரு சமூக வலைப்பின்னல் வேண்டும் அந்த பூர்த்தி செய்ய அவர்கள் உருவாக்கப்பட்டது உருவாக்கப்பட்டது. 'அநாமதேய' மற்றும் 'சமூக' ஒன்றாக இணைந்து பணியாற்றுவது எப்படி என்பது எனக்குத் தெரியாது, ஆனால். ஓரியன் பேஸ்புக் பயனர் செயல்பாட்டின் பதிவுகள் வைக்கக் கூடாது என்று கூறுகிறது.\nஉங்கள் நம்பிக்கையை நம்பாதீர்கள் உள்ளூர் வலை ஹோஸ்டிங் நிறுவனம் அல்லது பயனர் உடன்படிக்கைகளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறதா\nகவலைப்படாதே, டார்க் வெப் பூமியில் ஒவ்வொரு சித்தப்பிரமைக்குமான ஒன்று உள்ளது தனியார் ஹோஸ்டிங் பாதுகாப்பு மற்றும் அநாமதேய இணைய ஹோஸ்டிங் வழங்குகிறது. நீங்கள் 100MB மற்றும் வரம்பற்ற அலைவரிசை வரை ஒரு லினக்சை அடிப்படையாகக் கொண்ட PHP தளத்தைக் கொண்டிருக்கலாம்.\n.onion இணைப்பு: தனியார் ஹோஸ்டிங்\n6. பிளாக்செயினில் பிட்காயின்களை வாங்கவும்\nBitcoins நீங்கள் அநாமதேய இருக்க உதவும், எனவே Tor பயனர்கள் அதன் பெரிய. எனவே ஒரு தளத்தின் வழியாக நேரடியாக இந்த தளத்தை அணுக முடியாது. இந்த தளம் சிலவற்றைக் காட்டிலும் மிகவும் தனித்துவமானதாக இருப்பதால், அதன் HTTPS சான்றிதழைப் பெற்றுள்ளது.\n7. அடக்குமுறை பொலிஸைப் புகாரளிக்கவும்\nகால விசி���்ப்ளவர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா மற்றவர்களின் தவறான செயல்களைப் பற்றி பொதுவாக மக்கள் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை அறிக்கை செய்யும் போது. எனவே அதிகப்படியான போலீஸ் கண்காணிப்பு அல்லது கண்காணிப்பிற்கான ஒரு தளத்தை ஏன் கொண்டிருக்கவில்லை மற்றவர்களின் தவறான செயல்களைப் பற்றி பொதுவாக மக்கள் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை அறிக்கை செய்யும் போது. எனவே அதிகப்படியான போலீஸ் கண்காணிப்பு அல்லது கண்காணிப்பிற்கான ஒரு தளத்தை ஏன் கொண்டிருக்கவில்லை ஹெர்ம்ஸ் இன் டிரான்ஸ்பரன்சி மற்றும் டிஜிட்டல் மனித உரிமைகள் மையம் உதவியுடன் Netpoleaks யாரையும் அநாமதேயப்படுத்தவும், முக்கியமான தகவலை சமர்ப்பிக்கவும் அனுமதிக்கிறது.\nகூகிள் அதன் போட்டியாளர்களாக இருப்பதால் DuckDuckGO (நான் அந்தப் பெயரை நேசிக்கும் போதும்). டார்ச் நீங்கள் மிகவும் நட்பு வாத்து உடம்பு நீங்கள் வெளியே முயற்சி செய்யலாம் ஒரு மிக எளிய மற்றும் சிறிய தேடுபொறி உள்ளது.\nடோர் ஷாப்ஸ் என்பது இருண்ட வலைக்கான வலைத்தள உருவாக்குநராகும். உங்கள் சொந்த சொந்த உருவாக்க. Tor Shops உடன் இணைய அங்காடி மற்றும் அவர்கள் கூட Bitcoin ஒருங்கிணைப்பு வர அமைவு கட்டணம் $ 5 ஆக குறைந்தபட்சமாக இருந்து, நீங்கள் இருண்ட இணையத்தில் உங்கள் சொந்த வலை ஸ்டோர் இருக்க முடியும் - கடையில் இருந்து உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை மட்டும் செலுத்துங்கள்.\n.onion இணைப்பு: டோர் கடைகள்\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் என்பது ஒரு பிரீமியம் விபிஎன் சேவையாகும், இது பல பயனர்களுக்கு தனியுரிமை பாதுகாப்பை பல ஆண்டுகளாக வழங்கியுள்ளது. பாதுகாப்பான சேவையகங்களின் வலுவான நெட்வொர்க் வெறுமனே அநாமதேயத்தைக் கத்துகிறது மற்றும் காப்புப் பிரதி எடுக்க அவர்கள் தங்கள் தளத்தின் இருண்ட வலை அடிப்படையிலான பதிப்பையும் வைத்திருக்கிறார்கள்.\nஎப்போதாவது நீங்கள் ஆஃப் pissed யாரோ கர்மம் ஹேக் ஆனால் தெரியாது எப்படி இன்று ஒரு ஹேக்கரை வாடகைக்கு விடுங்கள். இந்த வெளிப்படையான பகுதி நேர பணியாளர் கடுமையான ஹேக்கிங் சேவைகளை விற்பனை செய்கிறார் - நீங்கள் ஒரு விலை கொடுக்க தயாராக இருந்தால். மின்னஞ்சல்கள் அல்லது பேஸ்புக் கணக்குகள் போன்ற சிறிய நேரம் ஹேக்கிங்கிற்கான விலை சுமார் எட்டு யூரோக்களிலிருந்து தொடங்குகின்றன.\n12. ஆப்பிள்கள் 4 பிட்காயி���்\nஎப்போதுமே மேக்புகின் ஒரு ஐபோன் தேவைப்பட்டது, ஆனால் விக்கிப்பீடியாவில் பணம் செலுத்துவதற்கு வலியுறுத்தியதா உங்களுக்கும் ஒரு விருப்பம் உள்ளது, ஆனால் மாதிரி வகைகள் மற்றும் எண்கள் குறைவாக உள்ளன. அனைத்து தொலைபேசிகளும் தொழிற்சாலை திறக்கப்பட்டு உலகில் எங்கும் வேலை செய்யலாம்.\n.onion இணைப்பு: ஆப்பிள்கள் X Bitcoin\nஇன்டர்நெட் ரிலே சேட் (ஐஆர்சி) நாட்களுக்குத் திரும்பி சென்று, நீங்கள் காம்பிஃபைர் சந்திப்பீர்கள், இது நவீன அவதாரமாகும். இந்த ஆங்கில மொழி தளம், அரட்டை அறைகள் மற்றும் பிராண்ட்கள் ஆகியவற்றை மெய்நிகர் சேகரிப்பது-சுற்று-அரண் கட்டை மற்றும் அரட்டை இடத்தில் வழங்குகிறது.\nபாலியல், பாலியல், மருந்துகள் அல்லது பிற வித்தியாசமான விஷயங்கள் இல்லை, குடும்ப உறவு என்று பொருள்.\n.onion இணைப்பு: தி காம்ப்ஃபையர்\nசுயாதீனமான பத்திரிகையை நம்புபவர்களுக்கு, இருண்ட வலை ஒரு தனித்துவமான வெளியீட்டைக் கொண்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் வகை ஆகியவற்றை சவால் செய்யத் துணிந்தவர்களுக்கு புரோபப்ளிகா இடம். அவை முற்றிலும் இலாப நோக்கற்றவை மற்றும் டோர் உலாவியைப் பயன்படுத்தி நீங்கள் அணுகக்கூடிய பிரத்யேக வெங்காய URL ஐக் கொண்டுள்ளன.\nஜிமெயிலுக்கு முற்றிலும் எதிரிடையான ஒரு ஒல்லியான மின்னஞ்சல் சேவை வழங்குநரை நீங்கள் தேடுகிறீர்களானால், Bitmessage உங்களுக்காக உள்ளது. இது இலவசம் மற்றும் விளம்பரங்கள் மூலம் உங்களைக் குலைக்காது, Google Analytics அல்லது போன்றவற்றைக் கண்காணிக்காது.\nநீங்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பெறுவீர்கள். உண்மையில், இதை திறந்த வெளியில் பயன்படுத்தலாம். பெரும்பாலான மக்கள் நிச்சயமாக, Tor இன் ஆறுதலுடன் தங்கள் மறைக்கப்பட்ட சேவையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இது பல openweb மெயில் சேவை வழங்குனர்களுக்கு நிறைய பல அம்சங்களை கொண்டுள்ளது.\nஇணையத்தில் வர்த்தகம் செய்ய ஒரு பாதுகாப்பான () வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பயம் இல்லை, உங்களுக்கும் விருப்பங்களும் உள்ளன. ஒரு வக்கீல் எஸ்க்யூவில் நிதிகளை வைத்திருக்க முடியும் போலவே, நீங்கள் ESCROW சேவை. இது எல்லாம் அநாமதேயமானது என்று விக்கிப்பீடியாவில் உள்ளது.\nஉங்கள் இதயத்தின் உள்ளடக்கம் மற்றும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றிற்கும் வர்த்தகம் ஒரு எளிமையான 45% பரிவர்த்தனை கட்டணம் ஆக��ம். உங்கள் நிதிகளை வெளியிடுவதற்கு முன்பாக நீங்கள் அனுப்பப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய முடியும் என்பதை உறுதிசெய்து, உடன்படிக்கை சமாளிக்கும்போது மூன்றாம் தரப்பு சர்ச்சை தீர்வை வழங்க முடியும்.\n.onion இணைப்பு: ESCROW சேவை\nவசாபி வாலட் என்பது மற்றொரு பிட்காயின் பணப்பையாகும், இது பல தளங்களில் கிடைக்கிறது. அநாமதேயத்தில் இறுதிவரை உண்மையாக நாடுபவர்களுக்கு இது ஒரு .onion URL ஐக் கொண்டுள்ளது. இது தனியுரிமையை தீவிரமாக கருதுகிறது, எனவே நீங்கள் அந்த URL ஐப் பயன்படுத்தாவிட்டாலும் கூட, அவற்றின் அனைத்து பிணைய போக்குவரத்தும் இயல்பாக டோர் வழியாக இயக்கப்படும்.\n.onion இணைப்பு: வசாபி வாலட்\nசில நேரங்களில் இணையத்தில் அனைவருக்கும் சில இடங்களில் தேவைப்படுகிறது மற்றும் SecureDrop சரியாக உள்ளது. இருப்பினும், வாரம் ஒரு சற்று கூடுதலாக இருக்கிறது, ஏனெனில் விஸ்டா blowers ஊடக நிறுவனங்களுக்கு பொருட்களை அநாமதேயமாக சமர்ப்பிக்க வழிவகை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுவாரஸ்யமாக, இந்த தளம் இப்போது சொந்தமானது மற்றும் இயக்கப்படுகிறது பிரஸ் அறக்கட்டளை சுதந்திரம். அனைத்து தரவும் குறியாக்கம் செய்யப்பட்டு, செயல்முறையில் எங்கு மூன்றாம் தரப்பு இணைப்புகளும் இல்லை. இது முற்றிலும் அநாமதேயாகும்\nபுகழ் பெறுவதற்கான அறிவியல்-மையத்தின் கூற்று ஒரு டன் ஆராய்ச்சி ஆவணங்களுக்கான திறந்த அணுகல் கொடுப்பனவில் உள்ளது. இது 81 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களின் தொகுப்பை (பதிப்புரிமைக்கு உட்பட்டவை கூட) சேகரிக்க முடிந்தது, அவை பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கள வல்லுநர்களால் கடினமாக எழுதப்பட்டுள்ளன.\n.onion இணைப்பு: அறிவியல் மையம்\nமேலும் .ஒனியன் தளங்கள் (“அவ்வளவு பாதுகாப்பானவை அல்ல” பட்டியல்)\nஎங்கள் குழு இருண்ட வலையில் 100 க்கும் மேற்பட்ட .ஒனியன் வலைத்தளங்களை நிர்வகித்துள்ளது, தயவுசெய்து அவர்களின் முகவரிகளுக்கு கீழே உள்ள பட்டியலைப் பார்க்கவும்.\nஇந்த பட்டியலில் வெளியிடப்பட்ட எந்த தளங்களுடனும் WHSR இணைக்கப்படவில்லை அல்லது எந்தவொரு இயற்கையின் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.\n.ஒனியன் இணைப்பைக் காண “+” அடையாளத்தைக் கிளிக் செய்க.\nஇருண்ட வலையை அணுகுவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇருண்ட வலை எப்போது தொடங்கியது\nமறைக்கப்பட்ட வலையின் வரலாறு இணையத்தின் வரலாற்றைப் போலவே பழையது. உண்மையான \"தொடக்க தேதி\" பற்றிய அதிகாரப்பூர்வ பதிவு எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை, ஆனால் இன்று நமக்குத் தெரிந்த இருண்ட வலை 2000 ஆம் ஆண்டு வெளியீட்டில் தொடங்கியது என்று நாங்கள் நம்புகிறோம் ஃப்ரீநெட்.\nஆழமான வலையில் இருப்பது சட்டவிரோதமா\nஆழமான வலையில் உள்ள தளங்கள் வழக்கமான தேடுபொறிகளால் குறியிடப்படவில்லை. ஆழமான வலை சட்டவிரோதமானது அல்ல, ஆனால் சில தளங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடும். அந்த நடவடிக்கைகளில் சேருவது சட்டவிரோதமானது.\nநிஜ வாழ்க்கையைப் போலவே, ஆன்லைனில் எப்போதும் ஆபத்துக்கான ஒரு கூறு உள்ளது மற்றும் இருண்ட வலை வேறுபட்டதல்ல. பாதுகாப்பு உறவினர் மற்றும் நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் ஆன்லைன் பாதுகாப்பை அதிகரிப்பது நல்லது. அதைச் செய்வதற்கான ஒரு வழி, ஒரு VPN ஐப் பயன்படுத்துவதன் மூலம், இது உங்கள் தரவை குறியாக்கம் செய்யலாம் மற்றும் உங்கள் ஐபி முகவரியை துருவிய கண்களிலிருந்து மறைக்க முடியும். எனது மற்ற கட்டுரையில் சிறந்த வி.பி.என்.\nஇருண்ட வலையில் நீங்கள் என்ன செய்ய முடியும்\nதிறந்த வலையைப் போலவே, இருண்ட வலையில் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து வகையான செயல்பாடுகளும் உள்ளன, மன்ற பங்கேற்பு முதல் ஆன்லைன் சந்தைகளை உலாவுவது வரை. இருப்பினும், இருண்ட வலையில் சட்டவிரோத பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளன.\nஇருண்ட வலையில் நீங்கள் என்ன வாங்கலாம்\nடார்க் வெப் என்பது ஒரு கட்டுப்பாடற்ற சந்தையாகும், அங்கு மக்கள் எதையும் வாங்க முடியும். இதில் துப்பாக்கிகள், சட்டவிரோத மருந்துகள், சட்டவிரோத வனவிலங்குகள், கொடூரமான வீடியோக்கள், போலி பாஸ்போர்ட், நெட்ஃபிக்ஸ் கணக்குகள், கிரெடிட் கார்டு தகவல்கள் அல்லது ஒரு ஹிட்மேனின் வாடகை கூட அடங்கும்.\nடோரில் நீங்கள் கண்காணிக்க முடியுமா\nடோர் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது உங்கள் அடையாளத்தைக் கண்காணிக்க கடினமாக்குகிறது, ஆனால் சாத்தியமற்றது. போன்ற பிரத்யேக தனியுரிமை சேவையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது ExpressVPN.\nடக் டக் கோ என்பது ஒரு தேடுபொறியாகும் .இது இருண்ட வலைக்கு தனித்துவமான வலைத்தளங்களை குறிக்கிறது. அது இருண்ட வலை அல்ல. இருண்ட வலையில் நீங்கள் டக் டக் கோவை அணுகலாம்: https://3g2upl4pq6kufc4m.onion/\nநீங்க���் இந்தக் கட்டுரையில் சிலவற்றை சோதனை செய்திருந்தால், இப்போது உங்களுக்கு கிடைத்திருப்பது டார்க் வெப்ஸில் உண்மையில் கிடைத்த மிகச் சுத்தமாகிய பதிப்பு என்று நீங்கள் உணர்ந்திருக்கலாம். தீவிரமாக, சில விஷயங்கள் அவ்வளவு சட்டவிரோதமானவை, நான் அவற்றை இங்கே தட்டச்சு செய்ய மாட்டேன்.\nடார்க் வலை உண்மையான சுதந்திரம் ஒரு இடத்தில் இருக்க முடியும். உதாரணமாக, உங்களுடைய உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல், எந்தவொரு இடது அல்லது வலதுசாரி, எந்தவொரு அரசியல் விஷயத்திலும் வெளிப்படையாக பேசலாம். துரதிருஷ்டவசமாக, அது நிறைய, நன்றாக, மிகவும் நல்ல விஷயங்களை intermixed.\nசுதந்திரத்தை அனுபவியுங்கள், ஆனால் நீங்கள் எப்போதும் அடையாளம் காணாமல் இருப்பதற்கு முயற்சி செய்தால், எப்போதும் அடையாளம் காணப்பட்டாலும், நீங்கள் டார்க் வெப்ஸில் பங்குபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் சதாம் ஹுசைனையும் கூட பிடித்துக் கொண்டனர், இல்லையா\n மற்ற WHSR A-to-Z வழிகாட்டிப் படியுங்கள்\nஎப்படி மின்னஞ்சல் ஹோஸ்டிங் படைப்புகள்\nVPN எப்படி வேலை செய்கிறது\nஎப்படி பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) வேலை செய்கிறது\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nஇந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்ட சில VPN நிறுவனங்களிடமிருந்து WHSR பரிந்துரை கட்டணங்களைப் பெறுகிறது. இந்த வலைத்தளத்திற்கு நாங்கள் எவ்வாறு நிதியளிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள எங்கள் பயன்பாட்டு விதிமுறைகள் பக்கத்தைப் படிக்கவும்.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nடெக்ஸ்டோப்டிமைசர் விமர்சனம்: பழைய உள்ளடக்கத்தை மேம்படுத்துங்கள் & புதிய யோசனைகளைக் கண்டறியவும்\nCodeLobster PHP பதிப்பு: உங்கள் சராசரி IDE விட\n2020 இன் சிறந்த VPN சேவைகள்: 10 சிறந்த VPN கள் ஒப்பிடும்போது\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nபணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது\nஏன் ஒரு கோல்ஃபிங் வலைப்பதிவு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் ஈட்டலாம் (எப்படி துவங்குவது)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2002.10", "date_download": "2020-08-15T08:03:41Z", "digest": "sha1:33IHCZCKSLLILARMJXRQPSBKNJ6PBZ4P", "length": 5952, "nlines": 77, "source_domain": "noolaham.org", "title": "ஞானச்சுடர் 2002.10 - நூலகம்", "raw_content": "\nஞானச்சுடர் 2002.10 (30.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\n\"ஞானச்சுடர்\" புரட்டாதி மாத வெளியீடு\nஐப்பசி மாத சிறப்புப்பிரதி பெறுவோர்\nபெற்றோர், குரு வழிபாடு - செல்வன் கு. குணாளன்\nசிவத்தொண்டு புரிவதற்கு அங்கவீனம் தடையன்று - கா. கணேசதாசன்\nபழக்கம், வழக்கம், ஒழுக்கம் - நா. நல்லதம்பி\nபிள்ளையார் சுழி - செ. கந்தசத்தியதாசன்\nவேதாகமங்களில் முருகன் சிறப்பு - நீர்வை மணி\nஈழத்தின் தொன்மை வாய்ந்த இந்துமதத்தில் வேல் வழிபாடு - சி. க. சிற்றம்பலம்\nஒரு கணம் உன்னோடு - சி. யோகேஸ்வரி\nசங்கடங்கள் தீர்த்துவிடும் சந்நிதியான் - கு. சிவகுமார்\nதொடர்ச்சி ... : சந்நிதி வெண்பா - உடுப்பிட்டி மணிபுலவர்\nதொடர்ச்சி ... : வருணாச்சிரம தருமம் - சு. இலஙகநாயகம்\nதொடர்ச்சி ... : ஸ்ரீ செல்வச்சந்நிதிக் கந்தன் திருத்தல புராணம் - சீ. விநாசித்தம்பிப்புலவர் அவர்கள்\nஔவையார் அருளிய ஆத்திசூடி -\nசந்நிதி முருகன் துதி - கு. கமலேஸ்வரன்\nவிநாயகர் வழிபாடு - கு. நவரத்தினராஜா\nஅத்தியாயம் - 57 : மானுடத்தை மேன்மைப்படுத்தும் மாண்புமிகு கோட்பாடுகள் மகாபாரத்திலிருந்து குந்திபெற்ற வரங்கள் - சிவத்திரு. வ. குமாரசாமி ஐயர்\nசனாதன தருமம் - சு. சிவராசா\nசந்நிதியான் - ந. அரியரத்தினம்\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,837] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n2002 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 24 நவம்பர் 2017, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.com/2018/10/06/actor-karunakaran-demanding-political-talk-actor-vijay/", "date_download": "2020-08-15T09:11:56Z", "digest": "sha1:QFBNQ4KNXJYXURZO4L36L742HKTYG6B7", "length": 42787, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "Actor Karunakaran demanding political talk actor Vijay", "raw_content": "\nஅரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை\nஅரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை\nகடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் விமர்சித்திருந்தார்.Actor Karunakaran demanding political talk actor Vijay\nஇதற்கு விஜயின் ரசிகர்கள் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடியும் அவர் முகம் பொருந்திய பல மீம்ஸ்களை உருவாக்கியும் அவரை கேலி செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சர்கார் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நிஜத்தில் தான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று குட்டிக் கதை கூறினார்.\nஅப்போது, “தலைமைப் பொறு��்பில் இருப்பவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஒருமன்னன் சரியாக இருந்தால் கீழே இருக்கும் அனைவரும் சரியாக இருப்பார்கள் ” என்று கூறினார்.\nவிஜய்யின் குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை விமர்சித்த கருணாகரன், “குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை மறைமுகமாக சாடினார் .\nஇதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர். ரசிகர்களின் கோபத்துக்கு பதிலளித்த கருணாகரன், “”தம்பி எங்க அப்பா இந்த நாட்டுக்காக ’ரா’(RAW) அதிகாரியாக என்ன எல்லாம் செய்தார் என்று உனக்கு தகவலுக்காக சொல்கிறேன்.\nஉன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்” என்று கோபத்துடன் தெரிவித்தார் கருணாகரன்.\nஆனாலும் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதால், “எனது அடுத்த கேள்வி எனது தாய் மொழியில் இருக்கும். ரெடியா சர்கார் அடிமைகளா\nமேலும் தனது அடுத்த பதிவில், “நீங்கள் தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று நடிகர் கருணாகரன் நடிகர் விஜய்-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகாஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி\nவேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்\nகாற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு\nசிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை\nதமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு\nஇரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகாஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி\nஎதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய ���ாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஎதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/1000000028414_/?add-to-cart=1722", "date_download": "2020-08-15T07:19:08Z", "digest": "sha1:YNKX75X22FHSHAG3443GONVCNK7ZA6Z4", "length": 3522, "nlines": 114, "source_domain": "dialforbooks.in", "title": "ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி – Dial for Books", "raw_content": "\nHome / பொது அறிவு / ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி\nஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி\nஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி quantity\nஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி, வடகரை செல்வராஜ், ரேவதி புக் ஹவுஸ்\nமேஜிக் ஏணி : எக்ஸாம் டிப்ஸ் 4\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nYou're viewing: ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி ₹ 420.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:46:45Z", "digest": "sha1:HBW6VGRSXGA2WHPHAXPP4QEC5RJISTXZ", "length": 117564, "nlines": 470, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்வெளிப் பயணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவிண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதாகும்.[1] பௌதீக இயக்க ரீதியிலான விண்வெளி ஆய்வு மனித விண்வெளிக்கலங்கள் மற்றும் இயந்திர விண்வெளிக்கலம் ஆகிய இரண்டினாலும் நடத்தப்படுகிறது. விண்வெளியிலுள்ள பொருட்களை நோக்குதல், விண்வெளியியல் என்று அறியப்பட்டு நம்பக்கூடிய பதிவு செய்யப்பட்ட வரலாற்றையும் முன் கடந்தது இருக்கையில், 20 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியான திரவ-எரிவாயு விண்வெளி வாகன இயந்திரப் பொறிகளே பௌதீ�� விண்வெளி ஆய்வினை நடைமுறையில் உண்மையாக்க அனுமதித்தன. விண்வெளி ஆய்விற்கான பொதுவான தர்க்கங்களில் உள்ளிட்டவை முன்னேறிவரும் அறிவியல் ஆராய்ச்சி, இணையும் பல்வேறு நாடுகள், மனித இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வது மற்றும் இராணுவ, தந்திரோபாய சாதகங்களை இதர நாடுகளுக்கு எதிராகப் உறுதிசெய்வது ஆகியவையாகும். விண்வெளி ஆய்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் சில நேரங்களில் செய்யப்படுகிறது.\nவிண்வெளி ஆய்வு பலமுறை மறைமுகப் போட்டியாக பிரதேச-புவியியல் அரசியல் போட்டிகளான பனிப் போர் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன. விண்வெளி ஆய்வின் துவக்க சகாப்தமானது சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் இடையேயான \"விண்வெளிப் போட்டி\"யால் செலுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் 'ஸ்புட்னிக் 1' எனும் முதன் முறையாக மனிதரால் தயாரிக்கப்பட்ட கலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி புவியைச் சுற்றிவர செலுத்தப்பட்டதும், 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி அமெரிக்க அப்போல்லோ 11 விண்கலத்தின் முதல் நிலவு தரையிறக்கம் ஆகியவை இந்தத் துவக்கக்காலத்தின் எல்லைகளாக பலமுறை கருதப்பட்டன. சோவியத் விண்வெளி திட்டமானது அதன் பல மைல்கற்களை சாதித்தது, அதன் முதல் உயிருள்ள ஜீவராசியை 1957 ஆம் ஆண்டு புவி சுற்றுப்பாதையில் இட்டது, முதல் விண்வெளியில் பயணித்த மனிதர் (யூரி காகரின் வாஸ்டாக் 1 இல் பயணித்தார்) 1961 ஆம் ஆண்டிலும், முதல் விண்வெளி நடை 1965 ஆம் ஆண்டிலும் (அலெக்ஸி லியோனவ்னினால்) 1966 ஆம் ஆண்டில் மற்றொரு வானுலக முக்கியப் பகுதியில் தானியங்கிமுறை தரை இறங்கியது மற்றும் 1971 ஆம் ஆண்டின் முதல் விண்வெளி நிலையத்தின் துவக்கம் (சல்யூட் 1) போன்றவற்றை அதில் உள்ளிட்டிருந்தது.\nமுதல் 20 ஆண்டுகளின் ஆய்விற்குப் பிறகு, அப்பணியின் கவனமானது ஒருமுறை மட்டுமே விண்வெளி ஊர்தியை பயன்படுத்துவது போன்றவற்றிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஓடத் திட்டம் போன்ற மறு சுழற்சி வன்பொருள் போன்வற்றிற்கும், போட்டியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையம் என்பது போன்ற ஒத்துழைப்பு திட்டங்களுக்கும் இடம் பெயர்ந்தது.\n1990 ஆம் ஆண்டுகளிலிருந்து தனியார் துறையும் விண்வெளி சுற்றுலாவாண்மையை மேம்படுத்தவும் அதன் பிறகு நிலவிற்கான தனியார் விண்வெளி பயணத் திட்டத்தையும் துவங்கினர் (காண்க GLXP).\n2000 ஆம் ஆண்டுகளில், சீனா மனிதர் இடம் பெற்ற விண்வெளி பயண திட்டத்தை வெற்றிகரமாக துவங்கியது. அதே போல, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவையும் எதிர்கால மனிதர் இடம் பெற்ற பணித் திட்டங்களாகும். அமெரிக்கா மீண்டும் நிலவிற்கு 2018 ஆம் ஆண்டு திரும்பியும் அதற்கு பின்னர் செவ்வாய்க்கும் பொறுப்பேற்றுள்ளது.[2][3][4] சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை 21 ஆம் நூற்றாண்டின் போது நிலவிற்கு மனிதரை அனுப்பும் பணித் திட்டத்திற்காக பரிந்துரைத்துள்ளன. அதே போல ஐரோப்பிய ஒன்றியமும் 21 ஆம் நூற்றாண்டின் போது நிலவு மற்றும் செவ்வாய் இரண்டிற்கும் மனிதரை அனுப்பும் பணித் திட்டத்திற்கு பரிந்துரைத்துள்ளன.[5]\n1 20 ஆம் நூற்றாண்டில் ஆய்வின் வரலாறு\n2 முதல் புவிச் சுற்று ஊர்திகள்\n4 துவக்கக்கால விண்வெளி ஆய்வின் முக்கிய மனிதர்கள்\n5 விண்வெளி ஆய்வின் எதிர்காலம்\n6.1 வேற்றுலக உயிரினங்கள் மீதான ஆய்வு\n20 ஆம் நூற்றாண்டில் ஆய்வின் வரலாறு[தொகு]\nபெரும்பாலான சுற்றுப்பாதைப் பயணங்கள் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில், குறிப்பாக வெப்பமண்டலத்தில் இடம்பெறுகிறது (not to scale)\nவிண்வெளிப் பயணம் பற்றிய எண்ணக்கரு அல்லது, விண்வெளிக்கு மனிதனையோ, வேறு பொருட்களையோ அனுப்பும் எண்ணம், இது உண்மையிலேயே சாத்தியமாகுமுன், அறிவியற் கட்டுக்கதைகளிலே, பலரால் கையாளப்பட்டுள்ளது. இந்த ஆக்கங்களுட் சில அச்சொட்டாக எவ்வாறு இது செய்யப்படுகிறது என்று விபரமான விளக்கங்களையும் உள்ளடக்கியிருந்தன. 20 ஆம் நூற்றாண்டில், போதிய அளவு உந்துசக்தித் தொழில்நுட்பம், வலுவானவையும், பாரங்குறைந்தனவுமான பொருட்கள், மற்றும் தொடர்புள்ள தொழில்நுட்பங்களினதும், அறிவியலினதும் வளர்ச்சி காரணமாக, விண்வெளிப்பயணம் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகியது.\n1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் திகதி, ரஷ்யா ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் I இனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியைச் சுற்றிச் செலுத்தப்பட்ட விண்கலமொன்றில், முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதன், யூரி ககாரின் என்பவராவார். இவரைச் சுமந்து சென்ற கலமும், 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷ்யாவினாலேயே அனுப்பப்பட்டது. விண்வெளிக்கான முதற்படிகள் ஜெர்மன் அறிவியலாளர்களால் உலகப் போர் இரண்டின் போது V2 ஏவுகலங்களை சோதிக்கையில், அவை மனிதரால் முதலில் உருவாக���கப்பட்ட விண்வெளி பொருளாக ஆனது. போருக்குப் பிறகு, நேச நாடுகள் ஜெர்மானிய அறிவியலாளர்களையும் அவர்களது பிடிபட்ட ஏவுகலங்களையும் இராணுவ மற்றும் குடிமை ஆய்வுகள் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் பயன்படுத்தினர். முதல் விண்வெளி அறிவியல் ஆய்வானது அமெரிக்காவால் V2 ஏவுகலத்தில் 1946 ஆம் ஆண்டு மே 10 திகதி அன்று துவங்கப்பட்ட அண்டத்துக்குரிய கதிரியக்க பரிசோதனையாகும். அதே வருடத்தில் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட புவியின் முதல் புகைப்படங்கள் தொடர்ந்தன. அதே போல முதல் பிராணிகள் பரிசோதனை 1947 ஆம் ஆண்டில் பழப்புழுக்கள் விண்வெளியில் விடப்பட்ட போது நடந்தது. இரண்டுமே அமெரிக்காவினால் மாற்றியமைக்கப்பட்ட V2 க்கள் ஆகும். இத்தகைய அரை புவிச்சுற்று பரிசோதனைகள் குறுகிய காலத்திற்கே விண்வெளியில் நீடிக்க விடப்பட்டன, அது அவற்றின் பயன்பாட்டினை வரையறுத்தது.\nமுதல் புவிச் சுற்று ஊர்திகள்[தொகு]\nமுதல் வெற்றிகரமான புவிச்சுற்றுதல் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 திகதியன்று சோவியத்தினால் செலுத்தப்பட்ட மனிதரை கொண்டிராத ஸ்புட்னிக் (\"விண்கோள்\") ஆகும். விண்கோளானது சுமார் 83 கிலோகிராம் (184 பவுண்ட்ஸ்) எடையுடனும், புவியை சுமார் 250 கிலோமீட்டர் (150 மைல்ஸ்) உயரத்திலும் சுற்றியதாக மெய்யாக நம்பப்பட்டது. அதனிடம் இரண்டு வானொலி சமிக்ஞை சாதனங்களை (20 மற்றும் 40 MHz), வைத்திருந்தன. அவை உலகம் முழுதும் வானொலிகளால் கேட்கக்கூடிய \"பீப்ஸ்\" ஒலிகளை வெளிப்படுத்தின. வானொலி அலைகளின் ஆராய்ச்சி அயனி மண்டலத்தின் மின்னணு அடர்த்தியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது, அதே போல தட்பவெப்ப நிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் தரவு வானொலியின் பீப் சப்தங்களின் போது குறியீடு இடுதலாக்கப்படுகின்றன. முடிவுகள் விண்கோளமானது விண்வெளி எரிக்கற்களால் துளையிடப்படவில்லை என்பதைச் சுட்டின. ஸ்புட்னிக் 1 ஆனது R-7 ஏவுகலம் ஒன்றினால் செலுத்தப்பட்டது. அது 1958 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதியன்று (புவி)மறு நுழைவின் போது எரிந்து போனது.\nஇந்த வெற்றியானது அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு (பரவல்) வழியேற்படுத்தியது, அது இரு திங்களுக்குப் பிறகு வான்கார்ட் 1 புவி சுற்றுப்பாதை செலுத்த முயன்றது தோல்வியடைந்தது. 1958 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதியன்று, அமெரிக்கா வெற்றிகரமாக ஒரு ��ூனோ ஏவுகலத்தினால் எக்ஸ்ப்ளோரர் 1 புவி சுற்றுப்பாதையில் இட்டது. இடைக் காலத்தில், சோவியத் நாய் லைக்கா 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று முதல் முறையாக புவி சுற்றுப்பாதையில் சுற்றி வந்த ஜீவராசியானது.\nமுதல் வெற்றிகரமான மனித விண்வெளிப் பயணமான வாஸ்டாக் 1 (\"கிழக்கு\" 1) 27 வயதுடைய ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று ஏற்றுச் சென்றது. விண்வெளிக் கலமானது உலகை சுற்றுப்பாதையில் ஒருமுறை முழுமையாக முடித்தது. அது சுமார் ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் வரை நீடித்தது. காகரின்னின் பயணம் உலகம் முழுதும் எதிரொலிக்கச் செய்தது. அது முன்னேறிய சோவியத் விண்வெளித் திட்டத்தின் செய்முறைக் காட்சியாக இருந்தது. மேலும் அது முழுமையான புதிய விண்வெளி ஆய்வு சகாப்தமான மனித விண்வெளிப் பயணத்தை திறந்து வைத்தது.\nஅமெரிக்கா, ஒரு மனிதரை வாஸ்டாக் 1 செலுத்தப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாக, ஆலன் ஷெப்பர்ட் டை அரை புவி சுற்றுப்பாதையில் மெர்க்குரி-ரெட்ஸ்டோன் 3 கலத்தில் பயணஞ் செய்ய செலுத்தியது. புவிச் சுற்றுப் பயணமானது அமெரிக்காவால் ஜான் க்ளென்னின் மெர்க்குரி-அட்லாஸ் 6 புவியை 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் திகதியன்று சுற்றிய போது சாதிக்கப்பட்டது.\nவாலண்டினா டெரஷ்கோவா விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி வாஸ்டாக் 6 இல் பயணஞ் செய்தவாறு புவியை 48 முறை 1963 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று சுற்றி வந்தார்.\nசீனா வாஸ்டாக் 1 செலுத்தப்பட்ட பிறகு 42 ஆண்டுகள் கழித்து ஒரு மனிதரை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி அன்று ஷென்சூ 5 விண்கலத்தில் (விண்வெளிப் படகில்) யாங் லீ பயணஞ் செய்ததை செலுத்தியது.\nமற்றொரு விண்வெளிப் பகுதியை அடைந்த முதல் செயற்கைப் பொருள் 1959 ஆம் ஆண்டு லூனா 2 ஆகும்.[6] மற்றொரு விண்வெளிப் பகுதிக்கு முதல் தானியங்கி தரையிறக்கம் 1966 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட லூனா 9[7] ஆகும். லூனா 10 மற்றொரு விண்வெளிப் பகுதிக்குச் சென்ற செயற்கை விண்கோள் ஆனது [8].\nமற்றொரு விண்வெளிப் பகுதிக்குச் சென்ற முதல் மனித தரையிறக்கமானது நிலவில் அப்போலோ 11 அதன் தரையிறக்கத்தை 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதியன்று நிகழ்த்தியப் போதானதாகும்.\nமுதல் வெற்றிகரமான கிரகங்களுக்கிடையிலான கடந்து பறத்தல் வெள்ளி கிரகத்திற்கு 1962 ஆம் ஆண்டின் மரைனர் 2 இன் கடந்து பறத்தலாகும் (நெருக்கமான அ���ுகுதல் 34,773 கிலோமீட்டர்கள்). இதர கிரகங்களுக்கான கடந்து பறத்தல் முதலில் 1965 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு மரைனர் 4 கலத்தாலும், 1973 ஆம் ஆண்டில் வியாழன் கிரகத்திற்கு பயனியர் 10 கலத்தாலும், 1974 ஆம் ஆண்டில் புதன் கிரகத்திற்கு மரைனர் 10 கலத்தாலும், 1979 ஆம் ஆண்டில் சனி கிரகத்திற்கு பயனியர் 11 கலத்தாலும், 1986 ஆம் ஆண்டில் யுரேனுஸ் கிரகத்திற்கு வயோஜர் 2 கலத்தாலும், 1989 ஆம் ஆண்டு நெப்டியூன் கிரகத்திற்கு வயோஜர் 2 கலத்தாலும் சாதிக்கப்பட்டது.\nமுதல் கிரகங்கிடையிலான மேற்பரப்பை அடையும் பயணம் குறைந்த பட்ச நிலத்தின் மேற்பரப்பு தரவுகளை மற்றொரு கிரகத்திலிருந்து விவரங்களை அளித்தது 1970 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகத்திலிருந்து விவரங்களை பூமிக்கு 23 நிமிடங்களுக்கு அளித்த வெனெரா 7 இன் தரையிறக்கமாகும். 1971 ஆம் ஆண்டு மார்ஸ் 3 பயணம் செவ்வாயில் மென்மையாக தரையிறக்கத்தை சாதித்து ஏறக்குறைய 20 வினாடிகளுக்கு விவரங்களையளித்தது. பின்னர் அதிக நீண்ட கால மேற்பரப்பு பயணங்கள் சாதிக்கப்பட்டன. அவற்றில் வைகிங் 1 றினால் 1975 முதல் 1982 வரையிலான ஆண்டுகளில் 6 ஆண்டுகளுக்கு மேலாக செவ்வாயின் மேற்பரப்பில் இயங்கியது மற்றும் வெனெரா 13 இன் 1982 ஆம் ஆண்டு வெள்ளியின் மேற்பரப்பிலிருந்து 2 மணி நேரங்களுக்கு மேலான கடத்தல் (சோவியத்தின் கிரக மேற்பரப்பு பயணங்களில் எப்போதுமான நீண்டது).\nதுவக்கக்கால விண்வெளி ஆய்வின் முக்கிய மனிதர்கள்[தொகு]\nபூமியின் வளி மண்டலத்தின் வெளிப்பகுதியில் கால் பதிக்கும் கனவு ஏவுகல தொழில்நுட்பத்தினால் முன் செலுத்தப்பட்டது. ஜெர்மன் V2 வே உந்து சக்தி மற்றும் கொள்கருவி தோல்விகளை கடந்தேறி விண்வெளியில் பயணித்த முதல் ஏவுகலமாகும். இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்கர்கள் மற்றும் சோவியத்துக்கள் ஆகிய இருவராலும் கைப்பற்றப்பட்டது, அதே போல அதன் வடிவமைப்பாளர்களையும். இத் தொழில் நுட்பத்தின் துவக்க உந்து சக்தியாக மேலும் வளர்த்தெடுக்க இருந்தது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கான போட்டியாகும் (ICBMகள்). அவை அணு ஆயுதங்களை நீண்ட-இலக்குகளுக்கு எடுத்துச் சென்று செலுத்த பயன்பட்டன, ஆனால் 1961 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் அதன் முதல் மனிதரை விண்வெளிக்கு செலுத்தியது, அமெரிக்கா தன்னளவில் ரஷ்யாவுடன் \"விண்வெளிப் போட்��ியில்\" ஈடுபடப்போவதாக அறிவித்துக் கொண்டது.\nகோன்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி, ராபர்ட் கோடார்ட், ஹெர்மான் ஓபெர்த் மற்றும் ரீன்ஹோல்ட் டில்லிங் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் ஏவுகல கலைக்கான அடித்தள வேலையை இட்டனர்.\nவெர்னர் வான் ப்ரான் நாஜி ஜெர்மனியின் இரண்டாம் உலகப் போரின் V-2 ஏவுகல திட்டத்தின் முன்னணி ஏவுகல பொறியாளராவார். போரின் கடைசி நாட்களில் அவர் ஜெர்மன் ஏவுகல திட்டத்தின் ஒரு பணியாளர் படையுடன் அமெரிக்க போர் முனைக்குச் சென்று அவர்களிடம் சரணடைந்தார், அமெரிக்க ஏவுகல மேம்பாட்டிற்கு பணி புரிய கொண்டு வரப்பட்டார். அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று முதல் அமெரிக்க விண்கோளான எக்ஸ்ப்ளோரர் 1 னை உருவாக்கி செலுத்திய குழுவை வழி நடத்தினார். வான் ப்ரான் பின்னர் நாஸாவின் மார்ஷல் விண்வெளிப்பயண மையத்தில் குழுவை நடத்தினார். அது சாட்டர்ன் V நிலவு ஏவுகலத்தை உருவாக்கியது.\nதுவக்கத்தில் விண்வெளிக்கானப் போட்டி பலமுறை செர்கி கோரோல்யோவ் வினால் வழி நடத்தப்பட்டது, அவரின் மரபு இனறு வரை சேவையளித்து வரும் R7 மற்றும் Soyuz ஆகியவற்றையும் உள்ளிடக்கியுள்ளது. கோரல்யோவ் முதல் விண்கோள், முதல் மானுடன்(மற்றும் முதல் மனுஷி) புவி சுற்றுப்பாதையில் இட்டது மற்றும் முதல் விண்வெளி நடை ஆகியவற்றின் பின்னணியில் திட்டமிட்டு செயலாற்றினார். அவரது இறப்பு வரை அவரது அடையாளம் நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட அரசு ரகசியம் ஆகும். அவரது தாயாருக்குக் கூட அவர்தான் ரஷ்ய விண்வெளித் திட்டத்திற்கு பொறுப்பானவர் என்பதை அறிந்திருக்கவில்லை.\nகெரிம் கெரிமோவ் சோவியத் விண்வெளித் திட்டத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். முதல் மனித விண்வெளி பயணத்தின் (வாஸ்டாக் 1) முன்னணி சிற்பியாக செர்கி கோர்ரொல்யோவ்வுடன் பின்னணியில் இருந்தார். கோரோல்யோவ்வின் இறப்பிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, கெரிமாவ் சோவியத் விண்வெளித் திட்டத்தின் முன்னணி அறிவியலாளராக ஆனார். 1971 முதல் 1991 வரை அவர் முதல் விண்வெளி நிலையத்தினை கொண்டு நிலைநிறுத்தியத்தியதற்கு பொறுப்பேற்றார். அதில் சல்யூட் மற்றும் மிர் தொடர் பயணங்களும் அவற்றின் 1967 முன்னோடிகளான காஸ்மோஸ் 186 மற்றும் காஸ்மோஸ் 188 ஆகியவற்றையும் உள்ளிட்டிருந்தது.[9][10]\nஅதில் இடம்பெற்ற இதர முக்கிய நபர்கள்:\nவேலண்டின் க்ளுஷ்கோ சோவி���த் ஒன்றியத்திற்கான தலைமை வடிவமைப்பு பொறியாளர் எனும் பாத்திரத்தை ஏற்றிருந்தார். க்ளுஷ்கோ துவக்கக் கால சோவியத் ஏவுகலத்தில் பயன்படுத்தப்பட்ட பல இயந்திரங்களை வடிவமைத்தார், ஆனால் கோரோல்யோவுடன் தொடர்ச்சியாக கருத்து வேறுபட்டு வந்தார்.\nவாசிலி மிஷின் இவர் செர்கி கோரோல்யோவ்வின் கீழ் தலைமை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். மேலும் கைப்பற்றப்பட்ட ஜெர்மனியின் V2 ஏவுகல வடிவத்தை பரிசோதித்த முதல் சோவியத்துக்களில் ஒருவராவார். செர்கி கோராலவ்வின் மறைவிற்குப் பிறகு, மிஷின் நிலவில் மனிதரை முதல் நாடாக சோவியத் ஒன்றியம் இடத்தவறியதிற்கு பொறுப்பாக்கப்பட்டார்.\nபாப் கில்ரூத் நாசா வின் சிறப்புப் பணி படையின் தலைவராவார். மேலும் 25 மனிதர்கள் பயணித்த விண்வெளி பயணங்களுக்கு இயக்குனராவார். கில்ரூத்தே ஜான் எஃப்.கென்னடியிடம் வெளிப்படையாகக் அமெரிக்க நிலவிற்கு பயணம் ஒன்றினைச் செய்ய பரிந்துரைத்தார். அது சோவியத் ஒன்றியத்திடமிருந்து விண்வெளி உயர்நிலையை மீட்பதற்காகும்.\nகிறிஸ்டோபர் சி. கிராஃப்ட், ஜூனியர். NASAவின் முதல் விண்வெளிப் பயண இயக்குநராவார். அவர் பயணத் திட்ட இயக்கத்தையும் அதனுடன் இணைந்த தொழில்நுட்பங்களையும் மற்றும் வழிமுறைகளையும் கண்காணித்தார்.\nமேக்சைம் ஃபெகட் புதனிற்குச் சென்ற விண்கோளினை வடிவமைத்தவராவார். அவர் ஜெமினி மற்றும் அப்போலோ விண்கோள்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார் மேலும் விண்கலத்தினை வடிவமைப்பதில் பங்களித்தார்.\n2000 ஆம் ஆண்டுகளில், விண்வெளி ஆய்விற்குப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன; அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையும் விண்வெளி ஆய்வு நோக்கங்களை கொண்டுள்ளன.\nவேற்றுலக உயிரினங்கள் மீதான ஆய்வு[தொகு]\nவேற்றுலக உயிரினங்களின் மீதான ஆய்வு என்பது பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்களின் பல்துறை நுண்ணாய்வாகும். வானவியல், உயிரியல் மற்றும் நிலவியல் அம்சங்களையும் கூட்டிணைத்துள்ளது.[11] அது அயலுலக உயிரியல் என்றும் அறியப்படுகிறது (கிரேக்கத்திலிருந்து έξω, அயல் , \"புற உலக\").[12][13][14] \"வேற்று உயிரினங்களின் இருப்பு\" எனும் வரையறையும் கூட பயன்படுத்தப்படுகிறது, ஆனால் துறை மரபுப்படி சரியானது அல்ல. ஏனெனில் கலைச் சொல் அகராதியின்படி அதன் பொருள் \"அயல் உயிரினங்களின் உயிரியல்\".[15] வேற்றுலக உயிரினங்கள���ன் ஆய்வாளர்கள் பூமியில் காணப்படக்கூடிய எவ்வொரு உயிரினத்தையும் விடவும் முழுமையாக இரசாயன ரீதியில் வேறுபட்டு இருக்கக் கூடிய சாத்தியத்தை கவனத்திற் கொள்ள வேண்டும்.[16]\n[அதே போல] ஞாயிறு கிரகமும் சமீப எதிர்காலத்தில் இயக்க ரீதியாக அநேகமாய் ஆராயப்படாது. விண்வெளிக்குச் செல்வதற்கான தலைப்பை இணைக்க காரணங்களில் ஒன்றாக [ஞாயிறைப்பற்றி] அதிகமாக அறிந்து கொள்வதும் உட்பட்டிருப்பதேயாகும். குறிப்பாக வளி மண்டலத்தை ஒருமுறைக் கடந்தவுடனும், பூமியின் காந்தபுலத்தை கடந்தவுடனும், இது சூரியக் காற்றிற்கும், அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சையும் அணுகக் கொடுக்கிறது. அக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பை அடைய இயலாதவையாகும். ஞாயிறானது பெரும்பாலான விண்வெளி பருவநிலையை உருவாக்குகிறது. அது பூமியின் மின் சக்தி உற்பத்தியையும் விநியோகக் கடத்தலையும் பாதிக்கலாம் மற்றும் விண்கோள்கள் மற்றும் விண்வெளியில் நுணுக்கமாக ஆய்வு செய்வதிலும் தலையிடுகிறது.\nபுதன் உள்ளடங்கிய கிரகங்களில் குறைந்தளவே ஆராயப்பட்டதாக இருக்கிறது. ஜனவரி 2008 வரை, மேரைனர் 10 மற்றும் மெஸ்ஸெஞ்சர் ஆய்வுப் பயணங்கள் மட்டுமே புதனை நெருக்கமாக உற்று ஆராய்ந்த பயணங்களாகும். மெஸ்ஸெஞ்சர் புதன் கிரகத்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி கடந்து பயணித்தது, அது மேரைனர் 10 1975 ஆம் ஆண்டு செய்த உற்று ஆராய்ச்சியை மேற்கொண்டு நன்கு சோதிக்கச் செய்ததாகும், (முன்செல், 2006பி). புதனுக்கான மூன்றாவது பயணம் 2020 ஆம் ஆண்டில் வருவதற்கு அட்டவணை இடப்பட்டுள்ளது, அந்த விண்வெளி ஓடமான பெப்பிகொலம்போ இரு நுணுக்கமான ஆய்வுகளை உள்ளிட்டிருக்கிறது. பெப்பிகொலம்போ ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகிய இருவருக்குமிடையிலான கூட்டு பயணத் திட்டமாகும். மெஸ்ஸெஞ்சர் மற்றும் பெப்பிகொலம்போ முழுமையாக்கும் தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அது அறிவியலாளர்களுக்கு மேரைனர் 10 விண்கோளின் கடந்த பயணங்களின் மூலம் கண்டறியப்பட்ட பலப் புதிர்களை புரிந்து கொள்ள உதவுவதாகும்.\nசூரிய குடும்பத்திலுள்ள இதர கோள்களுக்கான பயணங்கள் எரிசக்தியின் செலவினால் நிறைவேற்றப்படுகின்றன. அவை விண்வெளி ஓடத்தின் நிகர இயக்க வேகம் அல்லது டெல்டா-v (இயக்க வேகத்தில் மாற்றம்) யினால் விவரிக்கப்படுகிறது. ப��தனை அடைய ஒப்பீட்டு அளவில் அதிக டெல்டா-v தேவையின் காரணமாகவும் ஞாயிறுக்கான அதன் அருகாமையின் காரணமாகவும், அதனை ஆராய்வது கடினமானது மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிக நிலையற்றதாகும்.\nவெள்ளி கிரகங்கிடையிலான பயணங்களின் மற்றும் தரையிறங்கும் பயணங்களின் முதல் இலக்காகும். சூரிய குடும்பத்தின் மிக விரோதமான மேற்புற சூழலைக் கொண்டவற்றில் ஒன்றாக இருப்பினும் கூட, மற்ற சூரியக் குடும்பத்தின் கிரகங்களை விட அதற்கு அதிகமான தரையிறங்கும் பயணங்களை அனுப்பப்பட்டுள்ளதைக் கொண்டுள்ளது (ஏறக்குறைய அனைத்தும் சோவியத் யூனியனிடமிருந்து). முதல் வெள்ளி கடந்து போன பயணம் அமெரிக்கன் மேரைனர் 2 விண் ஓடத்தினுடையது; அது வெள்ளியை 1962 ஆம் ஆண்டு கடந்து சென்றது. மேரைனர் 2 பல இதர கடந்துபோகும் பயணங்களால் பின் தொடரப்பட்டது. பல விண்வெளி முகமைகள் பலமுறை இதர விண்வெளி பிரதேசங்களுக்கு செல்லும் போது வெள்ளியை கடந்து செல்லும் பயணங்களை பயன்படுத்தி புவியீர்ப்பு விசை ஏற்படுத்திக் கொடுக்கும் உதவியைப் பெறுகின்றன. 1967 ஆம் ஆண்டு வெனெரா 4 முதல் முறையாக நேரடியாக உள் நுழைந்து வெள்ளியின் வளி மண்டலத்தை நுணுக்கமாக ஆராய்ந்ததாகும். 1970 ஆம் ஆண்டு வெனெரா 7 முதல் முறையாக வெற்றிகரமாக வெள்ளியின் மேற்புறத்தைத் அடைந்ததாகும். மேலும் 1985 ஆம் ஆண்டின் வாக்கில் எட்டு கூடுதல் வெற்றிகரமான வெள்ளி தரையிறங்களில் தொடர்ந்தது. அவை படங்கள் மற்றும் இதர நேரடி மேற்பரப்பு பற்றிய தரவுகளை அளித்தன. 1975 ஆம் ஆண்டின் சோவியத் ஒன்றியத்தின் வெனெரா 9 சுற்றுப் பாதை கலத்தினைத் துவங்கி பத்து வெற்றிகரமான சுற்றுப் பாதை பயணங்கள் வெள்ளிக்கு அனுப்பப்பட்டன. அவை வெள்ளியின் மேற்பரப்பை ஆராய்ந்த பின்னர் வந்த பயணங்களில் வெள்ளியின் மேற்பரப்பைப் படமெடுக்க மங்கலான மேற்பரப்பை துளைத்துப் படமெடுக்க பொருளுணர்க் கருவியைக் கொண்டு செய்து முடித்ததை உள்ளிட்டிருந்தன.\nவிண்வெளி ஆய்வானது புவியை அதன் சொந்த முறையில் ஓர் விண்வெளிக் கிரகமாக புரிந்து கொள்ள கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. புவி சுற்றுப்பாதை பயணங்கள் புவியைப் பற்றிய தரவுகளைத் தரலாம். அத்தகைய தரவுகளை வெறும் நிலத்திலிருந்தான இடமேற்குறிப்புக்களினால் பெறுவது கடினமானது அல்லது சாத்தியமற்றது.\nஓர் எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் முதல் செயற்கை விண்கோளான எக்ஸ்ப்ளோரர் 1 வான் ஆலன் இடைநிலைப்பகுதியின் இருத்தலை கண்டுபிடிக்கும் வரை அவற்றைப் பற்றி தெரியாது. இத்தகைய இடை நிலைப்பகுதிகள் பூமியின் காந்தப்புலங்களால் சூழப்பட்டு கதிரியக்கத்தை கொண்டுள்ளன, அவை தற்போது 1000 கிலோ மீட்டர்களுக்கு மேலான சாத்தியமற்ற உயரத்தில் வாழக்கூடிய விண்வெளி நிலையங்களை கட்டுவிப்பதைக் கொடுக்கிறது. இந்த முந்தைய எதிர்பாராத கண்டுபிடிப்பால், ஒரு பெரும் எண்ணிக்கையிலான புவி நுண்ணோக்க விண்கோளங்கள் குறிப்பாக புவியை விண்வெளி அடிப்படையிலான பார்வையிலிருந்து ஆராய நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய விண்கோளங்கள் கணிசமாக புவித்தளத்தின் அற்புதங்களை புரிந்து கொள்வதற்கு பங்களித்தது. ஒரு எடுத்துக்காட்டாக, பூமியின் வளிமண்டலத்தை ஆராய்ந்து வந்த செயற்கை விண்கோளினால் ஓஸோன் படலத்தின் ஓட்டை கண்டறியப்பட்டது, மேலும் செயற்கை விண்கோள்கள் தொல்லியல் ஆய்வுத் தளங்களையும் அல்லது புவியியல் படிமங்களையும் கண்டறிய அனுமதிக்கப்படுகின்றன, அவை வேறுவகையில் அடையாளம் காணப்படுவது கடினமானது அல்லது சாத்தியமானது.\nபூமியின் நிலவு முதலாவதான விண்வெளி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விண்வெளி கிரகமாகும் (பூமி தன்னைத் தவிர). அதனிடம் முதலாவதான தூரத்திலுள்ள விண்வெளி கிரகமாக நெருங்கி பறக்க, சுற்றி வர மற்றும் விண்வெளி ஓடத்தினால் தரையிறங்கப்பட்ட மற்றும் மனிதரால் வருகைத் தரப்பட்ட ஒரேயொரு தூரத்து விண்வெளி கிரகமாகும்.\n1959 ஆம் ஆண்டு சோவியத்துக்கள் நிலவின் தூரத்து பக்கத்தின் முதல் படிமங்களை பெற்றது. அவை மனிதருக்கு அதற்கு முன்னர் காணப்படாதவையாகும். நிலவிற்கான அமெரிக்க ஆய்வு 1962 ஆம் ஆண்டில் ரேஞ்சர் 4 தாக்கத்தின் மூலம் துவங்கியது. 1966 ஆம் ஆண்டு துவங்கி சோவியத்துக்கள் வெற்றிகரமாக நிலவில் எண்ணற்ற தரையிறக்க விண்கோள்களை நிறுத்தியது. அவை நிலவின் மேற்புறத்திலிருந்து தரவுகளைப் பெற இயல்பவையாகும். நான்கே மாதங்கள் கழித்து, சர்வேயர் 1 வெற்றிகரமான அமெரிக்க தரையிறக்கங்களின் துவக்கத்தைக் குறித்தது. சோவியத் மனிதரற்ற விண் பயணங்கள் 70 களின் துவக்கத்தில் லுனோகோட் திட்டத்தில் முடிவடைந்தது. அதில் மனிதரற்ற முதல் அலைந்து திரியும் இயந்திரத்தினை உட்கொண்டிருந்தது. மேலும் வெற்றிகரமாக நிலவின் ��ண் மாதிரிகளை பூமிக்கு ஆய்விற்கு திரும்பக் கொண்டு வந்தது. இது முதலாவது (இன்றுவரை மட்டும்) வேற்று கிரக மண் மாதிரிகளை பூமிக்கு தானியங்கி முறையில் திரும்பக் கொண்டு வந்ததாகும். மனிதரற்ற நிலவின் ஆய்வு பல்வேறு நாடுகளில் இடைவெளி விட்டு நிலவினைச் சுற்றி வரும் கோள்களை நிறுத்தியதுடன், இந்தியாவின் 2008 நிலவின் தாக்கம் நுண்ணாய்வினையும் தொடர்ந்திருந்தது.\nநிலவின் மனிதர் தாங்கிய ஆய்வு 1968 ஆம் ஆண்டு அப்போலோ 8 விண்வெளிப் பயணத்தில் நிலவினை வெற்றிகரமாக சுற்றி வந்தது, முதல் முறையாக மனிதரால் வேற்று கிரகத்தினை சுற்றி வந்ததாகும். 1969 ஆம் ஆண்டில் அப்போலோ 11 பயணம் முதல் முறையாக மனிதர் மற்றொரு உலகில் காலடி வைத்ததை அடையாளமிட்டது. இருப்பினும் மனிதர் தாங்கிய நிலவு ஆய்வு நீண்டக் காலம் தொடரவில்லை. அப்போலோ 17 இன் 1972 ஆம் ஆண்டு பயணம் கடைசி முறையாக மனிதர் நிலவிற்கு எந்த வடிவத்திலும் வருகைத் தருவதை அடையாளமிட்டது; மேலும் சமீப எதிர்காலத்தில் எவ்வொரு நேரத்திலும் மனிதர் விண்வெளி ஆய்வு திட்டமிடப்பட்டிருக்கவில்லை.\nமுதன்மைக் கட்டுரை: Exploration of Mars\nசெவ்வாயின் ஆய்வு சோவியத், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பான் ஆகிய ஆய்வு திட்டங்களின் (பின்னர் ரஷ்யா) முக்கிய பகுதியாகும். டஜன் கணக்கான இயந்திரங்களிலான விண் ஓடங்கள் 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து செவ்வாயை நோக்கி சுற்றுப்பாதைக் கலங்கள், தரையிறக்க கலங்கள் மற்றும் அலைந்து திரியும் இயந்திரங்கள் போன்றவற்றை உள்ளிட்டது. இத்தகைய பயணங்கள் தற்போதைய நிலைகளைப் பற்றிய தரவுகளை சேகரிப்பது மற்றும் செவ்வாயின் வரலாறு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. அறிவியல் சமூகத்தினால் எழுப்பப்படும் கேள்விகள் செவ்வாயைப் பற்றிய சிறப்பாக புரிந்து கொள்ளுதலை கொடுப்பது மட்டுமின்றி பூமியின் கடந்த காலம், சாத்தியப்படக்கூடிய எதிர்காலம் பற்றிய ஆழமான பார்வையை மேற்கொண்டு அளிக்கவும் கூடச் செய்கிறது.\nசெவ்வாயின் ஆய்வு கணிசமான நிதிச் செலவுகளுடன் வருகிறது ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு விண் கலங்கள் செவ்வாய்க்கு செல்ல முன் கூட்டியே செல்ல தீர்மானிக்கபட்டவை அவற்றின் பயணங்களை முடிக்கும் முன்பே தோல்வியுற்றன; அவற்றில் சில துவங்கும் முன்பே கூட தோல்வியுற்றன. அது போன்ற உயர் தோல்வி விகிதங்க��் கிரகங்களுக்கிடையிலான பயணத்தில் ஏராளமான மாறிலிகள் மற்றும் சிக்கல்களுக்கு உள்ளடங்கியுள்ளவற்றிற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. மேலும், ஆய்வாளர்கள் வேடிக்கையாக பால் மண்டலத்தைச் சார்ந்த பிணம் தின்னும் பேய்கள் [17] என பேசுவதற்கு வழிவிட்டது. அவை செவ்வாய் மீதான நுணுக்கமான ஆய்வினை உணவாகக் கொண்டு உயிர் வாழ்கிறது. இவ்விஷயம் ஒழுங்கு முறைச் சாராத விதத்திலும் கூட செவ்வாயின் சாபம்|செவ்வாயின் சாபம் எனவும் அறியப்படுகிறது.[18]\nமுதன்மைக் கட்டுரை: Exploration of Phobos\nரஷ்ய விண்வெளி ஆய்வுப் பயணமான போபோஸ்-கிரண்ட் 2011 ஆம் ஆண்டில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது[19], ஹாடர் பேடர் பெக் கம்மின் ஆய்வினை துவங்கும். போபோஸ் மற்றும் மார்ஷியன் வேற்றுக் கிரகங்களின் சுற்றுப்பாதையில் சென்று, செவ்வாயின் நிலவுகள் அல்லது குறைந்தப் பட்சம் போபோஸ்கள் \"இடைநிலை நிறுத்தப் பகுதிகளாக\" செவ்வாய்க்குச் பயணிக்கும் விண்கப்பலகளாக இருக்குமா எனும் ஆய்வினைச் செய்யலாம்.[20]\nவியாழனின் ஆய்வு நாஸாவின் தானியங்கி விண்கலங்களையே தனித்துக் கொண்டிருந்தன, அவை கிரகத்திற்கான விஜயத்தை 1973 ஆம் ஆண்டிலிருந்து கொண்டிருந்தன. ஒரு அதிகப் பெரும்பாலான பயணங்கள் \"கடந்து பயணிப்பவை\", அதில் தரையிறக்கத்துடன் கூடிய நுண்ணோக்கம் அல்லது சுற்றுப் பாதையில் உள் நுழையும் பயண இன்றி விரிவான நுண்ணோக்கங்களைக் கொண்டவை; கலிலியோ விண்வெளிக்கலம் ஒன்று மட்டுமே கிரகத்தினை சுற்றி வந்ததாகும். வியாழனிடம் ஒப்பிடுகையில் சிறிய பாறை உள்மையப்பகுதி மற்றும் உண்மையான கெட்டித் தரை மேற்பகுதியையும் மட்டுமே கொண்டுள்ளது, ஆக ஒரு தரையிறங்கும் பயணம் கிட்டத்தட்ட சாத்தியமற்றது.\nவியாழனை பூமியிலிருந்து அடைய டெல்டா-v யின் 9.2 கிமீ/வி இயக்க வேகத்தினை வேண்டுகிறது,[21] அது பூமியின் கீழ் சுற்றுப்பாதையினை அடையத் தேவைப்படும் 9.7 கிமீ/வி இயக்க வேகத்துடன் ஒப்பத்தக்கது.[22] அதிர்ஷ்டவசமாக, கிரகங்களைக் கடந்து செல்வதன் மூலமான புவியீர்ப்பு விசையின் உதவியை வியாழனை அடையத் தேவையான சக்தியின் அளவைப் குறைக்கப் பெறப் பயன்படுத்தப்படலாம். எனினும், குறிப்பிடத்தக்க வகையிலான நீண்ட விண்வெளிப் பயண நேரத்தின் செலவில் இருக்கும்.[21]\nவியாழன் 60 ற்கும் மேற்பட்ட அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டிருக்கும், அவற்றில் ஏற்கனவே ஒப்பீட்டளவில் அவற்றைப் பற்றி சிறிதளவு அறியப்பட்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: Exploration of Saturn\nசனி நாஸாவினால் செலுத்தப்பட்ட மனிதரற்ற விண்கலம் ஒன்றின் மூலம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, அதில் ஒன்று (காசினி-ஹூய்ஜென்ஸ்) இதர விண்வெளி முகமைகளுடன் திட்டமிடுதல் மற்றும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட பயணத்தை உள்ளிட்டிருந்தது. இத்தகைய பயணங்களில் 1979 ஆம் ஆண்டின் பயனீர் 11, 1980ஆம் ஆண்டின் வாயேஜர் 1, 1982 ஆம் ஆண்டின் வாயேஜர் 2 மற்றும் காசினி விண்கலம் 2004 ஆம் ஆண்டில் சுற்றுப்பாதையில் நுழைந்தது மற்றும் அதன் பயணத்தை நன்கு 2010 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவது ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nசனி குறைந்த பட்சம் 60 விண்கோள்களைக் கொண்டுள்ளது, இருந்தாலும் கூட சரியான எண்ணிக்கை விவாதத்திற்குரியது. சனியின் வளையங்கள் எண்ணற்ற எண்ணிக்கையிலான பல்வேறு அளவுகளையுடைய தனித்த சுற்றுப்பாதை கிரகங்களைக் கொண்டு செய்யப்பட்டதாகும். அதில் மிகப்பெரிய நிலவு டைட்டன். டைட்டன் சூரிய குடும்பத்திலுள்ள நிலவுகளில் ஒரே ஒன்றாக அடர்த்தியான வளி மண்டலத்தினை பூமியை விட தடித்ததைக் கொண்டுள்ளதின் தனித்துவத்துடனுள்ளது. காசினி விண்வெளிகலத்திலிருந்து நிறுத்தப்பட்ட ஹூய்ஜென்ஸ் நுண்ணோக்கு ஆய்வு மற்றும் அதன் வெற்றிகரமாக டைட்டன் தரையிறக்கத்தின் விளைவாக, டைட்டன் ஒரே ஒரு நிலவாக வெற்றிகரமாக ஒரு தரையிறக்கக் கருவியுடன் ஆராயப்பட்ட தனித்துவத்தைக் கொண்டுள்ளது (பூமியின் நிலவினைத் தவிர்த்து).\nமுதன்மைக் கட்டுரை: Exploration of Uranus\nயுரேனஸ்சின் ஆய்வு முழுமையாக வாயேஜர் 2விண்கலத்தின் மூலமானதே-தற்போது வேறெந்த விஜயங்களும் திட்டமிடப்படாத நிலையில். அது தனது 97.77° அச்சு சாய்வில் இருக்கையில், அதன் துருவப் பிரேதேசங்கள் சூரிய ஒளிக்கோ அல்லது இருளுக்கோ நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன; அறிவியலாளர் யுரேனஸ்சில் என்ன எதிர்பார்ப்பது என்பதில் உறுதியற்று உள்ளனர். யுரேனஸ்சிற்கு நெருக்கமான அணுகல் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 24 திகதியன்று ஏற்பட்டது. வாயேஜர் 2 கிரகத்தின் தனித்தன்மை வாய்ந்த வளிமண்டலம் மற்றும் காந்தப் புலக் களம் ஆகியவற்றை ஆராய்ந்தது. வாயேஜர் 2 அதன் வளைய அமைப்பை ஆராய்ந்தது மற்றும் யுரேனுஸ்சின் நிலவுகளையும் ஆராய்ந்தது. அதில் அனைத்து முன்பு அறியப்பட்ட நிலவுகளையும் உள்ளிட்டிருந்தது, அதே போல கூடுதலான பத்து முன்பறியப்படாத நிலவுகளையும் கண்டு பிடித்தது.\nயுரேனஸ்சின் படங்கள் ஒத்ததன்மையுள்ள தோற்றமுடையவை; வெளிப்படையாகக் காணப்படுகிற வியாழனின் பரபரப்பூட்டுகிற புயல்களையோ அல்லது சனியின் வளிமண்டல பட்டைத் தகடுகளையோ அறிகுறிகளற்று உள்ளது. கிரகத்தின் படங்களில் சில மேகங்களை அடையாளம் காணக்கூட கடும் முயற்சி தேவைப்படுகிறது. இருப்பினும் கூட, யுரேனஸ்ஸின் காந்தப் புலம் முழுமையாக தனித்தன்மை வாய்ந்தது மேலும் கிரகத்தின் வழக்கமற்ற அச்சு சாய்வினால் தடங்கானா ஆழத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. முரண்பாடாக யுரேனஸ்ஸின் தன்னளவிலான அடக்கமான தோற்றத்துடன் இருக்கையில், யுரேனஸ் நிலவுகளின் திகைக்க வைக்கும் படங்களில், மிராண்டா வழக்கமற்று நில அமைப்பியல் வகையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கான சாட்சியத்தை உள்ளிட்டவைகளுடன் பெறப்பட்டப்பட்டுள்ளது.\nநெப்டியூனின் ஆய்வு வாயேஜர் 2 இன் கடந்து பறத்தலில் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 வது திகதியன்று துவங்கியது, அது 2009 ஆம் ஆண்டு வரையில் அமைப்பிற்கு ஒரேயொரு விஜயமாக உள்ளது. நெப்டியூன் புவிச்சுற்றின் சாத்தியம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிற எந்தவொரு பயணங்களும் தீவிரமான சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nஇருந்தாலும் 1986 ஆம் ஆண்டில் வாயேஜர் 2 இன் விஜயத்தின் போது அதிகபட்சமாக சமமான தோற்றத்துடனிருந்த நெப்டியூன் சில எதிர்பார்ப்புகளுக்கு வழிவிட்டது. நெப்டியூன் சில காணக்கூடிய வளி மண்டல விஷயங்களையும் கொண்டுள்ளது என்பதுவே அது. வாயேஜர் 2 நெப்டியூன் தெளிவான பட்டைத் தகடுகளையும், காணக்கூடிய மேகங்களையும், விண்ணொளிகளையும் மேலும் மறைந்திருக்கும் சூறாவளி எதிர்ப்பு இயற்கை சீற்ற அமைப்பையும் கூடவும் வியாழனின் பெரும் பள்ளம் அளவிற்கு போட்டியுடையதாக மட்டுமே இருப்பதையும் கண்டறிந்தது. நெப்டியூன், சூரிய குடும்பத்தின் எந்தவொரு பிற கிரகங்களையும் விட அதி வேகமான காற்று வேகத்தை, 2,100 கிமீ/ம என்றளவில் அதிகமாக அளக்கப்பட்டதைக் கொண்டது என்பதும் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.[23] வாயேஜர் 2 நெப்டியூனின் வளையம் மற்றும் நிலவு அமைப்பினைக் கூட ஆராய்ந்தது. அது நான்கு முழுமையான வளையங்களையும் கூடுதலான ஒரு பகுதியை மட்டுமே கொண்ட வளைய \"வட்டவில்\"கள் நெப்டியூனைச் சுற்றியுள்ளதையும் கண்டுபிடித்தது. நெப்டியூனின் முன்பு அறியப்பட்ட மூன்று நிலவுகளை ஆராய்வதுடன், வாயேஜர் 2 முன்பு அறியப்படாத ஐந்து நிலவுகளையும் கூட கண்டறிந்தது, அதில் ஒன்று, ப்ரேடூயுஸ், அவ்வமைப்பின் இரண்டாம் பெரிய நிலவு என்பது நிரூபிக்கப்பட்டது. வாயேஜரிடமிருந்து பெறப்பட்டத் தரவு நெப்டியூனின் பெரிய நிலவு டிரைடன் கூய்ப்பர் நிலப்பகுதியின் பொருள் என்பதை மேற்கொண்டு வலுப்படுத்தியது.[24]\nமுதன்மைக் கட்டுரை: Exploration of Pluto\nகுள்ள கிரகமான ப்ளூட்டோ (2006 [25] ஆம் ஆண்டு அக்டோபர் வரையில் ஐ ஏ யூ(IAU) வினால் மறுவரையறை செய்யப்படும் வரை ஒரு கிரகமாக கருதப்பட்டது) விண்வெளிகலங்களுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை பூமியிலிருந்து அதன் பெருந்தொலைவு (பொருந்தத்தக்க பயண நேரங்களுக்கான உயர் வேகத்தினை தேவைப்படுத்தல்) மற்றும் சிறிய அளவு (தற்போதுள்ளப்படி சுற்றுப்பாதையை பிடிப்பதற்கு மிகக் கடினம்) ஆகிய காரணங்களினால் அளிக்கிறது. வாயேஜர் 1 ப்ளூட்டோவிற்கு சென்றிருக்க முடியும், ஆனால் கட்டுப்பாட்டாளர்கள் அதற்கு பதிலாக சனி கிரகத்தின் நிலவான டைட்டனுக்கு அருகே கடந்து பறக்க விரும்பினர், அதன் விளைவாக ப்ளூட்டோவின் கடந்து பறத்தலுக்கான பொருத்தமற்ற பயணப்பாதையில் சென்றது. வாயேஜர் 2 டிடம் ப்ளூட்டோவினை அடைய நம்பத்தகுந்த பயணப்பாதை இருந்ததில்லை.[26]\nஅதன் நடுவாந்திர அளவிலும், திண்மையிலும் தூரத்து பனியுறைந்த கிரகங்களின் புதிய மற்றும் வளரும் வகைகளில், முன்னணியிலுள்ள மற்றும் அருகாமையிலுள்ள உறுப்பினராகவும், மீதமுள்ள எட்டு கிரகங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலாக எரிகற்கள் என வரையறுக்கப்பட்ட சிறிய பாறை பொருட்களுக்கு (மேலும் துணை பிரிவு வகையில் முக்கிய முதல் உறுப்பினர், சுற்றுப்பாதையினால் வரையறுக்கப்பட்டு, \"ப்ளூட்டினோஸ்\" என அறியப்பட்ட) இடையிலிருக்கும்படியாக மறு வகைப்படுத்தலும், இருந்தாலும் கூட ப்ளூட்டோ பெரும் ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது. ஒரு ஆழமான அரசியல் யுத்தத்திற்குப் பிறகு, நியூ ஹாரிசன்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ப்ளூட்டோ விண்வெளிப் பயணம் அமெரிக்க அரசிடமிருந்து 2003 ஆம் ஆண்டு நிதியுதவியைப் பெற்றது.[27] நியூ ஹாரிசன்ஸ் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 19 திகதியன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் முற்���குதியில் கலம் வியாழனிடமிருந்து ஈர்ப்பு உதவியைப் பயன்படுத்திக் கொண்டது. அதன் ப்ளூட்டோவின் அருகாமைக்கான அணுகல் 2015 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதியாகும்; ப்ளூட்டோவின் மீதான அறிவியல் உற்று நோக்கங்கள் அருகாமைக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே துவங்கும் மேலும் சந்திற்பிற்கு பிறகு குறைந்தது ஒரு மாதமாவது தொடரும்.\nமுதன்மைக் கட்டுரை: Eris (dwarf planet)\nஈரிஸ் சூரிய குடும்ப அமைப்பின் பெரிதும் அறியப்படுகிற குள்ள கிரகமாகும். மேலும் சூரியனை நேரடியாக சுற்றி வரும் ஒன்பதாவது பெரிய கிரகமாகும், 2005 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் பாலோமர் விண்வெளி ஆய்வு நிலையத்தால் கண்டறியப்பட்டது. ஈரிஸ் ஏறக்குறைய விட்டத்தில் 2,500 கிலோமீட்டர்களும் 27% உருவத்தில் ப்ளூட்டோவை விட பெருத்ததாகும். அதனிடம் ஒரு நிலவு டிஸ்னோமியா என்று பெயர் கொண்டது உள்ளது. சூரியனிடமிருந்து தற்போதைய தொலைவு 96.7 AU, ப்ளூட்டோவை விட தோராயமாக மூன்று மடங்கு கூடுதலாகும். சில விதிவிலக்குகளுடனான வால் நட்சத்திரங்களைத் தவிர இந்த ஜோடி சூரிய குடும்பத்தில் அறியப்பட்ட இயற்கை விண்வெளி கிரகங்களில் மிக அதிக தூரமானது.\nமுதன்மைக் கட்டுரை: Ceres (dwarf planet)\nசெரஸ் தொடர்புடைய வகையில் தற்போது ஆய்விற்கு குறைந்தளவே உட்பட்டு உள்ளது, ஆனால் 2015 நாஸாவின் டான் விண்வெளி நுண்ணாய்வு வருகை தருவது எதிர் நோக்கப்பட்டுள்ளது மேலும் குள்ள கிரகத்தின் சுற்றுப்பதையில் நுழையவும் உள்ளது.\nவிண்வெளி பயணங்கள் துவங்கும் வரை, எரிகற்களின் நில அமைப்பிலுள்ளவை பெரிய தொலை நோக்கியில் கூட வெறும் எரிச்சலூட்டும் வெளிச்சங்களே. அவற்றின் வடிவங்கள் மற்றும் பிரதேசம் மர்மமாக நிலைபெற்றிருந்தன. சில எரிகற்கள் நுண்ணாய்வு கலங்களால் விஜயம் செய்யப்படுகிறது, அவற்றில் முதலாவது கலிலியோ ஆகும், அது இரண்டை 1991 ஆம் ஆண்டில் 951 காஸ்பரா, அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் 243 இடா ஆகியவற்றை கடந்து பறந்தது. இவை இரண்டும் கலிலியோவின் வியாழனிற்குச் செல்லும் திட்டமிட்ட பயணப்பாதைக்கு போதுமான நெருக்கத்தில் இருக்கிறது. எனவே அவற்றை ஒப்புக்கொள்ளக்கூடிய செலவில் விஜயம் செய்வது இயலும். முதல் எரிகல்லிற்குள்ளான தரையிறக்க்ம் 2000 ஆம் ஆண்டு நியர் ஷூமேக்கர் நுண்ணாய்வால், கிரகத்தினை சுற்றி வந்து ஆய்வு செய்த பிறகு நிகழ்த்தப்பட்டது. குள்ள கிரகமான செரஸ் மற்றும் எரிகல்லான 4 வெஸ்டா, மூன்று பெரிய எரிகற்களின் இரண்டு, நாஸாவின் டான் பயணத்தின் இலக்குகளாகும். அது 2007 ஆம் ஆண்டு செப்டம்பரில் துவங்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: Space advocacy\nதேசிய விண்வெளி ஆய்வு முகமைகளால் செய்யப்பட்ட ஆய்வுகள், குறிப்பாக நாஸா மற்றும் ஆர் கே ஏவினால் போன்றவை, அரசின் செலவுகளை நியாயப்படுத்த ஆதரவாளர்கள் சுட்டும் காரணங்களில் ஒன்றாகும். நாஸாவின் திட்டங்களின் பொருளாதார பகுப்பாய்வுகள் பலமுறை தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார பலன்களை காட்டியுள்ளன (தற்செயலாய் நிகழும் நன்மைகள் போன்றவை), திட்டத்திற்கான செலவை விட பலமடங்கு வருவாயை உருவாக்குகின்றன.([28]\nமற்றொரு கோரலானது விண்வெளி ஆய்வானது மனித குலத்திற்கு அவசியமானது மேலும் நமது வாழும் கிரகத்தில் தங்கியிருப்பது நம்மை பேரழிவிற்கு இட்டுச் செல்லும். சில காரணங்கள்- இயற்கை வளங்களின் போதாமை, வால் நட்சத்திரங்கள், அணு ஆயுதப் போர் மற்றும் உலகம் முழுதுமான தொற்று நோய்கள். ஸ்டீபன் ஹாக்கிங், பெயர் பெற்ற பிரிட்டிஷ் இயற்பியற் கருத்தாக்கவாதி, \"நான் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு மனித இனம் வாழும் என்று நினைக்கவில்லை, நாம் விண்வெளிக்கு பரவி நீடித்தாலொழிய. ஆகப் பல விபத்துக்கள் ஒரு ஒற்றை கிரகத்தின் வாழ்வில் சம்பவிக்கலாம். ஆனால் நானொரு நன்நம்பிக்கையாளன். நாம் நட்சத்திரங்களை அடையச் செய்யலாம்,\" என்று கூறினார்.[29]\nநாஸா தொடர்ச்சியாக பொதுச் சேவை அறிவிக்கைகளை காணொளியாக விண்வெளி ஆய்வு கருத்தாக்கத்தை ஆதரித்து தயாரித்தது.[30]\nஒட்டுமொத்தமாக, பொது மக்கள் பெருவாரியாக மனிதர் செல்லும், செல்லாத விண்வெளி ஆய்வுகளை ஆதரிப்பதில் நிலைத்து நிற்கின்றனர். 2003 ஆம் ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட அசோசியேடட் பிரஸ் கருத்துக் கணிப்புப் படி 71 % அமெரிக்க குடிமக்கள் விண்வெளி திட்டம் \"ஒரு நல்ல முதலீடு\" என, அவ்வாறு ஒப்புக்கொள்ளாத 21% பேருடன் ஒப்பிடுகையில் ஒப்புக் கொண்டனர்.[31]\nஆர்தர் சி. கிளார்க் (1950) தனது புனைக்கதையற்ற அரை-நுட்ப தனி நூல் ஒன்றான இண்டெர்ப்ளானிடெரி ப்ளைய்ட் டில் மனித விண்வெளி ஆய்விற்கான தூண்டல்களை ஒரு சுருக்கமாக அளித்தார்.[32] அவர் மனித இனத்தின் தேர்வானது அவசியமாக பூமியின் விரிவு விண்வெளியில் நீடிப்பதற்கும் பண்பாட்டுத் தேக்கம் (மேலும் இறுதியில் உயிரியல் ரீதியில்) மற்றும் அ��ிதலுக்கும் எதிராக இடைப்பட்டது என வாதிட்டார்.\nகாலஞ்சென்ற இயற்பியற்வாதியும் நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் ஃபெயின்மேன் போன்ற விமர்சகர்கள் மனித விண்வெளி (பொதுவாக விண்வெளி ஆய்விலிருந்து இயந்திர வகையிலான ப்யணங்கள் போன்றவற்றை விவரிப்பது என்பதாக) பயணம் எந்தவொரு பெரிய அறிவியல் பெரும் முன்னேற்றங்களையும் சாதிக்கவில்லை.[33]\nவிண்வெளிப் பயணம் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளிக் கலத்தின் பயணத்தை வெளிப்புற விண்வெளிக்கு உள்ளும் கடந்தும் சாதிப்பதற்காகும்.\nவிண்வெளிப் பயணமானது விண்வெளி ஆய்வில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வணிக ரீதியிலான நடவடிக்கைகளான விண்வெளி சுற்றுலாவாண்மை மற்றும் விண்கோள் தொலைத்தொடர்புகளிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. அத்தோடான வணிக நோக்கமற்ற விண்வெளிப் பயணங்களில் உள்ளிட்டவை விண்வெளி நுண்ணோக்க ஆய்வகங்கள், இராணுவ உளவு விண்கோள்கள் மற்றும் இதர பூமி நுண்ணோக்கு கோள்கள்.\nஒரு விண்வெளிப் பயணம் வழக்கமாக ஏவுகலத்தின் செலுத்தத்துடன் துவங்குகிறது. அது புவியீர்ப்பு விசையினை கடந்து செல்ல துவக்க உந்துதலைத் தருகிறது மற்றும் பூமியின் மேற்புறத்திலிருந்து விண்வெளிக் கலத்தை முன்னோக்கிச் செலுத்துகிறது. விண்வெளியை ஒருமுறை அடைந்தவுடன் விண்கலத்தின் அசைவு- முன்னோக்கி செல்லாமல் மற்றும் முன்னோக்கி செல்லும் போது-விண்வெளி இயங்கியல் என்றழைக்கப்படும் கல்வித் துறையினால் கவரப்படுகிறது. சில விண்வெளி கலங்கள் விண்வெளியில் காலவரையற்று நிலை பெற்றிருக்கின்றன, சில வளி மண்டலத்திற்குள்ளே மறுநுழைகையில் சிதைவுறுகின்றன, மேலும் மற்றவை கிரக அல்லது நிலவின் மேற்பரப்பை தரையிறங்குதலுக்கோ அல்லது ஆழமாக பதிக்கச் செய்யவோ அடைகின்றன.\nவிண்கோள்கள் ஏராளமான எண்ணிக்கையிலான நோக்கங்களுக்கு பயன்படுகின்றன. பொது வகைகளில் அடங்குபவை புவிக்கான இராணுவ (உளவு) மற்றும் குடிமை நுண்ணோக்கு விண்கோள்கள், தொலைத் தொடர்பு விண்கோள்கள், வழிசெலுத்து விண்கோள்கள், வானிலை விண்கோள்கள் மற்றும் ஆய்வு விண்கோள்கள் ஆகியனவாகும். புவிச் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்வெளி நிலையங்கள் மற்றும் மனித விண்கலங்கள் ஆகியனக் கூட விண்கோள்கள் ஆகும்.\nவிண்வெளியை இராணுவமயமாக்குவது 1960 களிலிருந்து நடந்தேறி வருகிறது. மேல��ம், தற்போது விண்வெளியை ஆயுதமயமாக்குதலாக உருவாகி வருகிறது. அது உண்மையில் விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்ட நாடுகளால் இறுதியான இராணுவ சாதகங்களுக்கு ஆயுதங்களை இடச் செய்வதுடன் தொடர்புடையது.\nஇராணுவ நடவடிக்கைகள் நிச்சயமாக விண்வெளியில் நடந்திருந்தடுடன் விண்வெளி பல இராணுவ விண்கலத்திற்கு இயக்கச் செயலுக்கான இடமாகும் (படம்பிடித்தல் மற்றும் தொலைத் தொடர்பு விண்கோள்கள் போன்றவை) அல்லது ஒரு ஆயுதங்களுக்கான தற்காலிக இடமாற்ற சாதனம் (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றிற்கு), விண்வெளியில் பேரளவிலான செயலாற்றலுடைய ஆயுதங்களின் நிரந்தர நிலைநிறுத்தம் எப்போதும் நிகழ்ந்ததில்லை.\nமுதன்மைக் கட்டுரை: Space colonization\nவிண்வெளி காலனியாதிக்கம், விண்வெளி நிலைத்தங்கல் மற்றும் விண்வெளி மனிதமயமாக்கல் என்றும் கூட அழைக்கப்படுகிறது. அது நிரந்தரமான தன்னாட்சி (தன்னிறைவான) மனிதக் குடியிருப்பை பூமிக்கு வெளியேயான பிரதேசங்களில் அமைப்பதாகும். குறிப்பாக, இயற்கையான விண்கோள்கள் அல்லது கிரகங்கள் நிலவு அல்லது செவ்வாய் போன்றவற்றில், முன்பிருந்த அதே நிலையிலான வளங்களின் பயன்பாட்டினை கணிசமாகப் பயன்படுத்திச் செய்வதாகும்.\nஇன்று வரையில், நீண்டதொரு மனித விண்வெளி குடியிருப்பு மிர் விண்வெளி நிலையமாகும், அது தொடர்ச்சியாக பெரும்பாலும் பத்தாண்டுகளுக்கு குடியேற்றத்துடனிருந்தது. அதில் வலேரி போல்யாகோவ்ஸ்சின் சாதனையான ஒரே விண்கலத்தில் சற்றேறக்குறைய 438 நாட்கள் தங்கியதையும் உட்கொண்டது. நீண்ட நாள் விண்வெளியில் தங்கியிருத்தல்கள் குறைந்த புவியீர்ப்பினால் எலும்பு மற்றும் தசை இழப்பு, நோய்த்தடுப்பு அமைப்பு ஒடுக்கப்படுதல் மற்றும் கதிரியக்க ஆபத்திற்குள்ளாகுதல் ஆகிய விவகாரங்களை வெளிப்படுத்துகின்றன.\nவிண்வெளியின் தொடர்ச்சியான ஆய்வு மற்றும் காலனியாதிகத்திற்கான பல கடந்த கால மற்றும் தற்போதைய கருத்தாக்கங்கள், ஒரு \"கால் பதிக்கும்\" நிகழ்வாக நிலவினை ஆதாயமாகக் கொண்டு இதர கிரகங்களுக்கு, குறிப்பாக செவ்வாய்க்கு செல்வதற்கு கவனம் குவிப்பதைக் கொண்டுள்ளன. 2006 ஆம் ஆண்டின் இறுதியில் நாஸா 2024 ஆம் ஆண்டில் நிலவில் நிரந்தரத் தளத்தை திட்டமிட்டுக் கட்டி தொடர்ச்சியான இருப்பைக் கொள்ளவிருப்பதாக அறிவித்தது.[34]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: விண்வெளிப் பயணம்\n Initial Funding Secured\". space.com. மூல முகவரியிலிருந்து 2003-04-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-13.\nவிண்வெளிப் பயணம் குறித்த பி.பி.சி. தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி\nஆளேற்றிய விண்வெளிப் பயணத் திட்டங்கள்\nஆளில்லா விண்வெளிப் பயணத் திட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/oct/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3252617.html", "date_download": "2020-08-15T08:57:40Z", "digest": "sha1:CZTQ5UAP3FO2DTEIVBSHD6KAFSFMHXJZ", "length": 8922, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாணியம்பாடி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவாணியம்பாடி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி\nஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்கள்.\nவாணியம்பாடி கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகண்காட்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் கே. லதா தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தலைமையாசிரியா் கே.ஆசிப் இக்பால் அஹமத் வரவேற்றாா்.\nவாணியம்பாடி கல்வி மாவட்ட ஆய்வாளா் சி. தன்ராஜ் வாழ்த்தி பேசினாா். 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த 800 மாணவா்கள் பங்கேற்று தங்களுடைய அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனா்.\nஅறிவியல் கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டு பயனடைந்த���ா். மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். அஜ்மத்துல்லா நன்றி கூறினாா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/4997--2", "date_download": "2020-08-15T08:34:09Z", "digest": "sha1:QZ6DCK43I4MQO2UCQH54NG5TJWKS7GMB", "length": 17317, "nlines": 267, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 April 2011 - காதல்... நீயா - நானா? | காதல்... நீயா - நானா?", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nசின்னப் பொண்ணு பெரிய நட்பு\n''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகாதல்... நீயா - நானா\nஎன் விகடன் - திருச்சி\nவைஜெயந்திகூடவும் ஆடியாச்சு... பத்மாகூடவும் ஆடியாச்சு\nகாந்திஜி முதல் சோனியாஜி வரை\nஎன் விகடன் - கோவை\nபராக்... பராக்... வருகிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்\nநானே கேள்வி... நானே பதில்\nஅன்னா ஹஸாரே (எ) இந்தியன் தாத்தா\n''நான் எப்போதும் உங்களுடனே இருக்கிறேன்\nப்ளஸ் டூ - வுக்குப் பிறகு..\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\nபுலி வருது... புலி வருது\nவிகடன் மேடை - அப்துல்கலாம்\n''10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்\nஎலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு\nசினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்\n''நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்\n''தமிழில் முதல் இன்னிங்ஸ் இது\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nகாதல்... நீயா - நானா\nபொதுவாகவே அடுத்தவர்களின் பேச்சைக் கவனிப்பதில் சுவாரஸ்யம் அதிகம். அதிலும் கல்லூரி இளசுகளின் அரட்டையைக் கவனிப்பது இன்னும் சுகம். நாம் எட்டிப்பார்த்த அரட்டை புதுவை ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகளின் அரட்��ை அரங்கம்\nகுஷ்பு, வடிவேலு, விஜயகாந்த், உலகக் கோப்பை, ஹன்சிகா மோத்வானி, ஆர்யா என்று அடிபட்டு உதைபடும் அரட்டைப் பந்து வரிசையில் அன்றைய கோல்.... காதல். ஆஹாங்\n'நீயா - நானா’ என்று அணி பிரிந்து கட்சி கட்டி ஆண்களும் பெண்களும் களம் இறங்க, ஆரம்பித்தது ரணகள ரவுசு ''என்னதான் சொல்லு, கடைசி வரைக்கும், காதல்னா உண்மையா இருக் கிறது பொண்ணுங்கதான் ''என்னதான் சொல்லு, கடைசி வரைக்கும், காதல்னா உண்மையா இருக் கிறது பொண்ணுங்கதான்'' என்றார் திவ்யா. ''இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணுகூட இல்லையே. அப்புறம் ஏன்... ஏன்... ஏன் திவ்யா'' என்றார் திவ்யா. ''இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணுகூட இல்லையே. அப்புறம் ஏன்... ஏன்... ஏன் திவ்யா'' என்று கலாய்த்தது மணி. உடனே 'திவ்யா... திவ்யா... திவ்யா..'' என்று கலாய்த்தது மணி. உடனே 'திவ்யா... திவ்யா... திவ்யா..’ என்று 'காதலில் விழுந்தேன்’ தனுஷை மிமிக்ரி செய்தது பாய்ஸ் குரூப். ''மணி சொல்றதுதான் ரைட். கஷ்டப்பட்டு லவ் பண்றது நாம. ஆனா, கடைசியில அப்பா, அம்மா பார்த்துவைக்கிற பையனைக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிருவாங்க. அப்புறம் நாம... ஙஙஙஙதான்’ என்று 'காதலில் விழுந்தேன்’ தனுஷை மிமிக்ரி செய்தது பாய்ஸ் குரூப். ''மணி சொல்றதுதான் ரைட். கஷ்டப்பட்டு லவ் பண்றது நாம. ஆனா, கடைசியில அப்பா, அம்மா பார்த்துவைக்கிற பையனைக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிருவாங்க. அப்புறம் நாம... ஙஙஙஙதான்'' என்று விநாயகம் சொல்ல, திவ்யா முகத்தில் அனல் ஆவே சம். ''உனக்குப் பொருத்தமாத்தான் பிள்ளையார் பேரு வெச்சிருக்காங்க. உனக்கும் காதலுக்கும் செட் ஆகவே ஆகாது'' என்று விநாயகம் சொல்ல, திவ்யா முகத்தில் அனல் ஆவே சம். ''உனக்குப் பொருத்தமாத்தான் பிள்ளையார் பேரு வெச்சிருக்காங்க. உனக்கும் காதலுக்கும் செட் ஆகவே ஆகாது'' சடார் சாபம் ஒன்றை விசிறினார்.\n''அதெல்லாம் விடு திவ்யா. அது ஏன் காதலன்னு ஒரு இளிச்சவாயன் மாட்டிட்டா, அதுக்கு அப்புறம் நீங்க பர்ஸையே திறக்கறது இல்லை குச்சி மிட்டாயோ, குல்பி ஐஸோ அவன்தான் வாங்கித் தர்றான் குச்சி மிட்டாயோ, குல்பி ஐஸோ அவன்தான் வாங்கித் தர்றான்'' என்று டைமிங் ரைமிங் அடித்தார் ஸ்ரீதர்.\n''ஏய், நீ எந்த காலத்துல இருக்கே இப்பல்லாம் பொண்ணுங்கதான் பசங்களுக்கு அழ வேண்டியதா இருக்கு. பசங்களுக்கு டாப்-அப் கூட பொண்ணுங்க தான் பண்றாங்க இப்பல்லாம் பொண்ணுங்கதான் பசங்களுக்கு அழ வே���்டியதா இருக்கு. பசங்களுக்கு டாப்-அப் கூட பொண்ணுங்க தான் பண்றாங்க'' என்று வாதாடினார் காயத்ரி. ''அதாவது பரவாயில்லை காயு, தம்மடிக்கக்கூட காசு கேட்கிறாங்கன்னா பாரேன்'' என்று வாதாடினார் காயத்ரி. ''அதாவது பரவாயில்லை காயு, தம்மடிக்கக்கூட காசு கேட்கிறாங்கன்னா பாரேன்'' என்று அவருக்கு ஆதர வுக் குரல் எழுப்பினார் ரம்யா. ''சரி, அதை விடு. காதலிக்கிறது எல்லாம் காதலிச்சுட்டு, கடைசியில கம்பி நீட்டறது பொண்ணுங்கதானே, அது ஏன்'' என்று அவருக்கு ஆதர வுக் குரல் எழுப்பினார் ரம்யா. ''சரி, அதை விடு. காதலிக்கிறது எல்லாம் காதலிச்சுட்டு, கடைசியில கம்பி நீட்டறது பொண்ணுங்கதானே, அது ஏன்'' என்று தன் தரப்பில் உறுதியாக இருந்தார் விநாயகம்.\n''தன்னை நல்லாவெச்சுக் காப்பாத்துவான்னு லவ்வர் மேல நம்பிக்கை வந்தா, எந்தப் பொண்ணும் உறுதியா நிற்பா. ஆனா, சிகரெட்டுக்கே கடன் கேட்கி றவனை எப்படி நம்பிப் பின்னால வருவா'' என்பது திவ்யாவின் அழுத்தமான கேள்வி\n''என்னடா இது... மொதல்ல காதலிக்க மனசு இருந்தா போதும்னாங்க. இப்போ பர்ஸும் வேணும்கிறாங்க'' என்று அலுத்துக் கொண்டார் ஸ்ரீதர்.\n''லவ் பண்றதுகூடப் பரவாயில்லைடி. 'ஏன் கிளாஸ்ல அவன்கூட பேசறே, இவன்கூட பேசறே’ன்னு பொசஸிவ்னெஸ்ல பொசுங்கிறது இன்னும் டார்ச்சர்’ன்னு பொசஸிவ்னெஸ்ல பொசுங்கிறது இன்னும் டார்ச்சர்'' என்று அடுத்த திரி கிள்ளி னார் காயத்ரி.\n போன் பண்றப்போ கால் வெயிட்டிங் வந்தா, 'இவ்ளோ நேரம் யார்கூட பேசிட்டு இருந்தே’னு மிரட்டல் டார்ச்சர்'' என்று சளைக்காமல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் திவ்யா.\nவிவாதம் முழுக்க முழுக்க ஆண்களுக்கு எதிரான திசையிலேயே பயணிப்பதை உணர்ந்து உஷாரான மணி, ''சரி விடுங்க... நாமதான் யாரும் யாரையும் லவ் பண்ணலையே இந்தப் பிரச்னைகளை எல்லாம் லவ் பண்றவங்க பார்த்துக்கட்டும் இந்தப் பிரச்னைகளை எல்லாம் லவ் பண்றவங்க பார்த்துக்கட்டும்'' என்று சைடு வாங்கினார்.\nஎங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், பொண் ணுக கேள்வி கேட்டா மட்டும், ஏன் எப்பவும் ஆம்ப ளைங்க எஸ்கேப் ஆயிடுறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72746/Corona-for-21-people-in-a-single-day-tiruthani", "date_download": "2020-08-15T08:40:05Z", "digest": "sha1:OM3INXS2EZEY7436NLETZFMLVL65WIMG", "length": 8606, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருத்தணியில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே தெருவில் 13 பேருக்கு பாதிப்பு | Corona for 21 people in a single day tiruthani | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருத்தணியில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே தெருவில் 13 பேருக்கு பாதிப்பு\nதிருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு கடந்த நான்கு நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. 5ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் அப்பகுதியில் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன.\nஇதனால் நோய் தொற்று இல்லாமல் இருந்த திருத்தணியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு கடந்த நான்கு நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு தளர்வுகளால் பொதுமக்கள் அதிகளவில் நடமாடுவதால் நோய் தொற்று மேலும் அதிகளவில் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே திருத்தணி சுற்றுவட்டார இடங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nசிறையில் தந்தை- மகன் உயிரிழந்தது குறித்து முதல்வர் கருத்து தெரிவிக்காதது ஏன்\nகொரோனாவுக்கு சென்னையில் இன்று மட்டும் 16 நபர்கள் உயிரிழப்பு\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறையில் தந்தை- மகன் உயிரிழந்தது குறித்து முதல்வர் கருத்து தெரிவிக்காதது ஏன்\nகொரோனாவுக்கு சென்னையில் இன்று மட்டும் 16 நபர்கள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/cine-news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-15T08:03:06Z", "digest": "sha1:ZS4LMATB6SOHY7CC3JCTWEUYHGAYKQW5", "length": 8958, "nlines": 100, "source_domain": "kallaru.com", "title": "கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ். - Kallaru.com | Perambalur News | Perambalur News today கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nHome சினிமா செய்திகள் / Cinema News கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nகர்ப்பினி பெண் வேடத்தில் பெண்குயின் திரைபடத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.\nதமிழ் திரைப்படங்களில் முன்னனி கதாயநாயகிகளில் ஒருவரா நடித்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பெண்குயின் என்னும் திரைப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இந்த வேடத்திற்காக கர்ப்பிணி பெண்கள் நடந்துக் கொள்ளும் முறைகளை கவனத்துடன் தெரிந்து கொண்டு நடித்துள்ளதாக கூறியுள்ளார்.\nகண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் மோதிய பெண் உயிரிழந்தார்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\nகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த பென்குயின் படமானது நாளை (ஜூன் 19-ம் தேதி) முதல் OTT தளத்தில் வெளிவருகிறது. தென்னிந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் த்ரில்லர் கதை கொண்டுள்ளது.\nதிரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கெரோனோ பிரச்சினை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தற்போது நேரடியாக ஒடிடி இணையதளத்தில் வெளியாக உள்ளது.\nஇப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஊரடங்கு அமலாகும் இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு. Next Postபெரம்பலூரில் கத்தியை காட்டி பணம் பறித்த கும்பல்.\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nஅரியலூர் மாவட்டத்தில் புதியதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஒருவர் பலி\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/tag/mp3/", "date_download": "2020-08-15T08:05:07Z", "digest": "sha1:YUAJRLBZEQW6BCQ4RAKGBMFB3EIZODD4", "length": 89475, "nlines": 835, "source_domain": "snapjudge.blog", "title": "MP3 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 29, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nகரிகாலன் கால போல கறுத்���ிருக்குது குழலு\nகுழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு\nசேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு\nஉதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு\nஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்\nபாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்\nஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து\nகழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து\nஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு\nமூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்\nஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்\nகண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்\nமருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்\nதேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்\nமாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை\nசோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை\nகரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு\nகண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு\nகண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு\nபத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு\nபல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு\nசுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு\nஇடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு\nகண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்\nமச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்\nPosted on திசெம்பர் 29, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nநாலு மாசம் தூங்க மாட்ட\nமோதி பாரு வீடு போய் சேர மாட்ட\nநான் புடிச்சா உடும்புப் புடி\nநான் சிரிச்சா வான வெடி\nநான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ\nஏய் வாழு வாழு வாழ விடு\nவாழும் போதே வானைத் தொடு\nவம்பு பண்ணா வாளை எடு\nவணங்கி நின்னா தோளைக் கூடு\nஅவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்\nஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்\nநீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்\nகாலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே\nகனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே\nகுத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து\nவரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா\nகாத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா\nநம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல\nசொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ\nEn Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா – வேட்டைக்காரன்\nPosted on திசெம்பர் 29, 2009 | 1 மறுமொழி\nஎன் உச்சி மண்டையில சுர்ங்குது\nஉன்ன நான் பாக்கையில கிர்ங்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ங்குது\nகை தொடும் த���ரம் காச்சவளே\nஎன் பசி தீர்க்க வந்தவளே\nஎன் உச்சி மண்டையில சுர்ருங்குது\nஉன்ன நான் பாக்கையில கிர்ருங்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருங்குது\nநான் மீசை வச்ச யானை\nஎன் மேல பட்டு கூச\nஉன் கிட்ட வந்து பேச\nபேனா போல நான் இருப்பேன்\nஒவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே\nஆயிலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பனே\nஉன்னை நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்ர்\nகிட்ட நீ வந்தால் விர்ர்ர்ர்ர்ர்\nநான் அதை உட்டா மிஸ்\nநான் ஆத்தா வுட்ட புஸ்\nஏய் அப்பாவியா மூஞ்சிய வெச்சு\nஅங்க இங்க கைய வச்சு\nநீயும் என்னை பிச்சு தின்ன கேக்கரியேடா\nதோட்டா போல மூச்ச விட்டு\nநீய்ம் என்னை சுட்டு தள்ள பாக்கரியேடி\nPosted on திசெம்பர் 29, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nபுலி உறுமுது புலி உறுமுது\nஇடி இடிக்குது இடி இடிக்குது\nகொடி பறக்குது கொடி பறக்குது\nகொல நடுங்குது குல நடுங்குது\nநில குலையுது நெல குலையுது\nநிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு\nஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு\nயார் இவன் யார் இவன் யாரிவன்\nஅந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்\nஇவன் இருப்பதே உலகுக்கு அழகுடா\nஅடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்\nஇவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்\nஇவனோட நியாயம் தனி நியாயம்\nஅட இவனால அடங்கும் அநியாயம்\nபோடு அடியப்போடு போடு அடிய போடு\nடக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா\nபோடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா\nயார் இவன் யார் இவன் யார் இவன்\nஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்\nஅட இவனுக்கு இணை இங்கு எவனடா\nஇவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்\nதிரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்\nஇவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்\nபோடு அடிய போடு போடு அடிய போடு\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம்\nPosted on செப்ரெம்பர் 10, 2009 | 4 பின்னூட்டங்கள்\n2. உன்னைப் போல் ஒருவன் :: முன்னோட்டம்\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த விமர்சனம் எழுதுவதற்கு மூன்று காரணம்.\nவாரிசு: இரா முருகனோ மனுஷ்யபுத்திரனோ இன்னாரின் மகன் என்பதால் வசனம் எழுதும் வாய்ப்பையோ, தயாரிப்பாளரின் வழித்தோன்றல் என்பதால் பாடலை கவிதையாக்கும் இடத்தையோ அடையவில்லை. கார்த்திக்ராஜாவால் கூட முடியலியே\nசுரேஷ் கண்ணன்: ரகுமானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்ப��்தைக் கேட்கும் போது எனக்குள் எழுந்தது. அப்படியா 😯\nமுதன்முதலாக: ஹிந்தியில் நாயகி வேடம். தமிழ் & தெலுங்கில் இசையமைப்பாளர் என்று அறிமுகமாகும் சுருதிஹாசனுக்கு வரவேற்பு.\nRecession காரணமா என்று தெரியல. இந்த ஆல்பம் மனநிலையை சோகமுறச் செய்கிறது. இளையராஜாவிற்குப் பிறகு ஏ ஆர் ரெஹ்மானின் மலரோடு மலரின்று மரித்தாளும் (அல்லது மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாளும் போது – மணி ரத்னத்தின் மும்பை) போன்றவற்றிற்கு பிறகு நெகிழ்ச்சியுற மட்டும் வைக்காமல், யூத்துக்குப் பிடித்த புத்திசையாக வந்திருக்கிறது.\nடைட்டில் சாங்கான ‘உன்னைப் போல் ஒருவன்’ எல்லாம் இசைத்தட்டு கொண்டு நல்ல 50,000 டாலர் ஸ்பீக்கர்+ஆம்ப் சங்கதி கொண்ட சவுண்ட்ப்ரூஃப் வீட்டில் கேட்கவேண்டும். கணினியில் மின்னஞ்சலுக்கு ஒரு காது, காதில் கேட்கும் கமல் குரலுக்கு இன்னொரு காது என்பது ஆகாது. ஆனால், அப்படிக் கேட்டால் போரடிக்கிறது.\nசோறு தின்ற பிறகு ஊக்கமுற கடைசியாக ரிப்பீட்டில் ஓட்டியது ‘ஜெகடம் ஜெகடம் ஜெகடம் ஜெகட ஜெகட ஜெகட ஜெகடம்’. நாடோடிகள் அலுத்த பிறகு கமலின் ‘அல்லா ஜானே’ இப்போது கை கொடுக்கிறார். அதுவும் பாடலின் இறுதில் ஓலமிட்டு அழும் குரல்களின் சங்கமிப்பில், புரியாத ஸ்பெக்கை நாலு முறை திட்டிக் கொண்டே, உரத்தப் படித்தால் மண்டையில் ஏறுவது சிறப்பம்சம். மொத்தத்தில் எது #1 என்றால், அது கமல்தான்.\nகம்பேர் செய்தே பழக்கமாகியதால் பெண்குரலில் வரும் அல்லா ஜானே காதிலேயே விழமாட்டேங்குது. இருவத்திமூன்று முறை முழுக்க பாடியதாக playcount சொன்னாலும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் பழுதோ என்று யோசிக்க வைக்கிறது.\nவரிகள் எல்லாம் தனித்து, துருத்தி நிற்காதவாறு இசை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரிகம். சொல்லப் போனால், பாதி (என்பது பொய்; அனைத்து ஆங்கில) பாப் பாடல்களிலும் கவிதையை இதுகாறும் நான் கவனித்ததில்லை. ஷநாயா ட்வெயினோலானிஸ் மாரிசட்டோ… என்ன மாதிரி ஆடை போட்டிருக்கிறார், ஒரே வரியே மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறதா என்பது மட்டுமே என் லட்சியம். இந்த டெக்னிக்கை ஓரளவு விஜய் ஆன்டனி செய்து வருகிறார். அவர் வாழ்க.\nமும்பை (இல்லே… பாம்பே) ஜெயஸ்ரீ அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி பாடுகிறார் என்று குற்றம் சொல்லும் தொனியில் சில ‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிசை விமர்சனம் படித்தேன். அத�� போல், கமல்ஹாஸன், நாகூர் ஹனீஃபா மாதிரி தேவையின்றி குரல் மாற்றிப் பாடியிருக்கிறார் என்று ‘ஏன் இந்த வீண் ஆசை எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம் எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம்’ என்னும் வேறு இசை ரிவ்யூக்களும் கண்ணில் பட்டது.\nஒரே மாதிரி பாடுவது ரொம்ப சிரமம். இப்போ சம்பந்தமில்லாம உவமை போட்டுக்கலாம். டென்டுல்கர் அதே சென்சுரியத்தான் ஒவ்வொரு தடவையும் அடிக்கிறார். அதற்காக, போன சதம் மாதிரியே எதற்கு மீண்டும் சதம் இந்த வாட்டி திலீப் தோஷி மாதிரி சூனியம் போடுங்க என்றா சொல்ல முடியும்\nடூயட் இல்லை. ஆதவனின் ‘டமக்கு தமக்கு’, நினைத்தாலே இனிக்கும் ‘அல்லா’, கண்டேன் காதலை ‘சுத்துது சுத்துது’ போன்ற குத்து கூட மிஸ்ஸிங். ஆனால், ராப் உண்டு. சுருதியை ‘வானம் எல்லை என்பது இன்று இல்லை’ இனிமையை நினைத்து மகிழ, ப்ளேஸி நடுவே புகுந்து கலாய்க்கிறார்.\nஅந்தக் காலத்தில் பாடல் திருடு போயிடுமோ என்று பயந்து குருகுக போன்ற முத்திரைப் பெயர்களை உள்ளே போட்டு பாடல் எழுதினார்கள். ப்லேசியும் அந்தப் பாரம்பரியத்தில் நாலு வார்த்தையில் மூன்று வார்த்தை தன் பெயர்ச்சொல்லை ஏற்ற இறக்கமில்லாமல் உச்சரித்து நிலை நாட்டுகிறார். வேண்டிய பாடலை மட்டும் தரவிறக்குவது வசதி. வேண்டிய பாட்டில் வேண்டாத இடங்களை எடிட் செய்யும் வசதியும் நாளடைவில் சுளுவானால் அதை விட வசதி.\nப்ளேசியைக் கேட்பதற்கு மனத்தடை உள்ளவர்களுக்காக பம்பாய் ஜெயஸ்ரீயுடன் கமல். ‘நிலை வருமா’ ரொம்ப நாளுக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடியது. எது என்றும் இனியது என்றால், அது இதுதான்.\nசாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா‘வை விமர்சிக்க வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான் குப்பை என்றோ, புரியலை பட்டயமோ தரவேண்டும் என்பது திண்ணம். அப்படியிருக்க ஓரளவு மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல் கொடுத்தவருக்கு பாராட்டுகள் மட்டுமே சொல்லி செல்ல வேண்டும்.\nPosted on செப்ரெம்பர் 9, 2009 | 1 மறுமொழி\nமுந்தைய பதிவு: Kamal’s ‘உன்னைப் போல் ஒருவன்’: Preview « Snap Judgment\nVanthiyathevan: என் உளறல்கள்: Exclusive : உன்னைப்போல் ஒருவன் இசை விமர்சனம்\nSuresh Kannan: பிச்சைப்பாத்திரம்: உன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் – ஒரு பார்வை..\nMugil: கமலஹாசனின் குடும்பப் பாடல்\nடக்ளஸ் :: உன்னைப்போல் ஒருவன்- பாடல்கள் ♠ ராஜு ♠\nPosted on ஜூலை 31, 2009 | 4 பின்னூட்டங்கள்\nஅசல் தலைப்பு: த���ைவன் இருக்கின்றான்\nஹிந்தி ஒரிஜினல்: ஏ வெட்னெஸ்டே\nதெலுங்கு டப்பிங் பதிப்பு: ஈநாடு\nதிரைக்கதை & வசனம்: இரா முருகன்\nஉன்னைப் போல் ஒருவனில் அரசு உயர் அதிகாரியாக தலைமைச் செயலாளர் கதாபாத்திரம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமி நடிக்கிறார்.\nஇந்தியில் ஜிம்மி ஷெர்கில் நடித்த வேடத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nசக்ரி டொலேடி, இயக்குகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா திரைப்பட கல்லூரியில் படித்தவர். `சலங்கை ஒலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.\nகேள்வி:- நீங்கள் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறதே. இதை விழாவாக கொண்டாடுவீர்களா\nபதில்:- உன்னைப்போல் ஒருவன் படம் மே மாதத்தில் முடிந்து விடும். என்றாலும் ஆகஸ்டு 12-ந் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். ஆகஸ்டு 12-ந் தேதிதான் என் முதல் படம் `களத்தூர் கண்ணம்மா’ வெளிவந்தது. பொன்விழா ஆண்டையொட்டி வரும் இந்த படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதை பெரிய விழாவாக எடுக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.\nஉன்னைப் போல் ஒருவன் – நிருபர் சந்திப்பு:\ni) ‘அரசியல் பேசுவதாக இருந்தால் காரணமில்லாமல் (நிருபர்களை) சந்திக்கலாம்; நான் சினிமா எடுக்கும்போதுதான் மீட் செய்வேன்.’\nii) ‘சில பேர் ரொம்ப கெட்டிக்காரங்களா இருப்பாங்க ஆனா, அவங்களோட வேல செய்யுறது ரொம்ப சிரமம்.’\nவிளம்பரத் தட்டி, போஸ்டர், பேனர்\nவிமர்சனங்கள், பார்வையாளர் எண்ணங்கள், ஹிந்தி திரைப்படம்\n1. ந. உதயகுமார் :: கற்றதும் சிந்தித்ததும் : எ வெட்னெஸ்டே – ஹிந்தி திரைப்படம்\n2. அம்பி :: அம்மாஞ்சி: ஏ வெட்னெஸ்டே\n3. இட்லிவடை :: IdlyVadai: “நேற்று – எனக்குள் ஒருவன் , இன்று – உன்னைப்போல் ஒருவன்”\nதெலுங்கு திரைப்பட இயக்குனர் நீல்கண்டன் (பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியவர்),\n– எல்லோரோடும் யூனிட் உணவை உண்டு, ஒரு சேரப் பொழுது கழித்துப் பழகியது மறக்க முடியாத அனுபவம். — பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.\nமுக்கியமாக நண்பர் சிவாஜி (இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜை ‘தெய்வமே’ என்று புகழும் கான்ஸ்டபிள் சம்பந்தம் இவர்தான்). நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கியப் பரிச்சயமும் உள்ள சிவாஜி பற்றி,\nநண்பர் ஜாஃபர் பற்றி (ப��ரதாப் போத்தனின் படங்களில் உதவி இயக்குனர் இவர்),\nஒளிப்பதிவு நிபுணர் மனோஜ் சோனி பற்றி,\nகலை இயக்குனர் தோட்டா தரணி பற்றி,\nஒப்பனைக் கலைஞர் செல்வி சாரு குரானா பற்றி,\nஹைதராபாத்தில் ஒரு வாரக் கடைசி விடாமல் போன, இருந்த, திரும்பியது குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டும்.\nநண்பன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை (ஒலிப்பதிவில் இன்னொரு ரசூல் பூக்குட்டி சதி லீலாவதி கமல் மகனாக வந்த இந்தச் ‘சிறுவன்’) எப்படி மறக்க முடியும்\nக்ளைமாக்ஸ் காட்சிக்காக புதிதாக எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டிடத்தில் (போக 280 படி, திரும்ப வர இன்னொரு 280) எல்லோரும் ஏறி இறங்கிய நாட்கள் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். தினம் 10 தடவை – 5600 படி ஏறி இறங்கி முதல் சில நாள் கால் யானைக்காலாகி அப்புறம் இயல்பு நிலைக்கு வந்தது. காலையில் ஆறரை மணிக்கு படியேற ஆரம்பிக்கும்போது பார்த்தால் இரண்டு படி முன்னால் ஓடிக் கொண்டிருப்பார் கமல். அவர் முகத்தில் உறக்கச் சுவடோ, களைப்போ இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை.\nகிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்த போது எதிர்பாராத விதமாக (ரிகர்சலில் செய்யாத ஒன்று) அவர் சட்டென்று சில வினாடிகள் வசனமின்றி தன் பாத்திரத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு ‘கட்’ சொன்னதும் முழு யூனிட்டுமே கைதட்டியது. ஆரம்பித்து வைத்தவன் இதை எழுதுகிறவன்.\nமுழுவதும் வாசிக்க :: Eramurukan.in\nஜெயமோகன் வந்துபோன களேபரத்தில் இட்லி-வடை கேள்வி + குறுவட்டு வாய்ப்பு நழுவிவிட்டது.\n1. Achamundu Achamundu சென்சார் ஆகிவிட்டதா அடல்ட்ஸ் ஒன்லியா அல்லது குழந்தைகளுடன் பார்க்கும் ‘ஏ’ படமா (வேட்டையாடு… விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற தமிழ் சினிமாக்கள், யு/ஏ, யு என்று வந்தாலும், போதை, வன்முறை, பதின்மருக்கான கதைக்களம் கொண்டிருக்கும். அந்த மாதிரி பெற்றோர் நெளியும் காட்சிகள் இருந்தால் குழந்தையை வீட்டில் விடுவதற்காக கேட்டு வச்சுக்கலாமேன்னு…)\n2. பாஸ்டனில் கூட இத்துப் போன (நாடக சபா) தியேட்டரில்தான் பெரும்பாலும் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் சென்னை தவிர்த்த தமிழக/ஆந்திர கிராமங்களுக்கு ரெட், 4கே துல்லியம் எல்லாம் எவ்வளவு ரீச் ஆகும் தேவையா\n3. வில்லன் என்பவர் தமிழ் சினிமாவின் தாத்பர்யமான கெட்ட கதாபாத்திரத்தின் குறியீடு மட்டுமா அல்லது எவ்வா���ு அப்படி ஆனார், அவருக்குள்ள நியாயங்கள் என்று பன்முகப் பரிணாமம் உண்டா\n4. இந்தப் படத்திற்கு exotic factor தவிர்த்து அமெரிக்கா எதற்கு இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா தேசிக்களின் அகச்சிக்கல்களின் மீது படம் வெளிச்சம் பாய்ச்சுகிறதா\n5. உங்களின் உதவி இயக்குநர்கள் குறித்து எவ்வாறு திரைக்கதையில் உதவினார்கள்\n6. வசனம் எழுத, கதை தோன்ற யார் inspiration எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது ஏதாவது புத்தகம்… சமகால ஹாலிவுட்/உலக சினிமா போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டதா\n7. நியு யார்க்கில் சினிமா கற்றுக் கொண்டதற்கும், தமிழ் சினிமாவிற்கும் என்ன வேறுபாடு எங்கே ஒற்றுமை\n8. படத்தின் பட்ஜெட், எத்தனை ப்ரின்ட், எங்கெல்லாம் வெளியீடு போன்ற தகவல்கள் தூவ முடியுமா\n9. இதுவோ புதுமுகங்களின் காலம்; கல்லூரி, சுப்ரமணியபுரம்… ஃப்ரெஷ் முகம் போட்டால் இந்த கேரக்டருக்கு பாந்தம் கூடியிருக்கும் என்று எண்ணியதுண்டா\n10. கேபி, பாரதிராஜா போல் எல்லா இயக்குநருமே மிகச் சிறந்த நடிகர்கள்.நீங்க எப்போ ஹீரோ ஆகப் போறீங்க தருண் கோபி, பேரரசு, சேரன், சுந்தர் சி வரிசையில் அடுத்த கதாநயகனாக ஆவீர்களா\nPosted on ஜூலை 9, 2009 | 14 பின்னூட்டங்கள்\nPosted on மே 31, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஅவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.\nகுட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.\nமுப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.\nஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.\nகேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.\n‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.\nமோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.\nஇன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ\n‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் ப���்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/gst", "date_download": "2020-08-15T07:20:22Z", "digest": "sha1:SBX3ZFJQKERKAMSS4S4VV57V5X2P225I", "length": 9994, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gst News in Tamil | Latest Gst Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை.. ரூ.12305 கோடியை வழங்கியது மத்திய அரசு\nபரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு 5% மட்டுமே.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. கேட்கும் நெட்டிசன்\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nகொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்\nசாமானியர்கள் மீது சவுக்கடி.. பெட்ரோல், டீசல் மீது வரியை கூட்டிய கையோடு.. மொபைல் போனுக்கு 18% ஜிஎஸ்டி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nஏ.ஆர். ரஹ்மானுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு\nஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாபாரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nசெங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமிக்கு சொந்தமான ��டங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\nமோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபட்டாசுகள் மீதான ஜிஎஸ்டி-யை 5%-ஆக குறைக்க வேண்டும்.. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு பாதிப்பே இல்லை... அமைச்சர் கே.சி.வீரமணி பதில்\nஜி.எஸ்.டி.யை எளிமையாக்க… தொழில் முனைவோருகாக தனி இலாகா… காங்., வாக்குறுதி\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்\nதிருப்பூருக்கு வர்றது இருக்கட்டும்.. என்ன பேசப் போகிறார் மோடி.. எதிர்பார்ப்பில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/14122224/India-vs-Pakistan-Poonam-Pandey-Rips-Pakistani-Promo.vpf", "date_download": "2020-08-15T08:33:57Z", "digest": "sha1:INQL6WZ6S3NYCWQ4JRZK5QG2T57PWG4W", "length": 10188, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "India vs Pakistan: Poonam Pandey Rips Pakistani Promo ad Featuring Abhinandan Ahead of Ind vs Pak ICC Cricket World Cup 2019 Clash || பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை | ஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு |\nபாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே\nபாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை பூனம் பாண்டே.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் வரும் 16-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அபிநந்தன் குறிந்த விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்திய விமானப்படை வீரரை போன்று மேக்கப் செய்யப்பட்ட ஒருவர் இந்தியா ஜெர்சியுடன் டீ அருந்துகிறார். அப்போது இந்திய அணியின் திட்டங்கள் என்ன, எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் போன்ற கேள்விகள் அந்த நபரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர், \"மன்னிக்க வேண்டும், என்னால் இதனை கூற முடியாது\" என அபிநந்தன் கூறியது போல கூறுகிறார்.\nஅதன் பின் அந்த நபர் டீ கப்பை எடுத்துக்கொண்டு நகரும்போது அதனை ஒரு கை வாங்குகிறது. அதன் பின், கோப்பையை மீண்டும் கொண்டு வருவோம் என வருகிறது. அபிநந்தனை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இந்த விளம்பரத்திற்கு எதிராக பல தரப்பில் விமர்சனங்கள் வந்த நிலையில் இந்தி சர்ச்சை நடிகை பூனம் பாண்டே வழக்கம் போல இந்த விஷயத்திற்கு பதிலடி தருகிறேன் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். பூணம் பாண்டே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=56817", "date_download": "2020-08-15T07:42:44Z", "digest": "sha1:6JOA4GBVIUHVJXDTR2ALSOHXDVOHGTUK", "length": 11449, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "கேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஐசரி கே கணேஷ்கமல்ஹாசன்நடிகர் பாக்யராஜ்நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஓய்வு ஊதிய உதவிபாண்டவர் அணிமுன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்ரஜினிகாந்த்விஜயகாந்த்விஜய்ஸ்வாமி சங்கரதாஸ் அணி\nகேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு..\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.\nஅவரை சந்தித்த பிறகு நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐசரி கே கணேஷ் கூட்டாக போட்டியளித்தனர்.\nஇது குறித்து அவர்கள் கூறும்போது, “விஜயகாந்த் அவர்களை சந்தித்து நாங்கள் ஆதரவு கேட்டிருக்கிறோம். அவரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் நிறைய செய்திருக்கிறார், கடன்களை அடைத்திருக்கிறார். விஜயகாந்த் சார் எங்கள் கையப்பிடித்து நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என சொல்லி எங்களை வாழ்த்தியிருக்கிறார். தொடர்ந்து ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், விஜய் சார் ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.\nநலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஓய்வு ஊதிய உதவித்தொகை வழங்கப்படும். நாடக நடிகர்கள் எல்லாம் சிரமத்தில் இருக்கிறார்கள், அவர்களை கைதூக்கி விடுவது தான் எங்கள் நோக்கம். நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. இதில் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி ஒரு விஷயமே இங்கு இல்லை.\nபாண்டவர் அணி உண்மையில் எதையும் சரியாக செய்யாததால் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். கட்டிட வேலைகள் எல்லாம் ஒன்றரை வருடமாக அப்படியே பாதியில் நிற்கிறது. எங்கள் நோக்கமே அந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பது தான். அதில் தான் எங்கள் முழு கவனமும் இருக்கிறது. வெற்றி ஒன்று தான் எங்கள் இலக்கு. எங்கள் அணியில் ரமேஷ் கண்ணாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து மேல் முறையீடு செய்திருக்கிறோம்” என்றனர்.\nTags:ஐசரி கே கணேஷ்கமல்ஹாசன்நடிகர் பாக��யராஜ்நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஓய்வு ஊதிய உதவிபாண்டவர் அணிமுன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்ரஜினிகாந்த்விஜயகாந்த்விஜய்ஸ்வாமி சங்கரதாஸ் அணி\nஅரசு பள்ளியின் தலையெழுத்தை மாற்றும் ஜோதிகா : “ராட்சசி”..\nஅடுத்தப் படமும் குவாலிட்டியாக இருக்கும் அஜித்தின் அடுத்த படம் குறித்து ஹெச்.வினோத்..\nபிறந்தநாளுக்கு தேவையில்லாத செலவு வேண்டாம் : அன்பு கட்டளையிட்ட தளபதி..\nகரோனாவால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிப்படைந்தவர்களே அதிகம் – கமல்ஹாசன்..\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/protest-against-the-event-howdy-modi", "date_download": "2020-08-15T09:12:37Z", "digest": "sha1:OMH4PEB6T6563PANMFEHKNVUSD7IZ7MO", "length": 9964, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`1.9 மில்லியன் இந்தியர்களின் நிலை என்னவாகும்?' - `ஹௌடி மோடி'க்கு எதிராக நடந்த போராட்டம்| Protest against the event Howdy Modi", "raw_content": "\n`1.9 மில்லியன் இந்தியர்களின் நிலை என்னவாகும்' - `ஹௌடி மோடி'க்கு எதிராக நடந்த போராட்டம்\nநிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே பெரும் கூட்டம் ஒன்று `ஹௌடி மோடி’ நிகழ்ச்சிக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியபடியும் கோஷங்களுடனும் போராட்டம் நடத்தினர்.\n`ஹௌடி மோடி’ நிகழ்ச்சிதான் நேற்று முதல் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் டிரெண்ட். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான நட்பு குறித்து பேசத் தொடங்கிய மோடி, காஷ்மீர், பாகிஸ்தான், தீவிரவாதம், நாட்டின் வளர்ச்சி, பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசினார். ` இந்தியாவில் எல்லோரும் நலமாக இருக்கிறோம்' என்பதைப் பல்வேறு மொழ���களில் பேசி அசத்தினார்.\nநிகழ்ச்சியில் மோடி, ட்ரம்ப் ஆகியோர் பேசுவதற்கு முன்னர் மைதானத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. டெக்ஸாஸ் மாகாணத்தில் மோடியின் இந்த நிகழ்ச்சிக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த நிகழ்வில் மட்டும் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பு அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சம் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது.\nநிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே பெரும் கூட்டம் ஒன்று `ஹௌடி மோடி’ நிகழ்ச்சிக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியபடியும் கோஷங்களுடனும் போராட்டம் நடத்தினர். மைதானத்துக்கு அருகே கிர்பை அவன்யூ என்னும் இடத்தில் போலீஸாரின் கண்காணிப்பில் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தப் போராட்டத்தில் சில அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்களும் கலந்துகொண்டனர். மனித உரிமைகளுக்கான இந்துக்கள் அமைப்பைச் சேர்ந்த சுனிதா விஸ்வநாத் கூறுகையில், ``வசுதெய்வ குடும்பகம் (Vasudaiva Kutumbakam) கற்றுத் தரும் எங்கள் மதம், இன்று தீவிரவாதிகளாலும் தேசியவாதிகளாலும் கடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்லாமியர்களைத் தாக்குகிறார்கள்.\n`ஹிஸ்டரி - கெமிஸ்ட்ரி; எனர்ஜி - சினெர்ஜி’ - பன்ச் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மோடி #HowdyModi\nஇதுதொடர்பாக பேசுபவர்களைக் கைது செய்கிறார்கள். காஷ்மீர் மக்களின் நிலை குறித்தும் என்.ஆர்.சி சட்டத்தால் 1.9 மில்லியன் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கவலை கொண்டுள்ளோம்” என்றார்.\nஇந்திய அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த சயீத் அலி, ``நாங்கள் காஷ்மீர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை ஆதரிக்கிறோம். இது சுதந்திரமான நாடு. இங்கு அனைத்து மக்களுக்கும் யாரையும் எதிர்த்துப் போராட உரிமை உள்ளது” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15748/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T07:54:56Z", "digest": "sha1:2PRPLF4CGPDW64STEPT5JLEVEF7FEGJC", "length": 14139, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nசாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர்.இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன்படி,நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர்.4 காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரகு கணேஷை கைது செய்தனர்.மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு அதிகாரியான பால கிருஷ்ணனை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.அவர் தலைமறைவாகி விட்டதாக வெளியான தகவலுக்கு மத்தியில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல் நிலையத்தில் பணி புரிந்த காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரும் குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் உள்ளடக்கம் எனவும்,அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை காவல்துறை அதிகாரியான ரகுகணேஷ்,பாலகிருஷ்ணன்,முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nஈரானின் மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து.\nஒரு திருமண நிகழ்விற்கு போனதால் தாய் உட்பட 5 மகன்கள் அடுத்தடுத்து உயிழப்பு\nஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு - சீனா விவரிப்பு.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nதனுஷிற்கு கொக்கி போடு��் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12541-2018-09-10-02-44-21?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-15T08:48:55Z", "digest": "sha1:T4TJ4WRGVYTG252V5YRV6O7NF5WJ2GM5", "length": 3685, "nlines": 7, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்: ஐ.நா.", "raw_content": "காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்: ஐ.நா.\n‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக அவர்களின் குடும்பத்தவர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். எனவே, அது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துவது இலங்கை அரசின் பொறுப்பாகும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குழு தெரிவித்துள்ளது.\nஅடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 39வது அமர்வுக்குச் சமர்ப்பிக்கவுள்ள தனது வருடாந்த அறிக்கையிலே அந்தக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் செயற்பாடுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த குழு தனது இலங்கைப் பயணத்தின் பின்னர் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசு கருத்தில்கொள்ள வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக அவர்களது உறவினர்கள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். இந்த விடயம் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கீழ் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயம். சர்வதேச சட்டங்களின் கீழ் இவற்றை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு.”என்றுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4584&replytocom=22976", "date_download": "2020-08-15T07:42:07Z", "digest": "sha1:6H3M5KN4PHFVDDNFINHEMDQHYCC2AJGE", "length": 39672, "nlines": 348, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nவலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு\nஇதோ அதோவென்று ஓடிவிட்டது வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் கடந்த இருப்பு. கடந்த ஏழு வருஷங்களில் நான் தொடர்ந்து செய்த ஒரு ஆத்ம திருப்தி தரக்கூடிய ��ிடயம் என்று பார்த்தால் இந்த வலையுலக வாழ்க்கையே முதலில் வந்து நிற்கிறது. எத்தனை எத்தனை சங்கதிகளை என்னால் பகிர்ந்து கொள்ள இந்த ஊடகம் எந்தவிதத் தடையுமின்றி அன்றுபோல் இன்றும் செயற்பட வைத்திருக்கின்றது என்று நினைக்கும் போது உண்மையில் இது எனக்குக் கிடைத்த பெரும் வரம் என்பேன்.\nஎனக்குப் பிடித்த விடயங்களைப் பாரபட்சமின்றிப் பேசுவதில் நான் எப்போதும் பின்னிற்பதில்லை. நமக்குப் பிடித்தவற்றைப் பேசுவதற்கும் செய்வதற்கும் கூட குழு அமைத்துக் கண்காணிக்கும் சமூக ஊடகப் பரப்பில் இது சவால் நிறைந்த விடயமும் கூட. ஆனால் எனக்குத் தெரியும், என் ஒத்த சிந்தனையுள்ள ஒரு வாசக நண்பர் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எனக்கான ஆதரவுக்குரலாக இயங்கி வருவார் என்று. அந்த நம்பிக்கையே என்னை இத்தனை ஆண்டு கால வலைப்பதிவு வாழ்க்கையில் நீடித்து நிலைக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் சக ட்விட்டர் உமா கிருஷ் இன் இடுகை வழியாக இதை மெய்ப்பித்தும் கொண்டேன்.\nஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வலைப்பதிவு உலகில் நான் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த சக வலைப்பதிவர்கள் ஏறக்குறையக் காணாமல் போய் விட்டார்கள். இன்னும் சிலர் கால மாற்றத்துக்கேற்ப ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று தாவிவிட்டார்கள். அங்கெல்லாம் நான் இருந்தாலும் என் தாய் வீடு இந்த வலைப்பதிவு உலகம் தான். அதனால் தான் என் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற மூல வலைப்பதிவில் மாதாந்தம் ஒரு இடுகையேனும் இட்டு என் இருப்பைக் காட்டி வருகின்றேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு இடைவெளி இருந்த என் சக வலைப்பதிவான உலாத்தல் பதிவில் அதிக முனைப்போடு எழுதி வருகின்றேன். அத்தோடு கூடவே இருக்கு என் இசைச்சிலாகிப்புக்கும்,ஒலிப்பகிர்வுகளுக்குமென றேடியோஸ்பதி\nஏழு வருடங்களுக்கு முன்னர் என்னோடு பயணித்த சக வலைப்பதிவர்கள், வலைப்பதிவுப் பரப்பில் இருந்து நீங்கினாலும் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் நண்பர் ஈழநாதனின் இழப்பு என்பது தனிப்பட்ட ரீதியிலும் என்னை வெகுவாகப் பாதித்த ஒரு விடயமாக இந்த ஆண்டு அமைந்து விட்டது.\nஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருடம் தமிழகம் போகிறேன். என்னை ஏந்திப் பிடித்து ஊர்சுற்றிக் காட்டிப் பத்திரமாக நாடு திரும்ப வைத்த அத்தனை உறவுகளும் என் இணைய வாழ்வில் பெற்ற பேறு. இதை எப்படி மறப்பேன்.\nஏழு ஆண்டுகள் என்ன ஏழேழு ஆண்டுகளும் அதே முனைப்போடு என்னை இயங்க வைப்ப நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன், தற்காலிகமாக.\n2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\n2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\n2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்\n2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்\n2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்\nவலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்\n2011 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு\nகடந்த 2012 ஆம் ஆண்டில் எழுதிய பதிவுகள்\nArchitecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன.\n“இலங்கையில் தமிழர்” – முழுமையான வரலாற்று ஒலி ஆவணம்\n“இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)” என்ற இந்த ஒலி ஆவணம் MP3 வடிவில் தனித்தனிப்பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே இறுவட்டில் கிடைக்கின்றது. இந்த ஒலிப்புத்தகத்துக்குக் குரல் வடிவம் கொடுத்திருப்பவர் மூத்த வானொலியாளர் திரு. அப்துல் ஜபார் அவர்கள். ஒரு வரலாற்று ஆவணத்தை நிதானமான ஒலி நடையில் அழுத்தம் திருத்தமான உச்சரிப்போடும், மூலக் கருத்துக்களைச் சிதைக்காது கொண்டுவருவதில் திரு அப்துல் ஜபாரின் பங்கு வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றது.\nசெய்யது பீடியும் இந்தியன் ஆமியும்\n1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது. திடீரெண்டு சுத்தி வளைப்பு இருக்கும், றோட்டை மறிச்சு எல்லாரையும் நிக்க வச்சு விசாரணை நடக்கும், அதில் எத்தனை பேர் வீட்டுப் பக்கம் திரும்பி வருவினம் எண்டும் சொல்ல ஏலாது. அரைக்காற்சட்டை போட்ட என் வயசுக்க்காரருக்கு அப்படி ஒன்றும் இதுவரை பெரிய சிக்கல் இல்லை என்றாலும் அம்மாவுக்கு நான் வளந்த பெடியன்.\nஇணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்\nஇலங்கையில் வாழுகின்ற ஒரு வாசகனுக்கும் சரி, லட்சக்கணக்கில் உலகின் எல்லாத்திசைகளிலும் புலம்பெயர்ந்து வாழும் வாசகனுக்கும் சரி, அல்லது ஈழத்து எழுத்துக்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று முனையும் தமிழக வாசகனுக்கும் ஒரு சேரத் தன் பணியை வழங்குவதில் இணையத்தில் இயங்கிவரும் ஈழத்து நூலகம் http://www.noolaham.org கொடுக்கும் முனைப்பும், சேவையும் உண்மையில் உயரியது என்பதை இந்தத் தளத்துக்குச் சென்றவர்கள் உணர்வர்.\nஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன்\nஏ.எல் (Advanced Level) என்பது பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்லூரிப்பருவம். ஓ.எல் (Ordinary Level) வரைக்கும் நீல நிறக் கட்டைக்கழுசானும், அந்தக் கழுசானுக்குள் செருகிய அரைக்கை வெள்ளைச் சேர்ட்டோடும் கடந்த பதினோரு ஆண்டுப் பள்ளிப்பருவத்தின் பின்னான ஏ.எல் என்ற அடுத்த இரண்டு வருஷங்களும் வாழ்க்கையையே தீர்மானிக்கும் காலம். விரும்பிய துறையை எடுத்துப் படித்துப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற்கான வெட்டுப்புள்ளியையும் கடந்தால் தப்பலாம்.\nராஜேஸ்வரி சண்முகம் என்றதோர் வானொலிக்குயில் ஓய்ந்தது\nஇலங்கை வானொலியை உயர்த்திய ஒலிபரப்புச் சிகரங்களில் ஒருவர், வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பறந்தார். இலங்கை வானொலியின் பொற்காலங்களில் ராஜேஸ்வரி சண்முகம் என்ற வானொலி நட்சத்திரத்தின் குரலினிமையைக் கேட்டு ரசித்த கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக அமைந்திருக்கும்.\nசாலையைக் கடக்க முயன்ற நாயொன்று எதிர்ப்பட்ட வாகனத்தால் அடிவாங்கி உயிர்பிழைக்க மறுகரை நோக்கி ஓடுமே அதே தள்ளாட்டாட்டத்தோடு ஓடிப்போய் எதிரே Taxi Stand இல் தனியனாகத் தரித்து நின்ற Taxiக்குள் பாய்ந்து மூச்சிரைக்க ஆரம்பித்தான். Preston…Preston… என்று அராத்திக் கொண்டு எதிர்த்திசையை நோக்கி அவன் கைகள் உயர , Taxi சாரதி அவனை விநோதமாகப் பார்த்தவாறே வாகனத்தை முடுக்கினார் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்ததால் மார்புக்கூட்டு குத்��ிக் குத்தி வலித்தது. மார்பைப் பொத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான் தயாளன்.\nஎங்கட கோயில் கொடியேறி விட்டுது\nமடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேற இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ஊர் உலகமெல்லாம் பரவிவிட்டது. இப்போது கொடியேறித் திருவிழா நடக்குது. போன வருஷம் தாயகம் போனபோது 16 வருஷத்துக்குப் பிறகு மடத்துவாசல் பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா எல்லாம் கண்ட காட்சி இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது. 16 வருஷம் எண்டவுடனை வருஷம் 16 றேஞ்சுக்குக் கன்னாபின்னாவெண்டு கற்பனை வளக்காதேங்கோ.\nஇன்று முதல் “கள்ளத்தீனி” கொடுக்கிறேன்\nகள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.\n“அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு” கணக்கும் வழக்கும்\nநாட்டின் 2 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் தமிழர் பரம்பல் என்பது இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இயங்கும் இந்த நாட்டின் வாழ்வியல் போன்று இலங்கை, இந்தியத் தமிழர் என்ற பாகுபாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட ஒரே இயங்குதளத்தில் சொல்லிலும் சிந்தனையிலும் இயங்கினால் நம் தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான அத்திவாரமாக அது நின்று நிலைக்கும் எனலாம்.\nஎன்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்\nஅந்தப் பாடலோடு 1942 A Love story படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதியப்பட்டுப் பாடல்கள் வெளியாகின்றன. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் ஆர்.டி.பர்மனை உயிர்ப்பிக்கின்றன. 1942 A Love story படக்குழுவே அவருக்காக ஜனவரி 1, 1994 பிறக்கும் கணத்தில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். அதில் வரும் “ஏக்கு லடுக்கிக்கே” பாடல் ஒலிபரப்பாகும் வேளை அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் கம்பீரமாக அரங்கில் நுழைகின்றார். January 4, 1994 அவர் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றார், கடைசி உயிர்ப்பில் தன்னை நிலை நிறுத்திய திருப்தியில்.\nதான் எதற்காக வாழ ஆசைப்பட்டாள் என்பதைத் தேடிக்கண்டுபிடிக்கிறாள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு காலம் என்ற சாக்குத் தேவையில்லை என்ற உண்மையை உணர்கின்றாள். படத்தைப் பார்த்து முடித்ததும் ஆயிரம் எண்ண அலைகள். எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்பட்டதில் இருந்து இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோமே என்றுதானே வாழப் பழகிவிட்டோம்.\nசென்னை என்னை வா வா என்றது\nயன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.\nBBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்\nசங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.\nஈழநாதன் இனி வரமாட்டாராம் 🙁\nஎப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஓர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும் ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். “பிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் ���ுடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ” என்று விதை போட்டார்.\nஒருவருஷத்துக்கு மேலாகத் தாயகம் செல்லாத நிலையில் இந்த நவம்பர் மாதம் தாயகம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த வேளை, அப்போதுதான் அங்கிருந்து வந்த நண்பர் “அங்கை கடும் மழை, வெள்ளம், அதோட டெங்குக் காய்ச்சலும் பரவுது, ஏனப்பா வலியப்போய் வினையைத் தேடுறீர்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதை விட்டால் வாய்ப்பில்லை, ஷெல், குண்டு மழையிலேயே சீவிச்சனாங்கள், இதெல்லாம் என்ன பெரிசு என்று மனசுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்தேன்.\nஇறுதி யுத்தத்தின் பின் “இனி அவன்” தமிழ் பேசும் திரைப்படம்\nஈழப்போரில் போராளிகளாகப் பங்கெடுத்தவர்களில், இறந்தவர்கள் தவிர இராணுவத்திடம் சரணடைந்து இப்போது மீண்டும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் சகோதரர்களின் வாழ்வு இன்னொரு அவலக் கதை பேசும். அதைத்தான் “இனி அவன்” திரைப்படத்தின் முக்கிய பாத்திரம் வழியாகச் சொல்லப்படுகின்றது.\n15 thoughts on “வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு”\nட்வீட்டர் மூலம்தான் சமீப அறிமுகம் கிடைத்தாலும், உங்கள் வலைப்பதிவுகளுக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் வருகை புரிபவன். நான் மட்டும் அல்லாமல் என் மனைவி, மகனுக்கும் வாசித்துக் காண்பிப்பேன். பின்னூட்டம் எழுதுவது இல்லையே ஒழிய உங்கள் பதிவுகளை ரசித்துப் படிப்பவன். உங்கள் பயணம் சிறப்பாகத் தொடர வாழ்த்துகள் \nமிக்க நன்றி அறிவுக்கரசு சார்\n8ஆம் ஆண்டிலும் தொடருங்கள். பயணம் சிறக்கட்டும்.\nவாழ்த்துக்கள், ஏழு ஆண்டு எழுதுபது ஆண்டாக வளரட்டும்(ஹி…ஹி எழுநூறு கூட சொல்லலாம்)\nமலரும் நினைவுகளாக பலப்பதிவுகளை தொடுத்துள்ளீர்கள்,நன்றாக உள்ளது.\nநாமளும் இன்னும் விடாம தொங்கிட்டு இருக்கோம்ல :-))\nவாழ்த்துகள் பிரபா. ஆரம்ப காலம் தொட்டு என்னோடு பயணிப்பவர்களில் நீங்களும் ஒருவர்..\nஹி ஹி..நீங்கள் உங்களை சொல்லத்தான் எனக்கும் ஞாபகம் வருகுது ..நானும் உந்த வலை உலகில் பேருக்கு இருக்கிறது கிட்ட தட்ட 7 வருசமாச்சு என்று ;-))\nஇளா சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்:-)\nவாழ்த்துகள் பிரபா. இந்த ஏழு இன்னும் பெருகிப் பெருகி சிறப்பாகட்டும்.\nஅதே நேரத்தில் ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்பதும��� ஒரு வியப்பாகத்தான் இருக்கிறது. நேற்றுதான் பிளாக்ஸ்பாட்டில் வலைப்பூவை உருவாக்கி தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைப்பதற்கு தட்டுத்தடுமாறியது போல இருக்கிறது.\nஇணையத்தில் பார்த்தவர்கள் பழகியவர்கள் எத்தனையோ விதமாக மாறியிருக்கிறார்கள். மாறதவர் நீங்கள். அதே எளிமை. அதே இனிய பழக்கம்.\nகிட்டத்தட்ட இலங்கைக்கும் ராஜாவுக்கும் ஒரு அடையாள முகமாக இருந்து வருகின்றீர்கள்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))\n8ஆம் ஆண்டிலும் தொடருங்கள். பயணம் சிறக்கட்டும்.//\nமிக்க நன்றி நிஜாம்தீன் நேரில் சந்திக்கும் நன்னாளுக்காகக் காத்திருக்கிறேன்\nவாழ்த்துக்கள், ஏழு ஆண்டு எழுதுபது ஆண்டாக வளரட்டும்(ஹி…ஹி எழுநூறு கூட சொல்லலாம்)//\nவாங்க தல, என்னோடு நீங்களும் வந்துட்டே இருக்கீங்க ;-))\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் says:\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nPrevious Previous post: இறுதி யுத்தத்தின் பின் “இனி அவன்” தமிழ் பேசும் திரைப்படம்\nNext Next post: மின்சாரக் கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/netizens-slams-meera-mithun-for-post-over-open-hot-dress-photo-in-social-media-q6b1ff", "date_download": "2020-08-15T08:53:44Z", "digest": "sha1:XXZCIVIRGWH4RP3NEOD3LYXPM2G3BCKD", "length": 13183, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லை மீறும் மீரா மிதுன்... இதுதான் முழுநேர வேலையேவா..? தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்...! | Netizens Slams Meera Mithun For Post Over Open Hot Dress Photo In Social Media", "raw_content": "\nஎல்லை மீறும் மீரா மிதுன்... இதுதான் முழுநேர வேலையேவா..\nஅது எல்லாம் போதாது என்று சமீபத்தில் எல்லை மீறியுள்ள மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார்.\nஇதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...\nசென்னை எல்லாம் நமக்கு செட்டாகாது, மும்பை தான் நமக்கு ஏத்த இடம் என்று கிளம்பி போனார். ஆனால் அங்கும் பெ���ிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன்.\nமீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. இதனால் மீரா மிதுனின் கவர்ச்சி வெறியாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.\nஇதையும் படிங்க: கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... \"அண்ணாத்தை\"க்காக இப்படி ஆகிட்டாரே\nஎன்னதான் கவர்ச்சியில் தாராளம் காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தினாலும், படவாய்ப்புகள் தந்ததாக தெரியவில்லை. அதுக்கு பதிலாக நெட்டிசன்களின் வசைவைத்தான் வாங்கி கட்டிக்கொள்கிறார். டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார்.\nஅது எல்லாம் போதாது என்று சமீபத்தில் எல்லை மீறியுள்ள மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதில் பேருக்கு ஓவர் கோர்ட் ஒன்றை அணிந்திருக்கும் மீரா மிதுன், பட்டன் எதுவும் போடாமல் உள்ளாடை மொத்தமும் தெரியும்படியாக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nஇதையும் படிங்க: \"இருட்டில்\" சுந்தர்சியை புரட்டி எடுத்த நடிகை... கையில் மதுக்கோப்பையுடன் கட்டிலில் அதகளமான போஸ்...\nஅதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அட கன்றாவி, சனியனே என வாய்க்கு வந்தபடி மீரா மிதுனை திட்டி வருகின்றனர். சிலரோ இந்த டிரஸை மட்டும் எதற்கு போட்டிருக்கீங்க என வசைபாடி இருக்காங்க.\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nரஜினியே விலகி ஓடு... உனக்கு அது செட் ஆகாது... அடங்காத மீரா மிதுன்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள��க்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1803", "date_download": "2020-08-15T08:36:12Z", "digest": "sha1:YTUWGRDOEPPLILGIC7VRMM5MLKJS7JAZ", "length": 11252, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2020 | Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) புதிய அமைச்சரவையை இன்று (ஜூலை 25) அறிவித்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு\nபுதிய அமைச்சரவை அறிவிப்பு; 6 அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள்\nபிரதமர் லீ சியன் லூங் புதிய அமைச்சரவையை இன்று (ஜூலை 25) அறிவித்தார். அதில் ஆறு அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்....\nமொத்தமுள்ள 93 இடங்களுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். படங்கள்: SHINTARO TAY, JASON QUAH, KEVIN LIM, KHALID BABA\nசிங்கப்பூர் தேர���தல்: 93 இடங்களுக்கு 192 பேர் போட்டி\nதொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்தப் பொதுத் தேர்தலிலும் எல்லாத் தொகுதிகளுக்கும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 93 எம்.பி. பதவிகளையும் கைப்பற்றும்...\nநீங்கள் வேலை வாய்ப்பைத் தேடுகிறீர்களா\nஅனைத்து வேலைகளும்அலுவலக நிர்வாகம் / எழுத்தர் பணிவாடிக்கையாளர் சேவை / வரவேற்பாளர்கள்அழைப்பு மையங்கள் / டெலிமார்க்கெட்டிங்விருந்தோம்பல் / உணவு, பானத்துறைவிற்பனை / சில்லறை வர்த்தகம் / விளம்பரத்துறைதற்காலிகப் பணி / நிகழ்ச்சி ஏற்பாடுசேமிப்புக்கிடங்கு & தளவாடங்கள் துறை\n(இடது மேல்புறத்திலிருந்து கடிகார சுழற்சி முறைப்படி) திருவாட்டி கெரி டான், திருவாட்டி சான் ஹுயி யூ, திருவாட்டி கான் சியாவ் ஹுவாங், திரு ஷோன் ஹுவாங், திரு அலெக்ஸ் இயோ ஷெங் சாய், திரு முகம்மது ஷராயல் முகம்மது தாஹா, திருவாட்டி ரேச்சல் ஓங் சின் யென், திருவாட்டி மரியம் ஜஃபார். படங்கள்: மக்கள் செயல் கட்சி\nமக்கள் செயல் கட்சியின் 8 புதிய வேட்பாளர்கள் அறிமுகம்\nமக்கள் செயல் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் எட்டு பேரை இன்று (ஜூன் 26) அக்கட்சி அறிமுகப்படுத்தியது. அவர்கள் புதிய வேட்பாளர்களில்...\nகவிதை எழுதி கின்னஸ் சாதனை படைத்த கதிர்வேல்\nகவிதைகள் எழுதி கின்னசில் இடம்பிடித்த தமிழக இளைஞர்\nதமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜடைகிராமத்தைச்...\nகடலோர மற்றும் வெள்ளப் பாதுகாப்பு நிதி (Coastal and Flood Protection Fund) என்ற அந்த நிதியில் தொடக்கமாக $5 பில்லியன் ஒதுக்கப்படும். கோப்புப்படன்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபட்ஜெட் 2020: கடல் நீர்மட்டம் உயர்கிறது, சிங்கப்பூரைக் காக்க புதிய நிதியில் $5 பில்லியன்\nகடல் நீர்மட்டம் உயர்வதால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்துக்கொண்டு சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் புதிய நிதி ஒன்று...\nபுற்றுநோய்: திரை உலகத்தினர் அதிர்ச்சி\nஇங்: புதிய வேலைகளுடன் 20,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்\nஎஸ்ஐஏ விமானச் சிப்பந்திகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்\nபசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-���ுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200711-47607.html", "date_download": "2020-08-15T07:41:23Z", "digest": "sha1:XRXXO4ZP4KOAYHRCKC6S3TYLYTHTSGDM", "length": 10271, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 4,000 பேர் குணம் அடைந்தனர்; சென்னையில் குறையும் பாதிப்பு, தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,000 பேர் குணம் அடைந்தனர்; சென்னையில் குறையும் பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,000 பேர் குணம் அடைந்தனர்; சென்னையில் குறையும் பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் சுமார் 4,000் கொவிட்-19 நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இத்தகவல் பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை கொவிட்-19 நோயால் சுமார் 1.26 லட்சம் பேர் பாதிக���கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை ஒரே நாளில் 4,231 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.\nமாநிலம் முழுவதும் சுமார் 46 ஆயிரம் பேர் கிருமித் தொற்றில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,765 பேர் பலியாகி உள்ளனர்.\nஇந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொவிட்-19 பிடியிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,994 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.\nஇதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nபிற மாவட்டங்களை விட சென்னைதான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் அண்மைய சில தினங்களாக ஒரே நாளில் பதிவாகும் கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nகடும் அதிருப்தி: திமுகவிலிருந்து ஏராளமானோர் வெளியேறுவர்\n‘பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு’\nபூட்டிய காருக்குள் பத்து மணி நேரம் சிக்கிக்கொண்ட சிறுமி உயிரிழப்பு\nபுதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை கல்வி திட்டங்கள் அறிமுகம்\nகிருமிப் பரவல்; மலேசியாவில் இந்திய நாட்டவருக்குச் சிறை\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/even-if-we-quarantined-should-take-concern-for-health/", "date_download": "2020-08-15T07:14:32Z", "digest": "sha1:PDTC4F3OL4JO56KXEGKLSKT6UFRVBOX4", "length": 11261, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை! - TopTamilNews", "raw_content": "\nஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை\nஊரடங்கு… எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு வேலைக்கு ஓடியவர்கள் தங்களது கால்களில் சங்கிலி பூட்டியதைப்போன்று உணர்கிறார்கள்.\nஇதுநாள் வரை ஏதோ வெந்ததைத் தின்றுவிட்டு வேலைக்குச் சென்றவர்களுக்கு விதம்விதமாக உணவு கிடைக்கிறது. வேளாவேளைக்கு இருக்குமிடம் தேடி உணவு வருகிறது. ஆனால், பழைய தெம்பு இல்லை. லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால் பலருக்கு புதிதுபுதிதாக உடல்கோளாறுகள் எட்டிப்பார்க்கின்றன.\nதொப்பை, உடல் பருமன், வாய்வுக்கோளாறு என வரிசைகட்டி நிற்கும் அந்தக் கோளாறுகளை சரிசெய்ய மருத்துவமனைகளுக்கு செல்லமுடியாத நிலை. இதனால் பலர் தெரிந்தவர்களிடம் கேட்டும், இணையத்தில் தேடியும் என்னென்னவோ முயற���சிகளைச் செய்கிறார்கள்.\nஉடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் வீட்டின் மொட்டைமாடியிலோ அல்லது வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் உள்பகுதியிலோ நீளமான எட்டு வடிவம் வரைந்து அதில் வடக்கும் தெற்குமாக நடக்கலாம். இந்தப் பயிற்சியைச் செய்தால் பல நோய்கள் எட்டிப்பார்க்காது.\nஅடுத்தது தோப்புக்கரணம், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவற்றைச் செய்ய இடவசதி தேவையில்லை. உங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்ளலாம். யாருடைய உதவியும் இல்லாமல் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nநீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்வது, கணினி மற்றும் செல்போன்களை அதிகநேரம் பார்ப்பது போன்றவை வேறு சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றிலும் கவனம் வேண்டும். நம்மை அறியாமலே இத்தகைய தவறுகளை செய்துகொண்டிருப்போம் என்பதால் அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.\nவீடுகளில் இருப்பதால் நீங்கள் வழக்கமாக நீர் அருந்தும் அளவு குறைந்திருக்கலாம். எனவே, நீர் அருந்தும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சமீபநாட்களாக சீதோஷ்ணநிலை மாறி மாறி வருகிறது என்பதால் உடல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇத்தனைக்காலம் பேசாத நண்பர்களுடன் பேசுங்கள். உறவினர்களுடன் விட்டுப்போன உறவை மீட்டெடுங்கள். குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டு நாட்களாகியிருக்கும் என்பதால் எல்லோரும் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி சாப்பிடுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். நோய்களை வெல்லுங்கள்.\nஇபிஎஸ் vs ஓபிஎஸ் – தமிழக அரசியலில் பரபரப்பு: எடப்பாடியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...\n“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .\n'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...\nஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates\nஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...\n‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்\nதமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15772/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T07:33:35Z", "digest": "sha1:R6AUCYEN3GWQ6MHNIWTYTDMNSISIFFTO", "length": 12613, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nமிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநெக்லேரியா ஃபௌலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.\nமூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த மிக நுண்ணிய அமீபா ஒரு செல் மட்டுமே உடையது.\nஇந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம்.\nஇது வழக்கமாக காணப்படுவது குளிர்ந்து இல்லாத நன்னீரில். ஆனால், இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது.\nஇது அரிதாகவே தொற்றும் என்றாலும், இந்த அரிதான தொற்றுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டின் தென் பகுதியில்தான் நிகழும்.\nஃபுளோரிடாவில் 1962ம் ஆண்டில் இருந்து 37 பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அமீபாவின் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, ஹில்ஸ்பாரோ கவுன்டி மக்களுக்கு ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்துறை ஜூலை 3ம் தேதி அன்று எச்சரிக்கை விடுத்தது.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொரோனா காலத்திலும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த - அமேசான்\nஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு - சீனா விவரிப்பு.\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.#coronavirus #World #CoronavirusPandemic\nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nஎளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற இளவரசியின் திருமணம் \nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\nதமிழர்களுக்கும் தமிழுக்கும் கைகொடுத்த மதன் கார்க்கி\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20443", "date_download": "2020-08-15T08:32:54Z", "digest": "sha1:FX5ZVOTPFM55OZORYYRRP2AMGZOPMNAM", "length": 27998, "nlines": 229, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஏப்ரல் 22, 2018\nமே. 31 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 986 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் – வரும் மே மாதம் 31ஆம் நாளன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்படவுள்ளதாக அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறித்த நிகழ்வறிக்கை:-\nஅபூதபீ காயல் நல மன்றத்தின் 56 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 13.04-2018 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீத் அவர்களது இல்லத்தில் மன்றத்தலைவர் M.M மக்பூல் அஹ்மது அவர்களின் தலைமையில் பொருளாளர் P.M.ஹுஸைன் நூருத்தீன் அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.\nஷீபா மருத்துவ உதவி :\nமன்றத்தின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் DR. ஹமீத்யாசிர் அவர்களின் பரிந்துரைப்படி 12 நபர்களுக்கு ஷீபா மருத்துவ உதவியாக RS 45,௦௦௦ நிதி வழங்கிட முடிவு செய்யப்பட்டது.\nமன்றத்தின் அடுத்த (12ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் இஃப்தார் நிகழ்ச்சியுடன் எதிர்வரும் மே 31- ஆம் திகதி வியாழக்கிழமையன்று வெகுசிறப்புடன் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் மற்றும் பொதுக்கு��ு இதர காரியங்கள் முடிவான பிறகு தனி அழைப்பு செய்தியாகவெளியிட முடிவுசெய்யப்பட்டது.ரமழானில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம், உணவு, நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் கீழ்கண்டபடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஇஃப்தார் மற்றும் பொதுக்குழு கமிட்டி\nநிகழ்விடம் காரியங்களை செயல்படுத்தும் பொறுப்பில் M.M மக்பூல் அஹ்மது, S.A.C. ஹமீத், P.M.ஹுஸைன் நூருத்தீன், ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரி, DR.ஹமீத்யாசிர் ஆகியோர்களும்.\nபொதுக்குழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல்/குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp) மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பொறுப்பில் PMSR இப்ராஹிம், PMSR ஷேக்னா, M.H.L.ஷேக் மற்றும் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் ஆகியோர்களும்,\nஇணைய தளங்களின் மூலம் தகவல் தெரிவிக்க மன்ற செய்தி பொறுப்பாளர், A.R ரிஃபாய் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.\nசந்தா தொகை வசூலிக்கும் பொறுப்பில் நோனா அபூஹுரைரா, எம்.ஓ.அன்ஸாரீ A.R. ரிஃபாய், அப்துல் ஜப்பார் மற்றும் இஸ்மாயில் ஆகியோர்களும்.\nகாயல் பாரம்பரிய கஞ்சி,தேநீர்,மற்றும் நோன்பு திறப்பு உணவு காரியங்களை செயல்படுத்த M.M மக்பூல் அஹ்மது,S.A.C.ஹமீத், எம்.ஓ.அன்ஸாரீ, PMSR ஷேக்னா மற்றும் இஸ்மாயில் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர்.\nதாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வாவின்) முன்முயற்சியில் செய்யப்படும் - இமாம் பிலால் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டுகளைப்போல இவ்வாண்டும் இணைந்து செயல்படவும், அவ்வகைக்காக நிதியை வழங்குவதற்கு மன்றத்தலைவர் M.M மக்பூல் அஹ்மது, இணைப்பொருளாளர்: நோனாஅபூஹுரைரா ஆகியோர்களை மன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு தத்தம் நிதியை ஜகாத் மற்றும் ஸதக்கா வகையில் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி\nகடந்த செயற்குழுவில் முடிவு செய்தபடி வரும் ரமழான் மாத உணவுப்பொருள் வழங்க நாடுவோர் அதன் பொறுப்பாளர்களான மன்றத்தலைவர் M.M மக்பூல் அஹ்மது, செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்) , துணைச்செயலாளர் ஷம்சுதீன் ஆகியோர்களிடம் உடனடியாக வழங்கிட கேட்டுக்கொள்ளப்��ட்டது.\nஏழை எளிய மாணவ /மாணவிகளின் பள்ளிச்சீருடை திட்டம்.\nகத்தார் காயல் நலமன்றத்தின் ஒருங்கிணைப்பில் ஏழை எளிய மாணவ /மாணவிகளின் சீருடை திட்டத்தில் கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் அனுசரணை வழங்கிட உறுப்பினர்களை மன்றத் தலைவர் வேண்டிக்கொண்டதோடு,அதற்கான தொகையை தன்னிடம் அல்லது இணைப்பொருளாளர்: நோனாஅபூஹுரைரா அவர்களிடம் கொடுத்திட கேட்டுக்கொண்டார்கள்.\nஅண்மையில் காலமான ஜித்தா காயல் நல மன்ற அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களது தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்கள் மற்றும் நமது அபூதபீ காயல் நல மன்ற மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் அவர்களின் மாமனாருமான கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.யி.நெய்னா மரைக்கார் ஆகியோர்களுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஇறுதியாக ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(பொறுப்பாளர் – மக்கள் தொடர்பு & செய்தி ஊடகத்துறை)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃபுக்குச் சொந்தமான சித்தன் தெரு கட்டிடம் புதுப்பிப்புக்காக உடைக்கப்பட்டது\nஅரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் நடப்பது என்ன\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது\nRTE தொடர் (7): 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய பள்ளிக்கூடங்கள், பொது நல அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து “நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணு���ுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 2)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 2)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nபுகாரி ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றன நடப்பாண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 23-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2018) [Views - 382; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2018) [Views - 424; Comments - 0]\nRTE தொடர் (6): CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கும் RTE சட்டம் பொருந்தும் “நடப்பது என்ன\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nஏப். 24 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2018) [Views - 361; Comments - 0]\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குற��த்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/08/01/hajj-eid-klk-2020/c0859710-a136-405d-8d7f-a83843c03475/", "date_download": "2020-08-15T07:00:25Z", "digest": "sha1:ZAO54G42TXLLC4FC5MGVQYOM5GTJYQT2", "length": 7745, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "C0859710-A136-405D-8D7F-A83843C03475 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\nசிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து… இரண்டு பேர் படுகாயம்….\nநெல்லையில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி\nகாந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).\nபுதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nவெளிமாநி���த் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கோரி, தமிழர் தேசிய பேரீயக்கம் ஆர்ப்பாட்டம்\nஅப்பா இறந்த துக்கம் தாளாளமல் மகள் தற்கொலை:\nசெங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் வலம் வந்த மர்ம நபர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug2018/35609-24-2036", "date_download": "2020-08-15T07:36:54Z", "digest": "sha1:DIIHCJA23CNJ2DJY4GLAJJWNTQAHWJUU", "length": 8760, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 11, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 11 ஆகஸ்ட் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 11, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 11, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/193581/news/193581.html", "date_download": "2020-08-15T08:08:03Z", "digest": "sha1:2JCDUGDV2JI7CDLWDQLKQJKMLZZIM53Y", "length": 9139, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் அடிமை (sexual addiction)! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகுடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப��படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.\n*அடிக்கடி சுய இன்பம் காணுதல்\n*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்\n*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்\n*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்\nஇது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.\nபொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவ��்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/05/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52382/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-15T08:13:15Z", "digest": "sha1:NEJCNGWVFYOM467IFOHUMK6U6KKLQHYY", "length": 10546, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு | தினகரன்", "raw_content": "\nHome 'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு\n'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு\n“அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு முன்வைத்த ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்தவாரம் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பன் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை மற்றும் பப்பாசிச் செய்கை முற்றாக அழிவடைந்தன.\nஇதனால் பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர்.\nஇதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விவசாயிகள் தமது பயிரழிவுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் விவசாயிகளின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்;\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பயிரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்ரவை அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி அளித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் ���ிண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:30:07Z", "digest": "sha1:6WMVLFAZXJZKMKCXDD32RBSK6ARLJLPO", "length": 14878, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோழ அரசாங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபர��ந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nகிபி 850 லிருந்து கிபி 1200 வரையிலான சோழர்களின் ஆட்சியானது பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. தென் இந்தியா முழுமையையும் ஒரு குடையின் ஆட்சி செய்த பெருமைக்கும் உரியவர்கள் சோழர்கள்.[1]\nஇக்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.\nசங்க காலத்தில் இருந்து வழங்கிவருவதாக அறியப்பட்ட மன்னர் ஆட்சிமுறை தான் சோழர்கள் காலத்திலும் நிலவியது. மன்னரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு உதவியாய் மன்னருடைய மக்களும், சிற்றரசர்களும் இருந்தனர்.\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (���ி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2014, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-08-15T09:13:31Z", "digest": "sha1:ZGD3GVJV4HXHEJLVSKZF6STEMLLJJ23F", "length": 12020, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொன்ட்டானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொன்டானாவின் கொடி மொன்டானா மாநில\nகுறிக்கோள்(கள்): Oro y plata (எசுப்பானிய மொழி:தங்கமும் வெள்ளியும்)\nபெரிய கூட்டு நகரம் பிலிங்ஸ் மாநகரம்\n- மொத்தம் 147,165 சதுர மைல்\n- அகலம் 255 மைல் (410 கிமீ)\n- நீளம் 630 மைல் (1,015 கிமீ)\n- % நீர் 1\n- மக்களடர்த்தி 6.19/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி கருங்கல் சிகரம்[1]\n- சராசரி உயரம் 3,396 அடி (1,035 மீ)\n- தாழ்ந்த புள்ளி கூட்டெனை ஆறு[1]\nஇணைவு நவம்பர் 8, 1889 (41வது)\nஆளுனர் பிரயன் சுவைட்சர் (D)\nசெனட்டர்கள் மாக்ஸ் பாகஸ் (D)\nநேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6\nமொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC ���ட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/tag/muhammad/", "date_download": "2020-08-15T08:22:14Z", "digest": "sha1:B3G46LZDUNPF6OJYVS5ECZCIK6IW7BRW", "length": 44605, "nlines": 536, "source_domain": "snapjudge.blog", "title": "Muhammad | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n ராஜான்னா பக்கா – தமிழ் சினிமா: ராஜாதி ராஜா\nகூத்தாநல்லூர்: இயக்குனர் சக்தி சிதம்பரத்திற்கு சென்னை சுன்னத் வல் ஜமாஅத் கண்டனம்: “தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மக்கா மதினா படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.”\nபத்ரி: எண்ணங்கள்: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை:\nதடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.\nஇது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது.\nகறுப்புக்கொடி காண்பித்த��், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.\nமனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா\nஎதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.\nகாட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.\nதீவிரவாதம் பற்றி முணுமுணிப்பை வெளியிட்டதற்கு முட்டிக்கு முட்டி தட்டிய கதை:\nகொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று (ஃபெப்ரவரி 11) கைது செய்யப் பட்டனர்.\nஇஸ்லாம் மதத்தினை தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.\nமுகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஎதை அச்சில் இட்டார் என்று இவ்வளவு கொந்தளித்தார்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள ம��யற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/08132537/The-old-Rameswaram-is-solve-our-family-Dosha.vpf", "date_download": "2020-08-15T07:30:34Z", "digest": "sha1:5L2PTEKL5KV2QNIZR5TRDLPBMX7F26OM", "length": 16547, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The old Rameswaram is solve our family Dosha || குடும்ப தோஷம் நீக்கும் பழைய ராமேசுவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nகுடும்ப தோஷம் நீக்கும் பழைய ராமேசுவரம்\nதிருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரா��் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.\nதாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.\nஇதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது.\nஅதன்படி ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார், ராமபிரான். அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் ‘ஜடாயுத்துறை’ யாக இன்றும் அழைக்கப்படுகிறது.\nஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ராமர், அவருக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்கம் தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்க சுவாமி ஆகும். இந்த ஆலயத்தில் ராமலிங்க சுவாமி மூலவராக உள்ளார். வெளி மணிமண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னிதிகளும் உள்ளன. மூலவருக்கு வடக்கு பகுதியில் தனிக் கோவிலாக ஜடாயுவுக்கு பிண்டம் போட்ட ‘பிண்ட ராமர்’ உள்ளார்.\nஇந்தக் கோவில் பிற்காலத்தில் வல்லபாண்டிய மன்னரால் புனரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆலயத்தின் அருகில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் உள்ளன. இந்த தீர்த்தங்களின் அருகில் லட்சுமி நாராயணர் கோவிலும், காட்டு ராமர் கோவிலும், எட்டெழுத்து பெருமாள் கோவிலும், கோசாலையும் அமைந்திருக்கின்றன. இந்த 3 தீர்த்தங்களும் ராமர் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ஜடாயுத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.\nஇதனால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் புனித நீராடிவிட்டு ராமலிங்க சுவாமியையும், பிண்ட ராமரையும் வழிபட்டால், நமது குடும்பத்தில் உள்ள 27 தலைமுறையினர் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த ஜடாயுத்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் அடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nஅருகன்குளம் பழைய கிராமத்தில் உள்ள இக்கோவில் ராமேசுவரம் கோவிலுக்கு முந்தைய கோவில் என்பதால் ‘பழைய ராமேசுவரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும்.\nதிருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு சென்று வர மினிபஸ் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பு, தாழையூத்தில் இருந்து ஆட்டோவில் சென்று வரலாம். கோவில் அருகில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்�� - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meenagam.com/?p=11301", "date_download": "2020-08-15T06:56:49Z", "digest": "sha1:NRKXC7NH4USNQO6FYFOIJ6H2RKDX2TYC", "length": 13049, "nlines": 80, "source_domain": "www.meenagam.com", "title": "தேரருடன் ஊடகவியலாளரின் மகள் காட்டி கொடுக்கும் ஊடகவியலாளர் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! - Meenagam", "raw_content": "\nதேரருடன் ஊடகவியலாளரின் மகள் காட்டி கொடுக்கும் ஊடகவியலாளர் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள புலனாய்வு துறையுடன் இணைந்து அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப் படுத்த சில ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்து இறக்கி விட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் என்ற போர்வையில் செயற்படும் ஒரு ஊடகவியலாளர் தனது மகளை தேரருடன் தேர்தல் கேட்பதற்கு அனுப்பியுள்ளார்.\nசரவணன் என்ற ஊடகவியலாளர் தனது மகளான அபிசாளினியை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரருடன் அவரது கட்சியில் தேர்தலில் போட்டியிடுகிறார்.\nஇவர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் தமிழ் தேசியத்தை காட்டிக்கொடுத்து வருவது இதற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஎனவே மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள், தமிழ் உணர்வார்கள் இவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.\nஇவர்களுக்கு இலங்கை புலனாய்வு துறையால் கொடுக்கப்பட்ட பணி தமிழ் தேசியத்திற்காக செயற்படும் தமிழ் உணர்வார்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், காணாமல் போனோர் அமைப்பை சேர்ந்தவர்கள் என அனைவரையும் கண்காணித்து புலனாய்வு துறைக்கு காட்டி கொடுப்பதே.\nஅந்த வகையில் ஏற்கனவே அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் என்ற போர்வையில் செயற்பட்ட சரவணன் என்ற ஊடகவியலாளர் தற்போது மட்டக்களப்பிற்கு புலனாய்வு துறையால் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்திற்காக செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் பௌ��்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்படும் தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவற்றை காட்டிக்கொடுத்து சிங்களத்தின் கை கூலியாக செயற்பட்டு வருகிறார்.\nஇவர் தான் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வவுணதீவு பொலீஸ் காவலரன் மீது ஷகரான் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னாள் போராளிகள் தான் செய்தார்கள் என்று கூறி அம்பாறையில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்களை மட்டக்களப்பிற்கு கூட்டி வந்து சிங்கள பத்திரிகைகளில் இனவாதத்தை தூண்டி முன்னாள் போராளான அஜந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க காரணமாக இருந்தவர்.\nஇதைவிட மட்டக்களப்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் தமிழ் உணர்வுடன் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக பல பொய்யான குற்றச்சாட்டுக்களை அனுப்பி அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை விசாரணை நடத்த காரணமாக இருந்தவர். அத்துடன் மட்டக்களப்பில் தமிழ் தேசிய உணர்வுடன் செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக செய்திகளை வெளிக்கொண்டுவரும் ஊடகசங்கங்களை இலக்கு வைத்து அவர்களது செயற்பாடுகளை முடக்கும் வகையில் காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nஇவரும் இவருடன் சேர்ந்த சில அரச அதிகாரிகள் தற்போது மட்டக்களப்பில் உள்ள தமிழ் உணர்வுடன் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடக சங்கம், மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக புதிய ஊடக சங்கங்களை உருவாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடக செயற்பாடுகளை குழப்பி வருகின்றனர்.\nஅரசின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் இவரும் இவருடன் சேர்ந்து இயங்கும் ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇவர் போன்றவர்களின் காட்டிக் கொடுப்பால்தான் கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.\nஅதாவுல்லாஹ் குதிரையை காட்டி நீலமலை திருடன் போல் வாக்கு கேட்டு வருகின்றார்\nமட்டு பெரியகல்லாற்றில் பேரணியுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம்\nமறக்க முடியாதவன் மண்டூர் மகேந்திரன்\nஅனைத்து மாவட்டங்களுக்குமான போக்குவரத்து தொடர்பான அறிவித்தல���\nமட்டக்களப்பில் 67 வாக்கெண்;ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்.\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sumanasa.com/zeenews/tamilsports", "date_download": "2020-08-15T08:16:01Z", "digest": "sha1:RJBAO4APJMEQCKDHBWHCUTKLG4D5727J", "length": 8397, "nlines": 159, "source_domain": "www.sumanasa.com", "title": "Zee News தமிழ் / விளையாட்டு | Sumanasa.com", "raw_content": "\nZee News தமிழ் / விளையாட்டு\nIPL முன் முகாமில் பங்கேற்க சென்னை வந்தனர் தல தோனி மற்றும் அவரது அணி வீரர்கள்...\nபல சாதனைகளை முறியடித்த $615,000 விலைக்கு விற்பனையான மைக்கேல் ஜோர்டானின் sneakers...\nIPL 2020: CSK கேப்டன் எம் எஸ் தோனியின் COVID-19 Test முடிவு என்ன\nIPL 2020: COVID பரிசோதனை செய்துகொண்டார் CSK கேப்டன் MS Dhoni\nIPL: அதிக முறை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் இவர்களே112\n‘இம்ரான் கானுக்கு சவாலாக அரசியலில் இறங்குவேன்’ – அதிரடியாய் அறிவித்த Javed Miandad\nஐ.பி.எல் இல் அதிகமுறை Man of the Match' விருதை வென்ற இந்திய வீரர்கள் இவர்களே182\nதோனி மற்றும் CSK ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வைரல் செய்தி\nIPL இல் அதிக சிக்ஸர்களை அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள், நம்பர் -1 இல் யார்\nIPL 2020: இந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது அதிக கவனம்....\nIPL 2020: முதன்மை ஸ்பான்சராக மும்முரம் காட்டும் பாபா ராம்தேவின் பதஞ்சலி\nஐபிஎல் வரலாற்று இறுதிப் போட்டியின் 12 சூப்பர் ஹீரோக்கள் இவர்களே....191\nIPL 2020: ராஞ்சியில் நெட் பயிற்சியைத் துவக்கினார் CSK கேப்டன் MS Dhoni\n“கோவமடைந்து பீமர் போட்டேன், பின்னர் தோனியிடம் மன்னிப்புக் கேட்டேன்” ஒப்புக்கொண்ட அக்தர்\nஇந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: ICC அறிவிப்பு\nIPL 2020 இல் Kings XI Punjab அணி வெற்றியாளராக முடியும், வெளியான மிகப்பெரிய காரணம்180\nIPL 2020 ஸ்பான்சர்ஷிப் Vivo விலகல்: BCCI அறிவிப்பு...\n'ஜெய் ஸ்ரீ ராம்,' எ���்று தெரிவித்த பாகிஸ்தானின் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்....'\nBCCI-ன் கோவிட் பணிக்குழுவில் முன்னாள் கேப்டன் Rahul Dravid\nSee Pics: ஹர்திக் பாண்டியாவுக்கு குழந்தையுடன் கிடைத்த மற்றொரு மகிழ்ச்சி\nFashion இல் எப்போதும் Trend இல் இருக்கும் இந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்...\nஇந்த ஆண்டு தொடரில் இருந்து ஐபிஎல் ஸ்பான்சர் விவோ வெளியேற முடிவு\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை ஆஸ்திரேலியா ஒத்திவைத்தது\nWatch: தலையில் பால் டம்லருடன் நீந்தும் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீராங்கனை..\nCOVID-19: எதிரணி அல்லது referee அருகில் சென்று கால்பந்து வீரர்கள் இருமினால் Red card\nIPL 2020 செப்டம்பர் 19 முதல் தொடங்கும், இறுதிப் போட்டி எப்பொது தெரியுமா\nIPL 2020 க்கு அனைத்து அரசாங்க அனுமதிகளும் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்: BCCI அதிகாரி\nகொரோனா காரணமாக Tamil Nadu Premier League இவ்வாண்டு நடக்காமல் போகலாம்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇதுதான் IPL சியர்லீடர்களுடன் நடக்குகிறது, வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்\nஇந்தியா மீது அணுகுண்டை வீசுவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...\nAfghan: தலிபான்களையும் மீறி motocross இளம்பெண் பைக்கர் சாதித்தது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-1309", "date_download": "2020-08-15T07:13:33Z", "digest": "sha1:PFWGFK3LSZWNUOTIUYRJHQ3ALOCCTPCB", "length": 6619, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "#pollution #protest #delhi #india #students | Tamil Murasu", "raw_content": "\nபுதுடெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு (படம்: ஏஃப்பி)\nகாற்று மாசு: டெல்லியில் பள்ளி மாணவர்கள் போராட்டம்\nபுதுடெல்லி: காற்று மாசு அதிகரித்ததை அடுத்து டெல்லியில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் உலகச் சுற்றுச்சூழலைக்...\nபசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்\nபோலிஸ் அதிகாரி போல் நடித்தார்\nவட்டிக் கொடுமை; எழுவரின் தீக்குளிப்பு முயற்சி முறியடிப்பு\nபுற்றுநோய்: திரை உலகத்தினர் அதிர்ச்சி\nஇங்: புதிய வேலைகளுடன் 20,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக��தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/09/15.html", "date_download": "2020-08-15T08:27:00Z", "digest": "sha1:Q4GDI2TLEPW4BULWYRXJF3RNNHKT3QU5", "length": 6273, "nlines": 69, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மொழிபெயர்ப்பில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மானியம்: செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி", "raw_content": "\nமொழிபெயர்ப்பில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மானியம்: செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்\nமொழிபெயர்ப்பில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மானியம்: செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகள் மத்திய அரசின் மானியத்தைப் பெற செப்டம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டம் தொடர்பான துறைகளில் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளுக்கு மானியம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்���த்தின்படி, மூலமுதலான சட்டப் புத்தகங்கள், தரமான சட்டப் புத்தகங்கள், செம்மொழி இலக்கியங்கள், சட்ட சொல்லகராதிகள், சட்டப் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்ப்பு செய்தல் மற்றும் வெளியிடுவோர் மானியத்துக்கு அனுப்குமார் வர்ஷ்னே, இணைச் செயலர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்,\nசட்டம் இயற்றும் துறை, ஆட்சிமொழிப் பிரிவு, அறை எண் 725, 7-ஆவது தளம், ஏ பகுதி, சாஸ்திரிபவன், புதுதில்லி-01 என்ற முகவரிக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சேருமாறு அனுப்ப வேண்டும். www.lawmin.nic/olwing என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 011 23386229, 23387051 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/date/2020/03/05", "date_download": "2020-08-15T07:47:02Z", "digest": "sha1:MGUYJPXTJVWPXURMAYZTETTV4E45ARN5", "length": 3250, "nlines": 68, "source_domain": "www.nitharsanam.net", "title": "2020 March 05 : நிதர்சனம்", "raw_content": "\nஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறல் \nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான சில கண்டுபிடிப்புகள்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஅடச்சே இவ்வளோ தான் குழந்தைகள் பாஷையா \nநெஞ்சமுண்டு… நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா\nகுறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%A4%A9%E6%B0%94", "date_download": "2020-08-15T08:41:08Z", "digest": "sha1:KFNKPUQHNFNVVE3PBLPP2U35EVK7HELM", "length": 4365, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "天气 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - weather) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/pavithralakshmi-chill-photo-shoot-q6glf0", "date_download": "2020-08-15T07:48:51Z", "digest": "sha1:2W77YDPTLXPS5G42Y2KFU4TXNHFABDXN", "length": 6955, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சமந்தாவை போல் இருந்து கொண்டு... இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்க வரும்... 'உல்லாச' நடிகை பவித்ரா லட்சுமி.. | pavithralakshmi chill photo shoot", "raw_content": "\nசமந்தாவை போல் இருந்து கொண்டு... இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்க வரும்... 'உல்லாச' நடிகை பவித்ரா லட்சுமி..\nசமந்தாவை போல் இருந்து கொண்டு... இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்க வரும்... 'உல்லாச' நடிகை பவித்ரா லட்சுமி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\n“பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை”... நடிகர் சூர்யாவை பாராட்டி தள்ளிய வைரமுத்து எதற்கு தெரியுமா\nஇன்னைக்கு தேதிக்கு நாங்க தான்யா திமுகவுக்கு போட்டி.. அதிமுக தலைமையை தெறிக்கவிட்ட பாஜக நிர்வாகி VP.துரைசாமி..\nஎன்னமா ஊதுறாங்க... குப்பு ���ுப்புனு கஞ்சா அடிக்கும் மீரா மிதுன்... வைரல் வீடியோவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/r.s.bharathi", "date_download": "2020-08-15T08:29:11Z", "digest": "sha1:R5R2YBD7JXWPEUNOKQ4Z2MMCF6SJGTLV", "length": 24660, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "r.s.bharathi: Latest News, Photos, Videos on r.s.bharathi | tamil.asianetnews.com", "raw_content": "\nதாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்\nதமிழக தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தியதாக தயாநிதி மாறன் புகார் கூறி பேட்டியளிக்கும்போது, ‘நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியதும் சர்ச்சையானது. தயாநிதி மாறனுக்கு எதிராக பாஜக எஸ்.சி. அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன், ‘அம்பட்டையன்’ என்று சொன்னதும் சர்ச்சையனது. இதற்காக தியாகராஜன் மன்னிப்பு கோரினார். மேலும் முரசொலி நில விவகாரத்தில் மூலப்பத்திரம் வெளியிட வேண்டும் என்று அவ்வப்போது சமூக ஊடங்களில் பாஜக கேலி, கிண்டல் செய்துவருகிறது.\nதிமுக எம்பிக்கள் பேச்சுக்கு மன்னிப்புகேட்டாரா ஸ்டாலின். திராவிடத்தால் வீழ்ந்தோம்.. பொங்கிய கிருஷ்ணசாமி\nமாறன், பாலு, ஆர்.எஸ்.பாரதி பேசியதை போன்று குருமூர்த்தியோ, H.ராஜாவோ, பொன்னாரோ, சி.பி.ஆரோ பேசியிருந்தால், இந்நேரத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருக்க மாட்டீர்களா அவர்கள் அப்படி பேசமாட்டார்கள் என்பது வேறு விஷயம். ஒருவேளை அவர்கள் அப்படி சொல்லியிருந்தால், இந்நேரம் கத்தியை நிமிர்த்துங்கள், தீப்பந்தத்தை தூக்குங்கள், பெட்ரோலை கைகளிலே வைத்துக் கொள்ளுங்கள், நாள் குறிப்பிடுகிறோம், பார்ப்பனச்சேரிகளை கொளுத்துங்கள் என்றல்லவா மாநாடு கூட்டி பேசியிருப்பீர்கள் அவர்கள் அப்படி பேசமாட்டார்கள் என்பது வேறு விஷயம். ஒருவேளை அவர்கள் அப்படி சொல்லியிருந்தால், இந்நேரம் கத்தியை நிமிர்த்துங்கள், தீப்பந்தத்தை தூக்குங்கள், பெட்ரோலை கைகளிலே வைத்துக் கொள்ளுங்கள், நாள் குறிப்பிடுகிறோம், பார்ப்பனச்சேரிகளை கொளுத்துங்கள் என்றல்லவா மாநாடு கூட்டி பேசியிருப்பீர்கள் இப்போழுது நூறு வருடம் இயக்கம் கண்ட பிறகு, ஒரு மாபெரும் சமுதாயத்திற்கு சட்டரீதியாக கொடுத்த சலுகைகளை எல்லாம் பிச்சை போட்டோம் என்கிறீர்கள் இப்ப��ழுது நூறு வருடம் இயக்கம் கண்ட பிறகு, ஒரு மாபெரும் சமுதாயத்திற்கு சட்டரீதியாக கொடுத்த சலுகைகளை எல்லாம் பிச்சை போட்டோம் என்கிறீர்கள் என்ன பொருளிலோ\nதிமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனை ரத்து செய்யணும்... உயர் நீதிமன்றம் சென்ற காவல் துறை\nஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த 23ம் தேதி போலீஸார் கைது செய்தனர். சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்படுத்த ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமின் பெற்று 4 மணி நேரத்தில் வெளியே வந்தர். இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\nதிக, திமுகவை பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்தணும்.. அனைத்து சமுதாயத்தினருக்கும் ஹெச்.ராஜா அதிரடி கோரிக்கை\n\"திமுகவினர் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றியும் நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள் அல்ல என்பது தெளிவு. பிராமணர்கள் என்றால் பார்ப்பான் என்றும், மருத்துவ சமுதாயத்தை அம்பட்டையன் என்றும், நாங்கள் மூன்றாம் தர குடிமக்களாக, தாழ்த்தப்பட்டவர்களா என்று தலித் சமுதாயத்தை ஏளனப்படுத்தியும், தற்போது சலவை தொழில் செய்பவர்களை வண்ணான் என்றும் பேசியிருக்கிறார்.\"\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\n‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியதற்காக கைது செய்யப்படுவோம் என்று எண்ணி திமுக எம்.பி. தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அவரோடு சேர்ந்து மற்றொரு திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் முன் ஜாமீன் பெற்றார். இதற்கிடையே முடி திருத்துபவர்களை ‘அம்பட்டையன்’ என்று பேசியதற்காக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. தியாகராஜன் மன்னிப்பு கோரினார்.\nமுன்ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா, குள்ளநரியா. டிஎன்ஏ-வில் தலித் விரோதம்.. ஹெச். ராஜா தாறுமாறு விமர்சனம்\n“இவர்கள் DNA தலித் விரோதமே. 1919 முதல் 1936 வரை நீதிக்கட்சி மந்திரி சபையில் ஒரு பட்டியல் சமுதாயத்தவர்கூட அமைச்சராகப்படவில்லை. அதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தலித்துகளை அனுமதிக்க கூடாது என்றார் ஈ.வெ.ரா.” என்று ஹெச��.ராஜா தெரிவித்துள்ளார்.\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\nபழங்குடியின சிறுவனை அமைச்சர் என்ற தலைகனத்தோடு தன் காலணிகளை கழற்றச் சொல்லி அதிரடி உத்தரவிட்டு அவமானப்படுத்திய தன் சகாவை கண்டிக்கவும், வன்கொடுமைச் சட்டத்தில் தண்டிக்கவும் யோக்கியதை இல்லாத முதுகெலும்பற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பது விசித்திரமான விந்தை. ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று கூச்சல் போட்டவர்கள் - கூடி கூப்பாடு போட்டவர்கள் வழக்கு மன்றத்தில் வாய்திறக்க முடியாமல் மௌனிகளானார்கள். ‘ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்’ என்று ஒரு கிராமவழக்கு உண்டு. அப்படி இன்னொரு பொய்யையே கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது எடப்பாடி அரசு. இந்தப் பொய்க்கும் ‘பாதுகையடி’ பதில் காத்திருக்கிறது.\nஊழலில் ஊறி திளைத்த அதிமுகவினர்... நீங்க செய்யுறதெல்லாம் சட்டவிரோதம்.. அதிமுக அரசு மீது கே.எஸ்.அழகிரி கோபம்\nதிமுக அமைப்பு செயலாரும், மாநிலங்களை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கட்சி அரங்குகளில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் சர்ச்சையை எழுப்பி, அதையொட்டி அடிப்படை ஆதாரமற்ற பொய் வழக்கை ஜோடித்து கைது செய்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.\nதலித் விவகாரங்களை வைத்து திமுக கூட்டணியை சிதறடிக்கிறதா அதிமுக-பாஜக.. திருமாவளவன் சொல்லும் பகீர் பின்னணி\n\"வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல்பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா அல்லது அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் திமுக கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித் மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா திமுக கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித் மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா தேசிய ஆணையத்தையும் இதற்காக பாஜக அரசு பயன்படுத்துவது நியாயமா தேசிய ஆணையத்தையும் இதற்காக பாஜக அரசு பயன்படுத்துவது நியாயமா\nஎன்னை கைது செய்தால் அமைச்சர்கள் தப்பிவிட முடியுமா.. ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ்.பாரதி சவால்..\n\"சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது; என்னை கைது செய்வதால் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி ஊழல் செய்து வரும் அதிமுக அமைச்சர்கள் தப்பிவிட முடியாது\" என ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.\n'அம்பட்டையன் கடைனு’தப்பா பேசிட்டேன் மன்னிசிடுங்க... ஆர்.எஸ்.பாரதி கைதால் பீதியான பழனிவேல் தியாகராஜன் வருத்தம்\nபட்டியலின மக்களை தாழ்த்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முடிதிருத்துபவர்களின் சாதியை வைத்து இழிவாக பேசியதற்காக அவசர அவசரமாக திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கோரியுள்ளார்.\nகொரோனா கொடூரத்திலும் குறுக்குசால் ஓட்டும் நோட்டீஸ்... கடமை தவறாத கழக உ.பி.,கள்..\nஅந்தக்கட்சிக்கு மக்களை பற்றிய போதிய அக்கறை இல்லை. முக்கிய, தமிழகத்தின் எதிர்கட்சி, 37 மக்களவை எம்.பி களை கொண்ட ஒரு கட்சி இந்த நேரத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தால் நோட்டீஸ் அனுப்புகிறது.\nகொரோனா தடுப்புக்கு ரூ.100 கோடி கொடுக்கணும்... அவதூறு செய்வதாக பாஜகவுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பிய திமுக\nஅதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்த காசாக காட்டிய @arivalayam. இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin. சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கதான் மனசாட்சி உள்ளதா ஆட்சியில் இருந்து தேன் எடுத்த போது, ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாரளமாக கொடுக்கலாமே.” என்று பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது.\nஅந்தாளு இப்படி பேசிப்புட்டாரே... பல நாட்களாகியும் நினைத்து நினைத்து குமுறும் ராமதாஸ்..\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி பல நாட்களாகியும் அதனை மறக்காமல் அவ்வப்போது நினைவூட்டி வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\n’அரிஜன்களுக்கு பிச்சை போட்ட கருணாநிதி...’ஆர்.எஸ்.பாரதி உதிர்த்த முத்துக்களை கோர்த்துப்போட்ட ராமதாஸ்..\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியவற்றை தொகுத்து மீண்டும் நினைவு படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/interview/sona-070102.html", "date_download": "2020-08-15T08:17:37Z", "digest": "sha1:T6T36SOO4POPWC4GPHETXSZYNMPF3OVN", "length": 14729, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெரைட்டி சோனா! | Sona with loads of offers in tamil fimls - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\n46 min ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n1 hr ago அவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்\n1 hr ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nNews சீனாவில்... ஆபரேஷன் எம்டி பிளேட்...சிக்கனம் செய்ய அதிபர் புதிய உத்தரவு\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக���னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திரத்து அழகு மிளகாய் சோனா, கிளாமர், மாடர்ன், ஹோம்லி என மாறி மாறிநடித்து ரசிகர்களை வெரைட்டியாக மிரட்டுவதே லட்சியம் என்று கன்னக் குழி ததும்பகூறுகிறார்.\nகேரளாவிலிருந்து ஹீரோயின்கள் புற்றீசல் போல கிளம்பி வரும் நிலையில்,ஆந்திரத்தின் குக்கிராமத்திலிருந்து அம்சமாக புறப்பட்டு வந்துள்ளார் சோனா.\nகம்மம் மாவட்டத்தில் உள்ள வறப்பட்டிக்காடு தான் சோனாவைப் பெற்றெடுத்தசொர்க்க பூமியாம். பார்த்தவுடனேயே நெஞ்சைப் பதற வைக்கிறது சோனாவின்சொக்க வைக்கும் அழகு.\nதாய்மொழியைப் போலவே தமிழையும் படு லாவகமாக பேசுகிறார் சோனா. அம்மணிகை நிறையப் படங்கள். அருவாலிங்கம்தான் சோனாவுக்கு முதல் படம். அதில்பட்டை தீட்டப்பட்டு, மெருகேறிய சோனாவுக்கு அடுத்தடுத்து நிறையப் படங்கள்.\nஇப்போது முரட்டுப் பயல், உறுதி, அழைப்பிதழ் என பிசியாக இருக்கிறார். இதில்முரட்டப் பயல் படத்தில் சோனாவுக்கு முரட்டுத்தனமான கிளாமர் ரோலாம்.இப்படத்தில் என்னைப் பார்க்கும் கண்கள் அசரப் போவது நிச்சயம் என்கிறார் சோனாவெட்கப் புன்னகையுடன்.\nசோனாவின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சினிமாவைப் பத்தி ஒண்ணுமேதெரியாதாம். அந்த அளவுக்கு அவங்க வெள்ளந்தி மனிதர்களாம். இவராகப் பார்த்துஏதாவது சொன்னால்தான் அவர்களுக்குத் தெரியுமாம். அந்த அளவுக்கு அப்பாவிமக்காவாம்\nஒன்லி கிளாமர்தானா என்று கேட்டால், ஜம்மென்று குந்திக் கொண்டு பேசுகிறார்சோனா. அப்படியெல்லாம் இல்லை. முரட்டுப் பயல் படத்தில் கிளாமர்தேவைப்படுகிறது. அதனால் நடிக்கிறேன். உறுதி படத்தில் நான் கிராமத்துப்பொண்ணாக கண்டாங்கிச் சேலை சரசரக்க நடிக்கிறேன்.\nஅதேபோல அழைப்பிதழ் படத்திலும் எனக்��ு அருமையான கேரக்டர். எனக்கு எந்தரோலாக இருந்தாலும் கவலையில்லை. கொடுத்த ரோலுக்கு சிறப்பாக நடித்துக்கொடுப்பேன் என்கிறார் சோனா.\nஅவரே தொடர்ந்து, சேலையிலும் கிளாமர் காட்ட முடியும், குறைச்சலான உடையிலும்கிளாமர் காட்ட முடியும். எப்படிக் காட்டுகிறோம் என்பது முக்கியமில்லை. அந்தக்கேரக்டருக்கு அது பொருத்தமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று கிளாமர்புராணம் பாடுகிறார்.\nகிளாமர், மாடர்ன் கேர்ள், ஹோம்லி, ஆக்ஷன், காமெடி என வெரைட்டியானரோல்களில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து அசத்துவதுதான் எனதுலட்சியம் என்று படு போடு போடுகிறார் சோனா.\nஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார் சோனா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளை நாட்டிற்கான சுதந்திர நாள்..அந்நன்நாளன்று திரைத்துறை சிக்கல் தீரவேண்டும். பாரதிராஜா வேண்டுகோள்\nசோஷியல் மீடியா புரொமோஷனை விட இது முக்கியம்.. விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்\nதெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.singaporetamil.org/faq", "date_download": "2020-08-15T08:12:22Z", "digest": "sha1:EYLD3OCUIROT5NATRIGJ7IMKBYPNQYYV", "length": 14754, "nlines": 50, "source_domain": "www.singaporetamil.org", "title": "கேள்விகள் | CSTC | Tamil", "raw_content": "\n1. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்பது என்ன\nஇது, தமிழ் ஆர்வலர்களினால் நிறுவப்பட்ட ஒரு கூட்டு முயற்சி. சிங்கப்பூரில் பின்பற்றப்படும் தமிழ்ப் பண்பாட்டை ஆய்ந்து, பகிர்ந்து, தக்க வைத்துக் கொள்வதே இதன் அடிப்படை நோக்கம்.\n2. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் அதன் நோக்கங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்த உள்ளது\nமையம், மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ளும்:\nஇனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் தமிழ்ப் பண்பாட்டைத் தமிழரல்லாதார்க்கும் அவர்தம் பண்பா���ுகளைத் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் நிகழ்வுகள் நடத்துவது;\nதமிழ்ப் பண்பாடு பற்றிய நூல்கள், கையேடுகள் போன்றவற்றைத் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளியிடுவது;\nகலந்துரையாடல்கள் மூலம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அலசுவது.\n3. ஏற்கனவே பல தமிழ் அமைப்புகள் இருக்கும்போது, சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை தொடங்குவதற்கான அவசியம் என்ன\nதமிழ்ச் சமூகத்தினரின் தேவைகளில் சில இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம், பண்பாடு பற்றி ஆய்வார்ந்த நம்பகத்தன்மை மிக்க நூல்கள் அவ்வளவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவருவதில்லை; சுதந்தரமான காத்திரமான ஆனால் அதே நேரத்தில் ஒருங்கிணைக்ககூடிய கலந்துரையாடல்கள் குறைவாகவே நிகழ்கின்றன; தமிழ்ச் சமூகத்திற்கும் பிற இனங்களுக்கும் இடையேயான ஆழமான, பரவலான தொடர்புகளும் மிக அரிதே. இத்தகைய தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யும் முயற்சியே சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்.\n4. இந்த மையம் யாருக்காகத் தொடங்கப்பட்டுள்ளது\nஇது மூன்று பிரிவினரைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது:\nதங்கள் அடையாளத்தையும் சமூகத்தையும் பற்றி அறிந்துகொள்ள விழையும் தமிழர்கள்\nசிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் பிற இனத்தவர்\nதமிழ்ச் சமூகத்தோடு தொடர்பு கொண்ட கொள்கைகள உருவாக்குவோர்\n5. இந்த மையத்தில் யார் ஈடுபட்டுள்ளனர்\nசிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அதைப் போற்றிப் பாதுகாப்பதற்கும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தனிப்பட்ட சிலரின் முயற்சியில் உருவானது இந்த மையம். இதில் மாணவர்கள் முதல் தொழில்நுட்ப வல்லுனர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.\n6. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் எப்போது தொடங்கப்பட்டது\nசிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ம் நாள் தொடங்கப்பட்டது. இந்த நாளைத் தேர்ந்தெடுக்கக் காரணம், சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூர்த் தீவை கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் குத்தகைக்கு வாங்க சிங்கப்பூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அன்றிலிருந்துதான், தமிழர் வரலாறு சிங்கப்பூரில் 200 ஆண்டு காலமாகத் தொய்வின்றித் தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16218-2019-11-22-10-51-17", "date_download": "2020-08-15T08:59:08Z", "digest": "sha1:HSQPFLMIPIITCGJIU3O37ATLUAJ2DFXC", "length": 12279, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அஜீத் எப்போதும் இப்படிதானா? இல்ல... இப்பதான் அப்படியா?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article ஏம்மா இப்படி பொய் சொல்ற \nNext Article விஷாலால் கெட்ட தயாரிப்பாளர்\nதமிழ்சினிமாவில் ஒரு தனித் தீவு இருக்கிறதென்றால் அது அஜீத்தின் வசிப்பிடம்தான். முன்னணி இயக்குனர்களாகட்டும், தயாரிப்பாளர்களாகட்டும்... அஜீத்துக்கு ஒரு ஹலோ சொல்ல வேண்டும் என்றாலும் ஆயிரம் தடைகளை தாண்ட வேண்டி இருக்கிறது.\nஅநேகம் பேர் அவரை சினிமாவில் பார்ப்பதோடு சரி. இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்பட்டாராம் வெற்றிமாறன். எல்லா ஹீரோக்களும் எனக்கு உனக்கு என்று இவரை அழைத்துக் கொண்டிருக்கும் போது அஜீத் தரப்பிலிருந்து வந்த பதிலென்ன தெரியுமா ‘சாருக்கு தேவைப்பட்டா அவரே கூப்பிடுவார் ‘சாருக்கு தேவைப்பட்டா அவரே கூப்பிடுவார்\nஇந்த பதிலால் நொந்து போன வெற்றிமாறன், போகிற வருகிற பிரஸ்காரர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்.\nPrevious Article ஏம்மா இப்படி பொய் சொல்ற \nNext Article விஷாலால் கெட்ட தயாரிப்பாளர்\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nகடலில் எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையில் மொரீஷியஸ் தீவு\nசினிமா தொழிலாளர்கள் சங்கம் உடைகிறதா\nபாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:\n« 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nலொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் \"1978\" இல் பாகிஸ்தான்.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nகோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்\n\" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் \" என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone) 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.\nசிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.\nஇன்று உலக யானைகள் தினம் : காணொளி\nவில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=898", "date_download": "2020-08-15T07:43:49Z", "digest": "sha1:BOAR2WNM25CYTRE5G7HTDJ636GEGOESV", "length": 7107, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - சுதந்திரமும், நடுநிலையும்...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே\n- அசோகன் பி. | டிசம்பர் 2005 |\nதமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக உடைபடாத கொள்ளிடக் கரைகள் பல இடங்களில் உடைபட்டு ப் பெருநாசம் விளைந்திருக்கிறது. இரண்டு பேருந்துகள் நீர்ப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் பெய்த பெருமழையின் தாக்கமே இன்னமும் சரிவர கவனிக்கப் படாத இந்நிலையில் இந்தத் தொடர்மழை விவசாயிகளையும், ஏழை மக்களையும் மிகவும் பாதித்துள்ளது. அரசு இயந்திரங்கள் இந்த அளவு பிரச்சினைகளைச் சமாளிக்க முடியுமா என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசென்ற புயலின் பாதிப்பு ஆரம்பித்த நாள்முதல் ஒரு வேதனையான நிலை தமிழ்த் தொலைக்காட்சிகளில் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியைச் சார்ந்தவை அரசின் 'தீவிர நடவடிக்கைகளையும், எவ்வாறு அதனால் மக்கள் நன்மை அடைகிறார்கள்' என்பதையும் வலியுறுத்த, எதிர்க்கட்சியைச் சார்ந்தவை, நிவாரணம் இல்லாமல் எவ்வாறு மக்கள் அல்லற்படுகிறார்கள் என்றும் சொல்லி வருகின்றன. புயல் தற்போது எங்கே நிலை கொண்டுள்ளது, கரையை, எங்கே, எப்போது கடக்கக்கூடும் என்று செயற்கைக்கோள் படங்களுடன் செய்திகள் அரிதாகவே இருந்தன. பிபிசி மற்றும் சில சானல்களினால்தான் இந்தச் செய்திகளை அறிய முடிந்தது.\nஊடகங்கள் ஒரு சாராரின் கையில் குவிந்தால் எப்படிப்பட்ட நிலை வரக்கூடும் என்பதற்கு இது ஓர் அறிகுறி. ஊடகங்களின் சுதந்திரமும் அவற்றின் நடுநிலையும் எவ்வளவு முக்கியம் என்பதும், அந்த சுதந்திரமும், நடுநிலையும் எவ்வளவு மெல்லிய இழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப் பட்டிருக்கிறது.\nஅமெரிக்க அதிபரும் அவரது தோழர்களும் எந்த அளவு நடுநிலை ஊடகங்கள் இல்லா நிலையையும் 9/11 பின்னால் ஏற்பட்ட பதட்ட நிலையையும் பயன்படுத்தித் தங்கள் சொந்த லாபத்தைத் தேடிக் கொண்டுள்ளனர் என்பது மேலும், மேலும் தெளிவாகத் தெரிகிறது. 'Eternal vigilance is no longer just the price for liberty - it is the cost of admission into civilized society.'\nஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=politics-and-governance", "date_download": "2020-08-15T07:23:03Z", "digest": "sha1:22F754DPY6IJQWO7XQKLE4JYEJ5BFVR6", "length": 12865, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Politics and Governance – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், தேர்தல்கள்\nஉள்ளூராட்சித் தேர்தல் களமும் மக்கள் விசுவாச அரசியலும்\nபட மூலம், Reuters/Dinuka Liyanawatte, QUARTZ உள்ளூராட்சித் தேர்தல் களமும், நிகழ்கால அரசியல் பிரசாரங்களும் 2 விடயங்களை பிரதானமாக நிறைவேற்றியுள்ளன. 1. இனத்துவ அரசியலும், அதற்கான நியாயங்களும் 2. தீர்க்கவே முடியாது என்று ஆழப் பதித்துள்ள இன முரண்பாடு தலைநிமிரிந்து தங்களைத் தாங்களே ஆழவேண்டும் என்ற…\nஇனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Selvaraja Rajasegar Photo, FLICKR அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம்\nஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு\nபடம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல…\nஇளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | Reuters/Dinuka Liyanawatte, QUARTZ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்” எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தே��ைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo, DHAKA TRIBUNE பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா\nபடம் | Google Street View போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…\nஅடிப்படைவாதம், இனப் பிரச்சினை, இனவாதம், இளைஞர்கள், கட்டுரை, கல்வி, ஜனநாயகம்\nஇலங்கை இனச் சிக்கல் – VI : தரமான கல்வி – சமூக நீதி\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்\nஇலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாத���், கொதித்துப்போன தமிழர்கள்\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் ### டொனமூர் அறிக்கை கட்டத்தில் தமிழர் தலைமை இனவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரியதுதான் இலங்கையில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்\nஇலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” ### சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-20th-may-2020-rasi-palan-today-192112/", "date_download": "2020-08-15T07:20:21Z", "digest": "sha1:K4EERWJTLV4DMCLAH5OISXAIVQX3Y2JI", "length": 14971, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 20th May 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan, 20th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nமேஷ ராசி அன்பர்களுக்கு இன்று அருமையான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். ஆனால், கையோடு சில ஆபத்துகளையும் கொண்டு வரும். அவற்றை கண்டு அஞ்ச தேவையில்லை. சில நிமிடங்கள் உங்களுக்கானதாக ஒதுக்கப்பட்டிருக்கும். முடிந்தால் அதில் சாதித்துக் கொள்ளுங்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nபழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தள்ளிப்போனதே என்று வருத்தம் வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மன அழுத்தம் தான் உங்களது எதிரி. சரியான நபர்களின் ஆலோசனைகளோடு அதை தூர எறியுங்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nசளித்தொல்லை நீங்கும். அடம் பிடிப்பதை குறைத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில், உங்களது முன்னேற்றம் சில, உங்களது இந்த குணத்தால் தடைபடும். கடமைகளை ஆர்ப்பாட்டத்துடன் செய்யாமல் ஆத்மார்த்தத்துடன் செய்யப் பழகுங்கள், வெற்றி நிச்சயம்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nசில சறுக்கல்கள் இருந்தாலும் வெற்றிநடை போடுவீர்கள். தடுமாற்றம் உங்களை படியேற்றும். பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவி கைக்கொடுக்கும். பெற்றோர்களின் அன்பைப் பெறுவீர்கள். மனைவியின் காதலை பெறுவீர்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஇறைவன் வழிபாடு உங்களை மேலோங்க வைக்கும். காகத்திற்கு சாப்பாடு வைத்துவிட்டு இன்று சாப்பிடுங்கள். மூதாதையர்களின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nவேண்டாம் என்றால், இன்னல்கள் வந்து சேரும் நாள். குழந்தையில் ஆரோக்யத்தில் அதிக அக்கறை தேவை. வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மௌனமே இன்று உங்களை தற்காக்கும் ஆயுதமாகும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகுடும்ப உறவில் மாற்றம் உண்டாகும். விட்டு விலகியோர் உங்களை புரிந்து கொண்டு அவர்களாகவே மீண்டும் தொடர்பு கொள்வார்கள். யாரையும் குறைவாக எடைப் போட வேண்டாம்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nபோராட்ட குணம் உங்களுக்கு இயற்கையில் இருக்கும். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அது வந்து சேருவது கொஞ்சம் தாமதமாகலாம். கோயிலுக்கு சென்றால், பூசாரியின் காலில் விழுந்து வணங்குங்கள். பூர்வ பாவங்கள் கழியும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகுழந்தை பாக்கியம் உண்டாகும். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மை உங்கள் பக்கமே. அனாவசிய பேச்சுகளை தவிர்த்து செயலில் கவனமாக இருங்கள். வெற்றி உறுதி.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஇன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஇன்று தேவையற்ற மனக் குழப்பங்கள் சுமையாக இருக்கும். நம்பிக்கையுடன் இருந்தால் நன்மை காணலாம். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.பண இழப்பின் காரணமாக ஏமாற்றம் நிறைந்து காணப்படும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஇன்று நீங்கள் அதிகப் பணியில் மூழ்கி இ���ுப்பீர்கள். புதிதாக ஒன்றை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள். கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.பணியிடச் சூழல் சிறந்த செயல்திறன் ஆற்ற சாதகமாக இருக்கும். உங்கள் வேலைத் தரம் உங்களின் திறமையை பறைசாற்றும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\n மேலூரில் களை கட்டும் Mr. ப்ளாக்கி உணவகம்\nபட்லர்களை பரிகசித்த சினிமாக்கள்: ஸ்டாலின் ராஜாங்கம்\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/oct/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE-3252045.html", "date_download": "2020-08-15T07:36:49Z", "digest": "sha1:MLAHPLN2HPIEURC3ZI4JQB5Y3JKQGKFB", "length": 9792, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என் மகள் முதுநிலை பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கிறாள். வேலை வாய்ப்பு எவ்வாறு அமையும் நல்ல பதவி அம- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகள் முதுநிலை பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கிறாள். வேலை வாய்ப்பு எவ்வாறு அமையும் நல்ல பதவி அமையுமா 25 வயதுக்குள் மேல் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன். எதிர்காலம் எவ்வாறு இருக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா\nஉங்கள் மகளுக்கு துலாம் லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, தனாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் மற்றும் பாக்கியாதிபதியான புதபகவான்களுடன் இணைந்திருக்கிறார். லாபாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றுள்ள தைரியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் முழுமையான சிவராஜ யோகம் உண்டாகிறது. கல்வி ஸ்தானாதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் அவருக்கு குருபகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. அவரை, மத்திய அரசு வேலைகளுடன் இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளுக்கு படிக்கச் சொல்லவும். அரசு துறைகளில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். 26 வயதிற்குமேல் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/562725-amala-paul-in-talks-for-balakrishna-film.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:45:42Z", "digest": "sha1:LZIJT2RWN5HTEXBKFS37OV4W2C3M2AGG", "length": 15608, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்? | amala paul in talks for balakrishna film - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nபோயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தின் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nபாலகிருஷ்ணா நடித்த 'சிம்ஹா', 'லெஜண்ட்' ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் போயபதி சீனு. தற்போது 3-வது முறையாக போயபதி சீனு - பாலகிருஷ்ணா கூட்டணி இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இது பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 106-வது படமாகும்.\nதுவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீரானதும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.\nமுதற்கட்ட படப்பிடிப்பு நாயகி ஒப்பந்தம் செய்யபடாமலேயே முடித்துவிட்டது படக்குழு. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் அவர் ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இர��ப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்\nபாலகிருஷ்ணாஅமலா பால்இயக்குநர் போயபதி சீனுபாலகிருஷ்ணாவுக்கு நாயகிஅமலா பாலிடம் பேச்சுவார்த்தைஅமலா பால் ஒப்பந்தம்BalakrishnaBalakrishna movieAmala paulBoyapati seenuOne minute news\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nகரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நி���ி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள்...\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/9227/", "date_download": "2020-08-15T08:45:51Z", "digest": "sha1:CPJGUJ5RGBSPK65LWL6WZ5JEIWBS7WCC", "length": 23296, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கடிதங்கள்\nபிரியமுள்ள ஜெமோ உங்கள் இந்த விமரிசனத்தில் கதை வடிவை அழகாய் அலசி இருக்கிறீர்கள். நடந்து முடிந்த ஒரு காலக்கட்டத்தை ஒரு சில பாராக்களில் அல்லது ஒரு பக்கத்தில் சுவையாக, சுருக்கமாக சொல்வது சிறுகதைகளில் ஒரு சவாலான விஷயம். திஜாவிற்க்கு அது piece of cake இந்தக்கதையிலும் அவர் லாவகமாக கையாண்டிருப்பார் இந்தக்கதையிலும் அவர் லாவகமாக கையாண்டிருப்பார் சாமநாதுவின் முன் கதை சுருக்கத்தை, பல வருட புராணத்தை, அவர் காவிரியிலிருந்து குளித்து கல்யாண வீட்டிற்க்கு வருவதிற்குள் நமக்கு அழகாக அறிமுகப்படுத்தி, நம்மை -கல்யாண நாள் மற்றும் நடக்கப்போகிற சம்பவத்திற்கு தயார்ப்படுத்தி விடுவார் சாமநாதுவின் முன் கதை சுருக்கத்தை, பல வருட புராணத்தை, அவர் காவிரியிலிருந்து குளித்து கல்யாண வீட்டிற்க்கு வருவதிற்குள் நமக்கு அழகாக அறிமுகப்படுத்தி, நம்மை -கல்யாண நாள் மற்றும் நடக்கப்போகிற சம்பவத்திற்கு தயார்ப்படுத்தி விடுவார் இதற்கு இன்னோரு உதாரணம் அவரது ‘ஆரத்தி’ உங்களின் தளத்தை regular-a படித்து வருகிறேன், நிறைய விஷயங்களைப் பற்றி (நன்றாக தெரிந்த, சுமாராக தெரிந்த) எழுதி விமரிசன மேடையில் வைக்கிறீர்கள்…but விளையாட்டைப் பற்றி படித்ததாக நியாபகமில்லை… வியர்வை சொட்ட, சொட்ட விளையாடும் பழக்கம் மனதையும், உடலையும் ஆரோக்கியமாய் வைக்கும் என்பது என் எண்ணம். Essex சிவா அன்புள்ள சிவா கால்சட்டை போட்ட காலத்தில் கபடி ஆடியதோடு சரி. எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வமும் இல்லை அறிமுகமும் இல்லை. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஜெ அன்புள்ள ஜெயமோகன், உங்கள் ‘பின் தொடரும் நிழலின் குரல்கள்’ எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று.இரண்டு முறை பிரியமுடன் வாசித்தேன். கதைக்குள் கதை என வித்தியாசமான ��ிண்ணனி என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் உள்ளிருந்த சொல்ல முடியாத அவஸ்த்தைகளை அழகாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். உங்களுக்கு கிடைத்த அவஸ்த்தைகளும், ரிலீஃப் எங்களுக்கும் கிடைத்தது. நீங்களே அதைப் போன்று இன்னொரு நாவல் எழுதுவீர்களா என்பது சந்தேகம் தான். அன்புடன், ஒ.நூருல் அமீன் அன்புள்ள நூருல் அமீன், நன்றி பின் தொடரும் நிழலின் குரலில் என்னுடைய நேரடி அனுபவம் என ஏதுமில்லை. அது நான் உணர நேர்ந்த பிறரின் அனுபவம் மட்டுமே ஜெ அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலுக்கு நன்றி இதற்கு இன்னோரு உதாரணம் அவரது ‘ஆரத்தி’ உங்களின் தளத்தை regular-a படித்து வருகிறேன், நிறைய விஷயங்களைப் பற்றி (நன்றாக தெரிந்த, சுமாராக தெரிந்த) எழுதி விமரிசன மேடையில் வைக்கிறீர்கள்…but விளையாட்டைப் பற்றி படித்ததாக நியாபகமில்லை… வியர்வை சொட்ட, சொட்ட விளையாடும் பழக்கம் மனதையும், உடலையும் ஆரோக்கியமாய் வைக்கும் என்பது என் எண்ணம். Essex சிவா அன்புள்ள சிவா கால்சட்டை போட்ட காலத்தில் கபடி ஆடியதோடு சரி. எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வமும் இல்லை அறிமுகமும் இல்லை. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஜெ அன்புள்ள ஜெயமோகன், உங்கள் ‘பின் தொடரும் நிழலின் குரல்கள்’ எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று.இரண்டு முறை பிரியமுடன் வாசித்தேன். கதைக்குள் கதை என வித்தியாசமான பிண்ணனி என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் உள்ளிருந்த சொல்ல முடியாத அவஸ்த்தைகளை அழகாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். உங்களுக்கு கிடைத்த அவஸ்த்தைகளும், ரிலீஃப் எங்களுக்கும் கிடைத்தது. நீங்களே அதைப் போன்று இன்னொரு நாவல் எழுதுவீர்களா என்பது சந்தேகம் தான். அன்புடன், ஒ.நூருல் அமீன் அன்புள்ள நூருல் அமீன், நன்றி பின் தொடரும் நிழலின் குரலில் என்னுடைய நேரடி அனுபவம் என ஏதுமில்லை. அது நான் உணர நேர்ந்த பிறரின் அனுபவம் மட்டுமே ஜெ அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலுக்கு நன்றி உங்கள் சொந்த அனுபவம் என நானும் நினைக்கவில்லை. நீங்கள் பிறர் அனுபங்களிலிருந்து கிடைத்த சாரத்தை உட்கிரகித்து தன்மயமாக்கி அதே நேரத்தில் உங்கள் அனுபவம் இல்லாததால் சற்று தள்ளி நின்று தன்னில் வாங்கியதை நீங்கள் உற்று பார்த்து பல்வேறு தர்கங்களாய் வெளிப்படுத்தி இருந்த அழகு. அவஸ்த்தை இல்லாமல் இத்தனை அழகு வருமா என தெரியவைல்லை. உ��்கள் அலைவரிசையில் கொஞ்சம் ஒருங்கிணைந்த போது எனக்கு நேர்ந்ததை சொன்னேன். ஒ.நூருல் அமீன் ஆம் அது உண்மைதான். ஏதோ ஒருவகையில் நாம் கொள்ளும் உறவே கலையை உருவாக்குகிறது ஜெ அன்புள்ள ஜெ அண்ணா, கோதையின் மடியில் படிக்க ஆரம்பத்ததில் இருந்து மனம் ஏனோ கனமாக உணர்கிறேன்.வேறொன்றுமில்லை கோதையின் மடியில் தங்களுடன் பயனித்து, உரையாடியவர்களை பார்த்து வயிற்றெரிச்சல் தான்.அதுவும் அக்குழுவில் எங்கள் ஊர்கார்ரகள்(கொங்கு) அதிகமாக இருப்பது கூடுதலாக கனக்கிறது .தங்கள் எழுத்திலேயே மனம் ஒன்றவில்லை போங்க.தங்களின் அண்மையிலிருந்து உள்வாங்கும் அனுபவத்தை தங்களின் எழுத்தே கொடுக்க முடியாது என்பதே என் அனுபவம் .அதுதான் என் மனம் கனப்பதற்கு காரனம். மனக்கனம் குறைந்தபின்தான் படிக்கவேண்டும். சிவக்குமாரசாமி, திருப்பூர். அன்புள்ள சிவக்குமாரசாமி அடுத்த பயணத்தில் சந்திக்கலாமே. பயணங்கள் எப்போது இருக்கும் ஜெ அன்புள்ள ஜெ, என் நண்பர் நட்பாஸ் சொல்வனம் சென்ற இதழில் வெளியான மாயவன் இந்திரன் என்பவரின் கவிதைக்குக் கிடைக்காத அங்கீகாரம் குறித்துக் குறைபட்டு தன் தளத்தில் எழுதியிருந்தார். இதே கவிதை குறித்து என் தளத்திலும் தான் ரசித்ததை ஒரு விருந்தினர் பதிவாக நட்பாஸ் முன்னமே மனிதர்களுக்கானக் கடவுள் எழுதியிருந்தார். எந்திரனின் பரபரப்பில் இந்திரன் கண்டு கொள்ளப்படாத வருத்தமோ என்னவோ அவருக்கு. நானும் அவ்வாறுதான். நான் இதுவரை என் தளத்தில் எழுதியதில் ஆகச் சிறந்ததாக “ஒரு தற்காலிகப் பிரிவு” என்னும் இடுகையை நானே கிரீடம் சூட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். எனினும் அந்த இடுகைக்கு அப்படியொன்றும் வரவேற்பில்லை, நேற்றுவரை. சினிமா, அரசியல் குறித்த என் பார்வைகளுக்குக் கிடைத்த வரவேற்பு நான் கொண்டாடிய ஒரு பதிவிற்கு இல்லையே என நான் நினைத்ததும் உண்டு, அதுவும் நேற்று வரை. அந்த இடுகையை நான் எழுதி பத்து மாதங்களுக்குப் பிறகு இன்று உங்கள் தளத்தில் உங்கள் புன்முறுவலோடு வெளியான அந்த இடுகைக்கான பரிந்துரைப் பதிவைப் படித்தேன். எப்படித்தான் தேடிக் கண்டு பிடித்துப் படித்தீர்களோ என எனக்கே வியப்பாயுள்ளது. தங்கள் பரிந்துரை இடுகையை எனக்குக் கிடைத்த ஒரு விருதாய் நான் கொண்டாடுகிறேன். நன்றிகள் பலப்பல. அன்புடன், கிரி http://sasariri.com அன்புள்ள கிரி பொதுவா�� சினிமா அரசியல் சார்ந்த குறிப்புகள் அளவுக்கு பிற எழுத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. நம் ஜனங்களுக்கு சினிமா பற்றி மட்டுமே ஆர்வம். அதில் மட்டுமே அவர்களுக்கு தொடக்கம் இருக்கிறது ஆனால் அதற்காக நாம் வாழ்க்கையை எழுதாமலிருக்க முடியாதல்லவா உங்கள் சொந்த அனுபவம் என நானும் நினைக்கவில்லை. நீங்கள் பிறர் அனுபங்களிலிருந்து கிடைத்த சாரத்தை உட்கிரகித்து தன்மயமாக்கி அதே நேரத்தில் உங்கள் அனுபவம் இல்லாததால் சற்று தள்ளி நின்று தன்னில் வாங்கியதை நீங்கள் உற்று பார்த்து பல்வேறு தர்கங்களாய் வெளிப்படுத்தி இருந்த அழகு. அவஸ்த்தை இல்லாமல் இத்தனை அழகு வருமா என தெரியவைல்லை. உங்கள் அலைவரிசையில் கொஞ்சம் ஒருங்கிணைந்த போது எனக்கு நேர்ந்ததை சொன்னேன். ஒ.நூருல் அமீன் ஆம் அது உண்மைதான். ஏதோ ஒருவகையில் நாம் கொள்ளும் உறவே கலையை உருவாக்குகிறது ஜெ அன்புள்ள ஜெ அண்ணா, கோதையின் மடியில் படிக்க ஆரம்பத்ததில் இருந்து மனம் ஏனோ கனமாக உணர்கிறேன்.வேறொன்றுமில்லை கோதையின் மடியில் தங்களுடன் பயனித்து, உரையாடியவர்களை பார்த்து வயிற்றெரிச்சல் தான்.அதுவும் அக்குழுவில் எங்கள் ஊர்கார்ரகள்(கொங்கு) அதிகமாக இருப்பது கூடுதலாக கனக்கிறது .தங்கள் எழுத்திலேயே மனம் ஒன்றவில்லை போங்க.தங்களின் அண்மையிலிருந்து உள்வாங்கும் அனுபவத்தை தங்களின் எழுத்தே கொடுக்க முடியாது என்பதே என் அனுபவம் .அதுதான் என் மனம் கனப்பதற்கு காரனம். மனக்கனம் குறைந்தபின்தான் படிக்கவேண்டும். சிவக்குமாரசாமி, திருப்பூர். அன்புள்ள சிவக்குமாரசாமி அடுத்த பயணத்தில் சந்திக்கலாமே. பயணங்கள் எப்போது இருக்கும் ஜெ அன்புள்ள ஜெ, என் நண்பர் நட்பாஸ் சொல்வனம் சென்ற இதழில் வெளியான மாயவன் இந்திரன் என்பவரின் கவிதைக்குக் கிடைக்காத அங்கீகாரம் குறித்துக் குறைபட்டு தன் தளத்தில் எழுதியிருந்தார். இதே கவிதை குறித்து என் தளத்திலும் தான் ரசித்ததை ஒரு விருந்தினர் பதிவாக நட்பாஸ் முன்னமே மனிதர்களுக்கானக் கடவுள் எழுதியிருந்தார். எந்திரனின் பரபரப்பில் இந்திரன் கண்டு கொள்ளப்படாத வருத்தமோ என்னவோ அவருக்கு. நானும் அவ்வாறுதான். நான் இதுவரை என் தளத்தில் எழுதியதில் ஆகச் சிறந்ததாக “ஒரு தற்காலிகப் பிரிவு” என்னும் இடுகையை நானே கிரீடம் சூட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். எனினும் அந்த இடுகைக்கு அப்படியொன்றும் வரவேற்பில்லை, நேற்றுவரை. சினிமா, அரசியல் குறித்த என் பார்வைகளுக்குக் கிடைத்த வரவேற்பு நான் கொண்டாடிய ஒரு பதிவிற்கு இல்லையே என நான் நினைத்ததும் உண்டு, அதுவும் நேற்று வரை. அந்த இடுகையை நான் எழுதி பத்து மாதங்களுக்குப் பிறகு இன்று உங்கள் தளத்தில் உங்கள் புன்முறுவலோடு வெளியான அந்த இடுகைக்கான பரிந்துரைப் பதிவைப் படித்தேன். எப்படித்தான் தேடிக் கண்டு பிடித்துப் படித்தீர்களோ என எனக்கே வியப்பாயுள்ளது. தங்கள் பரிந்துரை இடுகையை எனக்குக் கிடைத்த ஒரு விருதாய் நான் கொண்டாடுகிறேன். நன்றிகள் பலப்பல. அன்புடன், கிரி http://sasariri.com அன்புள்ள கிரி பொதுவாக சினிமா அரசியல் சார்ந்த குறிப்புகள் அளவுக்கு பிற எழுத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. நம் ஜனங்களுக்கு சினிமா பற்றி மட்டுமே ஆர்வம். அதில் மட்டுமே அவர்களுக்கு தொடக்கம் இருக்கிறது ஆனால் அதற்காக நாம் வாழ்க்கையை எழுதாமலிருக்க முடியாதல்லவா உங்கள் கட்டுரையை நான் கண்டுபிடித்ததே அம்மாதிரி எழுத்துக்கள் முக்கியமானவை என்பதற்கான சான்றல்லவா உங்கள் கட்டுரையை நான் கண்டுபிடித்ததே அம்மாதிரி எழுத்துக்கள் முக்கியமானவை என்பதற்கான சான்றல்லவா\nபின் தொடரும் நிழலின் குரல்\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nமையநிலப் பயணம் - 6\n’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.\nவெங்கட் சாமிநாதன் - கடிதங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல�� செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_533.html", "date_download": "2020-08-15T07:33:25Z", "digest": "sha1:SHQO42BVKJBY3LBJNMLW6DE7RKTAOT7F", "length": 7025, "nlines": 72, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!! - துளிர்கல்வி", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதிய பொறுப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு புதிய பொறுப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை\nஅரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:வகுப்பறையில் மாணவா்கள் போதுமான தண்ணீா் குடிக்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் போதுமான தண்ணீா் அருந்த அறிவுரை வழங்கவும், அதை மேற்பாா்வையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும்மாணவா்கள் பயன்படுத்த வேண்டிய கழிப்பறை பயனற்ற நிலையில் இருந்தால், வகுப்பறையில் போதுமான அளவு தண்ணீா் அருந்த மாணவா்கள் அச்சப்படுவா்.\nஎனவே, அனைத்து தலைமையாசிரியா்களும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களைக் கொண்டோ அல்லது உள்ளாட்சி துப்புரவுப் பணியாளா்களைக் கொண்டோ துப்புரவு மற்றும் கழிவறைகளில் தூய்மை பேணுதல் சாா்பான பணிகளை சரிவர மேற்கொள்ள வேண்டும். மேலும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்தத் தேவையான தண்ணீா் வசதி தகுந்த முறையில் செய்து தரப்பட்டிருக்கிா எனவும், மாணவிகள் பயிலும் பள்ளிகளில் நாப்கின் வழங்கல் மற்றும் எரியூட்டி இயந்திரம் சரிவர இயங்குகிா எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளை பாா்வையிடும்போது உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறியுள்ளாா்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200710-47527.html", "date_download": "2020-08-15T07:29:44Z", "digest": "sha1:FJULJCDMB7Q34PPLYEGB7MFPFUJETUUJ", "length": 14973, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாட்டாளிக் கட்சி: சிறந்ததொரு சிங்கப்பூர் வேண்டும், - தமிழ் முரசு in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபாட்டாளிக் கட்சி: சிறந்ததொரு சிங்கப்பூர் வேண்டும்\nபாட்டாளிக் கட்சி: சிறந்ததொரு சிங்கப்பூர் வேண்டும்\nபாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம். படம்: மீடியாகார்ப்\nதற்போதுள்ள சிங்கப்பூரைவிட சிறந்ததொரு சிங்கப்பூரைக் கற்பனை செய்து பார்க்குமாறு தம் உரையைத் தொடங்கினார் பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம்.\nநாட்டின் உள்கட்டமைப்புக்கும் பயனுள்ள அமைப்பு முறைகளுக்கும் மசெகவின் தொடக்க காலத் தலைவர்களுக்கு நன்றி கூறியாக வேண்டும் என்று தெரிவித்த அவர், இங்கு கண்ணுக்குப் புலனாகாத அம்சங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.\nமற்றவர்களது கருத்துகள், கலாசாரம், புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை, பரிவு, நியாயம், மகிழ்ச்சி போன்றவற்றில் நாம் வெளிப்படையாக இருக்கும் போக்கால் சிங்கப்பூரில் நேர்மறையான மாற்றங்கள் வருமா என அவர் வினவினார்.\nதற்போது அரசாங்கம் மக்களைக் கட்டுப்படுத்தி ஆளும் முறை மாறி மீண்டும் ஆட்சி, மக்களுக்கே சென்று சேர்வது குறித்தும் அவர் பேசினார். மக்களிடமிருந்து பல தரப்பட்ட கருத்துகள் திரட்டப்படுவதுடன் அரசாங்கக் கொள்கைகள் முன்னரே முடிவுசெய்யப்பட்டு திணிக்கப்படாது என்றார் அவர்.\nநாட்டு விவகாரங்களில் கருத்துகள் கூறுவதுடன் ஆலோசனைகள் சொல்வதிலும் மக்கள் பங்காற்றலாம்.\nநாட்டை நேசிக்கும் சிங்கப்பூரர்கள், எனக் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளையும் மற்றவர்களையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சரிசெய்ய வேண்டிய தொல்லைகளாக பார்க்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.\nவளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளது போல் இங்கும் ஓவியர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் வேறு புத்தாக்கக் கலைஞர்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும் கிடைப்பது குறித்துப் பேசினார்.\nஊடகச் சுதந்திரம் என வரும்போது தற்போது உலகநாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 159வது இடத்தில் உள்ளது. அது மாற வேண்டும் என்றும் அவர் சுட்டினார்.\nவரி செலுத்தி வரும் மக்களின் பணத்தை நிர்வகிக்கும் மக்கள் கழகம் போன்ற அமைப்புகள், மசெகவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்றும் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படுவது நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nமத்திய சேமநிதி பணத்திலும் நாட்டின் இருப்புகளிலும் வெளிப் படைத்தன்மை வேண்டும் என்றும் முதலீடு செய்வோரின் சம்பளங்களில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.\nவேலை-வாழ்க்கை சமநிலை, முதியோருக்கு வேலை செய்வது தொடர்பான சுதந்திரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட மக்களிடையே நியாய உணர்வையும் மகிழ்ச்சியையும் வளர்ப்பதில் கவனம் போன்ற சூழல்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nசிறந்த பொருளியலும் போட்டித்தன்மைமிக்க அரசாங்கமும் கொண்ட நியூசிலாந்து, தைவான், டென்மார்க், ஆஸ்திரேலியா, பின்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகள், தேர்தலில் ஆளும் கட்சி மாறினாலும் பாதிப்புறாமல் தொடர்ந்து வலுவாக உள்ளதை அவர் உதாரணம் காட்டினார்.\nஅனைவரும் பாடுபட்டால் சிங்கப்பூரில் ஆக்கபூர்வமான மாற்றம் நிலவும் என்பதே பாட்டாளிக் கட்சியின் நம்பிக்கை என அவர் தெரிவித்தார். மேம்பட்ட ஒரு சிங்கப்பூரைக் கற்பனை செய்ய முடிகிறது என்ற எண்ணத்துடன் இளைய வேட்பாளர்களும் தம் கட்சியில் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.\nசிறந்ததொரு சிங்கப்பூரைக் கற்பனை செய்து அங்கு வெளிப் படைத்தன்மை, பரிவு, நியாயம் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பாட்டாளிக் கட்சித் தலைவரான திருவாட்டி சில்வியா லிம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசில முடிவுகளை மீட்டுக்கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையம்\nதென்சீனக் கடல் விவகாரம்; சீனாவுக்கு மலேசியா எதிர்ப்பு\nநேப்பாளத்தின் மலைப்பகுதியில் நிலச்சரிவு; புதையுண்ட வீடுகள்\nஅமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எதிர்ப்பு\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\n��ந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-2/2/", "date_download": "2020-08-15T07:46:24Z", "digest": "sha1:ZYZ2VKH4EHH73YT4WVL2F4HN4DXBISRA", "length": 15451, "nlines": 159, "source_domain": "www.sooddram.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் – Page 2 – Sooddram", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்\n2009 பிந்திய நாட்களில் பிரமாண்டமான அளவில் கட்டுமான நிர்மாணப்பணிகள் நடைபெற்றன.\nவடக்கு கிழக்கில் மாத்திரமல்ல நாடு முழுவதும் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதிவேக நெடுஞ்சாலைகள். வீதிகள் ,ரயில்பாதைகள் பாலங்கள் குளங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள்\nதெற்கு வடக்கு ரயில்பாதை கேரதீவு சங்குப்பிட்டி நெடுஞ்சாலை மூதூர் திருமலை நெடுஞ்சாலை\nகிளிநொச்சி அறிவியல் நகர் பொறியியல் பீடம் யாழ் வைத்திய சாலை நவீனமயம் .\nஅழிந்து போன மின்சார கட்டுமானத்தை முழுவீச்சில் புதுப்பித்தது\nதெற்கு வடக்கு உறவு மூடுண்ட வடபகுதியை நவீன உலகத்தினுள் பிரவேசிக்க செய்தது\nகரடுமுரடான வன்னி தீவுப்பகுதி போக்குவரத்தை வாழ்வை இலகு படுத்தியது.\nஉல்லாசப்பயணத்துறை உல்லாசப்பயணிகள் வருகைக்கான ஏதுநிலைகளை ஏற்படுத்தியது.\nவிவசாய நில பயன்பாடு அதிகரிப்பு உரமானியம் மீன்பிடிதடைகள் நீக்கப்பட்டு வழமையான நிலை தோற்றுவிக்கப்பட்டது\n2005 இற்கு பின்னர்; அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல், 13 ஆவதற்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கான முயற்சிகள் இந்த முயற்சிகள் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கிறோம்.\nநூற்றுக்கு மேற்பட்ட கலந்துரையாடல்கள் 2009 இல் இருந்து இன்று வரை மக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான ஜனநாயக இடைவெளி அதிகரித்து வந்திருக்கிறது.\nஅந்த இடைவெளி மேலும் வியாபிப்பதோடு உறுதி செய்யப்பட வேண்டும்\nவிடுவிக்க வேண்டிய மக்களின் நிலங்களை மேலும் விடுவித்தல் –\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வருடக்கணக்கில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை .\nமற்றும் 2015 இல் இருந்து இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ள சமூகபொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.\nவிவசாய நிலங்கள் முழுபயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்\nஎங்கும் பசுமை எதிலும் பசுமை என்றொரு பேரியக்கம் தெடங்கப்பட வேண்டும்.\nபேண்தகவு முறையில் சமூக பொருளாதார சுற்றாடல் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nவடக்கிலிருந்து தெற்கு வரை பருத்திதுறையில் இருந்து கதிர்காமம் வரை கரையோர ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலை நிறுவப்பட வேண்டும். இது இலங்கையின் கிழக்கிலும் சமாந்தரமாக மேற்கிலும் நிகழவேண்டும். கடலும் கடல் சார் தொழில் புரிபவர்களின் வாழ்வு எழுச்சி பெற உல்லாசப்பயணத்துறை விருத்தியாக இது அவசியமானது.\nஇந்த நாட்டின் வடக்கிலுள்ள பாரம்பரிய துறைமுகங்களான மன்னார், காங்கேசன்துறை துறைமுகங்கள் சர்வதேச வர்த்தக வாணிப உறவுகளுக்கு ஏற்புடையதாக திருத்தி அமைக்கப்பட வேண்டும்.\nவடக்கு சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டது முக்கியமான நிகழ்வு இவற்றுடன் இணந்ததாக தொடர்பு பட்டதாக இந்த விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nசிறிய மீன்பிடி துறைமுகங்களும் வினைத்திறனுடையவையாக மாற்றப்பட வேண்டும்.\nசுற்றாடலின் அபாயகரமானதும் வெப்பமானதும் வரண்டதுமான நிலையில் இருந்து தூய்மையானதும் பசுமையானதுமானமான நிலைக்கு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.\nநிர்மாணப்பணிகளுக்காக இயற்கை வளங்களான மணல் மரம் என்பன சூறையாடப்படும் நிலை தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதோடு மாற்றுவழிகள் கண்டறியப்படவேண்டும்.\nவறுமை ஒழிப்பு வேலைவாய்ப்புக்களை பாரிய அளவில் உருவாக்குவது\nபிரதான வீதிகளுக்கப்பால் உள்ளக வீதி அபிவிருத்தி\nஇலவச கல்வி இலவச வைத்தியம் என்ற இலங்கையின் சிறப்புவாய்ந்த சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை மீள் உறுதி செய்வது .\nதொழில் ஒன்றை செய்வதற்கான முறையில் கல்வித்துறையி���் சீர்திருத்தம் .\nபெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான ஏற்பாடுகள்.\nசாதாரண மக்களிடையேயான தொடர்பாடலை சமூக பொருளாதார கலாச்சார உறவுகளை ஊக்குவித்தல் பெறுமதி வாய்ந்த இலங்கையின் பல்லின பாங்கை பாதுகாத்தல் என்பன நாம் எதிர்பார்க்கும் விடயங்கள்.\nஉலகளாவிய சுற்றாடல் நெருக்கடிகளை எடுத்துக் கொண்டால் எமது நாடு இன்றளவில் ஆசீர்வதிக்கப்பட்ட நாடாகவே இருக்கிறது.\nஎமது நீர், நில, கடல் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nதெற்காசியாவின் புகழ்மிக்க எம் நாட்டின் பல்லுயிரியல் பாங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.\nஇதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சோசலிச கூட்டணியின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ பாதுகாப்பார், முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.\nவரலாறு பின்னோக்கி இயங்குவதில்லை .இருண்ட காலம் முடிவடைந்து விட்டது. அந்தகாலத்திற்கு நாம் திரும்பி செல்ல முடியாது. இனங்கள் சமத்துமாக ஒன்றிணைந்து வாழுழ் ஒளிரும் பிரகாசமான பாதை ஒன்றில் காலடி வைப்போம்.\nPrevious Previous post: இராஜினாமா செய்தார் பிரதமர் ஹரிரி\nNext Next post: பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1311282", "date_download": "2020-08-15T08:56:40Z", "digest": "sha1:6RGMIDA6SZF5YE34KE6TC7IWUUCKJGVQ", "length": 2862, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\n\"இயக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:02, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:20, 13 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: cy:Modur)\n15:02, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/998657", "date_download": "2020-08-15T08:59:25Z", "digest": "sha1:7BMDH3GBARA6B3HTMG4J5WVZOHYYJQVN", "length": 2875, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:33, 26 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:01, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: chr:Felidae)\n21:33, 26 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af:Felidae)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/baebbebafbcdba8bcdba4bc1-baab95bc1baebcd-baebbeba9bbebb5bbebb0bbf-bb5bbfbb5b9abbebafbaebcd", "date_download": "2020-08-15T06:52:10Z", "digest": "sha1:3IJZ6GDGVB5RBZ2V4U4KXUNKIRDZOAQ4", "length": 12242, "nlines": 189, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாய்ந்து போகும் மானாவாரி விவசாயம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / மாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nமன்றம் மாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nவிவசாயம் அழிவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nநிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 05, 2016\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mp-rs-bharathi-controversy-speech-bjp-narayanan-thirupathy-retaliation-q5ucxv", "date_download": "2020-08-15T08:38:06Z", "digest": "sha1:GWJBUV2LOX2NEHCH6LLXIQSSXJSGEOC5", "length": 15562, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மண்டியிட்டு பிழைக்கும் உங்களைத்தான் நாய் என்று அழைக்க வேண்டும்... திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக..! |", "raw_content": "\nமண்டியிட்டு பிழைக்கும் உங்களைத்தான் நாய் என்று அழைக்க வேண்டும்... திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக..\nடிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. ஹெச்.ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது எனச் சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.\nபார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.\nடிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. ஹெச்.ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது எனச் சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.\n* 1967-ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டு தான் வெற்றி பெற முடிந்தது திமுகவால் என்பதை மறந்து விட வேண்டாம்.\n* 1971-ம் ஆண்டு 'காஷ்மீரத்து பாப்பாத்தி' என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் திமுக ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்துவிட்டதா திமுக\n* 1989-ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம்.ஜி.ஆர் என்ற இருபார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, திமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா\n* 1996-ம் ஆண்டு 'சோ' என்ற பார்ப்பனரின் முயற்சியால் தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று திமுக வெற்றி பெற்றது என்பதை மறைக்க முடியுமா\n2006-ம் ஆண்டு நான் 'பூணூல் அணிந்த பார்ப்பனன்' என்று தன்னை அழைத்து கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற 'மைனாரிட்டி ' ஆட்சியை திமுகவால் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியுமா\nமேலும், 1999-ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில் தான் திமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009-ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பா���்தி என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக்கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறு படைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.\nபதவி சுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த 'பார்ப்பனர்களை' நாய்கள் என்று அழைக்கிறீர்களே திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும் நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும் தவறு செய்து விட்டீர்கள் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, தவறு செய்து விட்டீர்கள் என நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.\nபாஜக கட்சியில் இணைந்த திராவிட கட்சி பின்புலத்தை சேர்ந்த பெண் பிரபலம்..\nகாங்கிரஸுடன் ராசியான சச்சின் பைலட்... நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக.. ஆட்சி நீடிக்காது என சாபம்\nநேற்று வரை திமுகவில் இருந்தவர் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி என்பதா பொங்கி எழுந்த அதிமுக து.ஒ கேபி. முனுசாமி\nபாஜகவில் இணைந்த பெரியாரின் சொந்த பேரன்... திமுகவினருக்கு பேரதிர்ச்சி..\n அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெடி வைத்த வி.பி.துரைசாமி\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்ஷன் எடுத்த பாஜக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/priyanka-gandhi-s-wedding-photos-marriages-inspired-by-volunteers--q5xklj", "date_download": "2020-08-15T08:45:22Z", "digest": "sha1:OLJOJQAIMQ4B7DTVWOWO7GS6CRR3ZZQP", "length": 10789, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரியங்கா காந்தியின் திருமண படங்களை வெளியிட்டார்.! தொண்டர்களை உற்சாகப்படுத்திய திருமணப்படங்கள். | Priyanka Gandhi's Wedding Photos Marriages inspired by volunteers.", "raw_content": "\nதனது பழைய திருமண படங்களை வெளியிட்டார் பிரியங்கா காந்தி.\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் என காங்கிரஸ் கட்சியினரால் வர்ணிக்கப்படும் ப்ரியங்கா காந்தி ,தனது திருமண நாளை மலரும் நினைவுகளோடு சந்தோசத்தில் தன்னுடைய திருமணம் நடந்த போது எடுத்த புகைப்படத்தையும்,தன் கணவர் ராபர்ட் வதேராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் என காங்கிரஸ் கட்சியினரால் வர்ணிக்கப்படும் ப்ரியங்கா காந்தி ,தனது திருமண நாளை மலரும் நினைவுகளோடு சந்தோசத்தில் தன்னுடைய திருமணம் நடந்த போது எடுத்த புகைப்படத்தையும்,தன் கணவர் ராபர்ட் வதேராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\n1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி பிரியங்கா, ராபர்ட் வதேரா திருமணம் நடைபெற்றது. அந்த தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.பிரியங்கா மலரும் நினைவுகள்இதையொட்டி மலரும் நினைவுகளை பிரியங்கா காந்தி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n\"ஒரு மில்லியன் அழகான தரு��ங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுகள் இன்று.... என்றென்றும்...” என நெகிழ்ந்துள்ளார்.திருமண காட்சி, தாயார் சோனியா, சகோதரர் ராகுல் காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, குழந்தைகள் ரைஹான், மிராயா மற்றும் நாய்குட்டிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களையும் பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார். இந்த படங்கள சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.\nதேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்..கொரோனாவுக்கு 3தடுப்பு மருந்துகள்..ஒரே நாடு ஒரே அட்டை... மோடி அதிரடி அறிவிப்பு\nசுயசார்புதான் இன்றைய காலத்தின் தேவை... தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி சுதந்திர தின உரை\n1, 6, 9, 11-ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது..\nநீண்ட காலம் பதவியில் இருந்த 4 வது பிரதமர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி.\nராஜஸ்தான்: மீண்டும் இணைந்த கைகள்.. அசோக்கெலாட் சச்சின் பைலட்.. வலுவான மெஜாரிட்டியில் காங்கிரஸ்.\nகாங்கிரஸுடன் ராசியான சச்சின் பைலட்... நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக.. ஆட்சி நீடிக்காது என சாபம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போ���்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-15T07:21:48Z", "digest": "sha1:SQJ4C7IOIXDJS4CDYTTD36L3QW3QJBL3", "length": 6987, "nlines": 126, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "திருநெல்வேலி | THF Islamic Tamil", "raw_content": "\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nதென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த...\nநவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை\nநவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த...\nசிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nசிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து...\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல். இதற்கு மீரா பள்ளிவாசல்...\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது இந்த தர்கா...\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nபத்தமடை நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்: மேலப்பாளையம் கிழக்கில்...\nகாயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்\nஇன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/563902-madurai-corona-patients-being-given-healthy-food.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:23:27Z", "digest": "sha1:5MDQBF436OZ6XWAFZ2WLIWMF2FB2KFTR", "length": 24661, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்காக ஏற்பாடு | Madurai: Corona patients being given healthy food - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nமதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்காக ஏற்பாடு\nமதுரையில் ‘அம்மா கிச்சன்’ உணவகத்தில் ‘கரோனா’ தொற்று நோய் பாதித்து சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஉலகையே அச்சுறுத்தும் ‘கரோனா’ தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவரவர்களுக்கு வரக்கூடிய தொந்தரவுகள் அடிப்படையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை வழங்குகின்றனர்.\nமருந்து மாத்திரைகளுடன் சேர்த்து நோயாளிகள் மீது காட்டும் அன்பும் அக்கறையும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளே அவர்களை அந்த நோயிலிருந்து சீக்கிரம் மீண்டு வர உதவுகிறது.\nஅதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ‘கரோனா’ நோயாளிகளுக்கு மருந்துவ நிபுணர்கள் குழு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை பரிந்துரை செய்துள்ளனர். அந்த உணவுகளை அரசு மருத்துவமனையில் முழுமையாக தயாரித்து வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால், மதுரையில் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டால் அதிமுக அம்மா பேரவை, அவரது அம்மா சேரிடபிள் ட்ரஸ்ட் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளைகளுக்கும் சத்துமிகுந்த உணவகளை தயாரித்து வழங்குகின்றனர்.\nகாமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் செயல்படும் இந்த அம்மா கிச்சனில் இரவு பகலாக தொழிலாளர்கள் ‘கரோனா’ நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தப்பம், இட்லி, வடை, 2 முட்டை ,மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது.\nமதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர்,சப்பாத்தி,பருப்பு, இரண��டு வகை காய்கறிகள்,2 முட்டை, அப்பளம்,ஊறுகாய் ஆகிய வழங்கப்படுகிறது.\nஇரவு உணவில் இட்லி,தோசை, கிச்சடி, சப்பாத்தி,இரண்டு வகை சட்னி, சாம்பார்,குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்படுகிறது. காலை 11 மணிக்கு பாசிப்பருப்பு மற்றும் காய்கறி சூப்களும், மாலை 4 மணிக்கு சுக்கு இஞ்சி கலந்த தேனீர் மற்றும் கொண்டகடலை வழங்கப்படுகிறது.\nநாள் தோறும் வழங்கப்படும் இந்த உணவை மருத்துவக் குழு ஆய்வு செய்து இது போன்ற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பாராட்டுச் சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு தயாரிக்கப்படும் இந்த உணவுகள் அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் மருத்துவமனை, விவசாயக் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் சுடச்சுட இந்த உணவுகள் வாழை இலையால் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்தப் பணிகளை தினமும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரடியாக கண்காணித்து, அவரே சாப்பிட்டு ருசி பார்த்து அனுப்பி வைக்கிறார். சில நாட்களில் அவரும் சேர்ந்து தொழிலாளர்களுடன் சமைக்கவும் செய்கிறார்.\nநோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் ஆரோக்கியமான உணவும் முக்கியம் என்பதாலேயே அவர்களுக்காக தயாரிக்கப்படும் இந்த உணவில் இவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nமேலும், அவர் கூறுகையில், ‘‘அம்மா உணவகங்கள் பெயரில் ஏற்கெனவே ஏழைகளின் பசியைப் போக்கி வருகிறோம். மற்ற மாநிலங்கள் பின்பற்றும்வகையில் இந்த திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது\nஅம்மா கிச்சன் என்ற பெயரில் வீட்டு சமையலை போன்று சத்தான ஆரோக்கியமான உணவுகளை ‘கரோனா’ நோயாளிகளுக்காக தயாரித்து வழங்குகிறோம்.\nஇந்தப் பணியில் 200 மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nபணிக்கு வருபவர்கள் வரும்பொழுது கைகளை நன்றாக கிருமிநாசினியால் சுத்த படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தலையில் உ���ை அணியவேண்டும், கைகளில் கை உறை அணியவேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு அது பின்பற்றப்படவும் செய்கிறது. இதை நாங்கள் நோயாளிகளுக்கு செய்யும் அறப்பணியாக கருதுகிறோம், ’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nவளிமண்டல மேலடுக்கு; வடக்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்\nMaduraiகரோனா நோயாளிகள்மதுரை செய்திகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்அம்மா கேன்டீன்அமைச்சர் உதயகுமார்\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி...\nவளிமண்டல மேலடுக்கு; வடக்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\n‘வந்தே பாரத் மிஷன���’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nசிலம்பம் போட்டியில் சாதனைகள் படைத்த மதுரை சிறுவனுக்கு சர்வதேச விருது\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nகமலா ஹாரிஸின் கலப்பினப் பின்னணி தேர்தலில் கைகொடுக்குமா\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nகப்பலில் கடிதங்கள் வந்ததை மக்களுக்கு நினைவூட்ட இந்தியாவில் பறக்க விடப்பட்ட ‘தபால் கொடி’-...\nபாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகிவிட்டதா பாஜக- மதுரையில் சுவர் விளம்பரம் செய்வதால் அதிமுகவினர் அதிருப்தி...\nசென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமா- டீன் சங்குமணி விளக்கம்\nபிரேசிலில் குளிர்காலத்தில் கரோனா அதிகமாக பரவும்: நிபுணர்கள் கவலை\nவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மும்பையில் கைது: மகாராஷ்டிர போலீஸார் நடவடிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/01/2-2-guns.html", "date_download": "2020-08-15T07:01:17Z", "digest": "sha1:VOI62EASZUTPFJQYLV5JXAQ3BHLINPHA", "length": 10316, "nlines": 92, "source_domain": "www.malartharu.org", "title": "2 கன்ஸ்", "raw_content": "\nஇரு துப்பாக்கிகள், டான்சல் வாசிங்க்டன், மார்க் வால்பர்க் இணைந்து மிரட்டிய படம். கதை வழக்கம்போல் ஒரு போதை வியாபாரி, அவனை ஆதாரத்துடன் கைது செய்ய தொடரும் ஒரு அண்டர்கவர் போலிஸ் அதிகாரி, அவருக்கு ஒரு கைப்பிள்ளை என பல அதிரடி சரவெடிகளை பொதித்துவைத்துள்ள திரைக்கதை.\nகொஞ்சம் போதைப்பொருள் வில்லனின் இடத்தில் கிடைத்தால் கைதுசெய்துவிடலாம் என்னும் நிலையில், விவரமான வில்லன் கத்தையாய் பணத்தைக் கொடுத்து வெறுப்பெற்றுகிறான்.\nஇப்படி தொடங்கும் கதை பேசாமல் போதைக் கடத்தல் வில்லனின் பணத்தை பாங்கில் இருந்து அபேஸ் செய்தால் என்ன என்று திரும்பி, ஒரு நல்ல காமெடியான வங்கிக் கொள்ளையில் முடிகிறது. முப்பது லெட்சம் இருக்கும் என்று போனால் அங்கெ நாலுகோடியே முப்பது லெட்சம் இருக்கிறது.\nடான்சலின் கைபிள்ளை ஒரு நேவல் ஆபீசர் என்பதும், இந்தப் பணத்தை திருடி நேவியின் ரகசிய செயல்பாடுகளுக்கு வைத்துக்கொள்லாம��� என்பது நேவியின் திட்டம்\nசரியான ஆக்சன் படம். குறிப்பாக கிளைமாக்சில் பணம் மழையாக பொழிய இரண்டு நண்பர்களும் போடுகின்ற துப்பாக்கி சண்டை, வெகுஜோர். வால்பெர்க் இந்தப் படத்தில் வாய்ஓயாமல் பேசும் ஒரு காரக்டர், மிகச் சரியாக குறிபார்த்து சுடும் ஒரு நேவல் ஆபிசர் என முத்திரை பதித்திருக்கிறார்.\nடான்சல்பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி ஒரு அவுட் புட் ரொம்ப நல்ல வொர்க். பிளைட் படத்தில் குடிகார விமானியாக நடித்ததற்கு பின்னர் இப்படத்தில் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் குழப்பம் இருக்கும். எப்படி இப்படி ஒரு மசாலா அவுட்புட் தர முடிகிறது டான்சலால். நம்ம இயக்குனர்கள் நிறய கற்கவேண்டும். ஒருபடத்தில் குடிகாரன் என்றால் அவன் கடைசிப் படம் வரை குடிகாரன் என்கிற மனோபாவம் இங்கே ரொம்ப அசிங்கமாய்த் தொடர்கிறது. அங்கே அப்படி இல்லை ஒருபடத்தில் அசகாயசூரராக நடித்துவிட்டு அடுத்த படத்தில் நடுரோட்டில் அடிவாங்கி அழும் ஒரு கதாபாத்திரத்தை கூட அருமையாக செய்வார்கள். அதைவிட ஜோரான விசயம் இரண்டு படமும் ஓடும், கொண்டாடப்படும். இங்கே கொஞ்சம் யோசித்து பாருங்கள்\nநம்ம பயக இப்பதான் உலகத்தரம் வாய்ந்த லென்ஸ், இசை, இ.எப்.எக்ஸ் என்று முன்னேறியிருக்கிரார்கள், கதை திரைக்கதை இன்னும் காத்திருக்கிறது.\nபாக்கியராஜ், பாலா, மிஸ்கின் போன்ற சிலர் விதிவிலக்கு..\nவணக்கம் சகோ. மிக சிறப்பான ஒரு விமர்சனத்தோடு நம்ம சினிமாவின் போக்கையும் சிந்திக்க வைத்தது சிறப்பாக உள்ளது. ஹாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டுமெனும் ஆவல் தங்களது விமர்சனத்தால் எனக்கு ஏற்பட்டுள்ளது. இனி நீங்கள் சொல்லும் நல்ல படங்களைப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ. தொடருங்கள்..\nநான் இன்னும் நல்ல படங்கள் குறித்து முழுமையாக எழுதவில்லை.\nநல்ல படங்கள் என்றால் முகநூலில் முனைவர்.பிரபுவை தொடர்க..\n அவர்கள் அளவிற்கு நாம் படம் எடுக்க வேண்டுமென்றால் பல சென்டிமென்ட்ஸ்லிருந்து நாம் வெளிவர வேண்டும் பகிர்வுக்கு நன்றி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலா��ித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzU2OQ==/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2,38,461-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-15T07:38:47Z", "digest": "sha1:TWHSIKKHA5BK7LVIHFF2CMS5KFLPAPM5", "length": 5090, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமும்பை: மகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,32,625ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,893ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்ற���னார் பிரதமர் நரேந்திர மோடி.\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Fortis-Malar-awareness-Program-on-BE-FAST-at-busy-Traffic-Junc", "date_download": "2020-08-15T08:00:50Z", "digest": "sha1:FOUXLS4UYPR23YV24RSC4LWUWDLNQ5U5", "length": 15525, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "“BE FAST”: ஃபோர்டிஸ் மலர் நடத்தும் விழிப்புணர்வு செயல்திட்டம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக,...\nதமிழகத்தில் 3.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு...\nமத்திய உயர்கல்வித் துறை செயலாளர் டிசம்பர் வரை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\n“BE FAST”: ஃபோர்டிஸ் மலர் நடத்தும் விழிப்புணர்வு செயல்திட்டம்\n“BE FAST”: ஃபோர்டிஸ் மலர் நடத்தும் விழிப்புணர்வு செயல்திட்டம்\nஉலக பக்கவாத தினம் - முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் மௌனமொழி நாடகம் வழியாக “BE FAST” (விரைவாக செயல்படுங்கள்) என்ற கருத்தாக்கம் மீது ஃபோர்டிஸ் மலர் நடத்தும் விழிப்புணர்வு செயல்திட்டம்\nசென்னை, 29 அக்டோபர் 2017: உலக பக்கவாத தின அனுசரிப்பையொட்டி பக்கவாதம் (ஸ்ட்ரோக்)குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஃபோர்டிஸ் மலர் மருத்துவனையின் ஏற்பாட்டின்பேரில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் ஒரு மௌனமொழி நாடக நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த மௌனமொழி நாடக நிகழ்வின் மூலம் பக்கவாதத்தின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கான அணுகுமுறையான BE FAST(விரைவாக செயல்படுங்கள்) என்ற கருத்தாக்கம் குறித்து மக்களுக்கு கற்பிப்பதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க இந்த மைம் கலைஞர் (அபிநய மொழி) முற்பட்டார். இதன் மூலம் பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு உடனடியான மருத்துவ கவனிப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்பட்டது. BE FASTஅணுகுமுறை என்பது, Balance loss, Eye sight changes, Face drooping, Arm weakness, Speech difficulty, Time to call stroke centre (சமநிலை இழப்பு, கண் பார்வை மாற்றங்கள், முகம் தொங்குதல், புஜம் பலவீனம், பேச்சு சிரமம், பக்��வாத சிகிச்சை மையத்தை அழைப்பதற்கான நேரம்) என்ற வார்த்தைகளின் முதல் எழுத்தை உள்ளடக்கியதாகும். இந்த மௌனமொழி நாடகமானது, அடையார் சந்திப்பு, திருவான்மியூர், மத்திய கைலாஷ், சிஎல்ஆர்ஐ மற்றும் டைடல் பார்க் போன்ற சில முக்கியமான மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள சந்திப்புகளில் நடத்தப்பட்டது. மக்கள் மத்தியில் இதன் காரணமாக அதிகளவிலான ஆர்வமும், பக்கவாதம் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டது.\nஉலக பக்கவாத தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு செயல்திட்டத்தை நடத்துவதற்காக ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இயங்கிவரும் தி ஃபோர்டிஸ் காம்ப்ரிஹென்சிவ் ஸ்ட்ரோக் டீம்-ஐ சேர்ந்த மருத்துவர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்த விழிப்புணர்வு செயல்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த, சென்னை, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் முதுநிலை மூளை & நரம்பியல் துறை நிபுணரும், வலிப்புநோய் சிகிச்சை வல்லுநருமான டாக்டர். தினேஷ் நாயக், “பக்கவாதம்/ஸ்ட்ரோக் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை நேர்வாகும். அத்தகைய நிகழ்வில் இடையீட்டு சிகிச்சை மூலம் மூளைக்கு இரத்தம் தடையின்றி தொடர்ந்து செல்லுமாறு முந்தைய இயல்புநிலைக்கு கொண்டுவரச்செய்வதற்கு சாத்தியமும், திறனும் இப்போது இருக்கிறது. நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக சிகிச்சையளிப்பதன் மூலம் மூளையை பாதுகாக்க முடியும். ஆகவே, எவ்வளவு விரைவாக ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அடையாளம் காண்பதும் மற்றும் உடனடி சிகிச்சைக்கு அந்நபரை அழைத்துச் செல்வதும் உண்மையிலேயே அத்தியாவசியமானதாகும். பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நபரை அடையாளம் கண்டறிந்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க BE FAST குறித்து ஒவ்வொரு நபரும் நன்கு அறிந்திருப்பது மிக முக்கியமானதாகும்,”என்று கூறினார்.\nபக்கவாதம்/ஸ்ட்ரோக் என்பது, மூளையின் எந்தவொரு பகுதிக்கும் இரத்தம் செல்வதில் ஏற்படும் தடங்கல்/இடையூறின் விளைவாக மூளையில் ஏற்படும் தாக்குதல் பாதிப்பாகும். ஒரு சில வினாடிகளுக்கும் அதிகமாக மூளைக்கு இரத்தம் செல்வது தடுக்கப்படுமானால், மூளைக்கு இரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காமல் போகிறது. இதனால், மூளையில் உள்ள செல்கள் உயிரிழக்கும் மற்றும் மூளையின் பாதிப்படைந்த பகுதியால் கட��டுப்படுத்தப்பட்டுவரும் செயல்திறன்கள் இழக்கப்படும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், புகைப்பிடித்தல், குடும்பத்தில் பிறருக்கு இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்ட வரலாறு ஆகியவை பக்கவாதம் ஏற்படுவதற்கான பொதுவான இடர்காரணிகளுள் உள்ளடங்கும். மூளைக்கு இரத்தமும், ஆக்ஸிஜனும் செல்வதைத் தடுக்கிற இத்தகைய பக்கவாத பாதிப்பானது ஒவ்வொரு நொடிக்கும் 1.9 மில்லியன் நரம்பு செல்களை சேதப்படுத்தக்கூடும். தலை அல்லது கழுத்தில் ஏற்படும் காயம்/அதிர்ச்சியானது 50 வயதுக்கு குறைவான நோயாளிகளுக்கு மத்தியில் பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. பக்கவாத பாதிப்பு நிகழ்வது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், நீண்டகாலத்திற்கு உடற் பாகங்களின் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க பலனளிக்கும் சிகிச்சையை உரிய நேரத்திற்குள் வழங்கமுடியும்.\nஹோண்டா, ’தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2018’\nஹோண்டா, ’தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2018’- ஐ ஆரம்பித்திருக்கிறது\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும்...\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/republish/1164-2016-08-12-13-09-14", "date_download": "2020-08-15T08:21:49Z", "digest": "sha1:YQHLRQFRMV2BFBRLRBHB57IE3YPK7OJY", "length": 28129, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுள்ள கடப்பாடுகள்! (சிவதாசன் டினேஷன்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுள்ள கடப்பாடுகள்\nPrevious Article ‘இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு’ தந்தை செல்வாவின் கோட்பாடு\nNext Article தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஊரே சேர்ந்து வடம் பிடித்திழுத்த தேர், தேர்மூட்டியை வந்தடைந்துவிட்டது. ஆம், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கோலாகலங்கள் முடிவடைந்து ஆட்சி, அதிகார பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தலைநகரில் ஆரம்பித்திருக்கின்றன. தமிழர்கள் கடந்த இரண்டு தேர்தல்களில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வாக்களித்திருக்கிறார்கள்.\nவடக்கு (கிழக்கு) மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார்கள். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் துன்பத்��ை மட்டுமே தமிழ் மக்களுக்கு பரிசாளித்த மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்கவும்- மாற்றத்திற்காகவும் வாக்களித்திருக்கிறார்கள்.\nஆயினும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான தேடல் இன்னும் ஆரம்பித்த புள்ளியிலேயே நிற்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உச்சபட்ச அதிகாரப்பகிர்வுடன் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தம்மை தாமே ஆளுகின்ற ஒரு அரசியல் தீர்வை பெறுகிற வரை தமிழரின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். போராட்ட வடிவங்கள் மாறியிறுக்கிறது. உள்ளக, உலக அரசியல் சூழ்நிலைகள் மாறியிருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிகள் இராஜதந்திர காய்நகர்த்தல்களை அதற்கேற்றால் போல் மாற்றி மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுதல் காலத்தின் அவசியம்.\nமேற்சொன்ன விடயங்களை முனைப்பாக செய்ய எம்மிடையே ஒற்றுமையும், குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையும் இருப்பது இன்றியமையாதது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாத்து அரசியல், ஜனநாயக உரிமைகளை வெற்றெடுப்பது அந்த கட்சிகளின் கடப்பாடு மட்டுமல்ல, மக்களின் கடமையுமாகும். குறிப்பிடத்தக்க முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தாலும், இன்னும் செம்மைப்படுத்தி அடுத்த பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்துவதற்கு பின்வரும் விடயங்கள் முக்கியமானவை.\n1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்தல்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது பங்காளிகளாக அங்கம் வகிக்கும் கட்சிகளின் முயற்சியுடன் உடனடியாக கலந்துரையாடி பொதுவான இணக்கத்துக்கு வந்து ஒரே கட்சியாக பதிவு செய்வது அவசியமானதும் அவசரமானதும் கூட. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா இதற்கான முன் முயற்சியில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு.\nமக்களின் நலனுக்காக விட்டுக்கொடுப்புகளை செய்து ஒற்றுமையை வலுப்படுத்துவதில் தவறேதுமில்லை என்பதை புரிந்து கொள்வது காலம் நம் கண் முன் உணர்த்தி நிற்கும் பாடம். மாறாக நம் ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் எதிரிகளுக்கு இலகு வாய்ப்புகளை வழங்குவதில் பிரயோசனமில்லை.\n2. பரந்த உட்கட்சி கருத்து சுதந்திரமும், கட்டுப்பாடுக���ும்.\nஜனநாயகக் கட்சியொன்றில் ஒருமித்த கருத்து சிலசமயம் சாத்தியம். பெரும்பான்மையான கருத்தே முடிவாகவும், தீர்மானமாகவும் அமையும் சாத்தியங்களே அதிகம். மாற்றுக்கருத்துள்ளவர்கள் கட்சியின் பெயருக்கும், மக்களின் எதிர்காலத்துக்கும் குந்தகம் வரும் வகையில் பொதுவெளியில் கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில், யாப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும். கட்சியின் முடிவில் உடன்பாடு இல்லையெனில், வெளியேறலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேச்சு வழக்கு உண்டு. தேர்தல் காலங்களில் தம்மை புனிதர்களாக மக்கள் மன்றத்தில் நிரூபித்துக்கொள்ளலாம். மற்றையது மாகாண சபை அல்லது பாராளுமன்றில் அநாகரிக வார்த்தை பிரயோகம் செய்தல், செங்கோலை மறைத்து வைத்தல், தூக்கி கொண்டு ஓடுதல் போன்ற கோமாளித்தனத்தை உறுப்பினர்கள் செய்தால் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நன்னடத்தையான அரசியல் கலாசாரத்தை பேணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும்.\n3. கட்சியை வளர்த்தலும், பரந்துபட்ட மக்கள் தொடர்பாடலும்.\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் போராட்டத்துக்காக ஆளுமைமிக்க இளைஞர்களை அரவணைத்து இளைஞர் அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கட்சியின் முடிவுகள், கொள்கைகளை ஆரோக்கியமான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். கிராம ரீதியான பரந்துபட்ட அரசியல் சமகால நிகழ்வு கருத்தரங்குகளினூடாக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பாராளுமன்ற, மாகாண சபை, நகர பிரதேச சபை அங்கத்தவர்களினதும், கட்சியின் முக்கியஸ்தர்களினதும் கடமை.\nஅத்தோடு, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அரசியலில் வழிவிட்டு பெரியவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். தொடர்பாடல் செய்முறை முறையாக நடைபெறுகிறதா என்பதை கட்சி மேலிடம் முறையாக கண்காணிக்க வேண்டும். சமூக வலைத்தளமூடாக ஆக்கபூர்வமான இருவழித் தொடர்பாடலை ஆரம்பிக்க வேண்டும்.\n4. மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் பொருளாதார உதவி\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார உதவிகளை உலக/உள்ளூர் தமிழ் மக்களிடம் பெற்று வழங்க ஒரு பொறிமுறை அவசியம். அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். மாகாண சபையின் கீழ் 'முதல்வர் நிதியம்' ஆரம்பிக்க ஆளுநர் அனுமதிக்காத நிலை இதுவரை இருந்தது வரும் நிலையில் இப்போது புதிதாக பதவியேற்கும் மத்திய அரசாங்கத்திடம் வைக்கும் முதல் கோரிக்கையாக இதுவாக தான் இருக்க வேண்டும்.\nமுன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு, விதவைகள் மறுவாழ்வு, அங்கவீனர்களுக்கான மறுவாழ்வு, போரினால் தாய், தந்தையரை இழந்த சிறுவர்களுக்கான மறுவாழ்வு என அத்தியாவசியமாதும் உடனடியானதுமான நடவடிக்கைகளை பொருளாதார உதவி கொண்டு முன்னெடுக்க வேண்டும்.\nமுழுமையான நிவாரண ஆற்றுப்படுத்தல் தேவைகளை கவனிக்க கட்சியில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு மாகாண சபையுடனும் அபிவிருத்தி சங்கங்களுடனும் புலம்பெயர் நன்கொடையாளர்களுடனும் இணைந்து இணைப்பு பாலமாக இயங்க வேண்டியது இன்றியமையாதது.\nஉதவிகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த கணக்காய்வுகளும் இருக்க வேண்டும். நிதிநிலைக் கூற்றுகள் உறுப்பினர்கள் பார்வைக்கும் இருக்க வேண்டியதும் அத்தியாவசியமானது.\n5. மாகாண, மாநகர, நகர, பிரதேச சபைகளின் வினைத்திறனும் வளப்பங்கீடும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் செயற்றிட்டங்கள், பாதீட்டு ஒதுக்கீடுகள், பணி நிறைவு அளவீடுகள், நிறைவேறாத செயற்றிட்டங்கள் பற்றி முமுமையான கால அட்டவணையுடன் கூடிய தொடர் ஆய்வு பொறிமுறை முக்கியமானது. அந்தந்த சபைகளினூடாக செய்யப்பட்ட செயற்றிட்டங்கள் பற்றி பத்திரிகைகள் மூலமாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். இலஞ்சம், ஊழல் இல்லாமல் மக்களுக்கான பணம் மக்கள் பிரதிநிதிகளால் செலவு செய்வதை உறுதிப்படுத்துவதுடன் வினைத்திறனை மேற்பார்வை செய்வதன் மூலம் மக்கள் பணியில் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்.\n6. தூர நோக்கோடு அரசியல் தீர்வுக்காக உழைத்தல்.\nதமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரே இரவில் பெற்றுவிட முடியாது. இது ஒரு தொடர் ஓட்டம் என்பதை புரிந்து இராஜதந்திர நகர்வுகளுக்கு தயார்படுத்த வேண்டும். நேச சக்திகளை அரவணைத்துக்கொள்ள வேண்டும். புது நண்பர்களை உருவாக்க வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதிருத்தல் வேண்டும். தொடர்ந்து உரிமைகளுக்காக மக்கள் அபிவிருத்தியை புறந்தள்ளி காத்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது என்கிற யதார்த்தத்தையும் ஓரளவு விளங்கிக்கொள்ள வேண்டும��. புதிய அரசாங்கத்தின் மூலம் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். கொண்ட கொள்கையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் பங்கம் நேரா வகையில் நேர்மையாக உழைக்க வேண்டும்.\nநீ யார் இதை சொல்ல என்று நீங்கள் கேட்கலாம். இதை எல்லாம் சாதாரண தமிழ் மகனா தமிழ் மக்களின் எதிர்கால நம்பிக்கைக்காக சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை என்பதை அறிவேன்\n(இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று நிகழ்ந்திருக்கின்றது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்களித்திருக்கின்றார்கள். இந்த நிலையில், தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் அவசரமானதும், அவசியமானதுமான கடப்பாடுகள் இருக்கின்றன. அது, தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்துரைத்து வரும் சிவதாசன் டினேஷன் எழுதிய பகுதி இது. அவரின் அனுமதியோடு சில திருத்தங்கள் செய்து மீள்பிரசுரிக்கின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article ‘இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு’ தந்தை செல்வாவின் கோட்பாடு\nNext Article தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nகடலில் எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையில் மொரீஷியஸ் தீவு\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அத���லிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-462968090/14707-2011-05-19-04-19-37", "date_download": "2020-08-15T08:35:27Z", "digest": "sha1:BLNXTLHM34SZJT4RJLYYCHH4ZSZATJAY", "length": 18653, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "மரணம் பற்றிய விசாரணை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - மே 2011\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nஉங்கள் நூலகம் - மே 2011\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2011\nவெளியிடப்பட்டது: 19 மே 2011\nதிரு.வெ.இறையன்பு எழுதிய “சாகாவரம்” என்ற நூலை நவம்பர் 2009-இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் முதல் பதிப்பாக வெளியிட்டது. மார்ச் 2010-இல் 2ஆம் பதிப்பும், ஜுன் 2010-இல் 3ஆம் பதிப்பும் வெளிவந்துள்ளது. நாவலில் மரணத்தைப் பற்றியும், மரணத்தை வெல்வது குறித்தும், அந்த வாழ்க்கையைத் தேடிப் போவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது.\nநாவலின் மையப்புள்ளி நசிகேதன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஆசிரியராக இருக்கிறார். வாழ்க்கை அமைதி யாகவும், ரம்யமாகவும் ஓடுகிறது. இந்த நிலையில் நண்பர்களின் அகால மரணம் அவரை நிலைகுலையச் செய்கிறது. மரணத்தைவிட துயர மானது மரண வீட்டின் சூழல். மரண பயமும் கொடுமையானது��ான். மரணம் எந்த நொடியிலும் நிகழலாம் என்றாலும், அது குறித்து பிரக்ஞையோடு இருப்பதுதான் மரண பயம்.\nமரணமில்லாப் பெருவாழ்வைத் தேடி கொல்லி மலைக்குப் பயணிக்கிறார். அங்கு நீண்ட நாள் பயணத்திற்குப் பிறகு ஒரு ஞானியைச் சந்திக்கிறார். அவருடன் இருப்பதும், பழகுவதும் பேரனுபவமாக இருக்கிறது. அவர் மரண மில்லாப் பெருவாழ்வு சாத்தியம் என்கிறார். நிறைய ஓலைச் சுவடி கொடுத்து நசிகேதனைப் படிக்கச் சொல்லுகிறார். அந்த ஓலைச் சுவடிகளில் வெட்டு காயங்களின் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தும் மூலிகை குறித்தும்,\nகண் புரை நோயைச் சரிபடுத்தும் பச்சிலை குறித்தும் அற்புதமான தகவல்கள் இருந்தன. ஞானி ஒருநாள் முக்தியடைந்து விடுகிறார். நல்ல வாழ்வின் நிறைவு ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் ஆழமானது என்று எண்ணுகிறான். ஓலைச் சுவடியில் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் பிரதேசம் குறித்து குறிப்பு 14 வரிகளில் பாடலாக இருக்கிறது. அந்தப் பாடல் விடுகதை போல் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் உள்ள முடிச்சுக்களை அவிழ்த்தால் அந்த சிரஞ்சீவி வெளியைப் பற்றி விளக்கம் கிடைக்கும்.\nஓலைச் சுவடியில் கூறி இருந்தபடி நசிகேதன் பல சோதனைகளைத் தாண்டி மரணமில்லா சிரஞ்சீவி வெளியை அடைந்து விடுகிறான். அங்கு மனிதர்களால் சிரிக்க முடியாது, அழ முடியாது, அங்கு மரணம் வெல்லப்படுகிறது. ஆனால் மரணத்தைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கிறது. அங்கு மரங்களில் இலை பழுப்பதில்லை, துளிர்ப்பதில்லை, பூக்கள் அரும்பாது, உதிராது. மறந்த இறந்த காலம், இல்லாத எதிர் காலம், நிகழ்வுகளே இல்லாத நிகழ்காலம் இது தான் சிரஞ்சீவி வெளி. அந்த வெளியில் பசி எடுக்காது, இரவு கிடையாது, தூக்கம் வராது. ஒரே மாதிரி வெளிச்சம், ஒரே மாதிரி காற்று, ஒரே மாதிரி தட்பவெட்பம், நிர்வாண குடிமகன்கள், ஒரே மாதிரி தாவரம், ஒன்று போல பழங்கள், பாடாத பறவைகள், இயங்காத இயற்கை, பயமும் திருப்பமும் இல்லாத வாழ்க்கை மனிதர்களிடையே உணர்ச்சிக்கு இடமில்லை. அதனால் புணர்ச்சிக்கே வழியில்லை. சிரஞ்சீவி வெளியில் வாழ்க்கை என்பது தங்கக் கூண்டைக் காட்டிலும் மோசமானது. அது மரணமில்லாப் பெரு வெளி அல்ல. மரணம் உறைந்த பெருவெளி. கடைசியில் நசிகேதன் எல்லாவற்றையும் உணருகிறான். இது மரணமற்ற மரணத்தின் சாயல். பார்வையற்ற வாழ்வின் ஆரம்பம். என்று நா��லாசிரியர் முடிக்கிறார்.\nநிரந்தரம் எப்போதும் அழகாக முடியாது. வாழ்வின் அதிசயம் அதன் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் கவிதை போன்ற பரிணாம வளர்ச்சி. மரத்தின் அழகு பசுமையில் மட்டும் இல்லை. ஒவ்வொரு பருவத்திற்கும் மாறும் அழகு உன்னதமானது. கூதிர்காலத்தில் பழுப்பு நிறமாக ஒரு பகுதியும், பச்சை நிறமாக ஒரு பகுதியும், தலைவிரித்து இருப்பது அழகு. இலையுதிர் காலத்தில் தன்னைப் புதிப்பிக்க அனைத்தையுமே மரம் உதிர்க்கிறது. புதிதாக முளைக்க பழையன கழிதல் தேவை.\nபெரும்பாலும் கட்டுரை எழுதுபவராக அறியப் பட்ட ஆசிரியர் இறையன்பு அண்மைக் காலத்தில் படைப் புலகில் அக்கறை செலுத்தி எழுதிய இரண்டாவது நாவல் இது. வறண்ட கருப்பொருளை மையமாக வைத்து எடுத்துக்கொண்டு நாவலை எழுதினாலும், அவர் கதை நகர்த்திக்கொண்டு போகும் விதம் உற்சாக மாகவே உள்ளது. சில சமயங்களில் இந்தக் கதை புனைவா அல்லது நசிகேதன் வாழ்வில் உண்மையில் நடந்த சம்பவங்களா என்று சந்தேகப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு நாவலுடன் ஒன்றிப் போகிறோம். ஒரு இடத்தில் “வஜ்ரப்பள்ளம்” என்ற ஊரைக் குறிப்பிட்டு அந்த ஊரில் விதவைகள் அதிகம் என்கிறார். பக்கத்தில் உள்ள காட்டில் அதிகமாக உள்ள புலிகள் அந்தக் கிராமத்து ஆண்களை எல்லால் அடித்து சாப்பிட்டுவிட்டதாக ஒரு தகவல் கூறுகிறார். தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் நாவலை கொண்டு செல்லும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். நாவல் வெகு சுவாரஸ்யமாக இருப்பதால்தான் நவம்பர் 2009-இல் முதல் பதிப்பும், 3ஆம் பதிப்பு ஆறுமாத இடைவெளியில் ஜுன் 2010-இல் வெளி வந்தது போல் உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967845", "date_download": "2020-08-15T08:02:05Z", "digest": "sha1:TWWKZK3VJKWAE5RB2UM4MYPDXIJDVKSN", "length": 8439, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "வாட்ஸ்-அப் மூலம் 2,000 புகார் பதிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாட்ஸ்-அப் மூலம் 2,000 புகார் பதிவு\nதிருப்பூர், நவ. 13: திருப்பூர், மாவட்டத்தில் இதுவரை வாட்ஸ்-அப் மூலம் 2,000 புகார்களை பொதுமக்கள் தெரிவித்தாக கலெக்டர் தெரிவித்தார். திருப்பூர், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: திருப்பூர், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் தினசரி மனுக்களாகவும் மற்றும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் அன்றும், நேரடியாக மனு அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அலைபேசி மூலம் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் 9700041114 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தங்களது கோரிக்கையினை குறுந்தகவலாக தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக நாள்தோறும் புகார் அளித்து வருகின்றனர். இதில் தினமும் 70 முதல் 80 புகார்கள் வருகின்றன. ட்விட்டரில் புகார்கள�� வருகின்றன. தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைப்பணி, ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக புகார்கள் வருகின்றன. இலவச வீட்டுமனை விவகாரத்தில் அதன் உண்மைத்தன்மை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 2,000 புகார்கள் வாட்ஸ்- அப்பில் வந்துள்ளது என்றார்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\n50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nநூலகங்களில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை\nகாங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\n× RELATED ஈரோட்டில் ரூ.2000 பணத்திற்காக தாயை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/a-friend-of-mine-killed-by-a-stone-this-is-how-the-murder-happened--q6blzb", "date_download": "2020-08-15T08:45:42Z", "digest": "sha1:WQ3M5BICCJ4VUCA3ZAK7IVVSBMLRNYB3", "length": 10625, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள்!! எப்படி நடந்தது இந்த கொலை.!! | A friend of mine killed by a stone. This is how the murder happened. !!", "raw_content": "\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\nகோயில் திருவிழாவில் கறிவிருந்து கொடுத்த நண்பனை குடிபோதையில் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nகோயில் திருவிழாவில் கறிவிருந்து கொடுத்த நண்பனை குடிபோதையில் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஈரோடு, ஐயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன். இவர் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி உமா. துரையனின் ஊரில் கோவில் திருவிழா அதை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்திருக்கிறார். துரையன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது கிடா விருந்து தொடர்பாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துரையனைத் தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் அவனது நண்பர்கள் போட்டிருக்கிறார்கள்.இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காகப் போராடினார். இதையடுத்து மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் துரையனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.\nஇதுகுறித்து கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைப் வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nபாலு சீக்கிரம் எழுந்து வா பாலு; உனக்காக நான் காத்திருக்கிறேன்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு ம��ழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/drinking-water-issues-in-munaiyanoor-district-karur-prbzvr", "date_download": "2020-08-15T06:57:46Z", "digest": "sha1:PRLXDNDOUDMYKYWQ5S5GBMD5W6RH6TXP", "length": 10775, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிக்க சொட்டு நீர் இல்லாமல் ஊசலாடும் கிராமம்...! நடவடிக்கை எடுக்குமா அரசு?", "raw_content": "\nகுடிக்க சொட்டு நீர் இல்லாமல் ஊசலாடும் கிராமம்...\nசுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் மக்கள்.\nகுடிக்க சொட்டு நீர் இல்லாமல் ஊசலாடும் கிராமம்...\nசுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் மக்கள்.\nகுறிப்பாக கரூர் அருகே உள்ள முனையனூர் என்ற கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள பொதுமக்கள் தற்போது காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கரூர் மாவட்ட உப்பிடமங்கலத்தை அடுத்து உள்ளது முனையனூர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கிய உடனேயே குடிநீர் பிரச்சினை தொடங்கி உள்ளது.\nஅதன்படி கடந்த 3 மாதகாலமாக, காவிரி நீர் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதாகி உள்ளதால், தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.\nஇதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் காலிகுடங்களுடன் ஒன்று சேர்ந்து கரூர் முதல் பஞ்சப்பட்டி வழியாக செல்லக்கூடிய சாலையில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் தற்போது போலீசாரும் ஊராட்சி அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் இப்பொழுதுதாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nபோடியில் போஸ்டர்.. அதிமுக உச்சக்கட்ட பதற்றம்.. தலைமைச்செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசன��..\nமீண்டும் நிறவெறியின் உச்சத்தில் அதிபர் ட்ரம்ப்.. கமலா ஹாரிஸின் குடியுரிமை குறித்து சர்ச்சை பேச்சு..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/assembly-speaker-notice-aiadmk-mlas-case-pqx2xk", "date_download": "2020-08-15T08:33:51Z", "digest": "sha1:OXBDABNAJIBN45OOFHEEQ4BKYKJFK75X", "length": 11775, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடி வியூகத்துக்கு செக்... உச்சநீதிமன்றத்தை நாடிய எம்.எல்.ஏ.க்கள்..!", "raw_content": "\nஎடப்பாடி வியூகத்துக்கு செக்... உச்சநீதிமன்றத்தை நாடிய எம்.எல்.ஏ.க்கள்..\nசபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுதாரரின் கோரிக்கை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுதாரரின் கோரிக்கை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த 3 பேரும் அமமுகவில் பொறுப்பில் இருந்து வருவதாகவும் கொறடா ராஜேந்திரன் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 7 நாட்களுக்குள் 3 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பேரவை செயலாளிடம் திமுக மனு அளித்தது. இந்நிலையில் இன்று 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.\nஇதனிடையே சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச��சலம் கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க தடை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் 2 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nநாட்டுக்கே வழிகாட்டியவர் கருணாநிதி... உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பூரித்துபோன வைகோ\nஆண் வாரிசை போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nசிறுமி பாலியல் வழக்கு.. 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து.. பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை..\nஇடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமா பாஜக அரசு. உஷாராக கேவியட்மனு தாக்கல் செய்த திமுக\nகுழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும்... கேரள கம்யூனிஸ்ட்டுக்கு சம்பட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்..\nமீண்டும் சூடுபிடிக்கும் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இ��ங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/delhi-star-is-mk-stalin-prbyqk", "date_download": "2020-08-15T08:10:22Z", "digest": "sha1:4Y62757TCPME2Q4V3MNWD5KL6B4P3YUX", "length": 15149, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லி ஸ்டாராகும் ஸ்டாலின்... வெளிச்சம் மங்கும் கனிமொழி... ஜெயிச்சாலும், தோத்தாலும் நான் டம்மிதான்..!", "raw_content": "\nடெல்லி ஸ்டாராகும் ஸ்டாலின்... வெளிச்சம் மங்கும் கனிமொழி... ஜெயிச்சாலும், தோத்தாலும் நான் டம்மிதான்..\nவாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஸ்டாலின் டெல்லி செல்கிறாராம். சோனியா, ராகுல் நடத்தும் ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்குகிறாராம். வாக்கு எண்ணிக்கை நடந்து, ரிசல்ட் வெளியாகும் நாளில் கூட ஸ்டாலின் அங்கேதான் இருப்பார்\nகருணாநிதியின் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர் முரசொலி மாறன். அவர் மறைவுக்குப் பின் தயாநிதி மாறனை அந்த இடத்துக்கு கொண்டு முயன்றார். ஆனால் குடும்பத்தின் உள் பஞ்சாயத்துகளால் அது முழுமையாக நிறைவேறாமல் போனது. ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லியில் கிட்டத்தட்ட செட்டிலான கனிமொழி, தங்கள் கட்சிக்காக சைலண்டாக பல அரசியல் மூவ்களை மேற்கொண்டார். அது ஓரளவு கைகொடுத்தாலும் கூட, அவர் மீதான வழக்குப் பாய்ச்சலும், சிறைவாசமும் கனியின் டெல்லி அரசியலை முடக்கின.\nஇதன் பிறகு டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோ தி.மு.க.வின் டெல்லி பிரதிநிதிகளாக வெறும் ஃபில்லர்களாக பயன்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கருணாநிதியின் மறைவு நிகழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வைபரேஷன் துவங்கியது. சோனியா, ராகுலிடம் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழை வழங்குவதற்காக டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு அந்த விசிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட நாளில் இருந்து ராகுலும், ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்களாகினர்.\nஅதன் தொடர்ச்சியாக 5 மாநில தேர்தல்களில் பெரும்பான்மை மாநிலங்களை காங்கிரஸ் வென்று ஆ��்சியமைத்த விழாக்கள், கொல்கத்தாவில் மம்தா நடத்திய ஆலோசனை கூட்டம் என்று ஸ்டாலினின் கொடி வட இந்தியாவில் பட்டொளி வீசி பறந்தது. ஸ்டாலினுக்கு வட இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளிடம், குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் நெருங்கிய ரேப்போ உருவானது. ‘பிரசார நாட்கள் குறைவாக இருப்பதால் தமிழகத்துக்கு அதிகம் நீங்கள் வரவேண்டாம். ஸ்டாலினே போதும்.’ என்று சிதம்பரம் உள்ளிட்டோர் ராகுலிடம் கோரிக்கை வைக்குமளவுக்கு ஸ்டாலினின் ஆளுமை உயர்ந்தது.\nஇந்நிலையில், இதோ இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது நாடாளுமன்ற தேர்தல். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஸ்டாலின் டெல்லி செல்கிறாராம். சோனியா, ராகுல் நடத்தும் ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்குகிறாராம். வாக்கு எண்ணிக்கை நடந்து, ரிசல்ட் வெளியாகும் நாளில் கூட ஸ்டாலின் அங்கேதான் இருப்பார் என்று தகவல். தங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால், சென்னைக்கு பறந்து வந்து தனது மகிழ்வை, நன்றியை பதிவு செய்துவிட்டு செல்வாராம். 50/50 எனும் நிலை என்றால், டெல்லியிலிருந்தே நன்றி சொல்லிவிட்டு, புதிதாய் மத்தியரசு அமையும் முயற்சிகள், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அசைக்கும் நிலைப்பாடுகள் ஆகியவற்றில் பிஸியாவார் என்று தகவல். தங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால், சென்னைக்கு பறந்து வந்து தனது மகிழ்வை, நன்றியை பதிவு செய்துவிட்டு செல்வாராம். 50/50 எனும் நிலை என்றால், டெல்லியிலிருந்தே நன்றி சொல்லிவிட்டு, புதிதாய் மத்தியரசு அமையும் முயற்சிகள், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அசைக்கும் நிலைப்பாடுகள் ஆகியவற்றில் பிஸியாவார்\nடெல்லி சென்று தங்க இருக்கும் ஸ்டாலினுக்காக, சந்திரபாபு நாயுடு போல் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்யப்பட்டுவிட்டதாம். ஸ்டாலினுக்காக தொடர்ந்து பணிவான அழைப்புகள் டெல்லியிலிருந்து வந்து கொண்டே உள்ளனவாம். இந்நிலையில், அண்ணன் தமிழக அரசியலை கவனித்துக் கொள்ள, தான் டெல்லியில் பெரியளவில் தலையெடுக்கலாம் என்று நினைத்த கனிமொழிக்கு இந்த விஷயங்கள் பெரும் அதிர்ச்சியையும், பின்னடைவையும் கொடுத்துள்ளன. ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து, தான் மத்தியமைச்சர் ஆ���ாலும் கூட ஸ்டாலினே டெல்லியிலும் கோலோச்சுவார் என்று நினைத்த கனிமொழிக்கு இந்த விஷயங்கள் பெரும் அதிர்ச்சியையும், பின்னடைவையும் கொடுத்துள்ளன. ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து, தான் மத்தியமைச்சர் ஆனாலும் கூட ஸ்டாலினே டெல்லியிலும் கோலோச்சுவார் ஜெயிச்சாலும் தோத்தாலும் தன் நிலை டம்மி தான் போல ஜெயிச்சாலும் தோத்தாலும் தன் நிலை டம்மி தான் போல என்று மனம் நொந்துகிடக்கிறாராம் கனி.\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் திண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இ���ங்கிய சிறுவர்கள்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-erode/bike-accident-family-killed-prnf8h", "date_download": "2020-08-15T08:50:00Z", "digest": "sha1:JY46KWSN6H5C5GQWZAZKD2X377D22G5R", "length": 10716, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தை..!", "raw_content": "\nகோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தை..\nகோவையில் அன்று அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 வயது சிறுமி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் அன்று அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 வயது சிறுமி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சிக்காக குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் 6 வயது சிறுவன் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி தமிழ்செல்வியும் உயிரிழந்தார். இதில் 3 வயது குழந்தை நித��திகா அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோழிக்கோடு விமான விபத்துக்கு இதுதான் காரணமா..\nகோர விபத்து... பிரபல பாடகரின் 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு...\nபர்த்டே பார்ட்டியில் இருந்து வீடு திரும்பிய நடிகையின் கார் விபத்து..\nராட்சத கிரேன் விழுந்து 10 பேர் பலி... அதிர வைக்கும் வீடியோ காட்சி..\nதிண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..\n நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:24:00Z", "digest": "sha1:SZ5QUCOUSLCWYHQKCGI5QFMZWY4O5TL5", "length": 3266, "nlines": 38, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை சூப்பர் கிங்க்ஸ் | Latest சென்னை சூப்பர் கிங்க்ஸ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சென்னை சூப்பர் கிங்க்ஸ்\"\nஇம்ரான் தாஹிரும் CSK பாசமும் லைக்ஸ் குவிக்குது சி எஸ் கே அட்மின் பதிவிட்ட போட்டோ, ஸ்டேட்டஸ்\nலெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 40 வயதாகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர். பாகிஸ்தானில் வாய்ப்பு குறையவே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்றார்....\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இம்ரான் தாஹிர். ஏன் தெரியுமா \nஇம்ரான் தாஹிர் ரசிகர் ஒருவருக்கு பதிவிட்ட பதில் ட்வீட் ட்விட்டரில் லைக்ஸ் குவித்து வருகின்றது.\nபஞ்சாப் அணியை அடித்து விரட்டிய CSK.\nIPL : ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ,மும்பை...\nஸ்கூல் பையன் மாதிரி ட்ரிம் செய்யப்பட்டுள்ள தோனியின் புதிய ஹேர் ஸ்டைல். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nதோனியின் புதிய ஹேர்ஸ்டைல் .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-08-15T08:31:12Z", "digest": "sha1:KCGPRTWU27BBC3YHL5GDQMARS4PAEZNN", "length": 10422, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி… – Dinacheithi", "raw_content": "\nபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி…\nபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி…\nஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nசென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று (25-ந்தேதி) சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.\nஇதேபோல மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், மாதவப்பெருமாள் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில், தி.நகர் சிவா-விஷ்ணு கோவ��ல், கோயம்பேடு வைகுண்ட வாசப்பெருமாள் கோவில், சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் கோவில், நெற்குன்றம் கரி வரதராஜப்பெருமாள் கோவில், கிண்டி கோதண்ட ராமர் கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் கோவில் போன்ற கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு, அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ண யாஜனா நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு மற்றும் சுதா ரகுநாதன் வாய்ப்பாட்டை தொடர்ந்து ஜெயபதாசுவாமியின் சொற்பொழிவும் நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சிருங்கேரி பிரவச்சன மந்திரத்தில் காலை 8.30 மணி முதல் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.\nஉடுமலை அருகே சத்துணவு பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க நிபந்தனை ஆட்சியர் தகவல்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆ��்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/blogs/entry/196-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:53:37Z", "digest": "sha1:KCDAX47OWFQ7IYSQU6S6PLFEJ6I2P4ER", "length": 12781, "nlines": 156, "source_domain": "yarl.com", "title": "வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் - கனடா போக்குவரத்து - கருத்துக்களம்", "raw_content": "\nவீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்\nA blog by போக்குவரத்து\nவீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்\nவீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் :\n1-பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கடவையை ( pedestrians cross ) பாவியுங்கள்.\n2-பாதசாரிகளுக்கான சிக்னலை ( Pedestrian signals ) பாவியுங்கள். நீங்கள் கடப்பதற்கான சிக்னல் தோன்றுவதற்கு அதில் உள்ள பொத்தானை ( pedestrian push buttons ) அழுத்துங்கள்.\n3-நீங்கள் வீதியை குறுக்காக கடக்கும் போது மற்றைய ஒழுங்கையின் ஊடாக இடது, வலது புறமாக திரும்புகின்ற வாகனங்கள் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த வாகனத்தின் சாரதிகள் நீங்கள் வீதியை கடப்பதை அவதானிக்கலாம், அவதானிக்காமலும் விடலாம். எனவே, நீங்கள் வீதியின் குறுக்காக நடக்கும் போது இடத��, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை கவனித்துள்ளதை உறுதி செய்யுங்கள்.\n4-வீதியை கடப்பதற்கு உங்களுக்கு உரிய சிக்னல் காட்டப்படும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை நோக்கி தொடர்ந்து வந்தால் அவதானமாக செயற்படுங்கள்.\n5-நீங்கள் வீதியை கடக்கும் போது இடது, வலது புறமாக அல்லது நேராக வரும் வாகனங்கள் ஏதாவது அவதானம் இல்லாமல் செயற்பட்டால், சட்ட விரோதமாக ஓடினால் அவற்றின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வையுங்கள். தேவை ஏற்படின் காவல் துறைக்கு அந்த இலக்கத்தை அறிவியுங்கள் (சம்பவம் நடந்த இடம், நேரம், வாகனத்தின் நிறம், model, சாரதியின் தோற்றம் இவற்றையும் குறித்து வைக்க வேண்டும், அருகில் யாராவது சாட்சி/witness கிடைத்தால் அவர்கள் விபரமும்)\n6-நீங்கள் வீதியை பாதுகாப்பாக கடப்பதற்கான சிக்னல் காட்டப்படும் போது குறிப்பிட்ட ஒரு வாகனம் உங்களை நோக்கி தொடர்ந்து வரும் என சந்தேகம் தோன்றினால் அந்த வாகனத்தின் சாரதியுடன் eye contact செய்வது முக்கியம், அத்துடன் நீங்கள் வீதியை கடக்கும் வரை நகராது நிற்குமாறு கைகளை உயர்த்தி காட்டலாம்.\n7-ஒரு போதும் வாகனத்தின் சாரதிகளுடன் வீதியை கடக்கும் போது வாய் தகராற்றில் ஈடுபடாதீர்கள். ஏதாவது வாகனம் சட்ட விரோதமாக ஓடி உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட வாகனத்தின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வைத்து அதை காவல் துறைக்கு அறிவியுங்கள்.\n8-அளவில் பெரிய ஊர்திகள் ( உ+ம் Truck ) உங்கள் அருகாக நிற்கும் போது அல்லது திரும்பும் போது மிக அவதானமாக செயற்படுங்கள்.\n9-பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டப்படும் போது தனியாக இல்லாமல் ஏனைய பாதசாரிகளுடன் குழுவாக வீதியை கடக்க நேர்ந்தால் நெரிசல் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏதும் வராத வகையில் பார்த்து கொள்ளுங்கள்.\n10-வயோதிபர்கள், குழந்தைகளை உங்களுடன் அழைத்து கொண்டு வீதியை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம். குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் ஓடாதபடி பார்த்து கொள்ளுங்கள். பாதசாரிகளுக்கான சிக்னனில் போதிய கால அவகாசம் காட்டப்படும் போது மட்டுமே கடவுங்கள்.\n11-மிகவும் அகன்ற பல அடுக்கு ஒழுங்கைகள் ஊடாக கடக்கும் போது விரைவாக நடக்காவிட்டால் வீதியை முழுவதுமாக கடக்க நேர அவகாசம் போதாமல் வரலாம்.\n12-ஏற்றங்கள், இறக்கங்கள், வ���ைவுகள் உள்ள வீதிகளை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.\nசிக்னல் இல்லாத சந்தியாக காணப்பட்டால் ( ) வாகனங்களின் சாரதிகள் நீங்கள் கடப்பதை கண்டுள்ளதை ( eye contact with the driver ) உறுதிப்படுத்துவது உங்களுக்கு பாதுகாப்பானது.\nPrevious entry சந்தியில் இடது புறமாக திரும்புதல் (Making Left Turn)\nNext entry வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்\nவீதியின் குறுக்காக வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுக்க மேலே தொங்குகின்ற மஞ்சள் நிறமான பாதசாரி சிக்னலை பாவிக்கும் போது, நீங்கள் கடப்பதற்கான பொத்தானை அழுத்தியதும் மஞ்சள் நிறமாக விட்டு விட்டு சிக்னல் எரிவதை ( flashing ) உறுதி செய்து கொண்டு கடவுங்கள்.\nபாதசாரிகளுக்கான சிக்னல் காட்டும் போதும் ஏன் நீங்கள் மேலதிகமாக சுற்று புறம் பார்த்து கவனம் எடுக்க வேண்டும்\nவாகனத்தை ஓடுபவர் அனுபவம் அற்ற புதிய சாரதியாக இருக்கலாம்.\nவாகனத்தை ஓடுபவர் மது போதையில் இருக்கலாம்.\nவாகனத்தை ஓடுபவர் குற்ற செயலுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம்.\nவானத்தை ஓடுபவர் சுகவீனம் அடைந்து இருக்கலாம்.\nமோசமான வீதி நிலமைகள், மோசமான weather ஆக இருக்கலாம்.\nதெளிவாக பார்ப்பதற்கு இருள்/போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம்.\nஇப்படியான சூழ்நிலைக்கு தமிழிலும் ஒரு அழகான பழமொழி உண்டு :\nநம்ப நட, நம்பி நடவாதே\nபாதசாரிகள்,வாகனங்கள் சம்மந்தமான படங்கள் சில:\nவீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/4930-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/content/", "date_download": "2020-08-15T08:27:21Z", "digest": "sha1:G33AVZ5J3YLNRE6D26HDBZVPXPY6OV25", "length": 24674, "nlines": 291, "source_domain": "yarl.com", "title": "கரும்பு's Content - கருத்துக்களம்", "raw_content": "\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nபொய்கள் கூறி, ஒருவரை ஒருவர் ஏமாற்றி செய்யப்படும் திருமணங்களின் பிற்பாடு நேர்மை, நியாயம், தியாகம் இவற்றை எதிர்பார்க்க முடியுமா உலக சனத்தொகை குத்து மதிப்பாக எட்டு பில்லியன்கள் அதாவது எட்டாயிரம் மில்லியன்கள். இங்கே சனத்தொகை பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ளலாம் உலக சனத்தொகை குத்து மதிப்பாக எட்டு பில்லியன்கள் அதாவது எட்டாயிரம் மில்லியன்கள். இங்கே சனத்தொகை பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ளலாம் பழையவர்கள் போல் அடி, உதை, குத்து, தூஷணம் கேட்டு வா��்க்கையை இழுக்க இப்போது இளம் சமுதாயம் தயாராக இல்லை பல இடங்களில். இது நல்லதொரு மாற்றமே.\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅன்பு, மகிழ்ச்சி, இல்லாத தம்பதி பிள்ளைகளுக்காக ஒன்றாக வாழவேண்டும் என்பது பிள்ளைகளுக்கே தவறான முன்னுதாரணமாக அமையலாம் தந்தை/தாய் அவலங்கள், தூசணங்கள், அடி உதை, குத்து. தாய்/தந்தை மன நோயாளிகளாக வாழ்ந்து ஆரோக்கியமாக பிள்ளைகளை வளர்க்க முடியாது. முன்னெச்சரிக்கை நல்லதுதானே. நம்ப நட நம்பி நடவாதே. இந்தக்காலத்தில் பழையகாலம்போல் கண்ணீர் வடித்து வாழ்க்கையை நாசமாக்கவேண்டிய அவசியம் இல்லை.\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nதூசணம் சொல்லி மற்றைய உயிரை சிறுமை அடையச்செய்வது பாவத்திலும் பாவம். அடித்து துன்புறுத்துவது கொடுமை. இவற்றுக்கு கணவனின் தாழ்வு மனப்பான்மை, சந்தேக புத்தி, மனைவி தன்னைவிட மேலோங்கி விடுவாளோ என்கின்ற எண்ணங்கள் காரணமாக அமையலாம். வெளியாரின் தலையீடு இல்லாதபடி பார்த்துக்கொண்டு மனைவியை அடித்து, வெருட்டி, துன்புறுத்தும் கணவர்கள் இருக்கின்றார்களே. வெளியாரின் பார்வை இல்லாவிட்டால் வீட்டினுள் நடக்கின்ற கொடுமைகள் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடலாம்.\nகரும்பு replied to கரும்பு's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஇரண்டாவது திருமணம் பொருத்தமானதாக அமையலாம், பொருத்தம் இல்லாமலும் அமையலாம். திருமணம், விவாகரத்து இரண்டுமே நேரம், பணம், சக்தி இவற்றை உறிஞ்சி எடுக்கும். திருமணம் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. திருமணம் செய்யாமலும் ஒன்றாக வாழலாம். அவரவர் நிலமையை பொறுத்தது. தனிநபரின் நிம்மதி, மகிழ்ச்சி முக்கியம். சமூகத்திற்கு வேடம் காட்டுவதற்கு தனிநபர் இவற்றை இழக்கவேண்டிய தேவை இல்லை.\nகரும்பு posted a topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்.. பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்.. ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்.. சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்.. இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்.. காவல்துறை வீட்டுக்குள் வருவதும்.. திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்படும் லைசன்ஸ் இல்லை. திருமணம் முடித்தபின் ஒன்றாக வாழ்வது பிடிக்காவிட்டால் கேவலப்பட்டுக்கொண்டும், கஸ்டப்பட்டுக்கொண்டும் இராமல் கழற்றிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்/உடன்படிக்கை. இது நிரந்தரமாக முடிந்த முடிபு விதி இல்லை. வாழ்க்கை ஒன்றே ஒன்று. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு திருமண ஒப்பந்தம் தடையாக இருக்குமானால் விவாகரத்து ஓர் சிறப்பான முடிவு.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nநிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள் பிடித்துள்ளது\nஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)\nஎன்னய்யா குருவிகள் ஒன்றைதானும் காணவில்லையே.\nஆழ்ந்த இரங்கல்கள். சீபிசியில் அறிந்துகொண்டேன் காலையில்.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nஎதிரியால ரொம்ப பாதிக்கப்பட்ட ஒருவர் பீல் பண்ணி உருவாக்கிய பொன்மொழி போல \nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nஉள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nகரும்பு replied to நிழலி's topic in இனிய பொழுது\nசூப்பர் பாஸ் சொந்த சரக்கோ இரவலோ\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nகேட்பதை எல்லாம் வாங்கிக்குடுத்து பழக்கினால் சிக்கல்தான்.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஎன்னப்பா தூக்கலாய் ஒன்றையும் காண இல்லை.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nகரும்பு replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்���ோம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\n& உன் நண்பியை கண்டதும் இந்த உலகத்தையே மறந்தேன்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஇறந்துவிட்டான் சேகர்..... ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்..... இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான். சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும். சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க சித்ரகுப்தன் : லவ் சேகர் : L O V E சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க. சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது சித்ரகுப்தன் : லவ் சேகர் : L O V E சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க. சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது.. சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும் . . சேகர் : சரிங்க சாமி .. சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும் . . சேகர் : சரிங்க சாமி சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் ந இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்.... சேகர் : சரிங்க சாமி சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் ந இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போக���்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்.... சேகர் : சரிங்க சாமி சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான் சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான் சேகர் அதிர்ச்சி அடைந்தான்..... காரணம் அது சேகரின் மனைவி. சேகர்: நீ எப்படி இங்க வந்த சேகர் அதிர்ச்சி அடைந்தான்..... காரணம் அது சேகரின் மனைவி. சேகர்: நீ எப்படி இங்க வந்த மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்.. நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும். மனைவி : என்ன வார்த்தை சேகர் : செக்கோஸ்லோவாகியா *** (Whatsapp இல் வந்தது)\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nகுருஜி வீட்டில் குண்டுக்கரண்டியால் நல்ல வாங்கு வாங்கி இருப்பார் போல.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nகடந்த சில கிழமைகள் நல்ல ஜோக்குகளாய் இருந்தன. தற்போது உங்கள் தேடல் போதவில்லை தோழர்களே.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகரும்பு replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஇந்த தொழில்நுட்பத்தின் பின்னால் மறைந்துள்ள அறிஞர் கண்டறியப்பட்டு கெளரவிக்கப்படவேண்டும்.\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nகரும்பு replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nயாழை விட்டால் வேறு எங்கு எங்கள் இன்னிசை மழையை பொழிவது இங்கு என்றால் ஒரு முகமனுக்காவது ஆஹா பிரமாதம் அற்புதம் என்று எல்லாம் சொல்லி பச்சையும் குத்துவார்கள். பேஸ்புக்கில் போடலாம்தான், என்றாலும்... எனக்கு பேஸ்புக்கில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் கல்பனா அக்கா செய்யும் அளவுக்கு யாழ் உறவுகளை அவ்வளவு கொடுமைப்படுத்தமாட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/08/01/hajj-eid-klk-2020/e131d674-8be7-4153-afdf-f331da355f9c/", "date_download": "2020-08-15T08:06:00Z", "digest": "sha1:IWHTLNDXHH7T6KWLTNCUH27T7WTS7ZRT", "length": 7520, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "E131D674-8BE7-4153-AFDF-F331DA355F9C - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா..\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..\nகீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..\nபெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\nசிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து… இரண்டு பேர் படுகாயம்….\nநெல்லையில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/date/2020/03/09", "date_download": "2020-08-15T07:59:04Z", "digest": "sha1:7BG3HP4NQLGUAQFWYZOBJOB76TP75GWC", "length": 3932, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2020 March 09 : நிதர்சனம்", "raw_content": "\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி, போலீஸ் டெக்னாலஜிகள் இவைதான் \nசூர்யா பட தலைப்புக்கு சிக்கல் \nமகளை திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த தொழிலதிபர் தற்கொலை\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nமுக்கியக் காலமொன்றில் இனியும் ‘உக்கிய’ முடிவுதானா\nசெல்லுலாய்ட் பெண்கள் – 77 \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇப்படிப்பட்ட அறிவாளித்தனமான கண்டுபிடிப்புகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nநம்பவே முடியாத மிரளவைக்கும் டீனேஜ் மாடல்கள் \nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nமணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32368/The-Deputy-CM-OPS-help-Theni-girl-Anita's-Family", "date_download": "2020-08-15T08:09:47Z", "digest": "sha1:3JD2TONVLCLT64ZFFVFWMKYJCNEITOJZ", "length": 10871, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேனி சிறுமி அனிதாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் : துணை முதல்வர் உறுதி | The Deputy CM OPS help Theni girl Anita's Family | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதேனி சிறுமி அனிதாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் : துணை முதல்வர் உறுதி\nசிறுமி அனிதாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர்களுக்கு வீடு கட்டி தருவதோடு மாதம் ரூ.3000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த அனிதா என்ற 13 வய���ு சிறுமி நடக்க முடியாத தனது தந்தை மற்றும் மனநலம் பாதிக்கபட்ட தாயரை பார்த்து கொண்டு படிக்க வசதி இல்லாமல் உள்ளது குறித்து புதிய தலைமுறையில் நேற்று செய்தி தொகுப்பு ஒளிபரப்பானது. இந்தச் செய்தியினை பார்த்த பலரும் அனிதாவை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில் இந்தச் செய்தி துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சந்திர சேகர் மற்றும் அவரது மகள் அனிதாவை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்குமாறு தனது உதவியாளர்களுக்கு உத்திரவிட்டார்.\nஇதனைதொடர்ந்து அவரின் நேர்முக உதவியாளர் ராஜா, சங்கரலிங்கபுரத்திற்கு சென்று சந்திர சேகருக்கு போர்வை, தலையணைகளை வழங்கியதோடு, முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையினையும் வழங்கினார். மேலும் சந்திரசேகரின் வீட்டினை பார்வையிட்டு துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை அடுத்து உடனடியாக வீட்டினை இடித்து நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய வீட்டினை உடனடியாக கட்டிக் கொடுக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதனை அடுத்து புதிய வீடு கட்டுவதற்காக அளவீடு செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. மேலும் அனிதாவின் குடும்ப செலவிற்கு மாதந்தோறும் 3000 ரூபாயினை அவரது வங்கி கணக்கில் அளிக்க உள்ளதாகவும், அனிதாவின் படிப்பு செலவு மட்டுமின்றி அவரின் திருமண செலவுகள் வரை அனைத்தையும் தான் ஏற்று கொள்வதாகவும் துனை முதல்வர் உறுதி அளித்தார்.\nகடந்த 8 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தவித்த தனக்கு புதிய தலைமுறை செய்தி மூலம் மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சந்திர சேகர் தெரிவித்தார். புதிய தலைமுறை செய்தி காரணமாக பலரும் உதவி செய்யும் நிலையில் உச்சகட்டமாக துணை முதல்வர் அவர்கள் உதவிகள் செய்திருப்பது எதிர்பார்க்காதது என்றும் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.\n‘டேக் எ பிரேக்’ என்றால் என்ன : ஃபேஸ்புக் ‘புதிய அப்டேட்’ \nஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் ச���்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘டேக் எ பிரேக்’ என்றால் என்ன : ஃபேஸ்புக் ‘புதிய அப்டேட்’ \nஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-08-15T08:32:40Z", "digest": "sha1:ISGK2FU7BNH5N4RIDWL7AH26EJ3HJ2NB", "length": 4843, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அனிதா", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக, ஸ்டாலினிடம் இருந்து யாரும...\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோத...\nதிமுக கூட்டணிக்கே எங்களது வாக்கு...\nதிமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ...\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்...\nதேனி சிறுமி அனிதாவின் கல்விச் செ...\nவிண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'\nஅரியலூர் அனிதாவாக, பிக்பாஸ் ஜூலி \nஅனிதாவின் சகோதரருக்கு அரசுப் பணி...\nஅனிதா மரணம்: டிச.12-ல் ஆஜராக தமி...\nஅனிதா தற்கொலை விவகாரம்: தலைமை செ...\nஅனிதா மரணம் குறித்த புகாரை விசார...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்���ினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:56:01Z", "digest": "sha1:7HX3RKYBXX7X57WM34DF4YZ6QFF7JTBC", "length": 15641, "nlines": 129, "source_domain": "www.sooddram.com", "title": "‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…!’ கடைசி நிமிட காட்சிகள் – Sooddram", "raw_content": "\n’ கடைசி நிமிட காட்சிகள்\nதேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.\n‘மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்’ என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ‘ நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்’ என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் போன கோபத்தில், ” தனித்துப் போட்டியிட்டு தனித்துவமான அணியாக நாங்கள் இருப்போம்” என பேட்டியளித்தார் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை.\n’ என்ற கேள்வியை மக்கள் நலக் கூட்டணியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன். ” தொடக்கத்தில் இருந்தே தே.மு.தி.கவிடம் நடந்த பேச்சுவார்த்தைகளை சொல்வதுதான் சரியாக இருக்கும். முதன்முதலாக, நடந்த பேச்சுவார்த்தையில், ‘மக்கள் நலக் கூட்டணியில் சேர்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், தேர்தல் செலவுகளுக்கு பா.ஜ.க அல்லது காங்கிரஸ் கட்சியை உள்ளே கொண்டு வர வேண்டும்’ என்ற கோரிக்கையை விஜயகாந்த் முன்வைத்தார். ‘தேசியக் கட்சி இரண்டோடும் கூட்டணி சேர்வதில்லை’ என்ற முடிவை ம.ந.கூட்டணி உறுதியாக முன்வைத்தது. காங்கிரஸ் ஊழல் கட்சி, பா.ஜ.க மதவாத கட்சி என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு, தி.மு.கவினரும் விஜயகாந்த்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். தி.மு.கவின் வலிமையைக் குறைக்கும் வகையில், கூட்டணி ஆட்சி, அதிக இடங்கள் என பேச்சுவார்த்தையை கொண்டு போனார் விஜயகாந்த். தங்கள் வலிமையைக் குறைக்கும் கேப்டனின் முடிவை தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. தவிரவும், ‘ வலிமையில்லாத பா.ஜ.கவோடு சேர்ந்து தோல்வியை தழுவுவதைவிட, மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து மாற்றை முன்வைத்து மக்களைச் சந்திப்பதே கூடுதல் வலிமையைத் தரும்’ என பிரேமலதா உறுதியாக நம்பினார். எனவே, கேப்டன் முன்பிருந்த ஒரே ஆப்ஷன் மக்கள் நலக் கூட்டணி மட்டும்தான். கடந்த பத்து நாட்களாக, இதற்காக வைகோ மேற்கொண்ட முயற்சிகள் சினிமா சேஸிங்கை மிஞ்சும்விதமாக இருந்தது. அனைத்தையும் பிரேமலதாவோடு பேசி இறுதி வடிவத்திற்கு கூட்டணியைக் கொண்டு வந்தார் வைகோ.\n‘தேர்தலை சந்திப்பதற்கு பணத்திற்கு எங்கே போவது’ என்ற கேள்வியை தே.மு.தி.க தலைமை முன்வைத்தபோது, ‘ இப்படியொரு வலிமையான கூட்டணி உருவானால், தொழிலதிபர்கள் பலர் நமக்கான நிதி உதவியைச் செய்வார்கள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ என உறுதியளித்தார் வைகோ. இதன்பிறகு, சி.எம் வேட்பாளர், 124 தொகுதிகள் என நேற்று மாலையே முடிவாகிவிட்டது. நாளை காலை பத்து மணிக்கு அறிவிப்போம். எல்லோரும் வாருங்கள்’ என அழைப்புவிடுத்தார் பிரேமலதா” என விவரித்தார் அந்த நிர்வாகி.\n” முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம் எங்கள் அணியில் கிடையாது என்று சொன்னீர்கள். விஜயகாந்த்தை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்” என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன். ” நாங்கள் நான்கு பேர் இணைந்து கூட்டணியை முடிவு செய்தோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தையும் முன்வைத்து மக்களை சந்தித்து வந்தோம். இப்போது கூட்டணிக்குள் ஐந்தாவதாக ஒருவர் வருகிறார். சட்டசபையில் 29 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தவர். மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்ற அடிப்படையில் அவரைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பா.ஜ.க, காங்கிரஸ் வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எனவே, முதல்வர் வேட்பாளர், அதிக இடங்கள் என்ற அவரது கோரிக்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது” என்றார் விளக்கமாக.\n” பங்குனி உத்திர நாளில் நல்லநேரம் பார்த்து கூ��்டணியில் சேர்ந்துவிட்டீர்கள். சென்டிமெண்ட் கலாசாரம் கம்யூனிஸ்டுகளையும் விடவில்லையே” என சி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் லெனினிடம் கேட்டோம். ” கம்யூனிஸ்டுகள் எந்த சென்டிமெண்ட்டுக்கும் ஆளாகக் கூடியவர்கள் அல்ல. மக்களுக்கு எது தேவையோ அதை நோக்கியே பயணப்படுவோம். இப்போது அமைந்துள்ள கூட்டணி மாற்றுக்கான பாதை. மாற்று அரசியலுக்கான காலத்தின் தேவை” என்றார் நெகிழ்ச்சியோடு.\n” குருஷேத்திரப் போரில் இந்த பஞ்ச பாண்டவர்கள், எங்களுக்கு எதிராக நிற்கும் கௌரவர்களை வீழ்த்துவோம்” என விஜயகாந்தை வைத்துக் கொண்டு கொந்தளித்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.\nசரிதான். மக்கள் நலக் கூட்டணியின் பாஞ்ச ஜன்ய சங்கு ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. வெற்றி யாருக்கு என்பதை மே 19 தீர்மானிக்கும்.\nPrevious Previous post: ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா\nNext Next post: தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம் – சரத் பொன்சேகா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4193-vendam-sinam", "date_download": "2020-08-15T08:21:01Z", "digest": "sha1:YP4D3H75RDG7CBJ2F7TT3JMGHZLOAS6W", "length": 6681, "nlines": 50, "source_domain": "ilakkiyam.com", "title": "வேண்டாம் சினம்!", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nசினம�� – கோபம் தீமையுள் தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால் இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது எதனால் கோபம் வருகிறது கோபம் தோன்றும் களங்கள் எவை எவை விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்\nகாலம் காட்டும் கருவி – கடிகாரத்தை உற்று நோக்குங்கள் ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.\nஎந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோபத்தினால் இழப்பேயாம். ஒரு பொழுதும் ஆக்கம் இல்லை. கோபம், ஆக்கப்பணிக்கு அடக்கி வைக்கப் பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப் போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஊக்கத்தைத் தரும்.\nபணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.\nதிருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.\n வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.\nவெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம் கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம் கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம் எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம். அதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். (திருக்குறள் – 303)\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின். (திருக்குறள் – 309)\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=tna", "date_download": "2020-08-15T07:57:16Z", "digest": "sha1:LSACFUDBQ2TI5NVNLOEAQ4ROV4FWZXVL", "length": 13193, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "TNA – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n“கோட்பாட்டு பிடிவாதம் எம் சமூகத்தை அழிக்கும்” – வீ. தனபாலசிங்கம் (VIDEO)\nபட மூலம், Tamilwin தமிழர் தாயகம், ஒரு நாடு இரு தேசம், வடக்கு – கிழக்குக்கான தீர்வு குறித்து சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் குறிப்பாக ஐ.நாவின் மேற்பார்வையுடன், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற கடுமையான நிலைப்பாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியினர் இந்தத் தேர்தலின்போது முன்வைத்திருக்கிறார்கள்….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை\nசந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன\nசில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…\nஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்\nசுமந்திரன் மீதான கொலை முயற்சி: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nபடம் | SrilankaBrief அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஒருபுறம் அதற்கான வீட்டு வேலைகளை செய்து கொண்டும், மறுபுறம் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திர நெருக்கங்களை…\nஅரசியல் தீர்வு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nசம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா\nபடம் | Tamil Guardian சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட,…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இ��ப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர்கொள்வது\nபடம் | Selvaraja Rajasegar Photo புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது என்பது…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nபடம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…\nஅபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு\nஇலங்கை விவகாரத்தில் இந்திய மூலோபாயம் தோல்வியைத் தழுவுகின்றதா\nபடம் | Dinuka Liyanawatte/Reuters, DARK ROOM அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சை��்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே…\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/564835-karur-district-in-12th-place-in-12th-public-exam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T07:57:51Z", "digest": "sha1:SIDGBN5G4G2W26ILPHJJR7WQWNQRYVY2", "length": 18834, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "பிளஸ் 2 தேர்வில் 94.51% தேர்ச்சி; மாநில அளவில் 12-வது இடத்தைப் பிடித்த கரூர் மாவட்டம் | Karur district in 12th place in 12th public exam - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபிளஸ் 2 தேர்வில் 94.51% தேர்ச்சி; மாநில அளவில் 12-வது இடத்தைப் பிடித்த கரூர் மாவட்டம்\nபிளஸ் 2 தேர்வு முடிவில் கரூர் மாவட்டம் 94.51 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 12-வது இடம் பெற்றுள்ளது.\nதமிழகத்தில் இன்று (ஜூலை 16) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என 52 பள்ளிகள் உள்பட மெட்ரிக், தனியார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,729 மாணவர்கள், 5,390 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 119 பேர் எழுதினர்.\nஇதில் 4,363 மாணவர்கள், 5,200 மாணவிகள் என மொத்தம் 9,563 தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.51 சதவீதமாகும். தேர்ச்சி சதவீதத்தில் கரூர் மாவட்டம் தமிழக அளவில் 12-ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 94.07 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 10-வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசுப் பள்ளிகள் 90.48 சதவீத தேர்ச்சி\nமாவட்டத்தில் உள்ள 52 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,498 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில் 4,070 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 90.48 சதவீதமாகும்.\n100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்\nபெரியகுளத்துப்பாளையம், வாங்கல், நெரூர், பொரணி, மணவாடி ஆகிய 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பசுபதிபாளையம் சாரதா பெண்கள் பள்ளி, நடையனூர் ரங்கசாமி கவுண்டர் பள்ளி, பி.உடையாபட்டி மாரிஸ்ட் ஆகிய 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.\nபார்வையற்றவர்கள் 3 பேர், காது கேளாத, வாய் பேசாத 5 பேர், மாற்றுத்திறனாளிகள் 11 பேர், இதரர் 8 பேர் என மொத்தம் 27 பேர் தேர்வெழுதியதில் பார்வையற்ற 3 பேர், காது கேளாத, வாய் பேசாத 4 பேர், மாற்றுத்திறனாளிகள் 10 பேர், இதரர் 8 பேர் என மொத்தம் 25 பேர் தேர்ச்சி பெற்றனர். காது கேளாத, வாய் பேசாதவர்கள் 80 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் 90.91 சதவீத தேர்ச்சியும், மற்றவர்கள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகொந்தகையில் அடுத்தடுத்து கிடைக்கும் குழந்தை எலும்புக்கூடு: இதுவரை 4 கண்டுபிடிப்பு\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா: சுத்தமல்லி, முக்கூடல் காவல் நிலையங்கள் மூடல்\nஎரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: தூத்துக்குடி அருகே கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்\nகாந்திமதி பாய் மறைந்தார்: நேதாஜியின் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய வீரப் பெண்மணி\nகரூர் மாவட்டம்பிளஸ் 2 பொதுத்தேர்வுபொதுத்தேர்வு முடிவுகள்கரூர் மாவட்டம்12-வது இடம்12th public examKarur districtONE MINUTE NEWS\nகொந்தகையில் அடுத்தடுத்து கிடைக்கும் குழந்தை எலும்புக்கூடு: இதுவரை 4 கண்டுபிடிப்பு\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா: சுத்தமல்லி, முக்கூடல் காவல் நிலையங்கள் மூடல்\nஎரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: தூத்துக்குடி அருகே கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nகொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுவர புதிய கட்டுப்பாடு: நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவால்...\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்கிடுக: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை...\nரூ.1.50 லட்சம்: நண்பர்களிடம் நிதி திரட்டி ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய 11-ம் வகுப்பு...\nதமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் குருமூர்த்திக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து\nபொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.31 வரை நீட்டிப்பு: ஏஐசிடிஇ-யின் புதிய காலஅட்டவணை...\nகுளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் கரோனா தொற்று உறுதி\nதீயில் உடல் கருகி தாயும், புகையில் மூச்சுத்திணறி 2 மகன்களும் உயிரிழப்பு; செல்போன் வெடித்ததால் நிகழ்ந்ததா என போலீஸார் விசாரணை\nகரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் 29 பேர் உள்பட 37 பேருக்குக் கரோனா தொற்று\nகுளித்தலை நகராட்சியில் ரூ.59.73 லட்சம் மோசடி; நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட 6...\nகரோனா ஊரடங்கு எதிரொலி: ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தும் கலைஞர்கள்; புதிய முயற்சிக்கு பார்வையாளர்கள்...\nகொந்தகையில் அடுத்தடுத்து கிடைக்கும் குழந்தை எலும்புக்கூடு: இதுவரை 4 கண்டுபிடிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/222316/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:43:40Z", "digest": "sha1:APG4PL2QDTUKY3FQZQGS7JX5EU7VIMOT", "length": 3527, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "சுயாதீனமாக செயற்பட வேண்டும்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமக்களின் பாதுகாப்புக்கான கடமையை நிறைவேற்றுவதற்காக, பாதுகாப்பு படையினர் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் உட்படாமல் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று, கத்தோலிக்க பேராயார், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும் நிலாவின் உடல் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nசற்று முன்னர் எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...\n50 ஆயிரம் தொழில்வாய்ப்பில் உங்கள் பெயரும் உள்ளதா - இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்..\nபல்கலைக்கழக மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு..\n3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளது..\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...\nஇந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று ..\nகொரோனாவுக்கான மருந்தினை வாங்க தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-jun20", "date_download": "2020-08-15T07:16:59Z", "digest": "sha1:VW6OGPOXVLLL4GXXQSRPE2WOQCXLEZOI", "length": 9489, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "உரிமைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2020", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உரிமைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2020-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு சமந்தா\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம் சிலம்புச்செல்வன்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு விகாஸ் ராவல்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின் சமந்தா\nஎண்ணெயால் மினுக்கும் டாலர் சமந்தா\nகறுப்பு உயிர்கள் பொருட்டாகும் - அங்கும் இங்கும் எங்கெங்கும்\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2020 இதழ் மின்னூல் வடிவில்... உரிமைத் தமிழ்த் தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/95661/", "date_download": "2020-08-15T08:18:27Z", "digest": "sha1:ZKRQW33EMN5P7FTK7IS7E3ZAHIKXOIRM", "length": 22719, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திப்புகள் கடிதம் 4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் சந்திப்புகள் கடிதம் 4\nநெடுநாட்களாக இவற்றை எழுதவேண்டுமென்பது எண்ணம். சோம்பேறித்தனத்தின் விளைவு எழுத விடவில்லை.\nசில கடிதத் தொடர்பிற்கு பின்னர், கொல்லிமலை இளம் வாசகர் வட்ட சந்திப்பின் வழியே நேரில் உங்களை சந்தித்தேன். தலையை துவட்டியவாறே “அடுத்து யார் குளிக்க போறீங்க“ என்ற கேள்வியுடன் உள்ளறையில் இருந்து வெளியே வந்தீர்கள். ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி என்னுள்.\nபொதுவான அறிமுகங்கள் என ஆரம்பித்து கதைகள், கவிதைகள், அரசியல் என நீண்ட விவாதத்தில் நான் கண்டுகொண்டது “edge” என்ற பதத்தை. இரு சாராரின் விவாதத்தை எது முன்னெடுத்து செல்கிறது என்பதை. ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பு அதைப் பற்றிய உள்ளார்ந்த அறிவு அவசியம்; இல்லாவிடில் அது வெறும் வெற்று அரட்டையாக முடிந்து போகும் என உணர்ந்து கொண்டேன்.\nஷாகுல் ஹமீதின் சிறுகதை வாசிப்பு, அது சார்ந்த அலசல்கள், டிராக்டர் மீதமர்ந்து மலைப்பயணம், பாதி புதைந்த சமணச்சிலை, அம்மன் தரிசனம், சிறு மலையேற்றம், மலைமீதமர்ந்து கண்ட சூரிய அஸ்தமனம், இருள் சூழுந்த மலைக்காட்டின் நட்சத்திரங்கள், மின்வெளிச்சம் பெற்ற நகர், அருமையான இயற்கையுணவு என அத்தனையும் நாளும் கணினிக்குள் தலையை சொருகித் திரியும் எனக்கு ஒரு புது அனுபவம்.\nசிறு சிறு சங்கடங்கள் எழாமலில்லை. செறிவான விவாதங்கள் இல்லை என சிலர் குறைபட்டுக்கொண்டனர். மீனாம்பிகை அவர்களின் “எதோ பிக்னிக் போறமாதிரி வந்திருக்காங்க“ என்ற வரிகள் என்னை மிகவும் பாதித்தன. உண்மையில் தவறு என்னிடத்தில். உங்களை சந்தித்தால் போதுமென்று வந்துவிட்டேன். சுற்றிலும் புதியவர்கள். இயல்பாக பேச வரவில்லை. என்ன கேட்கவேண்டுமென்று கூட தெரியவில்லை. நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றாலே நாலடி தள்ளி நிற்கும் எனக்கு, இந்த சூழலை முழுவதுமாக அனுபவிக்கும் வாய்ப்பு சற்றே குறைபட்டது. உங்களிடம் என்னை நிறுவிக்கொள்ளும் லாவகமும் தெரியவில்லை. அத்துணை பேர் இருந்தும் கொஞ்சம் தனிமையாய் உணர்ந்தேன். உங்களின் எழுத்துகளிடம் நெருக்கமான எனக்கு உங்களிடம் நெருங்க இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை போலும்.\nமுதல் நாள் இரவில் சரியான தூக்கமில்லை. அருகில் படுத்திருந்தவர் சிறிது நேரத்திலேயே குறட்டை என்ஜினை ஆன் செய்துவிட்டார். பெரிய மலைப்பாம்பு போல உருண்டு உருண்டு படுத்து படுத்தி எடுத்துவிட்டார். மறுநாள் காலை மிளகுத் தோட்டத்தின் ஊடேயான மலையேற்றம் புத்துணர்வு அளித்தது. தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்டு நண்பர்களை சற்று நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன். மிளகின் கொடிகளை தடவிக்கொண்டே இன்னும் நான் நிறைய வாசிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். உணவு சமைத்துக் கொடுத்த அம்மாக்களிடம் சென்று நன்றி கூறிவிட்டு உள்ளே வந்தேன்.\nஷாகுல் ஹமீதுக்கு போட்டியாக இன்ஸ்டன்ட் சிறுகதையொன்றை ஒருவர் வாசிக்கத் துவங்கினார். முடிவில் செவுளில் ஓங்கி அறைவீர்கள் என்று காத்திருந்தேன். “சுத்த நான் – சென்ஸ்“ என்பதோடு நிறுத்திக்கொள்ள ஈரோடு கிருஷ்ணன், சந்திப்பை நிறைவு செய்து வைத்தார். கொண்டுவந்த “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” நூலில் கையெழுத்து வாங்கிக்கொண்டது சந்திப்பை முழுமையாக்கியது. தாகூர் அவர்களின் முகம் பொறித்த நாணயத்தை உங்களிடம் கொடுத்தது ஆசானுக்கான காணிக்கையானது.\nஉடனே இக்கடிதத்தை எழுதக்கூடாதென ஒரு எண்ணம். இதோ சந்தித்தது ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆகவே எழுதினேன். இடையில் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கான மின்னஞ்சலழைப்பு உங்களிடமிருந்து. நிச்சயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. தவறுதான். கண்ணாடி முன்னின்று எதிரே தெரிந்த உருவத்தில் காரி உமிழ்ந்து கொண்டேன். கிறிஸ்துமஸ்; கிறிஸ்துவன்; பெற்றோர் கண்முன் வர விழா வருகை இயலாமல் போனது. நீங்கள் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஒதுக்கிவிடமாட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டேன். பிராயச்சித்தமாக இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்க��ட்சியில் “விஷ்ணுபுரம்” வாங்கிவிட்டேன். படித்துவிட்டு என் அவதானிப்பை எழுதுகிறேன்.\nஇத்தகைய சந்திப்புகளில் ஒரு பொதுவான தயக்கம் உருவாவது இயல்பே. ஒன்று, வந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. புதியவர்கள் நடுவே ஒரு பெரிய தயக்கம் உருவாவது இயல்பு. ஈரோடு சந்திப்பில்கூட மதியத்திற்குப்பின் வந்திருந்தவர்கள் கொஞ்சம் நெருக்கம் கொண்டு அதன் பிறகே பேசலானார்கள். இன்னொன்று, நாம் சந்திப்பு குறித்தும் நபர்கள் குறித்து கொண்டுள்ள உளச்சித்திரங்கள் நேர்ச்சந்திப்பில் கலையும். இவற்றுக்கெல்லாம் தயாராகவே வரவேண்டும். தயக்கம், தனிமைப்படுதல் ஆகியவற்றின் வழியாக இழக்கப்படுவது நம் நேரமும் உழைப்பும்தான்.\nஇத்தகைய சந்திப்புகளில் குறைந்தது பேசுவதற்குச் சிலவற்றை தயாரித்துக் கொண்டு வரலாம். முக்கியமாக கூடுமானவரை நேர்மையாக, தீவிரமாக இருக்கவேண்டும். போதும் மற்றபடி ‘தகுதிகள்’ ஏதும் தேவையில்லை. சந்திப்புகள் சிலசமயம் வேடிக்கையாக, சிலசமயம் தீவிரமாக, சிலசமயம் நட்பார்ந்தவையாக இருக்கும். கொல்லிமலைச் சந்திப்பில் அந்த மலைப்பாறைமேல் அமர்ந்து பேசியது அற்புதமான அனுப்வம். அன்று பேசியவையும் முக்கியமானவைதான்.\nராஜன் சோமசுந்தரம் - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mail-archive.com/ubuntu-l10n-tam@lists.ubuntu.com/msg00972.html", "date_download": "2020-08-15T08:50:17Z", "digest": "sha1:FBIFD6Z7HBI6V6H56J5IIPEFQFFWOVA6", "length": 2667, "nlines": 53, "source_domain": "www.mail-archive.com", "title": "Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 5", "raw_content": "\n> அனைவரையும் சந்திப்பதிலே மகிழ்ச்சி.\n> எனக்கு உபுண்டு 12.04 இறுவட்டு தேவை. அதனை தமிழகத்தில், அஞ்சல்வழி பெற இயலுமா\n> ஆம். எனில் எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்.மற்றொன்று, நான் அடிநிலைப் பயனாளி\n> என்பதால், என்னுடைய ஐயங்களைத் தொடர்ந்து தீர்த்து கொள்ள, யாரிடம் வினவ\n> ஆவலுடன் எதிர்நோக்கி முடிக்கிறேன்.\nubuntu-l10n-tam - அனைத்து செய்திகள்\nubuntu-l10n-tam - பட்டியல் பற்றி\nஉங்கள் அஞ்சல் பட்டியலை சேர்த்திடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/27112325/1650177/Shiva-Slokas.vpf", "date_download": "2020-08-15T08:51:44Z", "digest": "sha1:KDCOII6G6E6BXQPHQI7X52TGGLUGCDLS", "length": 6282, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiva Slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் சிவபெருமான் திருமந்திரம் சொல்லுங்க\nதினமும் சிவபெருமானுக்கு உகந்த திருமந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். மனம் அமைதியடையும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.\nகாயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்\nஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி\nதேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்\nஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.\nஈசன் உறவுக்கு ஒப்பில்லை. தூல உடம்பும் சூக்கும் உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அ��்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்: இணையதளம் மூலம் பக்தர்கள் தரிசித்தனர்\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\nஅம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nஹஸ்தம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஉத்திரம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nபூரம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nமகம் நட்சத்திரக்காரர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/06/14092139/1607578/1400-person-arrived-in-tamilnadu-from-maharashtra.vpf", "date_download": "2020-08-15T09:17:27Z", "digest": "sha1:BCUCGS2DJIM2GT2OBJ3LJ6T5N3TUBLEO", "length": 6598, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 1400 person arrived in tamilnadu from maharashtra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிராவில் இருந்து 1,400 பேர் சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் வருகை\nமகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.\nமகாராஷ்டிராவில் இருந்து தமி்ழகம் வந்தவர்கள்\nமகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.\nஅவர்களை விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் ககண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.\nஉடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பேருந்துக்கள் மூலம் அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட எல்லையில் கொரோன பரிசோதனை செய்யப்பட்ட பின், பாதிப்பில்லாதவர்கள் சொந்த ஊர் செல்வார்கள்.\nMigrants | புலம்பெயர் தொழிலாளர்கள் | கொரோனா வைரஸ்\nஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நிறைவு- மீண்டும் முதல்வர் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள்\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி\nமக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ளேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி\nஇந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன - பிரதமர் மோடி\nமீண்டும் வேலைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்\n6 மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமான அளவில் திரும்பியுள்ளனர்: நிர்மலா சீதாராமன்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயிலுக்கு ரூ. 600 கட்டணம்\n1,10,080 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை: ஒடிசா முதல்வர் அறிவிப்பு\n100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namvazhvu.org/religion", "date_download": "2020-08-15T07:06:43Z", "digest": "sha1:EJRSABLZROO4E73E5EZ3OZVRIQGAPLDG", "length": 12104, "nlines": 176, "source_domain": "www.namvazhvu.org", "title": "Namvazhvu", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களே ஆலயம் - இளைஞர் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு AUGUST 02, 2020\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nFREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 16 -ம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகண்டங்களுக்கு இடையே புலம்பெயரும் அருள்பணியாளர்கள்\nReporter நம் வாழ்வு --\nஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவுக்கு மறைப்பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று, திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல், Read More\nசிக்குயின்குயிரா கன்னி மரியாவின் நூற்றாண்டு விழா\nReporter நம் வாழ்வு --\nகொலம்பியா நாட்டின் பாதுகாவலியான சிக்குயின்குயிரா கன்னி மரியாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் ஜூலை மாதம் ஒன்பதாம்தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் திருத்தந்தை பிரா���்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, Read More\nஇறை ஊழியர் தந்தை லெவே சே.ச.\nReporter வெட்டிவயல் வளவன் --\nபுரட்சிச் சிந்தனையும் ஆன்மிக எழுச்சியும் நிறைந்த பிரான்சு மண்ணில் ரென் மறைமாவட்டத்து லையே என்பது அழகான ஊராகும். இவ்வூரில், உழவர் குடும்பத்தில் இறைபக்தி மிகுந்த ஜோசப் லெவே, ஜூலியானா Read More\nReporter தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு --\nதலைமை தலைமை என்பது எந்த ஒரு குழுவுக்கும் அமைப்புக்கும் நாட்டுக்கும் இன்றியமையாதது. எனவே, தலைவர் அமைப்பின் இலட்சியம் குறித்த தெளிவுடன் அதை நோக்கித் தனது அமைப்பை நகர்த்த உறுதி Read More\nசுமுலேயு சியுக் அன்னை மரியா திருத்தலம்\nReporter குடந்தை ஞானி --\nமிர்கியூரியா சியுக் கருக்கு அருகிலுள்ள, சுமுலேயு சியுக் அன்னை மரியா திருத்தலம், டிரான்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது. இப்பகுதி, 1919 ஆம் ஆண்டுக்கு முன் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்திருந்தது. Read More\nநோத்ருதாம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட புனிதப் பொருள்கள்\nReporter குடந்தை ஞானி --\nஏப்ரல் 15, திங்கள் மாலை, நோத்ரு தாம் பேராலயத்தில் எரிந்துகொண்டிருந்த தீ அணைக்கப்படுவதற்கு முன்பே, பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், அப்பேராலயம் மீண்டும், முன்னைவிட அழகாகக் Read More\nஉக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nReporter குடந்தை ஞானி --\nஉக்ரைன் நாட்டில் தற்போது நிலவும் மிகவும் இக்கட்டான மற்றும், குழப்பம் நிறைந்த சூழல்களை முன்னிட்டு, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு, அவர்களை உரோம் நகருக்கு Read More\nஅமெரிக்கா: தீக்கிரையான புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம்\nReporter குடந்தை ஞானி --\nமே 1 ஆம் தேதி, புதனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா மாநிலத்தின் தலைநகர் பீனிக்ஸின் வடபகுதியில் அமைந்துள்ள புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் தீயில் எரிந்து Read More\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்கு\nReporter குடந்தை ஞானி --\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திரு அவையில் இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு வழிபாட்டில் 37,000த்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ளனர் என்று அமெரிக்க ஆயர் பேரவை Read More\nஇல்லங்களே ஆலயம் - இளைஞர் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு AUGUST 02, 2020\nஇல்லங்களே ஆலயம் - ��ொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nFREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 16 -ம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=53989", "date_download": "2020-08-15T08:48:35Z", "digest": "sha1:DCEOOGGKBUD4WFNH66HYYHQL4554JLLT", "length": 10098, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/இதயங்களை வெல்லும்கார்த்திக் சுப்புராஜ்சசிகுமார்சன் குழுமம்சிம்ரன்திரிஷாபாபிசிம்ஹாபேட்டரஜினிகாந்த்விஜய்சேதுபதி\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது வரும் 10 ம் தேதியன்று திரைக்கு வருகிறது.\nஇந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.\n‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்,\n‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பட குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.\nதலைவர் பாணியில் நிறைய ஆக்ஷன், படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.\nஅதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது கடுமையான போ��்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புகிறான் நான். அதனால், பேட்ட அதற்கான ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.\nTags:இதயங்களை வெல்லும்கார்த்திக் சுப்புராஜ்சசிகுமார்சன் குழுமம்சிம்ரன்திரிஷாபாபிசிம்ஹாபேட்டரஜினிகாந்த்விஜய்சேதுபதி\n“கடைசி எச்சரிக்கை” பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்..\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை – சென்னை உயர் நீதிமன்றம்..\nபடங்களின் புதிய அப்டேட்களை வெளியிட்ட 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ..\nகேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு..\nசசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்..\nசசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இணையும் சரத்குமார்..\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-technology-presentation-basics-book-back-questions-3436.html", "date_download": "2020-08-15T08:27:59Z", "digest": "sha1:WDDFTZX25AC56HDDBRG63YCRXAE5VEW4", "length": 21115, "nlines": 444, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Computer Technology - Presentation Basics Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\nநிகழத்துதல் ஓர் அறிமுகம் Book Back Questions\nஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது\nசிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது\nஎந்த பட்டிபட்டை சில்லு மாற்ற விருப்பத் தேர்வை கொண்டுள்ளது\nImpress-ல் நிகழ்த்துதல் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்\nவனியா \"உலக வெப்பமயமாதல் \"என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்\nஎத்தனை உள்ளமைந்த சில்லு வடிவமைப்புக்ள் (layout) Impress-ல் உள்ளன\nசில்லு வடிவமைப்புகள் என்றால் என்ன\nஇம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன\nSlide Sorter பார்வை மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்\nImpress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது\nவிற்பனையாளர் தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்\nசிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண��டு மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/8-things-to-look-out-for-in-your-childs-schooling/", "date_download": "2020-08-15T08:09:52Z", "digest": "sha1:ZFODMM62YZ4AYIJVCFOVUX4RKBXIFUL3", "length": 14388, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா... இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!. - TopTamilNews", "raw_content": "\nஉங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க\nகொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அதாவது எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற தேடலைத் தொடங்கிவிட்டனர். தங்கள் பிள்ளையை எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பில் சேர்க்க பள்ளியைத் தேடும் பெற்றோர்களுக்கு, அப்பள்ளியில் செக் பண்ண வேண்டிய 8 விஷயங்களைப் பார்ப்போம்.\n1. இப்போதைய சூழலிலிருந்து பார்க்கும்போது முதலில் பாதுகாப்பு. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். மேலும், அதற்கு தண்ணீர் வசதியும் போதுமான அளவுக்கு இயங்கும் வகையில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.\n2. வகுப்பறைகள் காற்றோட்டமாக, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எளிதில் வெளியேறும் வகையில் பெரிய வாசல் வசதி உள்ளனவா என்று பார்ப்பது அவசியம். ஏனெனில், சின்ன வயது குழந்தைகளுக்கான வகுப்புகளை சில பள்ளிகள் முதல் மாடி, இரண்டாம் மாடியில் வைத்திருக்கிறார்கள். அதனால் மாணவர்கள் எளிதாக ஏறி இறங்கக்கூட முடியாது.\n3. பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அதற்கான தகுதி படிப்புகளை முடித்துள்ளாரா என்று செக் பண்ண வேண்டியது அவசியம். ஏனெனில், ஆசிரியர் பாடம் மட்டுமே நடத்தப்போவதில்லை. சுமார் எட்டு மணிநேரம் அந்த ஆசிரியரோடுதான் உங்கள் குழந்தை இருக்கப்போகிறது. ஆசிரியர் தகுதி படிப்பில்தான் ஒரு குழந்தையை எவ்விதம் கையாள்வது எனும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவெ இது முக்கியமானது.\n4. ஆசிரியர் அதற்கான படிப்பை முடித்தவராக இருந்தால் மட்டும் போது, ஒவ்வொரு குழந்தையின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஆசிரியர்களாக அந்தப் பள்ளி நியமித்திருக்கிறதா என்று செக் பண்ண வேண்டும். ஏனெனில், உங்கள் குழந்தையின் வகுப்பு ஆசிரியரை மட்டும் பார்த்தீர்கள் எனில், அவர் திடீரென்று வேலையை விட்டு விலகினால் அவருக்கு மாற்றாக வருபவரும் அவ்விதம் இருக்க வேண்டியதும் அவசியம்.\n5. வகுப்பறைகளில் மாணவர்கள் பேச அனுமதிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது இடையூறாகப் பேசுவது அல்ல. பாடம் நடத்தியதும் அதுகுறித்து சந்தேகங்களைக் கேட்கும் விதமாக சுதந்திரம் அளிக்கப்படுகிறதா… அல்லது ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்பார் என்ற நிலை இருக்கிறதா என்பதையும் செக் பண்ண வேண்டும். அப்போதுதான் கற்றல் முழுமையாக நடக்கும்.\n6. பெற்றோர் கருத்து மதிக்கப்படுகிறதா… பள்ளி என்பது ஒரு குழந்தைக்கு கல்வியும் பண்பாட்டையும் ப��திக்கும் ஒரு நிறுவனம். அதில் பள்ளியை நடத்துபவர், ஆசிரியர் ஆகியவர்களோடு பெற்றோரும் முக்கியம். பெற்றோரின் கருத்துகளும் முதன்மையானவை. எனவே, பெற்றோர் தனது குழந்தையின் படிப்பை மட்டுமே பேச அனுமதி அளிக்கும் வாய்ப்பை அளிக்காது, பள்ளியின் வளர்ச்சி, நடத்தும் விதம் ஆகியவற்றிலும் கருத்து கேட்கும் பள்ளியாகப் பார்ப்பது நல்லது.\n7. குறைவான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு மாணவர் எவ்வாறு ஒரு பாடத்தைக் கற்றிருக்கிறார் என்பதை சோதிக்க தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கு அரசு ஒரு வரைமுறை வைத்திருக்கிறது. ஆனால், பல பள்ளிகளில் காலை நேரத்தைத் தொடங்குவதே ஒரு தேர்வை நடத்தித்தான் என்ற நிலை இருக்கிறது. நிறைய தேர்வுகள் நடத்தினால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகமாகும். அதனால் அவர்களால் இயல்பாகக் கற்றலை மேற்கொள்ள முடியும்.\n8. மைதானம் இருக்கிறதா… வகுப்பறைகளைப் போலவே விளையாட்டு மைதானமும் மிக மிக அவசியம். அங்கேயும் கற்றல் நடக்கிறது. குழந்தைக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பாடம் தரும் அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். மேலும், குழந்தையின் உடலை வலுவாக்கவும் செய்யும்.\nஇப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியைத் தேர்தெடுங்கள். இதில் அவசரம் காட்ட வேண்டாம். அதேபோல விளம்பரங்களை மட்டுமே பார்த்து ஒரு பள்ளியை முடிவு செய்ய வேண்டாம்.\n’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து 54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த்...\n“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .\nபீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...\nஅரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி\nநாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிம��யாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...\n5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப் – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்\nமூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/tag/bpo/", "date_download": "2020-08-15T07:43:40Z", "digest": "sha1:DU26H5MQ767ZYXX7FH2PX2RFYGKVVGPT", "length": 5366, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "BPO – உள்ளங்கை", "raw_content": "\nமென்பொருள் உலகம் – 2\nஇப்போது எல்லோரையும் ஏன் இப்படி சீனா மோகம் பிடித்து ஆட்டுகிறது அமெரிக்காவோ இன்றைக்கு “U.S of A, Made in China” என்று மாறிவிட்டது. Macy’s, Wal-Mart, B.J’s, Costco, K-Mart, Sears போன்ற ஸ்டோர்களில் எங்கு சென்றாலும் நீங்கள் வாங்கும் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகழனிப் பானையில விழுமாம் துள்ளி\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 70,620\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,281\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,303\nபழக்க ஒழுக்கம் - 10,456\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,961\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,743\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.abdhulbary.info/2017/07/blog-post.html", "date_download": "2020-08-15T07:13:52Z", "digest": "sha1:A5PRZ6WWCVE5DBRVQVSFX6IYAEEF25EK", "length": 9323, "nlines": 101, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமா?", "raw_content": "\nமத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமா\nட்ரம்பின் தந்திரமா - 1\nஸதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமிக்க முன்னர், மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமைதி நிலவியது. மத்திய கிழக்கில் \"அமெரிக்க ஆட்சி\" இருக்கவில்லை. அமெரிக்கா நினைத்ததை செய்யலாம் என்ற நிலை இருக்கவில்லை. (விதிவிலக்காக, கட்டாரில் மட்டும் அமெரிக்க இராணுவத் தளம் இருந்தது). சுருக்கமாகச் சொல்வாதானால், அரபு நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருந்தன.\nஇந்நிலையை மாற்றி, அரபு நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றும் திட்டத்தை புஷ் நிர்வாகம் தீட்டியது. ஈரானுக் கெதிராக அமெரிக்காவால் ஆயுதம் கொடுத்து வளர்க்கப்பட்டு, எட்டு வருடங்கள் ஈரானை அழிக்க யுத்தம் செய்து அனுபவமுள்ள (ஆனால் தோழ்வி கண்ட) , \"கெட்டிக்கார அநியாயக் காரன்\" (அல்லது : \"கெட்டிக்கார முரடன்\" , \"கெட்டிக்கார பயங்கரவாதி\" , \"கெட்டிக்கார மடயன்\" , \"கெட்டிக்கார முட்டாள்\" ,\"கெட்டிக்கார வெறியன்\" ……இக்கருத்துப்பட எப்படி வேண்டுமென்றாலும் கூறலாம்), அப்படியான ஸதாம் ஹுஸைனை குவைத்தை ஆக்கிரமிக்கும்படி வேறு ஆட்கள் மூலம் பின்கதவால் தூண்டினார் அமெரிக்க புஷ். (இது எந்த பத்திரிகையிலோ ஊடகத்திலோ வந்த செய்தியல்ல. எனது சொந்த ஆய்வு. என்றோ ஒரு நாள் இந்த உண்மை வெளி வரும். ஆக்கிரமிப்பு நாடுகள் \"மறைமுகமாக\" (தண்ணிக்கடியால்) செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் 25 – 50 வருடங்களின் பின்னர் வெளியான சம்பவங்கள் ஏராளம் உண்டு).\nகுவைத்தை ஸதாம் ஆக்கிரமிக்க வேண்டும். தன்னை ஆக்கிமிப்பாளன் ஸதாமிலிருந்து பாதுகாக்க குவைத் அமெரிக்காவை கெஞ்ச வேண்டும். இறைமையுள்ள ஒரு தந்திர நாட்டை ஆக்கிரமித்தால் அவ்வாக்கிமிப்பை முறியடிக்க மற்ற நாடுகள் உதவலாம் என்ற ஐ.நா. சபையின் சட்டங்களின் அடிப்படையில் , சகல நாடுகளையும் ஒன்றிணைத்து ஸதாமை குவைத்தால் விரட்டி, ஈராக்கை கைப்பற்ற வேண்டும் என்பது புஷ்ஷின் பயங்கர திட்டம்.\nஉலக யுத்தமாக மாறக்கூடாது என்பதற்காகவும், செலவுகள் தன் கையை மட்டும் கடிக்கக்கூடாது என்பதற்காகவும், எல்லா நாடுகளையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் புஷ். யுத்தத்தில் பங்கு பற்ற விரும்பாத நாடுகளை (உதாரணமா��� ரஷ்யா) அமைதியாக இருக்க வைத்தார். வெளிநாட்டு யுத்தத்தில் இராணுவம் அனுப்பி பங்குபற்ற தனது அரசியல் சட்டம் இடம் கொடுப்பதில்லை என்று ஜப்பான் கூற, அப்படியானால் ஆயிரம் கோடி டொலர் யுத்த செலவாக தரும்படி வற்புறுத்தி எடுத்தார் ஜப்பானிடம். ஆக மொத்தம் முழு உலகையும் தன்வசப்படுத்தி, ஸதாமை குவைத்தால் விரட்டி, அத்துடன் நிற்காமல் , \"அரபு நாடுகளை ஆக்கிரமிக்கும் தனது ஸியொனிஸ திட்டத்தை\" அமுல் நடாத்தும் முதல் டியாக இராக்கை ஆக்கிரமித்தார் புஷ். அன்று ஆரம்பித்த சிலுவை + யூத (ஸியோனிஸ) யுத்தம் தான் இன்று கட்டார், துருக்கி, ஸவூதி மூலமாக அமெரிக்காவால் , இன்று ட்ரம்பால் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n28 இக்வான் பயங்கரவாதி: மரண தண்டனை\nட்ரம்பின் தந்திரமா - 2\nமத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.abdhulbary.info/2017/08/blog-post_15.html", "date_download": "2020-08-15T07:24:50Z", "digest": "sha1:Y3ZR2AOE5X3FDRI4XK5MRWTTPJTUZCGQ", "length": 10275, "nlines": 109, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: ஸிரியா வெற்றி", "raw_content": "\nஸிரியா , வெற்றிக்கு மேல் வெற்றி\nஎமது தூரதிருஷ்டிக்கு மாபெரும் வெற்றி\nஅரபு நாடுகளில், குறிப்பாக ஸிரியாவில் இக்வான் கவாரிஜ் வஹாபிகளின் \"அரபு வசந்தம்\" என்ற பொய் மூகமூடியணிந்த \"அரபு நாசம்\" பயங்கரவாத யுத்தம் 2011 இல் ஆரம்பமானது முதல் இதுவரை குறைந்தது ஒவ்வொரு மாதமும் நாம் இங்கே எழுதி வந்தோம் : இலங்கை வஹாபி தமிழ் பத்திரிகைகள் , ஸிரியா வீழ்ச்சி, அஸாத் வீழ்ச்சி என்றெல்லாம் புழுகித் தள்ளுவதெல்லாம் பொய், அஸாதும் ஸிரிய இராணுவமும் வெற்றிப் பாதையில் இருக்கிறது என்ற செய்திகளை நாம் எழுதி வருவது வாசகர்கள் அறிவீர்கள்.\nஸிரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ஸிரிய இராணுவத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஐந்தாறு வருடங்களாக கங்கணங்கட்டிக் கொண்டிருந்த ஜோர்தான் மன்னர் இப்போது ஸிரியாவுடன் இணங்கிப் போக முன்வந்துள்ளார்.\nஅது மட்டுமல்ல, ஸிரிய – ஜோர்தான் மூடப்பட்டிருந்த எல்லையில் இருந்த ஜோர்தான் படைகளை வாபஸ் பெற்று எல்லைப் பொறுப்பை ஸிரிய படைகளின் வசம் ஒப்படைத்துள்ளார் ஜோர்தான் மன்னர்.\nஅது மட்டுமல்ல கூடிய சீக்கிரம் ஜோர்தான் – ஸிரிய இராஜ தந்திர உறவுகளும் ஏற்��டலாம் என்று கட்டியம் கூறுகிறது இந்தக் கட்டுரை.\nயுத்தத்தில் ஸிரியா தான் வெற்றி பெறும் என்று எவ்வளவோ காலமாக ஜோர்தானை ஆளும் மன்னருக்கு ஐந்தாறு வருடங்களாக தெரியாத ' தூரதிருஷ்டி' , ஊரில் எந்தப் பதவியும் இல்லாமல் வீட்டுடன் இருக்கும் இந்த பாரிக்கு எப்படித் தெரியும் \nமத்திய கிழக்கில் ஒபாமாவின் வஹாபி ஆதரவு கொள்கை தோழ்வியடையும் என்று ஐந்தாறு வருடங்களாக கூறி, இன்று அது நிறைவேறியள்ளது. உலகத்தை ஆள வந்த ஒபாமாவுக்கு இல்லாத அரசியல் ஞானம் (நிர்வாக ஞானம்) , ஊரில் எதிலுமே நிர்வாகம் தரப்படாமல் சதிகாரரால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த பாரிக்கு எப்படித் தெரியும்\nஸிரியாவிலும், இராக்கிலும், லிபியாவிலும் வஹாபி பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்த பல ஆயிரம் பில்லியன் டொலர்களை செலவிட்டு ஐந்தாறு வருடங்களாக போராடிய ஸவூதி மன்னரும், கட்டாரும் தோழ்வியடைவர் என்று ஐந்தாறு வருடங்களாக பல தடவை இங்கு எழுதி, அந்த மன்னர்களுக்கு இல்லாத இராஜ தந்திரம் இந்த பாரிக்கு எப்படித் தெரியும்\nஆம், சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினை உண்டு \n\"நிர்வாகம்\" என்ற சொல்லின் ஆரம்ப எழுத்தான \"நி\" என்ற எழுத்தை ஆயிரத்துக்கு பிரித்து, அதில் ஒரு பங்குகூட நிர்வாகம் பற்றிய அறிவில்லாத வடிகட்டிய சதிகார மூடர்கள் இந்த பாரியை ஆள நினைப்பதால் தான் , இந்த ஊரிலும் இந்த நாட்டிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து வேகமாக அழிந்து, தவ், டீ.ஏ, ஜமாஅதே இஸ்லாமிய முதலான சகலவிதமான வஹாபி கவாரிஜ் கொள்கைகளும் வேகமாக வளர்கின்றன என்ற உண்மையை \" சம்பந்தப்பட்டவர்கள்\" எப்போது உணர்வார்களோ அன்று தான், (எமது 1996, 97, 98) போன்ற \"ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் பொற்காலம்\" மீண்டும் ஆரம்பமாகும் என்பதே , மேலே கூறிய எமது உலக அரசியல், நிர்வாக தூரதிருஷ்டிகளின் வெற்றிகள் மூலம் சதிகாரர்கள் படிக்க வேண்டிய பாடம் \nஇது பெருமைக்காக எழுத வில்லை.\nஇந்த கஹடோவிடாவிலும் இலங்கையிலும் வழிகெட்ட கவாரிஜ் வஹாபி இயக்கங்கள் வளரும் வேகத்தை சகிக்க முடியாமல் வேதனையில் எழுதுவது \nசகல ஊர்களிலும் படித்த இளைஞர்கள் தரீக்காக்களை விட்டுவிட்டு, \"நரக வழியான\" கவாரிஜ் வஹாபி இயக்கங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஈமானை இழப்பதை சகிக்க முடியாத வேதனையில் எழுதுவது \nஸிரிய – ஜோர்தான் உறவு பற்றிய செய்தி:\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்ரேல் 25 வருடத்தில் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73030/Doctors-not-visit-properly-to-corona-ward-says-patients", "date_download": "2020-08-15T08:26:50Z", "digest": "sha1:BKW3QGTH3A2KSV3TTCH4NX7XJI2UK2TX", "length": 9624, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செங்கல்பட்டு: “மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை”- கொரோனா வார்டில் உள்ளவர்கள் புகார் | Doctors not visit properly to corona ward says patients | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசெங்கல்பட்டு: “மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை”- கொரோனா வார்டில் உள்ளவர்கள் புகார்\nகொரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் கடந்த ஒரு நாளுக்கு மேலாக வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,911 இருந்தது. இந்நிலையில் நேற்று புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,073 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 75. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2589.\nகொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு\nஇந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாளுக்குநாள் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனால் அரசு மருத்துவமனையில் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை மட்டுமே வைத்து சிகிச்சை மேற்கொண்டு அதன் பிறகு தனியார் கல்லூரிகளில் உருவாக்கப்பட்ட வார்டில் மாற்றி விடுகிறார்கள்.\nதற்போது சேலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வார்டில் 300-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தின���ரி முறையாக மருத்துவர்களும் செவிலியர்களும் வரவில்லை என்கின்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் குப்பை பகுதிகளாக காணப்படுகின்றன. அதேபோல் கழிவறையும் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை எனவும் கூறப்படுகிறது\nகொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு\nஉலக அளவில் 1.02 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு\nஉலக அளவில் 1.02 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/kitchen-tips/", "date_download": "2020-08-15T08:37:06Z", "digest": "sha1:WSOM55AEN5FS2X2ECZ7PNJ7WFG6CQZTR", "length": 7416, "nlines": 111, "source_domain": "kallaru.com", "title": "கிச்சன் / Kitchen Tips Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today கிச்சன் / Kitchen Tips Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க. இன்றைய லாக்டவுன் நேரத்தி���்...\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா\nபீட்சாவில் தோசை. தோசையில் பல விதமாக தோசை செய்து...\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி\nசுவையான டெல்லி கேரட் அல்வா இப்படி செய்யலாம்.\n[the_ad id=”7250″] சுவையான டெல்லி கேரட் அல்வா இப்படி செய்யலாம்....\nசுவையான வெஜிடபுள் இடியாப்பம் செய்வது எப்படி\n[the_ad id=”7250″] சுவையான வெஜிடபுள் இடியாப்பம் செய்வது எப்படி\nமுள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா\n[the_ad id=”7250″] முள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா\nவிநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை செய்யலாம் வாங்க.\n[the_ad id=”7251″] விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை செய்யலாம்...\nபயன்தரும் சமையல் அறை டிப்ஸ் 01\nபயன்தரும் சமையல் அறை டிப்ஸ் 01 உன் சமையல் அறையில் நான் உப்பா\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-15T08:40:05Z", "digest": "sha1:J2SZAQXDQCJ4J6HTUVJWYFRJP3R4TGX6", "length": 4496, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகப்புலி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேர��ரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2015, 09:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjk2Mw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-60-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-15T08:26:45Z", "digest": "sha1:XGTCLL4DMAI65EOA2XP4GCAGYTVJNCA6", "length": 5678, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் 60 நொடியாக குறைப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் 60 நொடியாக குறைப்பு\nசென்னை : சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 10 முக்கிய சிக்னல்களில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 60 நொடியாக குறைக்கப்பட்டுள்ளது. சிக்னல்களில் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக காத்திருப்பு நேரத்தை குறைக்க டிராபிக் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பல��: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nபாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020\nமேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020\nதுவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020\nசி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/news/2273/view", "date_download": "2020-08-15T07:35:52Z", "digest": "sha1:EJUH2MODOOXQQGR3R3CEENVYYU65YAQ3", "length": 12283, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - ரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்\nஇந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஹெலோ மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டதால் இரு சேவைகளின் தாய் நிறுவனமான பைட்-டேன்ஸ் வியாபாரம் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nதற்போதைய தகவல்களின்படி டிக்டாக் நிறுவனத்திற்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்திய சந்தை மிகப்பெரியதாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இந்திய அரசு டிக்டாக், ஹெலோ உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்திய தடை\nசீன வர்த்தகர்கள் மற்றும் மூதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்திய அரசி��் தடை உத்தரவு நடவடிக்கை சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலுமாக சீர்குலைத்து விட்டது என சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலா..\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்..\nகுறைந்த விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்..\nபட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்..\nவாட்ஸ் ஆப்பில் அதிரடி வசதி: வீடியோ..\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலாம் - ஒன்பிளஸ் 8..\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமு..\nகுறைந்த விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவி..\nடிக்டோக் போட்டியாளரை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிரா..\nவாட்ஸ் ஆப்பில் அதிரடி வசதி: வீடியோ சட்டில் இணைபவர்..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜே..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nதபால் துறையானது வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்கப..\n எதிர் பார்த்த மற்றொரு பதவியும்..\nமீண்டுமொரு புதிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள்..\nஸ்ரீலங்கா சுதந்திக்கட்சிக்கு புதியத் தலைமைத்துவம்..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82", "date_download": "2020-08-15T08:28:22Z", "digest": "sha1:SI7CVWMAJQX53JIJE4JE27HDNQBZDBNY", "length": 14033, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "த.தே.கூ. – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nபடம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை ��டிக்கடி…\nஇடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\n2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nபடம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nமே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி\nபடம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்\nஇலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு ��ேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்\nபடம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…\nஇடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை\nபடம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு\nஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா\nபடங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது… ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2020/03/", "date_download": "2020-08-15T07:17:48Z", "digest": "sha1:L7EHLBC554PCOUNLO33UQVL5LIWZRPQQ", "length": 8658, "nlines": 161, "source_domain": "www.scientificjudgment.com", "title": "Scientific Judgment.", "raw_content": "\nமார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி\nசிவா. மார்ச் 26, 2020\nVakrasanam. '' வக்ரா '' என்றால் முறுக்குதல் என்று பொருள் ... இந்த ஆசனத்தில் உடல் திருக்கப்படுவதால் இது '' வக்ராசனம் '' என பெயர் பெற்றது. இந்த ஆசனம் அனைத்து…\nவரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பக���தி 3.\nசிவா. மார்ச் 25, 2020\nThe diary of history. புதுச்சேரியில் வருவாய்துறை அதிகாரியாக பணியாற்றியவர் '' அர்மோன்கலுவா மொபார் ''. பிரெஞ்சுக்காரர். எனினும் தமிழ்மொழியின் மீதுள்ள பற்றினால் தமிழை நன்…\nவரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 2.\nசிவா. மார்ச் 19, 2020\nThe diary of history. நம்மில் நிறையபேருக்கு '' டைரி '' எழுதும் பழக்கம் இருக்கலாம். கடை கணக்கு, பால் கணக்கு எழுதி வைப்பது பலருடைய பொது வழக்கம். ஆனால் சிலரோ காளை பர…\nவரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 1.\nசிவா. மார்ச் 19, 2020\nThe diary of history. '' ஒரு கைதியின் டைரி '' (oru kaidhiyin dairy}என்று ஒரு திரைப்படம் 1985 ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்தது உங்களுக்கு நி…\nசிவா. மார்ச் 10, 2020\nArdha Uttanasana - yoga. ''அர்த்த'' என்றால் ''பாதி'' என்று அர்த்தம். '' அர்த்த உத்தானாசனம் '' என்றால் ''பாதி உத்தானாசனம்'' எ…\nசிவா. மார்ச் 09, 2020\nJanu sirsasana. நாம் நம் தளத்தில் தொடர்ந்து பல யோகாசன பயிற்சிகளை பார்த்துவருகிறோம் . முதலில் யோக பயிற்சி செய்ய முற்படுவோர் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவெனில் ஒரு குறிப்பிட்ட யோக…\nபொது அறிவு தரும் புது அறிவு.\nசிவா. மார்ச் 08, 2020\nNew knowledge that gives General knowledge. நாம் நம்மைச்சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப்பற்றி தெரிந்துகொள்வது மட்டுமல்லாது, நம்மை சுற்றி இருக்கும் பொருள்களின் சில அடிப்படைத்தன்மைகளைப் …\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.takkolam.com/2010/12/blog-post_23.html", "date_download": "2020-08-15T09:23:26Z", "digest": "sha1:H36OLHJJZO4YE2YFTH2J77J4JEHFQIMP", "length": 24406, "nlines": 252, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டி��ல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nமுத்தாரத்தில் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பேசும் கலை வளர்ப்போம்.\nகலையை வளர்ப்போம் என்ற பொருளில், கலையைக் கலைக்காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல\n''கலை என்பது கலைக்காக” என்றால், விளக்கு என்பது விளக்குகாக என்று மட்டுமேயென விவாதிப்பது போலாகிவிடும்.\nவிளக்கு ஒளி தருவதற்காக அதைப்போலவே கலையும், சமுதாயத்துறையில் பொருளாதாரத் துறையில் அரசியல் துறையில் அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை, செயலாற்றும் ஒளியைத்தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.\nவீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளில் கலையை மட்டுமே காணுகிறோம்.ஆனால் ‘இராக, ‘தாள, பாவங்களுடன் இனிய குரலில் இசைவாளர் பாடுகிறார். அவரது இசைத் திறனை வியந்து பாரட்டிகிறோம். மண்டபத்திலுள்ள நூற்றுக்கணக்கான தலைகள் தம்மை மறந்து ஆடுகின்றன. ஆகா சபாஷ்” என்று ஒலிகள் எழுப்புகின்றன அந்த இசை, வெறும் நுணுக்கத்துடன் நின்று விடாமல் ‘வெண்ணிலா வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே கன்னல் தமிழும் நானும் அல்லவோ’ ‘என்ற பாரதிதாசனாரின் பாடலாக இருந்தால் இசையைப் பருகுகிறோம். அத்துடன் தமிழ் இன்பத்தைப் பருகுகிறோம் கவிஞரின் கவிதைச் சுவையைப் பருகுகிறோம் அனைத்துக்கும் மேலாகத் தாய்மொழி உணர்வோடு கலந்துவிடுகிறோம்.\nஎனவே, இசைப் பாடலாயினும், கூத்தாயினும் அவை உணர்வு கலந்த கலையாக இருந்திடல் வேண்டும்.\nமேடையில் பேசுவதும் ஒரு கலைதான்- இசையில், நடனத்தில், நாடகத்தில் அதற்குரியோர்- ஏற்கனவே பசிற்சி பெற்று ஒத்திகை பார்த்துகொண்டு திரும்ப திரும்ப அதே பாடலை, அதை ஆடலை, அதே நடிப்பை, அந்தந்த நிகழ்ச்சிகளுக்கேற்ப காட்டிட இயலும்.\n ஜனநாயகம் வளர்ந்து வரும் இந்த யுகத்தில் எல்லாவற்றையும் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.’\n‘பள்ளிக்கூடங்களிலேயே பேச்சு போட்டிகள், பரிசளிப்புகள் என்று ஆரம்பமாகிவிடுகின்றன.’\n‘ஊராட்சி மன்றங்களில் ஊருக்குத் தேவையான விஷயங்களுக்காகப் பேசவேண்டியிருக்கிறது.’\n‘நகராட்சிமன்றங்களிலும், மாநகராட்சி மன்றங்களிலும் அதே மாதிரியான தேவைகளைப் பற்றி நறுக்குத் தெறித்தாற் போல பேசவேண்டியிருக்கிறது.’\n‘சட்டமன்ற அவைகளில் தொகுத��யைப் பற்றியும் மாநிலத்துப் பிரச்சினைகளைப் பற்றியும் சுவையாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. சூடாகவும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.’\n‘பாரளுமன்ற இரு அவைகளிலும் நாட்டுப் பிரச்சினை, மாநிலங்களின் பிரச்சினை, அரசியல் கட்சி பிரச்சினை, அந்நிய நாட்டுப் பிரச்சினையென்று எத்தனையோ பிரச்சினைகளைப்பற்றிக் கனிவுடனும் பேசவேண்டியிருக்கிறது; காரசாரமாகவும் பேசவேண்டியிருக்கிறது;’\n‘கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே வாதம் எழும்போது உண்மைகளை எடுத்து வைப்பது மட்டு\nமல்லாமல்,’ அவற்றை வாதாடும் திறமையுடனும் நடத்திட வேண்டியிருக்கிறது.’\n‘நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில்- வாதாடுகிற வழக்குரைஞர் எவ்வளவு பெரிய சட்டமேதையாக இருந்தாலும் நியாயத்தை நிலைநாட்டப் பேச்சாற்றல் தேவைப்படுகிறது.’\nஇப்படியுள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும் விமர்சிக்கிற’ அரசியல்வாதிக்கு மேடையில் பேசிடும் கலை மிகமிகத் தேவையானது--எல்லாத் துறைகளின் பெயர்களையும் நான் இந்தத் தொடர்- கட்டுரையின் முகப்பிலேயே கோடிட்டு காட்ட வில்லையென்றாலும் கூட பல்வேறு துறைகளிலும் தேவைப்படுகிற பேச்சுக்கலை குறித்து, பலசெய்திகளையும், விளக்கங்களையும் அளிக்க இருக்கிறேன். அவை ‘உங்களில் பலருக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்கிட உதவுமென்று நம்புகிறேன்.\nஏற்கனவே பேச்சாளராக இருக்கிற சிலருக்குத் தங்களின் குறைபாடுகளை நீக்கிக் கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராகத் திகழத் துணை புரியும் என்று எதிர்பார்க்கிறேன்.- அத்தகைய நல்ல நோக்கத்துடன் தான் இந்தத் தொடர் கட்டுரை தீட்டப்படுகிறது..\nகுறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனைடைய வேண்டுமென்றல்ல. பேச்சுக் கலையில்- சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்ற இளந்தலை முறையினர் அனைவருமே இந்தக் கருத்துக்களைச், சிந்தித்து பார்த்து ஏற்க முடிந்தவைகளை, ஏற்கக் கூடியவைகளை ஏற்றுக் கொள்ளலாம்.\n\"விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nகருத்துக்களை ஒழுங்காக அமைந்து இனிமையாகச் சொல்லக்கூடியவரைப் பெற்றால் அவருடைய ஏவலை உலகம், விரைந்து கேட்டு அவ்வாறு நடக்கும், என்பது இந்தக் குறளுக்குப் பொருள்.\nஇரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பே எண்ணத்தில் எழிகின்ற கருத்துக்கள் மட்டும் போதாது, அவற்றைச் சொல��ல வேண்டிய முறையில் சொன்னால்தான் வெற்றி கிட்டும் என்று சொல்வன்மை என்ற அதிகராத்தையே வழங்கியுள்ளார் வள்ளுவர்.\n“அம்மா அப்பா” என்று மழலை பேசத் தொடங்கி ஆங்கிலம் போன்ற மொழிகளில் பட்டம்பெற்று எண்ணற்ற சொற்களைக் கற்றவர்களாகக்கூட இருக்கலாம்.\n‘சொற்களை தெரிந்து வைத்திருப்பது வேறு அவற்றை ஆள்வது என்பது வேறு\nஅந்தச் சொல்லை ஆள்வது பற்றிய சுவையான தகவல்களைத்தான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.\n1970- ஆம் ஆண்டு மேல்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இலண்டன் மாநகரத்தில் பல பகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. “ஹைட் பார்க்” (Hyde park) என்று ஒரு அழகான இடம் அதனை ஒரு சொற்பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம். அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் புல் தரைகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று கொண்டிருப்பர். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல; பல இடங்களில் அதனை ஒரு சொற்பொழிவுக்களம் என்று கூடக் கூறலாம். அந்தப் பார்க்கில் இடையிடையே உள்ள பரந்த வெளிகளில் புல் தரைகளில் நூற்றுக்கணக்கில் மக்கள் வட்டமாக நின்று கொண்டிருப்பர். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல; பல இடங்களில் அங்கெல்லாம் ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது, யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர்.\nநமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும். அந்தச் சொற்பொழிவாளர்கள் அந்த இடத்தைத் தங்களின் பயிற்சிக் கூடமாகவே ஆக்கிக் கொண்டு பேசுகின்றனர். அவர்கள் அங்கே எதைப் பேசினாலும் தடையில்லை. ஆங்கிலேய அரச பரம்பரையினரைப் பற்றிக் கூட ஆசை தீர தாக்கிப் பேசுவார்கள். பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிக் கடுமையாக அலசுவார்கள்.\n‘பார்க்கிற்கு வருகின்ற மக்களும் ஒவ்வொருவர் பேச்சாக கேட்டுக்கொண்டே அன்றைய பொழுதைக் கழித்துவிட்டு வீடு திரும்புவர். அந்தப் பார்க்கிலே பேசி இந்திய நாட்டு உரிமைகளை அந்த நாட்டு மக்களுக்கு விளக்கிய ஒரு தலை சிறந்த இந்தியப் பேச்சாளருடைய பெயர் உங்களுக்குத் தெரியுமா\nஐ. நா. சபையில் மிக நீண்ட நேரம் பேசி பெரியதொரு “ரிக்கார்டையே ” ஏற்படுத்திய வி.கே. கிருஷ்ணமேனன் தான் அந்த பூங்காவிலே ஆரம்ப காலத்தில் பே���ியவர்.\nஅவர் இலண்டன் நகரத்து “ஹைட் பார்க்கில் நூற்றுக்கணக்கானவரை வைத்துக்கொண்டு பேசியபோது அவர் ஒரு காலத்திலே, ஐ.நா. அவையில் புகழ்மிக்க சொற்பொழிவாளராக விளங்குவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா\n‘எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி திருவினையாக்கும் முதலில் நான் எப்படி பேசக் கற்றுக் கொண்டேன்\nமேடையில் பேசியதைத்தான் குறிப்பிடுகிறேன்; வீட்டில் பேசக் கற்றுக் கொண்டதை அல்ல\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3046", "date_download": "2020-08-15T08:24:55Z", "digest": "sha1:33C7EJXB7RJODZXDNDXM5NFBMG4IABQ4", "length": 18940, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கலி காலம் - கலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 5)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nகலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 5)\n- கதிரவன் எழில்மன்னன் | ஜனவரி 2003 |\n2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.\nநாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.\nஅப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.\nஅவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.\nஅப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.\nஅருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.\nபாலவிஹாருக்கு வெளியில் நின்று கொண்டிருந்த அருணைச் சுற்றி வ���க்கம் போல் ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. அருண், \"சும்மா இங்க நிக்க வேண்டாமே ஒரு மணி நேரம் இருக்கு, இப்படி ஒரு பொடி நடை போட்டுட்டு வரலாமா ஒரு மணி நேரம் இருக்கு, இப்படி ஒரு பொடி நடை போட்டுட்டு வரலாமா\" என்றார். கூட்டமாக லாஸ் ஆல்டோஸ் மெயின் வீதியில் நடக்கக் கிளம்பினார்கள்\nகூட்டத்திலிருந்த ரமேஷ் என்பவர் இன்னொரு கேள்வி எழுப்பினார். \"அருண், நீங்க என்னன்னா பெரிய கம்பனில அரசியல், அப்புறம் ரொம்ப குறுகிய வேலை அப்படி இப்படீங்கறீங்க. சரி. ஆனா நானும் பாத்துக் கிட்டே இருக்கேன் ஸ்டாக் ஆப்ஷனுக்கே மதிப்பு இருக்காது போலிருக்கே ஆரம்ப நிலை நிறுவனம்னா சம்பளமும் குறைச்சல், வேலை போகும் அபாயமும் அதிகம். என்னைக் கேட்டா பொருளாதார நிலை திரும்ப ராக்கெட் மாதிரி வளர வரைக்கும் பேசாம ஒரு பெரிய நிறுவனத்துல வாயைப் பொத்திக்கிட்டு சும்மா இருந்திடலாம் ஆரம்ப நிலை நிறுவனம்னா சம்பளமும் குறைச்சல், வேலை போகும் அபாயமும் அதிகம். என்னைக் கேட்டா பொருளாதார நிலை திரும்ப ராக்கெட் மாதிரி வளர வரைக்கும் பேசாம ஒரு பெரிய நிறுவனத்துல வாயைப் பொத்திக்கிட்டு சும்மா இருந்திடலாம் வேலையும் ஒண்ணும் ரொம்ப இருக்காது. பேப்பரைத் தள்ளிகிட்டு அக்கடான்னு குஷியா காலம் தள்ளலாமே வேலையும் ஒண்ணும் ரொம்ப இருக்காது. பேப்பரைத் தள்ளிகிட்டு அக்கடான்னு குஷியா காலம் தள்ளலாமே அப்புறம் பெரும் வளர்ச்சி, ஆனந்த காலம் மீண்டும் திரும்பினதும் எதாவது ஒரு நல்ல புது pre-IPO கம்பனிக்குத் தாவினாப் போச்சு அப்புறம் பெரும் வளர்ச்சி, ஆனந்த காலம் மீண்டும் திரும்பினதும் எதாவது ஒரு நல்ல புது pre-IPO கம்பனிக்குத் தாவினாப் போச்சு திடீர்ப் பணம்\nஅருண் அந்த மாதிரி எண்ணப் போக்கின் மேல் தன் மனத்தில் எழுந்த இகழ்ச்சியை அடக்கிக் கொள்ளக் கண்ணை மூடிக் கொண்டு பத்து வரை மெல்ல எண்ணினார் பிறகு சோகமானப் புன்னகையுடன் பொறுமையாக பதிலளித்தார்.\n\"ரமேஷ், நான் சொன்னதைக் கொஞ்சம் தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கறேன். நான் எல்லாரும் பெரிய கம்பனியை விட்டுட்டு சின்ன கம்பனிக்கு ஓடிடணும்னு சொல்லலை நான் ஏன் இப்படி சின்ன நிறுவனமாப் பாத்து பாடு படணும்னு சுரேஷ் கேட்டதுக்கு என் மனப் போக்கைச் சொன்னேன், அவ்வளவுதான்...\n\"...ஆனா, பொதுவா சொல்லணும்னா, எந்த அளவு நிறுவனத்துல என்ன வேலை செய்யறீங்க���்கறது முக்கியமில்லை. இருக்கற இடத்துல, செய்யற வேலையை, குடுக்கற சம்பளத்துக்கு வஞ்சமில்லாம உழைக்கணும். நம்ம கடமையை நம்மால ஆகற அளவுக்குப் பிரமாதமா நடத்தணும். சம்பளமோ, ஸ்டாக் ஆப்ஷனோ, வேலை போற அபாயமோ அதைப் பத்திக் கவலைப் பட்டுக் கிட்டிருந்தா நிறுவனத்துக்கும் பயன் குறைச்சல். நமக்கும் நல்ல பேர் கிடைக்காது. அது தானே பலிக்கற ஜோஸ்யம் மாதிரி ஆயிடும் நமக்குப் பலன் கிடைக்காதுன்னு நினைச்சு கடுமையா உழைக்காம இருந்துட்டா, பலன் வராதுதான் நமக்குப் பலன் கிடைக்காதுன்னு நினைச்சு கடுமையா உழைக்காம இருந்துட்டா, பலன் வராதுதான் உழைச்சுட்டு, பலன் தானே வரட்டும்னு விட்டுடணும்.\"\nஅருண் சில நொடிகள் நிறுத்தி விட்டு கேள்வி கேட்ட ரமேஷைக் கூர்ந்துப் பார்த்தார். அவர் அருணின் தீர்க்கப் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டார்.\nஅருண் தொடர்ந்தார். \"பெரிய கம்பனில குஷியா இருந்திடலாம்னு சுலபமா சொல்லிட்டீங்க. முன்னே அப்படி இருந்திருக்கலாம். ஆனா இப்ப நடக்கறதையெல்லாம் பாக்கறீங்க இல்ல எந்த வேலையுமே சாஸ்வதமில்லைன்னு ஆயிடுச்சு எந்த வேலையுமே சாஸ்வதமில்லைன்னு ஆயிடுச்சு IBM, Sun, HP, இந்த மாதிரி பெரிய பெரிய கம்பனிகளிலேயே வேலை நீக்கம் ரொம்பப் பொதுவாப் போச்சு. அது மட்டுமில்லை, இந்தக் காலத்துல திட்டமிட்டே ஒவ்வொரு காலாண்டுலயும் (quarter) சரியா வேலை செய்யாத, கடைசி அஞ்சு சதவிகிதத்துல மதிப்பிடப் படறவங்களை Routine Performance Management அப்படிங்கற பேரில வெளில அனுப்பிடறாங்க\n Planned Attrition அப்படின்னு ஒண்ணு. எதாவது காரணத்துனால சில பேரை உடனே அனுப்பிட முடியலைன்னா அவங்களுக்கு ரொம்ப மோசமான வேலை போட்டுக் குடுப்பாங்க. அல்லது மேல் பதவியிலிருந்து மாத்தி அவங்க கீழே நல்லா வேலை செய்யறவங்க கீழேயே அவங்க இப்ப வேலை செய்யறா மாதிரி மாத்திடுவாங்க தாங்க முடியாம அவங்க தானாவே வெளியே போயிடற மாதிரி பண்ணிடுவாங்க. அதுனால ரொம்ப எதிர்பார்க்காம குடுக்கற காசுக்கு நம்ம திறமையெல்லாம் காட்டி ஒரு நொடி கூட வீணாக்காம உழைக்கறதுதான் நல்லது தாங்க முடியாம அவங்க தானாவே வெளியே போயிடற மாதிரி பண்ணிடுவாங்க. அதுனால ரொம்ப எதிர்பார்க்காம குடுக்கற காசுக்கு நம்ம திறமையெல்லாம் காட்டி ஒரு நொடி கூட வீணாக்காம உழைக்கறதுதான் நல்லது\nகூட்டத்தில் இருந்த, மிக அனுபவமில்லாத, மணி எனும் இளைஞன் இதைக் கேட்டு விட்டு, \"அய்யய்யோ அந்த மாதிரி செய்யறாங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாதே அந்த மாதிரி செய்யறாங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாதே இனிமே நான் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்யறேம்பா இனிமே நான் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்யறேம்பா நொறுக்கித் தள்ளிடறேன்\nஅருண் வாய் விட்டு சிரித்தார் \"அது நல்லது தான் ஆனா வெளில தள்ளிடப் போறாங்களேன்னு மட்டும் அப்படி உத்வேகமா வேலை செஞ்சா அது ரொம்ப நாள் தாங்காது கொஞ்ச நாள் அந்தப் பயம் இருந்துட்டு போயிடும், அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி கேஸ்தான் கொஞ்ச நாள் அந்தப் பயம் இருந்துட்டு போயிடும், அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி கேஸ்தான்\nஅருண் விளக்கினார். \"பயத்தால மட்டும் உழைக்காம, உண்மையான உற்சாகத்தோட வேலை செய்யணுங்கறேன். எந்த வேலைலயும் புதுசா கத்துக்க முடியும். புது விதமான வழிமுறைகளைக் கண்டு பிடிக்க முடியும். அந்த வேலையிலிருந்து மேலே முன்னேற பயிற்சி எடுத்துக்க முடியும். கூட வேலை செய்யறவங்களுக்கு உதவி செஞ்சு கொஞ்சம் வித்தியாசமான வேலைகளைக் கத்துக்க முடியும். இந்த மாதிரி செஞ்சா உற்சாகம் குறையாம இருக்கும், நிறுவனத்துக்கும் பயன் கிடைக்கும். நல்ல பேர் வாங்கி முன்னேறவும் முடியும்.\"\nமணி, \"ரொம்ப சரி சார் அப்படியே செய்யறேன்\" என்றான். முதலில் கேள்வி கேட்ட ரமேஷோ வெட்கம் தாங்காமல் நழுவி விட்டிருந்தார்\nவைகுண்டத்தில் நாரதர் சிலாகித்துக் கொண்டார். \"பேஷ், பேஷ் நல்ல பதில்கள் வாசுதேவா, நீ சொன்னதை நான் ஒப்புக் கொள்கிறேன். மாயை, மமதை, பேராசை இவற்றால் விளையும் துன்ப நிலையைச் சமாளிக்க நீ உரைத்த கீதையின் கருத்துக்கள் அருணைப் போன்ற தற்கால பூலோக ஞானிகள் கூறும் அறிவுரையிலும் உண்டு. மேலும் பார்க்கலாம்\"\nலக்ஷ்மியும் விஷ்ணுவும் புன்னகையுடன் ஆமோதித்து மேலும் அருணின் பூலோக உரையாடல்களைக் கவனிக்கலானார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1217831", "date_download": "2020-08-15T08:59:41Z", "digest": "sha1:EJM6YI4IATCRKOH6D6IZWH22WM2DV5NQ", "length": 2806, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:52, 24 செப்டம��பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n18:06, 8 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCocuBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: si:අගෝස්තු)\n03:52, 24 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tum:Ogasiti)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1735106", "date_download": "2020-08-15T08:10:38Z", "digest": "sha1:JTD3EEVRTYBHUER7EUTWJAO2VSCYGM4P", "length": 10017, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல் (தொகு)\n08:54, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n18:43, 13 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (AntanO பயனரால் தனிமங்களின் பெயர்ப் பட்டியல், பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல் என்ற தலைப்புக...)\n08:54, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2414686", "date_download": "2020-08-15T06:52:14Z", "digest": "sha1:JAAMXZXL6KNK5DUQ5SMDR7JUIIP3WOTJ", "length": 4215, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசுலாமியத் தமிழ் இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசுலாமியத் தமிழ் இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇசுலாமியத் தமிழ் இலக்கியம் (தொகு)\n08:28, 11 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n86 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nShrikarsanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n08:00, 11 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்ப��சி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:28, 11 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Shrikarsanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2613874", "date_download": "2020-08-15T09:01:58Z", "digest": "sha1:JQCELUEL2BSDVON2N22O7ZXVBY67CBU4", "length": 8180, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உடற் பயிற்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உடற் பயிற்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:04, 15 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:58, 9 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:04, 15 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''உடற் பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும்.உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தை பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி [[இயன்முறைமருத்துவம்]]த்தில்[{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=''இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி''}}] பெரும்பங்கு[{{cite web|url=https://scholar.google.co.in/scholarq=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}}] வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், [[விளையாட்டு|விளையாடுதல்]], [[நடனம்]] ஆடுதல், [[யோகாசனம்]] செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.[{{cite journal | author = ஸ்டாம்பெர் எம்.ஜே., ஹூ எப்.பி., மேன்சன் ஜெ.ஐ., ரிம் ஈபி, வில்லெட் டபிள்யுசி | title = இதய நோய்| journal =தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் | volume = 343 | issue = 1 | pages = 16–22 | year = 2000 | pmid = 10882764 | doi = 10.1056/NEJM200007063430103 | last2 = Hu | last3 = Manson | last4 = Rimm | last5 = Willett }}][{{cite journal | author = ஹூ எஃப்.பி., மன்சோன் ஜெ.இ., ஸ்டாம்பெர் எம்.ஜே., கோலிட்ஜிஸ் ஜி, லியூ எஸ், சாலமன் சி.ஜி., வில்லட் டபிள்யுசி | title =சர்க்கரை நோய்| journal = தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்| volume = 345 | issue = 11 | pages = 790–797 | year = 2001 | pmid = 11556298 | doi = 10.1056/NEJMoa010492 | last2 = Manson | last3 = Stampfer | last4 = Colditz | last5 = Liu | last6 = Solomon | last7 = Willett }}]மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.[{{cite web |url=http://medical-dictionary.thefreedictionary.com/physical+exercise |title=''உடற்பயிற்சியின் பொருள்''}}] குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்[{{cite web |url=http://www.who.int/dietphysicalactivity/publications/facts/obesity/en/ |title=உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி |publisher=who.int}}][{{cite web|url=https://www.aakp.org/education/resourcelibrary/ckd-resources/item/physical-activity-and-exercise-the-wonder-drug.html|title=''உடல் உழைப்பு''}}][{{cite web|url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2868602/tool=pmcentrez |title=''உடற்பயிற்சியின் பயன்கள்}}] உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம்.\n= உலக வரலாறு =\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/611803", "date_download": "2020-08-15T08:07:24Z", "digest": "sha1:LNE2S3I7ZZKHPRT3B5DNTE4GELS23VB3", "length": 2813, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிம்பன்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிம்பன்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:59, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:46, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:59, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: eu:Pan (generoa))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-15T08:36:52Z", "digest": "sha1:TRX3YPUFJRRYA5EPXBUHCTR4TMV6ZYDS", "length": 24158, "nlines": 262, "source_domain": "ta.manytoon.com", "title": "முகப்பு", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் அவரது மகளிர் பல்கலைக்கழகம்\n4 மொத்த வாக்குகளில் சராசரி 5 / 52.\nN / A, இது 14.2K மாதாந்திர பார்வைகளைக் கொண்டுள்ளது\nநாடகங்கள், Manhwa, காதல், Webtoon\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n170 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nபெண்கள் நிறைந்த பள்ளியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு, இறுதியாக நிறைவேறுகிறது ஆனால் காத்திருங்கள் .. நான் உண்மையில் ஒரு பெண் என்று அவர்கள் நினைக்கிறார்களா ஆனால் காத்திருங்கள் .. நான் உண்மையில் ஒரு பெண் என்று அவர்கள் நினைக்கிறார்களா\nஇலவச காமிக் வாசிப்பு வலைத்தளங்களில். மானிட்டூன்.காமில் அதிக எண்ணிக்கையிலான விசுவாசமான வாசகர்கள் உள்ளனர்.\nநல்ல வெப்டூன் காமிக்ஸை வழங்கும் வலைத்தளங்களுக்கு வாசகர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர். தவிர, இலவச காமிக்ஸைப் படிப்பதற்கான வலைத்தளங்களும் செழித்து வளர்கின்றன. மானிட்டூன்.காம் அது போன்ற ஒரு தளம். Mantoon.com வாசகர்களை நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களை இலவசமாக படிக்க அனுமதிக்கிறது. சமூக நிதியத்தின் அடிப்படையில் கட்டணக் கதைகளை இந்த தளம் வழங்குகிறது. வலைத்தளம் தினசரி வெப்டூனை புதுப்பிக்கிறது மற்றும் 300 சிறந்த தரமான காமிக்ஸைக் கொண்டுள்ளது. நீங்கள் விரும்பினால் காமிக்ஸ் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், நிச்சயமாக பலமூலம் உங்களை ஏமாற்றாது.\nஅத்தியாயம் 73 ஆகஸ்ட் 8, 2020\nஅத்தியாயம் 72 ஆகஸ்ட் 1, 2020\nஅத்தியாயம் 71 ஜூலை 25, 2020\nஅத்தியாயம் 70 ஜூலை 18, 2020\nஅத்தியாயம் 69 ஜூலை 18, 2020\nஅத்தியாயம் 68 ஜூலை 4, 2020\nஅத்தியாயம் 67 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 66 ஜூன் 21, 2020\nஅத்தியாயம் 65 ஜூன் 14, 2020\nஅத்தியாயம் 64 ஜூன் 6, 2020\nஅத்தியாயம் 63 30 மே, 2020\nஅத்தியாயம் 62 25 மே, 2020\nஅத்தியாயம் 61 16 மே, 2020\nஅத்தியாயம் 60 10 மே, 2020\nஅத்தியாயம் 59 2 மே, 2020\nஅத்தியாயம் 58 ஏப்ரல் 27, 2020\nஅத்தியாயம் 57 ஏப்ரல் 19, 2020\nஅத்தியாயம் 56 ஏப்ரல் 11, 2020\nஅத்தியாயம் 55 ஏப்ரல் 4, 2020\nஅத்தியாயம் 54 ஏப்ரல் 1, 2020\nஅத்தியாயம் 53 மார்ச் 23, 2020\nஅத்தியாயம் 52 மார்ச் 15, 2020\nஅத்தியாயம் 51 மார்ச் 9, 2020\nஅத்தியாயம் 50 மார்ச் 1, 2020\nஅத்தியாயம் 49 பிப்ரவரி 23, 2020\nஅத்தியாயம் 48 பிப்ரவரி 15, 2020\nஅத்தியாயம் 47 பி��்ரவரி 15, 2020\nஅத்தியாயம் 46 பிப்ரவரி 2, 2020\nஅத்தியாயம் 45 ஜனவரி 27, 2020\nஅத்தியாயம் 44 ஜனவரி 20, 2020\nஅத்தியாயம் 43 ஜனவரி 12, 2020\nஅத்தியாயம் 42 ஜனவரி 7, 2020\nஅத்தியாயம் 41 டிசம்பர் 29, 2019\nஅத்தியாயம் 40 டிசம்பர் 25, 2019\nஅத்தியாயம் 39 டிசம்பர் 19, 2019\nஅத்தியாயம் 38 டிசம்பர் 19, 2019\nஅத்தியாயம் 37 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 36 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 35 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 34 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 33 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 32 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 31 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 30 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 29 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 28 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 27 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 26 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 25 அக்டோபர் 23, 2019\nஅத்தியாயம் 24 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 23 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 22 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 21 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 20 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 19 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 18 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 17 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 16 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 15 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 14 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 13 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 12 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 11 செப்டம்பர் 6, 2019\nஅத்தியாயம் 10 ஜூன் 20, 2019\nஅத்தியாயம் 9 ஜூன் 20, 2019\nஅத்தியாயம் 8 ஜூன் 20, 2019\nஅத்தியாயம் 7 ஜூன் 20, 2019\nஅத்தியாயம் 6 ஜூன் 20, 2019\nஅத்தியாயம் 5 ஜூன் 18, 2019\nஅத்தியாயம் 4 ஜூன் 18, 2019\nஅத்தியாயம் 3 ஜூன் 18, 2019\nஅத்தியாயம் 2 ஜூன் 18, 2019\nஅத்தியாயம் 1 ஜூன் 18, 2019\nஸ்டார் வார்ஸ்: லாஸ்ட் ஸ்டார்ஸ்\nசிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, டிசி காமிக், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச வெப்டூன் ஆன்லைன், கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன், மங்கா கொரியா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும்\nஷ oun னென் அய்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அன��ம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:33:58Z", "digest": "sha1:WKNNQU7AMK4KB62HH6M2EHSU743RYIS7", "length": 12686, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூபா புல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூபா புல் அல்லது இபில்-இபில் (Leucaena leucocephala) மரவகை தீவனப் பயிராகும். சவுண்டல் அல்லது கூபா புல் என்றும் அழைக்கப்படும் இது சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது[3][4]. சூபா புல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும்[5] நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு எக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினைக் கொடுக்கும்[6].\nஇது தெற்கு மெக்சிக்கோ மற்றும் வடக்கு நடு அமெரிக்கா, (பெலீசு மற்றும் குவாத்தமாலா) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1][7] ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,[8] jumbay, மற்றும் white popinac.[9] எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது கிரெக்க மொழியில் யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, \"வெள்ளை\" என்ற பொருளையும் κέφαλος, \"தலை\", என்றும் பொருள் தருவதாக இதன் மலர் அழைக்கப்படுகின்றது.[10] இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் விறகு, நார் மற்றும் விலங்குத் தீனி ஆகவும் பயன்படும்.\n1970-1980களில் பன்முகப் பயன்பாடுகொண்ட அதிசயமான தாவரமாக இது அறிமுகமானது.[11] இது காலநடைகளுக்கான தீனியாக முன்னேற்றப்பட்ட அதே வேளை இது சில இடங்களில் களை போல பல்கிப் பெருகியதால் முரண்பாடான தாவரமாகவும் பார்க்கப்பட்டது.[2]\n↑ ந. குப்பன் (30 செப்டம்பர் 2010). \"பண்ணை அமைத்து கறவை மாடு வளர்த்தால் லாபம்\". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/article1236016.ece\n↑ டாக்டர் கு. சௌந்தரபாண்டியன் (23 நவம்பர் 2011). \"சின்னச்சின்ன செய்திகள்\". தினமலர். http://www.dinamalar.com/supplementary_detail.asp\n↑ டாக்டர் கு. சௌந்தரபாண்டியன் (22 சனவரி 2013). \"மரபு சாரா தீவனங்கள் - நவீன தொழில்நுட்பம்\". தினமலர்-விவசாய மலர்.\n↑ \"தீவன உற்பத்தி: மரவகை தீவனப் பயிர்கள்\". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 4 மார்ச் 2016.\nஅவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசா���்\nதீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல்\nஅகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/father-son-marriage-on-the-same-stage--q67nv0", "date_download": "2020-08-15T08:44:48Z", "digest": "sha1:ZKNLPWVA3EUSMTXLXJACWQUDDAHESYBE", "length": 10637, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே மேடையில் நடந்த தந்தை மகன் திருமணம்!ஜார்க்கண்ட்டில் நடந்த விசித்திரம்.! | Father-son marriage on the same stage!", "raw_content": "\nஒரே மேடையில் நடந்த தந்தை மகன் திருமணம்\n'குழந்தை குட்டி பெத்துக்ட்டு கல்யாணம் தான் பண்ணிக்கலாமா' என்கிற சினிமா பாடல் நிஜமாகியிருக்கிறது. 30ஆண்டுகள் கழித்து தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.\n'குழந்தை குட்டி பெத்துக்ட்டு கல்யாணம் தான் பண்ணிக்கலாமா' என்கிற சினிமா பாடல் நிஜமாகியிருக்கிறது. 30ஆண்டுகள் கழித்து தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.\nஜார்கண்ட் மாநிலம, குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த கிராமத்தை சேர்ந்த ராம்லால்-ஷாக்கோரி தம்பதி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர்.இது நமக்கு புதிதாக இருந்தாலும் அந்த மக்களுக்கு திருமணம் ஆகாமல் குடும்ப வாழ்க்கை நடத்தி வருவது சகஜம் தான்.\nஇவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார். மகன் ஜித்தீசும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்.. இவர்களுக்கு ஒரு கை குழந்தையும் இருக்கிறது.இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது.அதன்படி தந்தை, மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைத்திருக்கிறது அந்த தொண்டு நிறுவனம்.\n30 ஆண்டு காலம் திருமணம் ஆகாமல் தன் பேரக்குழந்தையின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் ராம்லால் தாத்தா.இது ஒரு விசித்திரமான திருமணம்.\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nச���தந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/cinema", "date_download": "2020-08-15T08:35:14Z", "digest": "sha1:QVMCFZWGUTIK2JHKXNCZ7F3IA3H5YUMT", "length": 18505, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "cinema: Latest News, Photos, Videos on cinema | tamil.asianetnews.com", "raw_content": "\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nஹாட் உடையில், புகைபிடிக்கும் படத்தை பகிர்ந்து, தத்துவ மழை பொழிந்துள்ளார் அமலா பால்.\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nபல படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ள பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nநடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் நாகேஷ் குக்குனுர் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்துள்ள 'குட்லக் சகி' படத்தின் டீசர், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்த டீஸருக்காக, 3 டாப் ஹீரோக்கள் இணைந்துள்ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nகொரோனா தொற்றால் பாதிக்க படுபவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும் என புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஐசியூவில் இருந்தபடி செயற்கை சுவாசம் மூக்கியில் வைத்து கொண்டே... தன்னுடைய ரசிகர்களுக்காக தான் தைரியமாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் விதமாக தம்ஸ்அப் காட்டியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பி.\nஅடுத்த அதிர்ச்சி... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி....\nகொரோனாவுடன் தீவிரமாக போராடி வர��ம் எஸ்.பி.பி. நல்ல படியாக வீடு திரும்ப வேண்டுமென ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ராதிகா, தனுஷ், அனிருத், சின்மயி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.\nசூர்யா - ஜோதிகா மகள் தியாவின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ்\nநட்சத்திர தம்பதி சூர்யா - ஜோதிகாவின் மகள் தியாவின் கியூட்டான ரேர் புகைப்பட தொகுப்பு இதோ..\nசூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்... கோலிவுட்டே காத்திருந்த படத்தில் கலக்கப்போவது இந்த இரண்டு நடிகர்களா\nமுன்னாள் ராணுவ வீரர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்ட இந்த கதையில், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஏமார்ந்து போகும் ரசிகர்களுக்காக... கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட யோகி பாபு..\nபல கஷ்டங்களை கடந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் யோகிபாபு ஹீரோ அம்சத்துடன் நடித்த படங்கள் கூட முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடி வெற்றி பெற்று விடுவதால், சில சிறு பட்ஜெட் படங்களுக்கு இவரை வைத்து புரோமோஷன் நடந்து வருகிறது.\nஇதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nநடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகத்தில் நடிக்க வந்த ஒரு சில வருடங்களிலேயே அணைத்து ரசிகர்களையும் தன்னுடைய அழகால் ஈர்த்தவர்.\nமேட்ரிமோனியில் பெண் அல்லது மாப்பிள்ளை தேடுகிறீர்களா இந்த 6 விஷயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்\nதெரிந்தவர்கள் மூலம், பெண் - மாப்பிள்ளை பார்த்து திருமண செய்து வைக்கு முறை தற்போது மாறி, ஆன்லைன் மூலம் வரன்கள் தேட துவங்கிவிட்டனர். அப்படி தேடும் போது நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய சில விஷங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்...\nகொரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம் ... ஐசியூ-வில் தீவிர சிகிச்சை...\nஇந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், ஐசியுவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவ���ாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nலாக் டவுன் நேரத்தில் பிரமாண்டமாக நடந்த நடிகை நிஹாரிகா நிச்சயதார்த்தம்\nதெலுங்கு திரையுலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளது, நிஹாரிக்க மற்றும் ஐ.ஜிமகன். சைதன்யா நிச்சயதார்த்தம். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாக பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nபிரபல பாடகியின் பெயரை வைத்து கோடிக்கணக்கில் மோசடி... பலே ஆசாமியை அலேக்காக தூக்கிய போலீஸ்...\nஇதையடுத்து சுனிதாவிடம் வீடியோ கால் மூலமாக பேச வேண்டுமென அந்த ரசிகை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.\nகொலை மிரட்டல் விடும் மீரா மிதுன்... தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்ட ஷாலு ஷம்மு போலீசில் பரபரப்பு புகார்..\nகவர்ச்சி காட்டுவதில், மீரா மிதுனுக்கு சமமாக போட்டி போட்டு வரும், ஷாலு ஷம்மு தற்போது நடிகை மீரா மிதுன், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவச��ாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/biggboss3-tamil-contestants-vijay-tv-kamalhassan/", "date_download": "2020-08-15T06:56:02Z", "digest": "sha1:LOUCA6CXAB6OGGPKKYHLJ3GWDYK5K3JQ", "length": 15535, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : இளசுகளுக்காக ஷெரீன், ரேஷ்மா….நடுத்தர வயதினருக்காக சேரன், பாத்திமா பாபு – உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா விஜய் டிவி", "raw_content": "\nBigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : இளசுகளுக்காக ஷெரீன், ரேஷ்மா….நடுத்தர வயதினருக்காக சேரன், பாத்திமா பாபு – உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா விஜய் டிவி\nBig boss 2019 tamil contestants : இரவு 8 மணியளவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால், சீரியல் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் புளியை கரைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nKamal Haasan’s bigg boss 3 tamil contestants out: பிக்பாஸ் தமிழ் சீசன் 3 கொண்டாட்டம் கோலாகலமாக துவங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சியில் தமிழ் மட்டுமல்லாது அண்டை நாடுகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்\nமேலும் படிக்க – Bigg Boss 3 Tamil Live Updates – பிக்பாஸ் சீசன் 3 தமிழ் லைவ் அப்டேட்ஸ் இதோ\nநடிகை அபிராமி வெங்கடாச்சலம் ( அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரஉள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்), நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, காமெடி நடிகை மதுமிதா, வனிதா விஜயகுமார் ( நடிகர் விஜயகுமாரின் மகள்), நடிகர் பருத்திவீரன் சரவணன், மலேசிய நடிகர் மற்றும் இசைக்கலைஞர் முஜென் ராவ், நடன இயக்குனர் சாண்டி, சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் கவின், பாடகர் மோகித் கவுர், நடிகை பாத்திமா பாபு, சாக்ஷி அகர்வால், நடிகர்கள் சேரன் மற்றும் பவர்ஸ்டார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது\nபிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சிக்காக, விஜய் டிவி, எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானசா, ராதாரவி, பிரேம்ஜி, டி.ராஜேந்தர், நடிகைககள் பிரியா ஆனந்த், கஸ்தூரி மற்று���் வீடியோ ஜாக்கி சித்து உள்ளிட்டோரையும் அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் நம்மை மகிழ்விக்க போகும் அந்த 15 பிரபலங்கள் இவர்கள் தான்\n1. நடிகை பாத்திமா பாபு : செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின் சினிமாவில் நடித்து தற்போது தன்னை கட்சியில் இணைத்துள்ளார். பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முதல் பங்கேற்பாளர் இவர் தான்.\n2. லாஸ்வியா : இவர் ஒரு பிரபலமான மாடல்\n3. சாக்ஷி அகர்வால் : காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\n4. மதுமிதா : நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் இவர் நடித்துள்ளார்.\n5. கவின் : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்திலும் நடித்திருந்தார்.\n6. அபிராமி வெங்கடாச்சலம் : நடன கலைஞரான இவர், அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.\n07. நடிகர் சரவணன் : ஹீரோ, குணசித்திர வேடம் என பல பல்வேறு கேரக்டர்களில் பல படங்களில் நடித்துள்ளார்.\n08. வனிதா விஜகுமார் : நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். பல படங்களில் நடித்துள்ளார்.\n09. சேரன் : இயக்குனராக இருந்து ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.\n10. நடிகை ஷெரீன் : துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், இளையதலைமுறையினரை துள்ள வைத்தவர். விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\n11. மோகன் வைத்யா : கர்நாடக இசைக்கலைஞரான இவர் அந்நியன், சேது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\n12. தர்ஷன் : இவர் இலங்கையை சேர்ந்த மாடல் கலைஞர்\n13. சாண்டி : நடன இயக்குனர். சின்னத்திரையில் அறிமுகமாகி, திறமையால், தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.\n14. முகன் ராவ் : இவர் மலேசியாவை சேர்ந்த மாடல்\n15. ரேஷ்மா : மாடலிங் கலைஞரான இவர் சில படங்களில் நடித்து உள்ளார்.\n100 நாட்கள், 60 கேமிராக்களின் கண்காணிப்பில் 16 திரை பிரபலங்கள் மற்றும் பொதுவாழ்வில் தொடர்புடையவர் ஒருவர் என மொத்தம் 17 பேர் வெளியுலக தொடர்பு இல்லாத ஒரு வீட்டினுள் இருந்து அவர்களின் தனிப்பட்ட தன்மை, விருப்பு வெறுப்பு உள்ளிட்ட காரணிகளால் நம்மை மகிழ்விக்க போகின்றனர்.\nதிங்கள் முதல் வெள்ளிக்கிழமை என வாரநாட்களில் 60 நிமிடங்கள் காலஅளவு கொண்ட நிகழ்ச்சியாகவும், சனி மற்றும் ஞாயிறு என வாரஇறுதி நாட்களில் 90 நிமிடங்கள் காலஅளவு கொண்ட நிகழ்ச்சியாக விஜய்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8 மணியளவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால், சீரியல் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் புளியை கரைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nஉள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்… சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சொன்ன மந்திரம்\n மேலூரில் களை கட்டும் Mr. ப்ளாக்கி உணவகம்\nஎழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவுத்துறை அமைச்சகம்\nTamil Nadu News Today Live : எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து விரைவாக மீண்டு வருவார் -நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-to-launch-its-new-budget-smartphone-galaxy-m01s-soon-in-india-expected-price-and-specifications-details/articleshow/76656442.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2020-08-15T08:08:51Z", "digest": "sha1:ZFJFGLN3QZWD4FQU4UMYRXW6DGS27SMN", "length": 15134, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " டாப் கியர் போடும் சாம்சங்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ.10,000 பட்ஜெட்ற்குள் இப்படியொரு போனா டாப் கியர் போடும் சாம்சங்\nசாம்சங் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எம்01எஸ் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. என்ன விலை மற்றும் என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.\nசாம்சங் நிறுவனம் சமீபத்தில் அதன் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.8,999 க்கு அறிமுகப்படுத்தியது. இப்போது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01எஸ் எனப்படும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது போல் தெரிகிறது. அதை உறுதிப்படுத்தும்படி கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் மெமரி திறன் மற்றும் வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.\nவெளியான லீக்ஸ் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 32 ஜிபி அளவிலான உள் சேமிப்புடன் வரும். சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஆனது ப்ளூ மற்றும் கிரே ஆகிய இரண்டு வண்ண வகைகளில் அறிமுகம் செய்யும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ மற்றும் ரெட் கலர் வகைகளில் அறிமுகமானது.\nOnePlus Nord: பட்ஜெட் விலை; சமரசம் இல்லாத அம்சங்கள்; ஜூலை 10-இல் அறிமுகம்\nமேலும், சில அறியப்படாத காரணங்களுக்காக கேலக்ஸி M01s ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 9 பை உடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் வெளியான அறிக்கை நமக்குக் கூறுகிறது, ஆனால் இது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 10 ஐப் பெறக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 439 ஐ விட சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரியை விட பெரிய அளவிலான பேட்டரி திறனை கொண்டு வெளியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது இந்தியாவில் ரூ.9,990 என்கிற விலைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (பிஐஎஸ்) காணப்பட்டு��்ளது. கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் மாடல் நம்பர் SM-M01F / DS உடன் வரும் என்று BIS சான்றிதழ் வெளிப்படுத்தி உள்ளது.\nஜூன் 30-க்கு பின் புது போன் வாங்கலாம்னு பிளான் போடீங்களா\nநினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்01 ஆனது 5.71 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 1.95GH குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் ப்ராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, டூயல் கேமரா அமைப்பு, அதில் 13 மெகாபிக்சல் முதன்மை (எஃப் / 2.2) கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார், முன்பக்கத்தைப் பொறுத்தவரை ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ (எஃப் / 2.2) கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமை மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nரீசார்ஜ் செய்யாத பயனர்களுக்கு இலவச டேட்டா; ஏர்டெல் அதிர...\nஅவசரப்பட்டு வேற டிவி வாங்கிடாதீங்க; 32-இன்ச், 50-இன்ச் ...\nஜியோவின் 3 மாத பிளானை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் OnePlus TV; பெறுவது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nஇந்தியாபிரதமருக்கு அதிநவீன விமானம்: அம்மாடியோவ், ரேட் எவ்ளோ தெரியுமா\nகிரிக்கெட் செய்திகள்England Vs pakistan: இங்கிலாந்து பௌலர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மற்றும் மழை\nதங்கம் & வெள்ளி விலைதங்கம் விலை: மக்களே ஹேப்பி நியூஸ்தான்\nசென்னைகாபியில் உருவான காந்தி: தேச பக்தியோடு ஒரு கின்னஸ் சாதனை\nஐபிஎல்ஐபிஎல் ஸ்பான்சர் ரேஸில் டாடா: அப்போ, மத்தவங்களுக்கு டாடா தானா\nதமிழ்நாடுஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் தற்போது இபிஎஸ் வீட்டில் தீவிர ஆலோசனை\nஇந்தியாLIVE: செங்கோட்டையில் கொடியேற்றி இந்தியப் பிரதமர் உரை\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t53985-topic", "date_download": "2020-08-15T06:56:23Z", "digest": "sha1:LXVFFTEKIZUHVRFQ265HG2MAWDKTPZLO", "length": 24915, "nlines": 266, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nஇந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\n* 'எனக்கு ஜோடியாக, 'டீன் - ஏஜ்' நடிகையர் தான் நடிக்க வேண்டும்.\nஅப்போது தான், என் நிஜ வயது தெரியாமல், இளமையாக தெரிவேன்...'\nஎன்று, நிபந்தனை போடுகிறார், அரவிந்த்சாமி.\n* இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில்\n* 'புது வரவு நடிகையருக்கு இணையாக, என்னாலும் கவர்ச்சி\nகோதாவில் ரவுண்டு கட்ட முடியும்...' என, புயலாகி நிற்கிறார்,\n* தனுஷ் நடித்து வரும், அசுரன் படத்தில், அவருக்கு ஜோடியாக,\nசினேகாவும், மலையாள நடிகை, மஞ்சுவாரியாரும் நடிக்கின்றனர்.\nRe: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\n* 'என் உயரத்தையும், எடையையும் முன் வைத்து, நான் போலீசாக\nநடிச்சா கச்சிதமாக இருக்கும். எனக்கும், காக்கி சட்டை போட\nஒரு வாய்ப்பு கொடுங்கள்...' இப்படி, வாய்ப்பு கேட்டு வருகிறார்\n* பிடித்த கதைகளில், ரசித்து நடிப்பது போன்று, பிடித்தமான,\n'ஹீரோ'வாக இருந்தால், அவர்களுடனும் ரசித்து நடிக்கலாம்.\nஇல்லையேல், அந்த கதாபாத்திரமும், நடிப்பும் உப்பு சப்பில்லாமல்\nபோய் விடும். பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல;\nபிடித்ததை, ரசித்து விரும்பி செய்ய வேண்டும் என்பதே, என்\nநோக்கம்...' என்கிறார், சாய் பல்லவி.\n* 'பழைய ஞாபகத்தில், கவர்ச்சி வேடங்களாக தராமல்,\nஇப்போது நான், இல்லத்தரசி என்பதை கருத்தில் வைத்து,\nகருத்தான வேடங்களாக தாருங்கள்...' என்று, இயக்குனர்களை\nRe: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\n'என் சினிமா கேரியரில், பாட்ஷா முக்கியமான படம்.\nஅதிக நாட்கள் ஓடியதோடு, அதிகமாக வசூலான படமும் அது தான்.\nநான் நடித்ததில், எனக்கு பிடித்த படம்...' என்கிறார், ரஜினி.\nஆனால், அதற்கு இணையாக, இன்னொரு படத்தை கொடுத்து\nவிடவேண்டும் என்று நினைத்த, ரஜினி, தற்போது, தர்பார் படத்திலும்,\nமீண்டும், பாட்ஷா அவதாரம் எடுத்துள்ளார்.\nஅதாவது, பாட்ஷாவில், தங்கச்சி, 'சென்டிமென்டு'க்கு முக்கியத்துவம்\nகொடுத்து நடித்தவர், தர்பார் படத்தில், மகள், 'சென்டிமென்டு'க்கு\nRe: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\nஅனுஷ்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த, மெகா இயக்குனர்\nஜாதகத்தில் தோஷம் இருப்பதால், திருமணத்தை தள்ளிப்\nபோடுவதாக கூறும், அனுஷ்காவுக்கு, சினிமாவிலும் பெரிதாக\nவாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், ஒருநாள், திடீரென்று\nஅவருக்கு போன் செய்திருக்கிறார், பாகுபலி பட இயக்குனர்,\nஇதனால், உற்சாகமடைந்த, அனுஷ்கா, மீண்டும், பெரிய வாய்ப்பு,\nவாசல் கதவை தட்டி விட்டது என்று நினைத்திருக்கிறார். ஆனால்,\nராஜமவுலியோ, 'என் புதிய படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே\nவரக்கூடிய, ஒரு கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்...'\nஎன்று, பெரிய குண்டை துாக்கிப் போட்டிருக்கிறார்.\n'பெரிய இயக்குனரின் அழைப்பை நிராகரிக்கவா முடியும்...'\nஎன்று, அவரின் புதிய படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வரும்\nவேடத்தில் நடிக்க, ஓ.கே., சொல்லி விட்டார், அனுஷ்கா.\nRe: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\nசுள்ளான் நடிகர், முதன் முதலாக, அப்பா - மகனாக நடித்து வரும்\nபடத்தில், அப்பா வேடத்திற்காக, அவரை, எடை அதிகரிக்க வைக்க,\nஆனால், என்ன கொடுத்தாலும், சுள்ளானின் உடம்பு, பெருக்கவே\nஇல்லை. இதனால், நொந்து போன இயக்குனர், கடைசியில்,\nஅவருக்கு, நரைமுடி மற்றும் வயதான தோற்றத்தைக் காட்டும்\nஉடைகளை வைத்து, அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.\nRe: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல���| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/564837-indian-pharma-industry-capable-of-producing-covid-19-vaccines-for-entire-world-bill-gates.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:18:12Z", "digest": "sha1:SW4FJV3KZYHOD3IHPRUORB6I45S2HAZT", "length": 22636, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் திறன் உண்டு: இந்திய மருந்துத் துறைக்கு பில்கேட்ஸ் புகழாரம் | Indian pharma industry capable of producing COVID-19 vaccines for entire world: Bill Gates - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஇந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் திறன் உண்டு: இந்திய மருந்துத் துறைக்கு பில்கேட்ஸ் புகழாரம்\nமைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் : கோப்புப் படம்.\nஇந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து கொடுக்கும் திறன் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உண்டு என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.\nகோவிட்-19: வைரஸை எதிர்த்து 'இந்தியாவின் போர்' என்ற தலைப்பில் குறும்படம் ஒன்று டிஸ்கவரி பிளஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மருந்து நிறுவனங்களைப் புகழ்ந்துள்ளார்.\n''கரோனா வைரஸால் இந்தியா மிகப்பெரிய சவால்களைக் குறிப்பாக மக்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்தும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஏனென்றால், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்கள், மக்கள் அடர்த்தி, நகர்ப்புற மையங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nஇந்தியாவிடம் ஏராளமான வளங்களும், செயல்திறன்களும் பொதிந்து கிடக்கின்றன. அந்நாட்டில் உள்ள மருந்து நிறுவனங்கள் உலகிற்கே தடுப்பு மருந்துகளையும், மருந்துகளையும் சப்ளை செய்யும் திறன் பெற்றவை. உலகிலேயே அதிகமான தடுப்பூசிகள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா குறிப்பாக சீரம் நிறுவனம்தான் மிகப்பெரியது.\nஆனால், பயோ இ, பாரத் பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இப்போது வந்துள்ளன. கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இது மட்டுமல்லாமல் மற்ற பல நோய்களுக்கும் மருந்துகளை இவர்களால் கண்டுபிடிக்க முடியும்.\nஇந்திய மருந்து நிறுவனங்களைப் பார்த்து நான் மிகவும் வியக்கிறேன். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வழங்கும் திறன் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உண்டு.\nநாம் கரோனா வைரஸில் இருந்து இறப்பு வீதத்தைக் குறைக்க உடலில் நோய் எதிரப்புச் சக்தி அவசியம், அப்போதுதான் நாம் இந்த வைரஸை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.\nபில் அன்ட் மிலண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்திய அரசுடன் இணைந்து உயிரி தொழில்நுட்பத்துறையில் செயல்பட்டு வருகிறது. ஐசிஎம்ஆர் மற்றும் இந்திய அறிவியல் ஆலோசகர் ஆகியோர் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.\nஇந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமான நகரங்கள் இருப்பதால் அங்கிருந்து மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால்தான் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை எவ்வாறு குறைப்பது என்று பார்க்க வேண்டும்.\nகடந்த 10 ஆண்டுகளாக புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும், சுகாதார விஷயங்களிலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கரோனாவிலும் நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து பயணிப்போம்.\nகுறிப்பாக பிஹார், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த காலங்களில் மக்களுக்காகப் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறோம். பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறையில் எங்கள் அமைப்பு இணைந்து செயலாற்றி, ஆன்லைன் பயிற்சிகள் அளித்துள்ளது. இப்போது கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து வருகிறோம்’’.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிருக்குறளுக்கு பிரதமர் மோடி மீண்டும் புகழாரம்: இந்திய இளைஞர்கள் படித்துப் பயனடைய வலியுறுத்தல்\nதிருப்பதி கோயில் அர்ச்சகர்களுக்கு கரோனா தொற்று: தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை\n'கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை கரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்': சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்\nஐ.நா. பொருளாதார சமூக கவுன்சில் கூட்டம்: பிரதமர் மோடி நாளை உரை\nCOVID-19 vaccinesEntire world:Indian pharma industryIndian pharma industry capableMicrosoft co-founder and philanthropist Bill Gates.Not just for the countryபில்கேட்ஸ் புகழாரம்இந்தியாவுக்கு மட்டும் கரோனா தடுப்பு மருந்து அல்லஉலகிற்கே தயாரிக்கும் இந்திய மருந்து நிறுவனங்கள்இந்திய நிறுவனங்கள் குறித்து பில்கேட்ஸ் புகழாரம்மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்க்ஸகரோனா வைரஸ்\nதிருக்குறளுக்கு பிரதமர் மோடி மீண்டும் புகழாரம்: இந்திய இளைஞர்கள் படித்துப் பயனடைய வலியுறுத்தல்\nதிருப்பதி கோயில் அர்ச்சகர்களுக்கு கரோனா தொற்று: தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை\n'கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை கரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்': சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சுகாதாரத்துறை...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nதொற்று பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது:...\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\nஉலக குடிமக்களாக நமது மாணவர்களை மாற்ற தேசியக்கல்விக் கொள்கை உதவும்: 1000 நாட்களில்...\nஒவ்வொரு இந்தியருக்கும் 'சுகாதார அடையாள அட்டை': 'தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை' அறிவித்தார்...\nஇந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு: 30 பேர் பலி; 4000 குடும்பங்கள் பாதிப்பு\nகரோனா ஊரடங்கு எதிரொலி: ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தும் கலைஞர்கள்; புதிய முயற்சிக்கு பார்வையாளர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564216-191-infected-by-corona-in-virudhunagar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T09:00:42Z", "digest": "sha1:CB5WDL6A6T4H6P4XAEZLLSSKCZ3AAIQU", "length": 16326, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "விருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ கடந்தது பாதிப்பு | 191 infected by corona in Virudhunagar - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ கடந்தது பாதிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேர் பாதிக்கப்பட்டனர்.\nநாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் இதன் தாக்கம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇதுவரை இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று இலக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇன்று ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 191 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் கர்ப்பிணிகள். மேலும் விருதுநகர் மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று காரணமாக தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது.\nஇதேபோன்று சாத்தூரில் ஐஓபி வங்கி மேலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று காரணமாக வங்கிக் களையும் மூடப்பட்டது.\nவிருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,264 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஇழந்த பொற்கால ஆட்சியை மீட்க காமராஜர் பிறந்த நாளில் சபதம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nநெல்லுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது போல் பருத்திக்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nசிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு\nவிருதுநகர்கரோனா வைரஸ்191 பேருக்கு கரோனாகரோனா தொற்றுகொரோனா வைரஸ்One minute newsCorona tn\nபழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க...\nஇழந்த பொற்கால ஆட்சியை மீட்க காமராஜர் பிறந்த நாளில் சபதம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nநெல்லுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது போல் பருத்திக்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nகரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு...\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nபட்டாசு ஆலையில் பணியாற்றிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் 24 பேர் மீட்பு\nகரோனாவால் உயிரிழந்த ஏட்டு, தலையாரி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கல்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் காயம்\nஇ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\n’துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்ஷரா கவுடா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iiride.org/blog/2014/10/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-08-15T08:46:25Z", "digest": "sha1:UCRUIQBWZUSXIZAE3EBOTK46GWN6EAFU", "length": 13875, "nlines": 57, "source_domain": "www.iiride.org", "title": "என்ன; மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா? – iiRide", "raw_content": "\nஎன்ன; மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா\nகுழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யா ன் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை.\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த Logicக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நாள் அவனுக்கு வேறொரு பிரச்சினை வந்த போது மின்னலை மீண்டும் வரவழைத்து உதவி கோருகிறான். மின்னல் உதவுகிறது. சுபம்.\nஇந்த மாதிரியான கதைகள்தான் குழந்தைகளின் Creativity யை வளர்க்கும் என்று யாராவது சொல்லக் கூடும். அதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை வேண்டுமானால் சரியான வாதம். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எவ்வளவோ தாண்டிச் செல்கிறார்கள். மூன்று வயது குழந்தைக்கு குறைந்தபட்சம் மின்னல் எப்படி உருவாகிறது என்கிற அறிவு இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து வைத்திருக்கும் குழந்தையிடம் இந்தக் கதையைச் சொல்லிப் பாருங்கள். எந்த பாதிப்பையும் உருவாக்காது. No chance என்று சொல்லிவிடும். இந்தக் காலத்துக் குழந்தைகளை அழைத்து வைத்து மின்னலை வலையில் பிடிக்கிறான் என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஏதாவதொரு வகையில் அவர்களது வளர்ச்சியைத் தடுக்கிறோம் என்றுதான் பொருள்.\nமூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று நினைப்பவர்களுக்கு அலீஸா கார்சனின் கதையைச் சொல்லிவிட வேண்டும்.\nஅலீஸா கார்சன்(Alyssa Carson) அமெரிக்கக் குழந்தை. குழந்தைதான். பதின்மூன்று வயது. ஏழாம் வகுப்பு படிக்கிற வயது. ஆனால் செ வ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளையும் பெற்றுவிட்டாள். நாஸாவும் அவளுக்கு எல்லாவிதமான முன்னுரிமையையும் கொடுத்திருக்கிறது. அநேகமாக செவ்வாயில் காலடி வைத்த முதல் மனிதர் என்��� GK கேள்விக்கு அலீஸா கார்சன் என்ற பதிலை நாம் விரைவில் எழுதக் கூடும்.\nஅலீஸாவுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சுவாரசியமான பின்னணி இருக்கிறது. மூன்று வயதில் ஏதோ ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அதில் சிலர் செவ்வாய் கிரகத்துக்கு பயணிப்பது பற்றிய ஒரு நிகழ்வைப் பார்க்கிறாள். செவ்வாய் கிரகம் பற்றி அப்பாவிடம் விசாரிக்கிறாள். அவளது அப்பா செவ்வாய் கிரகத்தைப் பற்றி விவரிக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களில் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக்கிக் கொள்வதாக முடிவு செய்கிறாள். நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் – ஆனால் அவள் அப்படி முடிவு செய்த போது அவளது வயது வெறும் மூன்று.\nஅலீஸாவுடன் இலங்கைக் குழந்தைகளை ஒப்பீடு செய்ய முடியாதுதான். நம் குழந்தைகள் மூன்று வயதில் முடிவெடுப்பதற்கான வளர்ச்சியை அடைகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பெற்றவர்கள் என்ற வகையில் நம்மால் அவர்களுக்கு அடிப்படையான அறிவியல் அறிமுகங்களை கொடுக்க முடியும். அலீஸாவின் அப்பா அதைத்தான் மூன்று வயதில் அவளுக்குச் செய்திருக்கிறார். ‘செவ்வாய் என்பது ஒரு கிரகம்’ என்ற பதிலோடு அவர் நிறுத்தியிருந்தால் அலீஸாவுக்கு இதில் ஆர்வம் உருவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது. செவ்வாய் கிரகம் பற்றிய விவரங்களைத் தன்னால் முடிந்த அளவு திரட்டிக் கொடுத்திருக்கிறார். அலீஸாவுக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார். ஆ ர்வம் தானாக பற்றிக் கொண்டது. அவ்வளவுதான். ‘தந்தை மகற்கு ஆற்றும் உதவி’. உதவிவிட்டார்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா செவ்வாய் கிரகத்துக்குச் செல்பவர்களுக்காக ‘நாஸா பாஸ்போர்ட் ப்ரோகிராம்’ என்றொரு தேர்வை வைக்கிறார்கள். அதில் வெற்றியடைந்த முதல் நபர் அலீஸாதான். கிட்டத்தட்ட அத்தனை விண்வெளி பயிற்சிகளையும் முடித்துவிட்டாள். இப்பொழுது விண்கலங்கள் ஏவப்படுவதை நேரடியாகப் பார்ப்பதற்கு நாஸா அவளுக்கு அனுமதியளித்திருக்கிறது. நாஸாவின் அனைத்து Space camp களையும் முடித்த முதல் ஆளாக அலீஸா இருக்கிறாள்.\nஅலீஸா செவ்வாய் கிரகத்துக்கு செல்வது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.\nஎன்ன பெற்றோர்க்ளே, உங்கள் குழந்தையும் நாளை ஒரு அலிஸா வாக உருவாக ஆசையா இன்றே செயற்படுங்கள், பெற்றோர் மனம் வைத்தால் இன்ஷா அல்���ாஹ் உங்கள் குழந்தையும் நாளை இன்னொரு அலிஸாவாக மாறலாம்.\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nNext story தூக்கம் ஒரு புதிர்\nPrevious story சிந்திக்க ஒரு சம்பவம்\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.singaporetamil.org/naa-aandeappan-speech-tdh-inaug", "date_download": "2020-08-15T08:08:41Z", "digest": "sha1:24OT3VVBJO6K2AA57XCBT7MLDJTZHWL2", "length": 14777, "nlines": 45, "source_domain": "www.singaporetamil.org", "title": "திரு நா ஆண்டியப்பன் - TDH Inaug | CSTC | Tamil", "raw_content": "\nதிரு நா ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nமின் மரபுடைமைத் திட்டத்தைத் தொடங்கிவைக்க வந்துள்ள துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களே, இந்தத் திட்டத்திற்குத் தொடக்கத்தில் இருந்து ஆதரவு நல்கிவரும் பிரதமர் அலுவலக அமைச்சரும் திட்டத்தின் புரவலருமான திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களே, பெரியோர்களோ, தாய்மார்களே, எழுத்தாளர்களே, கவிஞர்களே உங்கள் அனைவருக்கும் முதலில் எனது வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.\nஇந்த மாபெரும் திட்டம் சிங்கப்பூருக்கு அதன் பொன்விழா ஆண்டில் தமிழ்ச் சிங்கப்பூர்ச் சமூகம் வழங்கும் மிகப் பெரிய அன்பளிப்பு. உலகம் முழுதும் வாழும் தமிழர்களும் குறிப்பாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களும் இதனால் பயனடைவர். அவர்களின் படைப்புகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் அரிய முயற்சி இது.\nஎழுத்தாளர்களில் பலர், குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளையே வைத்திருக்காத நிலையை நாம் இன்று காண்கிறோம். எப்போதோ படைத்து, எப்போதோ அச்சிட்டு, எப்போதோ வெளியிட்டு அதன் பிறகு ஒன்று, நூல்கள் அனைத்தும் தீர்ந்துவிடுகின்றன, அல்லது செல்லரித்துப் போய் வீணாகி விடுகின்றன. அவர்கள் இரண்டாம் பதிப்பும் போடுவதில்லை. அதனால் ஆய்வாளர்கள் தேடும்போது அவர்களின் நூல்கள் கிடைப்பதில்லை. இனி அந்தக் கவலை இல்லை. இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களையும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும், படிக்க முடியும்.\nஎங்களுடைய வேண்டுகோளை ஏற்று இந்தத் திட்டத்திற்கு நூல்களை வழங்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறிக் கொள்கிறேன். அதே வேளையில் ஒரு சிலர், குறிப்பாக மூன்று நான்கு பேர் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் நூல்களை வழங்க ஒப்பவில்ல���. திட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே அதற்குக் காரணமாக இருக்கலாம். அவர்களும் விரைவில் மனம் மாறி தங்கள் படைப்புகளை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த நேரத்தில் தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமை வாரியம் தேசியக் கலைகள் மன்றம், தேசிய புத்தக வளர்ச்சி மன்றம், ஆகிய நான்கு முக்கிய அரசாங்க அமைப்புகளுக்கும் தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் இத்திட்டம் வெற்றிபெற்றிருக்க முடியாது.\nஇறுதியாக நான் முன்பு குறிப்பிட்டதைப் போல், திட்டத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரை முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கிய நமது அமைச்சர் திரு. ஈஸ்வரன் அவர்களை நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅரும்பாடுபட்டு இதனைச் சாத்தியமாக்கிய திரு. அருண் மகிழ்நன் அவர்களுக்கும் அவருடைய 15 தளபதிகளுக்கும் 250 தொண்டுப் படையினருக்கும் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tisnational.gov.au/ta/Help-using-TIS-National-services/Feedback-form.aspx", "date_download": "2020-08-15T07:21:43Z", "digest": "sha1:YCKGV4KHZZZ63W4LRRRALCXKVPBYJDDV", "length": 6806, "nlines": 152, "source_domain": "www.tisnational.gov.au", "title": "கருத்து வழங்கவும் | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nTIS National சேவைகளைப் பயன்படுத்தி உதவி\nTIS National சேவைகளைப் பயன்படுத்தி உதவி\nTIS National தங்கள் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஒரு உயர் தர சேவை வழங்க முயற்சிக்கிறது. 131 450ல் தங்கள் தொடர்பு மையத்தை அழைப்பதன் மூலம் உங்கள் பாரா��்டுக்களை, புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டுகோள் விடுக்கலாம்.\nTIS National இல் இருந்து பதில் பெற உங்களுக்கு விருப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே நாங்கள் உங்கள் கருத்து பற்றி தொடர்பு கொள்வோம்.\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/230139-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-15T07:44:01Z", "digest": "sha1:ABZANWNM32IMEHIYAQH2BN3AEKEMTDE6", "length": 13910, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "செருமுக நோக்கிச் செல்க - புறநானூறு - தமிழும் நயமும் - கருத்துக்களம்", "raw_content": "\nசெருமுக நோக்கிச் செல்க - புறநானூறு\nசெருமுக நோக்கிச் செல்க - புறநானூறு\nBy அருள்மொழிவர்மன், July 27, 2019 in தமிழும் நயமும்\nபதியப்பட்டது July 27, 2019\nசங்க கால பெண்களின் நிலை குறித்த பல்வேறு விவாதங்களும், எதிர்மறைக் கருத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும், அப்பெண்கள் வீரத்திலும், அறத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறுக்க இயலாது. சங்க காலப் பெண்பால் புலவர்கள் பலரும் பெண்களின் வீரம், செருக்கு, துணிவு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளைப் பற்றிப் பல்வேறு செய்யுள்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர்.\nபுறநானூற்றுப் பாடலொன்றில் ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்பால் புலவர் ஒருவர், தந்தை மற்றும் கணவனை இழந்து நிற்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தன் நாட்டைக் காப்பதற்காக, அவளது சிறு மகனையும் போருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார்.\nபுறநானூறு பாடல் எண் - 279\nஆசிரியர் - ஒக்கூர் மாசாத்தியார்\nதிணை – வாஞ்சி (புறத்திணை)\nகெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;\nமூதின் மகளிர் ஆதல் தகுமே;\nமேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,\nயானை எறிந்து களத்து ஒழிந்தன்னே;\nநெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,\nபெரு நிரை விலக்கி, ஆண்டுப்பட்டனனே;\nஇன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,\nவேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப,\nபாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,\nஒரு மகன் அல்லது இல்லோள்,\nசெருமுக நோக்கிச் செல்க என விடுமே \nகடிது – கடுமையானது; மூதில்(ன்) – முதுமையான, பழைய; செரு – போர்; மேல்நாள் – முன்னொரு நாள்; பெருநல் – நேற்று; கொழுநன் – கணவன்; நிரை – ஆநிரை (பசுக்கள்); விலக்கி (விலங்குதல்) - குறுக்கிட்ட; செருப்பறை – போர்ப்பறை; வெளிது – வெண்மை; பாறுமயிர் - உலர்ந்து விரிந்த மயிர்; உடூஇ – உடுத்தி.\nஇவளது சிந்தை கெடுக; இவளது துணிவு கடுமையானது. இவள் முதுமையான மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான். முன் ஒரு நாளில் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையை எதிர்த்துப் போரிட்டு களத்தில் உயிர் நீத்தான். நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பசுக்களை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் உயிர் துறந்தான்.\nஇன்று, தெருவில் போர்ப்பறை ஒலி காதில் கேட்டதும் முகம் மலர்ந்து, அறிவு மயங்கி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தனது ஒரே மகனின் கையில் வேல் கொடுத்து, வெண்மையான ஆடையை விரித்து உடுத்தி, அவனது உலர்ந்த தலைமயிர் குடுமியை எண்ணெய் பூசிச் சீவி, போர்க்களம் நோக்கிச் செல்லுமாறு அனுப்பிவைத்தாள்.\nஇவளது துணிவையும் நாட்டுப்பற்றையும் என்னவென்று சொல்வது.\nஇதுபோன்று ஈழப்போரில் எண்ணற்ற நம் தமிழ்ப் பெண்கள் தத்தம் உறவுகளை போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து, தாமும் சென்றதனால் அவர்களும் முதுமையான மறக்குலப் பெண்களாகவே இருக்க முடியும்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nதொடங்கப்பட்டது July 27, 2013\nதொடங்கப்பட்டது August 4, 2006\nதொடங்கப்பட்டது June 30, 2016\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nதொடங்கப்பட்டது Yesterday at 06:33\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 55 minutes ago\nமணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி பதவி பறிப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பதவி ஏற்பதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் மணிவண்ணன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மணிவண்ணனுக்கான கடிதம் இரவு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார். கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் மத்தியகுழு கூடியபோது தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து மணிவண்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவ்வாறான அறிவித்தல்கள் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/08/15/15607/\nசெருமுக நோக்கிச் செல்க - புறநானூறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15760/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T08:09:33Z", "digest": "sha1:O3AVZ2C5PT5ZXMOW6KMBTOBUG5KK7MWG", "length": 10956, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலங்கையில் நிலவரம் (04.07.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 1863 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 195 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்���ே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2017/04/", "date_download": "2020-08-15T08:14:55Z", "digest": "sha1:4UTNURFOSA4JYN5OANSNNS5MOECAOHHK", "length": 9475, "nlines": 176, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: ஏப்ரல் 2017", "raw_content": "\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஎம்.எஃப்.உசைன் வரலாற்றை வாசித்துக்கொண்டிருந்தபோது ரெம்ப்ராண்ட் எனும் ஓவியனை கண்டடைந்தேன். இணையத்தில் துழாவிய பொழுது அவனது வாழ்வினை காட்சிப்படுத்தும் திரைப்படம் வழி புரிந்துகொள்ளத் துவங்கினேன். பின்னொருநாள் \"Portrait of Titus\" என்ற ஓவியத்தை கவனித்தபோது அவனை பின்தொடர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.\nஇந்த டைட்டஸ் ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் சிறுவன் ரெம்ப்ராண்டின் மகன். வரையப்பட்ட காலம் 1655, பாடப்புத்தகத்தின் மீது பேனாவுடனான கையின் பெருவிரலை கன்னத்தில் நிறுத்தி, அகன்ற தன் கண்களை நினைவின் ஆழத்தை உற்று நோக்கும் பாவனையில் அமர்ந்திருக்கிறான்.\nதன்னையும் ஓவியனாக நிலை நிறுத்திக்கொள்ள விரும்பிய மகனை அவன் தாய் \"உன் தகப்பனைப்போல் சீரழியாதே\" என்பது போன்றதொரு காட்சி திரைப்படத்தில் வரும். 1658-ல் டைட்டஸ் இறந்து போகிறான் அதற்கடுத்த வருடம் ரெம்ப்ராண்டும் இறக்கிறார்.\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 ஏப்ரல், 2017\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவ���யாழன், 20 ஏப்ரல், 2017\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 3 ஏப்ரல், 2017\nகீழப்பாவூர் - வரலாற்று பாதையில்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகோபுரம் - விமலாதித்த மாமல்லன்\nமயான காண்டம் - வாசிப்பு\nகீழப்பாவூர் - வரலாற்று பாதையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?page=3", "date_download": "2020-08-15T08:57:57Z", "digest": "sha1:ZL2HAHNZT6RIPASRETEFC2WXFBX23XB3", "length": 4903, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திண்டுக்கல்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிண்டுக்கல் அருகே கள்ளச்சாராயம் ...\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜ...\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண...\nதிண்டுக்கல்லில் அனல் பறந்த கிடா ...\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றி...\nமுதலில் மிளகாய் பொடி தூவல் \nபட்டப்பகலில் ரேசன் கடை ஊழியரைக் ...\nஜெவைவிட; எடப்பாடி ஆட்சி சிறப்பான...\nஐஎஃப்எஸ் தேர்வு முடிவுகள்: திண்ட...\nசண்டக்கோழி2 இனி திண்டுக்கல்லில் ...\nலட்சத்தீவு நோக்கி நகர்ந்த ஒகி: ந...\nதுப்புரவுப் பணியாளர்கள் 3 பேர் அ...\nமீனவர் மீது துப்பாக்கிச்சூடு: நி...\nசோதனை குறித்து திண்டுக்கல் சீனிவ...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=4219", "date_download": "2020-08-15T08:09:53Z", "digest": "sha1:ST5IL3Z4ADWCTWJVEWQOE4XFAUVYE6TZ", "length": 7806, "nlines": 123, "source_domain": "www.ottrancheithi.com", "title": "முதல்வருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த ஜி.வி.!! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமுதல்வருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த ஜி.வி.\nஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரும், பிரபல இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இருவரும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் திருமணத்தை மட்டும் தள்ளிபோட்டுகொண்டே வந்தனர். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n25 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜீ.வி.பிரகாஷ் குமார், இப்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் ஜூன் 27-ம் தேதி சைந்தவியை திருமணம் செய்கிறார்.\nதிருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான அழைப்பிதழை முதல்வருக்கு ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தினர் நேரில் சென்று கொடுத்தனர். ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மற்றும் இருவரின் பெற்றோரும் இணைந்து அழைப்பிதழ் கொடுத்தனர். புதுமணத் தம்பதிகளாகப் போகும் ஜிவி பிரகாஷையும் சைந்தவியையும் முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nவின் டீசல் மற்றும் ராக் அதிரடியில் Fast and Furious 6\nதீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்கு “U” செர்டிபிகட்\nநடிகையின் பாவாடை ஏன் பறக்கல அப்போலோவில் என்ன கிண்டலடிக்கும் ரஜினியின் உதவியாளர் மீது நடவடிக்கை பாயுமா\nஜி.வி.பிரகாஷ் – சைநதவி திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்:\nவரும் 27ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமணம்\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/sai-dhanshika-person", "date_download": "2020-08-15T09:12:48Z", "digest": "sha1:66E37RPCYJ5ZKZZQNMRXA4CKVNQKLMSR", "length": 17041, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "சாய் தன்ஷிகா | Latest tamil news about sai-dhanshika | VikatanPedia", "raw_content": "\nசாய்- தன்ஷிகா, தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 20-ம் தேதி 1989-ம் ஆண்டு பிறந்தார்.\nஇவர் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்தவர்.இந்து சமயத்தைச் சேர்ந்தவர்.சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும்.\nஇவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் மீது ஆர்வம் கொண்டு மாடலிங் வேலையைக் கவனித்து வந்தார்.பின் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.இவரின் செல்லப் பெயர் சாய்- தன்ஷிகா. இவரின் உண்மையான பெயர் தன்ஷிகா என்பதேயாகும்.\nமாடலிங்கைத் தொடர்ந்து சினிமா வாய்ப்பு வந்தது.இவர் 2006-ம் ஆண்டு வெளியான “திருடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.பின் அப்படியே சினிமா பங்களிப்பு தொடர்ந்தது.\n2006-ம் ஆண்டு வெளிவந்த “திருடி” படத்தைத் தொடர்ந்து, “மனதோடு மழைக்காலம்” என்ற படத்தில் அதே ஆண்டில் நடித்தார். அருண் விஜய் ஜோடியாக மாஞ்சா வேலு படத்தில் A.வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்தார். இப்படம் 21.05.2010-ம் ஆண்டு வெளிவந்தது. பின் அதே ஆண்டில் V.செல்வகணேஷ் இயக்கத்தில் “நில் கவனி செல்லாதே” படத்தில் நடித்தார்.இப்படம் 17.12.20௧௦-ல் வெளியானது.2013-ல் மிர்ச்சி சிவா ஜோடியாக “யா யா” படத்தில் நடித்தார்.2015-ல் “திறந்திடு சீசேன்” என்னும் படத்தில் நடித்தார்.பின் 2017-ல் “உரு” மற்றும் “எங்க அம்மா ராணி” என்னும் படங்களில் நடித்தார்.\n2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படத்தில் லீடிங் ரோலில் நடித்தார். இப்படம் இவருக்கு ஒரு தக்க இடத்தைப் பிடித்துத் தந்தது. இயக்குனர் “வசந்தபாலன்” இயக்கத்தில் நடிகர் ஆதியுடன் இணைந்து 2012-ம் ஆண்டு “அரவான்” படத்தில் நடித்தார்.இப்படம் 02.03.2012-ல் வெளியானது.பின் 2012-ல் மிகப்பெரிய இயக்குனராக உள்ள பாலா இயக்கத்தில் “பரதேசி” படத்தில் சிறந்த துணை நடிகையாக நடித்தார்.இப்படம் 15.03.2013-ல் வெளியானது.பின் சூப்பர் ஸ்டார்ருடன் 2016-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் துணை நடிகையாக “கபாலி” படத்தில் நடித்தார்.இப்படம் 22.07.2016-ல் வெளிவந்தது.\nதற்போது பிரசன்னா,கலியரசன் நடித்து வரும் “காலக்கூத்து” படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 06.10.2017-ல் வெளியாக உள்ளது.இயக்குனர் “மீரா கதிரவன்” இயக்கத்தில் “விழித்துரு” படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 20.10.2017-ல் வெளியாக உள்ளது.பின், “விஜய் சேதுபதி” ஜோடியாக “சங்குத்தேவன���” என்ற படத்தில் சுதாகர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படமும் 20.10.2017-ல் வெளியாக உள்ளது.அடுத்ததாக “காத்தாடி” என்ற படம் 23.11.2018-ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார்ருடன் நடித்த அனுபவம்:\nநடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்.ரஜினி சாரைப் பார்க்கப் போகும் முதல் நாள்.அனைவரும் “கபாலி” ஷூட்டிங் செட்டில் சூப்பர் ஸ்டார்க்காக காத்திருந்தனர்.எனக்கு ரொம்ப சந்தோசமாவும்,கொஞ்சம் பயமாகவும் இருந்தது.எப்படி அவரிடம் பேசுவது என்று மனதில், அவருடன் உரையாடப்போகும் வாக்கியங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தேன். மிகப் பெரிய ஹீரோவுக்கான எந்த பந்தாவும்,அதிகாரமும் அவரிடம் இல்லை.மிகவும் சாதாரணமான முறையில் செட்டிற்குள் நடந்து வந்து அனைவரிடமும் பாகுபாடில்லாமல் பேசினார்.என்னிடம் பேசுகையில் எனக்குத் தலைகால் புரியவில்லை.நான் ஹாய் சார்..ஹொவ் ஆர் யூ எனக் கேட்டேன்.அவர் ஹாய் என்று சொல்லி, பின் நம்ப முன்னாடியே சந்திச்சிருக்கோமே எனக் கேட்டேன்.அவர் ஹாய் என்று சொல்லி, பின் நம்ப முன்னாடியே சந்திச்சிருக்கோமே என்று சொல்ல எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது. நான் சினிமாவிற்குள் நுழைந்த காலத்தில் ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி சார் வந்திருந்தார்.அந்த விழா தொகுப்பாளர் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.அதுதான் எங்கள் முதல் சந்திப்பு.நாட்கள் பல கடந்தன நானும் அதை மறந்துவிட்டேன்.ஆனால் மிகப்பெரும் நடிகரான இவர்,முதல் சந்திப்பை நினைவு கூறியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.ஷூட்டிங் ஸ்பார்ட்டில் வேலைசெய்யும் அனைவரின் பெயரும் அவருக்குத் தெரியும்.அனைவரையுமே ஒரே விதத்தில் அணுகுவார்.முன்பு எனக்கிருந்த ஆசை எப்படியாவது அவருடன் நடிக்க வேண்டும் என்பது.தற்போதுள்ள ஆசை மீண்டும் சூப்பர் ஸ்டார்ருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது.அவருடன் நடிக்கும்போது எந்த ஒரு பதற்றமான நிலையும் யாருக்கும் ஏற்படவில்லை.மிகவும் க்கூல்லாக அனைவரையும் ஹான்ட்டில் செய்தார்.\nமாடலிங்கில் ஆர்வம் கொண்டுள்ளார்.தற்காப்பு மற்றும் பிட்னசில் அசத்திக்கொண்டிருக்கிறார்.சவாலான கதாப்பாத்திரங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி நடித்து வருகிறார்.\nபாலா இயக்கத்தில் வெளிவந்த, “பரதேசி” படத்தில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பின் மூலம் சினிமாப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரின் ஆதரவைப் பெற்றார். பின்,உலக அரங்கில் வெற்றி பெற்ற “கபாலி” படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உலக அரங்கில் ரசிகர்களைப் பெற்றது இவரின் மிகப்பெரிய சாதனையாகும்.\n“அரவான்” படத்தில் வெளிப்படுத்திய துணிச்சலான நடிப்பிற்காக 2012-ம் ஆண்டின் “எடிசன் அவார்ஸ்சைப்” பெற்றார்.பின்,2013-ம் ஆண்டு “பரதேசி” படத்தில் வெளிபடுத்திய வீரமான நடிப்பிற்காக சிறந்த துணைநடிகை விருதினை “விஜய் அவார்ட்ஸ்சும்,பில்ம்ப்பேர் அவார்ட்ஸ்சும் வழங்கிச் சிறப்பித்தன.சிறந்த துணைநடிகைக்கான விருது “கபாலி” படத்தில் வெளிபடுத்திய கெத்தான நடிப்பின்மூலம் “பில்ம்ப்பேர் அவார்ட்ஸ்” 2016-ம் ஆண்டு இவருக்குக் கிடைக்கப்பெற்றது.\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019\nசாய் தன்ஷிகா... பெண்கள் அழுகாச்சியாக இருக்கக்கூடாது\n\"பிகிலு விஜய்... டூப் போடாத நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-15T08:10:20Z", "digest": "sha1:3HHHPNN7IZ45QYPWLR33BPRINJTR5E4G", "length": 25550, "nlines": 153, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "யார் எதிரி? – உள்ளங்கை", "raw_content": "\nபள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியாயிற்று. யார் பணம் கட்டுவார்கள் அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா என்னென்னவோ சின்னச் சின்ன வேலைகளை சிறுமை பார்க்காமல் செய்து பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒன்றும் ஒத்துவரவில்லை. யாரோ பட்டணத்துக்கு அழைத்து வந்தார்கள். வ்யதான ஒருவருக்கு காலையில் தமிழ் தினசரியை உரக்கப் படிக்க வேண்டும். பின் டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப் ஆகிய இடங்களில் பந்து பொறுக்கிப் போட வேண்டும். நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கால் வயிறு அரைவயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. மெட்ராஸ் சரிப்பட்டு வரவில்லை. திரும்பவும் கிராம வாசம். பாடசாலையில் சேர்த்துவிட்டனர் யாரோ. அங்கும் பாதிப் படிப்பில் விட்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். என்ன தொழில் என்னென்னவோ சின்னச் சின்ன வேலைகளை சிறுமை பார்க்காமல் செய்து பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒன்றும் ஒத்துவரவில்லை. யாரோ பட்டணத்துக்கு அழைத்து வந்தார்கள். வ்யதான ஒருவருக்கு காலையில் தமிழ் தினசரியை உரக்கப் படிக்க வேண்டும். பின் டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப் ஆகிய இடங்களில் பந்து பொறுக்கிப் போட வேண்டும். நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கால் வயிறு அரைவயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. மெட்ராஸ் சரிப்பட்டு வரவில்லை. திரும்பவும் கிராம வாசம். பாடசாலையில் சேர்த்துவிட்டனர் யாரோ. அங்கும் பாதிப் படிப்பில் விட்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். என்ன தொழில் புரோகிதம்தான். அதற்கு மரியாதையாக “உபாத்யாயம்” என்று அழைப்பார்கள். அதாவது அவர்கள் “வாத்யார்” என்கிற ஸ்தானத்தில் இருப்பார்கள் “எனக்கு தட்சிணை கொடுத்தால் உனக்குப் புண்ணியம்” என்று கூறி எஜமானரிடமிருந்து செய்த வேலைக்கு கூலி பெறவேண்டும். இந்தக் காலம்போலில்லை. ஒரு அமாவாசை தர்ப்பணத்துக்கு நாலணா தட்சிணை என்று பேசி அதையும் கடன் சொல்லிவிடுவார்கள். பிராமண சமுதாயத்துக்குள்ளும் மரியாதை கிடையாது. “முஷ்டி வாங்கி” என்ற பட்டம் வேறே. இதைத் தவிர பெரிய வாத்யார்கள் இவரை வளரவிடவில்லை. “அவனுக்கு என்ன தெரியும் புரோகிதம்தான். அதற்கு மரியாதையாக “உபாத்யாயம்” என்று அழைப்பார்கள். அதாவது அவர்கள் “வாத்யார்” என்கிற ஸ்தானத்தில் இருப்பார்கள் “எனக்கு தட்சிணை கொடுத்தால் உனக்குப் புண்ணியம்” என்று கூறி எஜமானரிடமிருந்து செய்த வேலைக்கு கூலி பெறவேண்டும். இந்தக் காலம்போலில்லை. ஒரு அமாவாசை தர்ப்பணத்துக்கு நாலணா தட்சிணை என்று பேசி அதையும் கடன் சொல்லிவிடுவார்கள். பிராமண சமுதாயத்துக்குள்ளும் மரியாதை கிடையாது. “முஷ்டி வாங்கி” என்ற பட்டம் வேறே. இதைத் தவிர பெரிய வாத்யார்கள் இவரை வளரவிடவில்லை. “அவனுக்கு என்ன தெரியும் பிரயோகம் முழுக்கப் படிக்காதவன்” என்ற துர்விமரிசனம்.\nபார்த்தார் லக்ஷ்மிபதி. ஒருநாள் விட்டுத் தொலைத்தார் அந��தத் தொழிலை. நாலுபேரிடம் கடன் வாங்கி ஒரு சின்ன கூலி அறவை மில் தொடங்கினார். பனஞ்சப்பைக்கு பதில் தென்னஞ்சப்பை போட்டு சிக்கனமாக கட்டினார். மில் வேலைசெய்யத்தொடங்கியது. கலத்துக்கு அரை ரூபாய் கூலி. காசு சேர ஆரம்பித்தது. திருமணமாயிற்று. ஒரு பெண் பிறந்தாள். ஒரு அல்லர் இருந்த இடத்தில் மாவு, மிளகாய் என்று மூன்று அல்லர் சேர்ந்தது. பென்ணின் பெயரை மில்லுக்கு சூட்டி அழகு பார்த்தார்.\nமேலும் காசு சேர்ந்தது. சேர்ந்தது காசு மட்டும் அல்ல. பழைய உறவுகளும். லக்ஷ்மிபதிக்கு அடுத்து மூன்று தங்கைகள். அவருடைய சம்பாத்தியத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வந்து சேர்ந்தனர். பழைய மானியத்தில் கிடைத்த ஒண்ணரை வேலி பங்கு சாகுபடி செய்ய ஆரம்பித்தார். (நூறு குழி = ஒரு மா. இருபது மா = ஒரு வேலி. ஒரு வேலி = சுமார் ஆறேகால் ஏக்கர்.)\nபத்தாயத்தின் ரொம்பிய நெல். வெள்ளைச் சம்பா, சிகப்புச் சம்பா பின் ஆடுதுறை-27, பயறு, உளுந்து இப்படிப் பெருகியது. வருவோர் போவோர், விருந்தாடி என்று தினத்துக்கும் கல்யாணச் சிலவுதான். ஆனால் லக்ஷ்மிபதிக்கோ, அவருடைய மனைவி, குழந்தைகளுக்கோ வேண்டியதைச் செய்ய ஒருவரும் கிடையாது. உரிமைகள் கைமாறின. இவரும் நம் தாயார் மற்றும் உடன்பிறந்தோருக்குச் செய்வது தன் கடமை என்று தியாகியாக மாறினார். குழந்தைகள் பெருகின. அவருடைய குடும்பத் தேவைகள் பெருகப்பெருக, உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதிகள் குறையுமோ என்ற கவலை தோன்றியது தாயாருக்கு. எப்போதும் அப்பளக் கச்சேரி, முறுக்குக் கச்சேரி, சீடைக் கச்சேரி என்று கூடம், தாழ்வாரம், முற்றம், தொட்டி முற்றம், காம்பிரா உள், ரேழி என்று கிடைக்கும் இடமெல்லாம் வேஷ்டியைப் பரப்பி டின் டின்னாக நிரப்பி உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதியாகும். ஆனால் லக்ஷ்மிபதிக்கொ, அவருடைய குழந்தைகளுக்கோ கண்ணில்கூட காணக்கிடைக்காது. சம்பாதிப்பதுதான் அவர் உரிமை. அனுபவிப்பது இல்லை.\nதாயார் லக்ஷ்மிபதியின் குழந்தைகளை வெறுக்க ஆரம்பித்தாள். இவை மட்டும் பிறக்கவில்லையென்றால் தன் இஷ்டப்படி சிலவு செய்யலாமே.ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவன் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது. அவளுடைய வெறுப்பு பல வழிகளில் வெளிப்பட ஆரம்பித்தது. குழந்தைகளுக்கு வாழ்க்கை நரகம்தான்.\nஇதற்கிடையில் மில் அமைந்திருக்கும் மனைக்கட்டின் மேல் ஒரு வழக்க���. மானிய நிலத்தின்மேல் சக்திவாய்ந்த ஒரு அமைப்பு செய்த ஆக்கிரமிப்பு. அதனால் தொடங்கிய வழக்குகள். அடிக்கடி ஈரங்கி, வாய்தா, நம்பர் கட்டு, வக்கீல், வக்கீல் குமாஸ்தா – அவர் வாழ்க்கைத்தடமே தாறுமாறானது. யாராவது அவரை எதிர்த்து ஏதாவது கேஸ் போட்டவண்ணம் இருந்தார்கள்.\nதாயும், உடன்பிறப்புக்களுமே இரத்தம் உறிஞ்சும் அட்டைகளாயின. மனைவியோ விழித்திருக்கும் நேரமெல்லாம் மாமியாரிடம் மொத்து பெற்றுச் சலித்துப் போய் பிறந்த வீட்டை நினைத்தே ஏக்கம் கொள்ள ஆரம்பித்தாள். போனால் திரும்பிவர மனம் வராது. குழந்தைகள் கதி\nஇதற்கிடையே மில்லைக் காலி செய்ய நோட்டிஸ். மீண்டும் கோர்ட். கேஸ். பிராது. பொறாமை.\nஇத்தனைக்கும் இடையில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்தார். அவருடைய ஜாதியிலேயெ ஒருவர் பெட்டிஷன் போட்டார் – லக்ஷ்மிபதியின் பெண் சட்டப்படியான (“சார்தா” சட்டம்) வயது வருவதற்கு முன்னால் திருமணம் நடந்தது என்று.\nஇன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. ஒரு பையன். அவன் தான் இவருடைய நனவாகாத கனவுகளையெல்லாம் பூர்த்திசெய்யப் போகிறான் என்று ஆசையாக இருந்தார். அதுவும் பொய்த்துப் போனது. அவன் ஒரு சோம்பேறியாக, மிகச் சாதாரணமாக இருந்தான். அன்றாட வாழ்வே பிரச்னையாய், ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்க நேர்ந்தாலும் லக்ஷ்மிபதி ஒரு சிந்தனாவாதி. ராஜாஜியின் மார்க்க அரேலியஸ் சிந்தனைகளை வாசிப்பார். தினமணியை ஒரு வரி விடாமல் படிப்பார். பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தார். இசையிலும் ஈடுபாடு உண்டு. படிப்பு அவ்வளவு இல்லையென்றாலும் உலக அறிவு உண்டு. அவருக்கு “கண் பார்த்தால், கை செய்யும்”. ஆனால் அவர் மகன் அவ்வளவு சூட்டிகையில்லை. கொஞ்சம் மொத்து. இந்த விஷயத்தில் அவருக்கு பெரிய ஏமாற்றம்.\nஅவருக்கு அப்போது வயது அறுபது. தன் மக்களுக்கும் சுற்றத்தவருக்கும் அவர் எவ்வளவோ செய்திருந்தும், அவருடைய அறுபது வயது பூர்த்தியானதைக் கொண்டாட யாருக்கும் தோன்றவில்லை. இதற்கிடையில் நீரிழிவு வேறு உறவு கொண்டாடத் தொடங்கியது. இரத்ததில் யூரியா சேர்ந்துவிட்டது. கண்கள் மங்க ஆரம்பித்தன.\nலக்ஷ்மிபதி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒருமுறை தீர்க்கமாக நோக்கினார்.\n“ரெமாஜென்னின் பாலம்” (The Bidge at Remagen) என்று ஒரு திரைப்படம். இரண்��ாம் உலகப்போரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றியது. ஒரு முக்கியமான பாலத்தைத் தகர்க்க மேஜருக்கு உத்தரவு. வெடியை இயக்கப் போகும் தருவாயில் சில பள்ளிக் குழந்தைகள் பாலத்தின்மேல் நடக்கத் தொடங்கியதைக் கண்டார் அந்த மேஜர். அவர்கள் பத்திரமாகக் கடக்கும்வரை சில நிமிஷங்கள் தாமதம் செய்தார். அதற்குள் எதிரிப் படைகள் பெரும் எண்ணிக்கையில் வந்து பாலத்தைக் கைப்பற்றிவிட்டன. அந்த மேஜரின் படைக்கு பெரும் தோல்வி. உத்தரவுப்படி ஏன் பாலத்தைத் தகர்க்கவில்லை என்று கேள்வி கேட்டு மிலிடரி “கோர்ட் மார்ஷ”லில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவர் ஒரு மரப்பலகைமுன் நிற்கிறார். அவரை நோக்கி சுமார் பத்து துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன். “சுடு” என்ற ஆணை கேட்டவுடன் அந்தத் துப்பாக்கிகள் இயங்க, அந்த மேஜரின் உடல் சல்லடைக் கண்ணாகி உயிரற்று விழும். மேஜரை அழைத்துச் சென்று அந்த பலிபீடத்தில் நிறுத்தியவர் அவர்கீழ் பணியாற்றிய அதிகாரி. “இறப்பதற்கு முன் கடைசியாக ஒரு இழுப்பு இழுக்கட்டுமே” என்று மேஜர் வழக்கமாக பாவிக்கும் சிகரெட்டைப் பற்றவைத்து அவருடைய குழாயையும் பொருத்தி வாயில் இடுகிறார். அப்போது தலைக்கு மேலே சில போர் விமானங்கள் பறக்கின்றன. அந்த உதவி அதிகாரி மேஜரைப் பார்த்து, “எதிரி விமானங்கள்” என்றார். மேஜர் சிரித்துக் கொண்டே, “நான் இந்தக் கணத்தில் இருக்கும் நிலையில் என் எதிரி யார்\nநீங்களே சொல்லுங்கள், லக்ஷ்மிபதியின் எதிரி யார்\nலக்ஷ்மிபதிக்கு விரோதி அவரேதான். அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அவரே விரோதி. மற்றொருவர் உங்கள் மேல் குதிரை ஏற நீங்கள் ஏன் அனுமதிக்க வேண்டும் இந்த மாதிரி தேவையற்ற தியாகங்கள் கண்டிக்கத் தகுந்ததே. பாத்திரமறிந்து பிச்சையிடு என்று பெரியவர்கள் சும்மாகவா சொல்லியிருக்கிறார்கள் இந்த மாதிரி தேவையற்ற தியாகங்கள் கண்டிக்கத் தகுந்ததே. பாத்திரமறிந்து பிச்சையிடு என்று பெரியவர்கள் சும்மாகவா சொல்லியிருக்கிறார்கள் இவர் செலவில் அப்பளம் முதலியவையிட்டு இவருக்கோ இவர் குழந்தைகளுக்கோ காட்டாமல் இருப்பவர்களை முதலிலேயே தடியெடுத்து விரட்டியிருந்தால் ஏன் பிரச்சினை வரப் போகிறது\nஅதனாலேயே ரஜனியின் “ஆறிலிருந்து அறுபது வரை” படம் எனக்கு பிடிக்காது. ஒருவன் தேவையின்றி தன் கையை தான�� கட்டிக்கொண்டு மற்றவர்கள் அவனை அடிக்க இடம் கொடுப்பது மடத்தனமே. தயவு செய்து இம்மாதிரி சுய துன்புறுத்தல் எண்ணங்களை வளர்க்க விடாதீர்கள்.\n//நீங்களே சொல்லுங்கள், லக்ஷ்மிபதியின் எதிரி யார்\nPrevious Post: உங்களைப் பாக்கவே முடியலை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்; ஆனால் முயலாமை வெல்லாது\nவரலாறு படைக்கும் ஸரயு நதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 70,620\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,281\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,303\nபழக்க ஒழுக்கம் - 10,456\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,962\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,743\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-15T08:28:53Z", "digest": "sha1:FYGZIMOJR4WDDQ5FPUZXP54SR2DMSSZ7", "length": 4889, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேப்பாக்கம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“சேப்பாக்கம் மைதானத்தில் விஜய் ர...\nஅதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட...\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோ...\nமுடிவுக்கு வரும் அனுமதி பிரச்னை ...\nபோட்ட���யின் நடுவே சென்னை சேப்பாக்...\nதோனியை ரசிகர்களுடன் இணைத்த ‘தல’ ...\n“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டே...\nசிஎஸ்கே வீரர்களின் பயிற்சிக்கே க...\nமெரினா போல் சேப்பாக்கம் மைதானத்த...\nசேப்பாக்கம் மைதானத்தில் காலணி வீ...\nசேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விட...\nசேப்பாக்கம் மைதானத்தில் நுழைந்த ...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?page=4", "date_download": "2020-08-15T07:33:33Z", "digest": "sha1:5FSNZ4LJHYQPTR6IM5QFG4KA5OKGOVUW", "length": 4871, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திண்டுக்கல்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆளுநரின் ஆய்வு.. ‘டேக் இட் ஈஸி’ ...\nதிண்டுக்கல்லில் 2,500 ஆண்டுகள் ப...\nவிசாரணைக் குழுவின் முன் ஆஜராக தய...\nஅது போன வாரம், இது இந்த வாரம்: த...\nஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என ப...\nஸ்டாலினிடம் ஆட்சியை ஒப்படைக்க பா...\nதிண்டுக்கல்லில் முதல் அரசியல் மா...\nநான் காலில் விழுந்தது உண்மைதான்....\nவெறும் அண்ணன் தம்பி சண்டைதான்: த...\nடி.என்.பி.எல் - 2-வது முறையும் வ...\nஅணிகள் மட்டுமின்றி அனைவரும் இணைவ...\nடி.என்.பி.எல் : மதுரை அணியை பந்த...\nடிஐஜி ரூபா சுய விளம்பரத்துக்காக ...\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/unnal-oru-mayakam-kadhal-kavithai/", "date_download": "2020-08-15T08:12:14Z", "digest": "sha1:OR5CTDUS457L2UXMJQSF4TY5JR6ZNNJU", "length": 7241, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "உன்னால் ஒரு மயக்கம் - காதல் கவிதை | Tamil kavithai sms, quote", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை\nஉன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை\nஅழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை\nபொதுவாக காதல் ஒரு விதமான போதை தான். போதை தலைக்கேறினால் நாம் எப்படி மயங்குகிறோமோ அதே போல தான் காதல் போதை தலைகேறினாலும் ஒரு விதமான மயக்கம் இருக்கும். அது தான் காதல் மயக்கம். எந்நேரமும் காதலனோடோ அல்லது காதலியோடோ இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் அந்த போதை.\nபடுக்கை அறையில் பல மணி நேரம் அலைபேசி மூலம் உரையாடிவிட்டு தூங்கினாலும் அந்த தூக்கத்திலும் காதலியின் முகமோ அல்லது காதலனின் முகமோ தான் பளிச்சிடும். அது தான் காதல் போதை செய்யும் மாயம். கண்கள் உறங்கினாலும் மனம் உறங்காமல் அவர்களை மட்டுமே எண்ணி எண்ணி துடித்துக்கொண்டிருக்கும். அது தான் காதல் போதை\nகாதல் கவிதைகள், காதல் பிரிவு கவிதைகள், மனதை உருக்கும் அன்பு கவிதைகள் என கவிதை தொகுப்பு பல இங்கு உள்ளது.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/2019-11-08", "date_download": "2020-08-15T09:00:26Z", "digest": "sha1:ISVNEQTCOOZISKHQRZEFIFDRSP425MAU", "length": 20749, "nlines": 240, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவி மற்றும் மகளிடம் பழி தீர்த்த கணவன்: குலை நடுங்க வைத்த சம்பவத்தின் முழு பின்னணி\nலொறியில் சடலமாக மீட்கப்பட்ட 39 பேர்... முதன் முறையாக பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்\nபிரித்தானியா November 08, 2019\nஜேர்மனியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இளம்பெண்ணின் புகைப்படம்: அம்பலமான பகீர் பின்னணி\nசுவிஸில் வளர்ப்புத் தந்தையால் மகளுக்கும் அவரது தோழிக்கும் ஏற்பட்ட துயரம்: 18 வயதில் நோயால் அவதி\nசுவிற்சர்லாந்து November 08, 2019\nஉயிருடன் தாயாரும் மகனும் எரித்துக் கொலை: பெண்ணே பெண்ணுக்கு எமனான கொடுமை\nகுபேர விளக்கை இப்படி ஏற்றினால் அதிர்ஷ்டம் பெருகுமாம்\nஆசையுடன் சொந்த ஊருக்கு வந்த காதல் ஜோடி\nபெர்லின் சுவருக்கு கீழ் ஒரு சுரங்கப்பாதை: சுவாரஸ்ய பின்னணி\n15 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபர்: ஸ்கேனில் தெரியவந்த அதிர்ச்சி\nவெந்தய தேநீர் இப்படி செய்து குடித்து பாருங்கள்... நன்மைகள் பல அள்ளி தருமாம்\n12 வயது சிறுமியை சீரழித்த காதலன்... வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது\nபெண்களின் பானத்தில் மருந்தைக் கலந்த அதிகாரி: வெளியான மோசமான பின்னணி\nபிலிப்பைன்ஸ் பாதுகாப்பான நாடு அல்ல, கனடா எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்: அழகிப்பட்டம் பெற்ற பெண்ணின் கோரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்\nஅவசியம் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்\nநடிகர் சங்கம்: நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு\nபொழுதுபோக்கு November 08, 2019\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்... கவலையில் ரசிகர்கள்\nபொழுதுபோக்கு November 08, 2019\nதனது தோட்டத்தில் வேலைக்கு வந்தவருடன் பழக்கம்... பாபநாச படபாணியில் கணவனை கொன்றது அம்பலம்\nபாடம் நடத்தி கொண்டிருக்கும்போது மயங்கி சரிந்த ஆசிரியர்.... அதிர்ந்து போன மாணவர்கள்\nடி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து.. முதலிடத்தை பிடித்தது இந்தியா\nஅடுத்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தை பெரிய பூகம்பம் ஒன்று தாக்கலாம்: நேற்று மீண்டும் ஒரு நில அதிர்வு\nசுவிற்சர்லாந்து November 08, 2019\nவிமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டிய இலங்கையர் வழக்கில் முக்கிய திருப்பம்\nஅவுஸ்திரேலியா November 08, 2019\nமாதவிடாய் காலத்தில் இனிநான் பள்ளிக்கு செல்லமாட்டேன்... பிரித்தானிய பள்ளியின் கட்டுப்பாட்டால் நடுங்கும் சிறுமி\nபிரித்தானியா November 08, 2019\n700 அடி குழியில் சிக்கி உயிருக்கு போராடும் 38 பேர்.. ஜேர்மனி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து\nமார்பகத்தை வெட்டி வாழையிலையில் வைத்துவிட்டு தரையில் சாய்ந்த பெண்...\nபேரறிவாளனை பார்க்க மிகவும் ஆவலுடன் உள்ளேன் மகிழ்ச்சி பொங்க பேசிய அவர் தந்தை\nராணுவ வீரர்கள் குறித்து தவறாக பரப்பப்படும் படங்கள்.. வெளிச்சத்திற்கு வந்த துருக்கியின் கேவலமான செயல்\nமத்திய கிழக்கு நாடுகள் November 08, 2019\nசிறுநீரகக் கற்கள் கரைய உதவும் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி\n100 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கிய கப்பல் தற்போது வெளியே வந்த அதிசயம்\nஎன் முதல் கணவரின் மாமாவுக்கு மதுவில் கலந்து கொடுத்தேன்... அதிரவைத்த வாக்குமூலம்\nமுதல் குழந்தை பிறந்த அடுத்த 4 வாரத்தில் மீண்டும் தந்தையான பெரும் கோடீஸ்வரர் டிஎன்ஏ சோதனையில் தெரிந்த உண்மை\nபிரித்தானியா November 08, 2019\nசுறா மீன் வயிற்றுக்குள் கிடைத்த கை இந்த பிரித்தானியருடையதுதான்: வெளியான புகைப்படங்கள்\nபிரித்தானியா November 08, 2019\nஐபிஎல் போட்டிக்கு முன் தேசியகீதம்\nஆவிகளுடன் பேசுபவரை காண சென்ற இளம்பெண்: மர்மமான முறையில் மாயம்\nதுரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா\nதாய், சகோதரி சடலங்களுடன் இரண்டு மாதம் தனியாக தங்கியிருந்த பெண்\nஆர்வ கோளாறில் தவறு செய்த ரிஷப் பந்த்.. களத்தில் வீரர்கள் முன் திட்டி அசிங்கப்படுத்திய ரோகித்: கசிந்த காட்சி\nஏனைய விளையாட்டுக்கள் November 08, 2019\nதற்கொலைக்கு முற்பட்ட இலங்கை அகதிகள் உள்பட 20பேர்\nவெறும் 2 நிமிஷத்தில் லட்சாதிபதியான பெண்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தருணம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை.. மக்கள் பரிதவிப்பு: 24 மணிநேரத்தில் நாசம் செய்த பலத்த மழை\nபிரித்தானியா November 08, 2019\nகடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள்: ஒரு அபூர்வ நிகழ்வு\nபெண்கள் கழிப்பறையில் ரகசிய கெமராவை வைத்தது யார் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nபிரான்சில் விஸ்வரூபம் எடுக்கும் ‘Me Too’ புகார்... இயக்குனரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிரபல நடிகை குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமருக்கு அந்நாட்டு இராணுவம் எதிர்ப்பு\nஉடல் எடையை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க\nபோதை கும்பல் தலைவ��ை கைது செய்ய பொலிசார் போட்ட அதிரடி திட்டம் தோல்வி: பழிக்கு பழி வாங்கிய கும்பல்\nகலங்க வைத்த இலங்கை தமிழ்பெண் இருக்கும் புகைப்படம்... பரிதவித்து வருவதாக குமுறல்\nஇந்திய கிரிக்கெட் அணியில் சேர தீவிரமாக பயிற்சி எடுக்கும் 3 வயது சிறுவன்\nஇட்லி விற்று லட்சாதிபதியான ரமேஷ்.. ஒருநாள் மட்டும் வருவாய் இவ்வளவா\nகணவரிடம் இருந்து தப்பிக்க கழிப்பறைக்குள் புகுந்த இளம் மனைவி... அடுத்து செய்த புத்திசாலித்தனமான செயல்\nமொபைல் செக்கியூரிட்டி நிறுவனங்களுடன் கைகோர்க்கும் கூகுள்: காரணம் இதுதான்\n8 பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் ஊற்றி மரண பயத்தில் நடுங்க வைத்த இளைஞர்: வெளியான வீடியோ\nபிரித்தானியா November 08, 2019\nதிருமணமான ஒரு வாரத்தில் மனைவியை விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன்.. அடுத்து நடந்த எதிர்பாராத சம்பவம்\n.. தனிமையில் தந்தை இருப்பதை கண்ட மகன் ஆத்திரத்தில் செய்த செயல்\nஒன்லைனில் இலகுவாக பொருட்களை கொள்வனவு செய்ய வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி\nமூடப்படுகின்றது யாகூ நிறுவனம்: தரவுகளை பாதுகாக்க இன்னும் இருப்பது சில வாரங்களே\nஒரே நேரத்தில் 100GB வரையான தரவை பரிமாற்றம் செய்யலாம்: Dropbox அதிரடி\nஏனைய தொழிநுட்பம் November 08, 2019\nமுகத்தில் இருக்கும் தேவையற்ற முடியால் மிகவும் அவதியா முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க\n6 சிக்ஸர்.. 6 பவுண்டரி விளாசி ரோகித் அபார ஆட்டம்... வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா\nவிஷப்பாம்பிடம் கடி வாங்கியவரை காப்பாற்ற நபர் செய்த விபரீத செயல்... கமெராவில் சிக்கிய திடுக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-15T09:29:15Z", "digest": "sha1:DG2BBDRJKYUIWLVDPGOK5GPUNK2U7IEZ", "length": 16773, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "திசாரா பெரேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாரான்கொட லியனாரச்சிலாகெதர திசாரா சிரந்த பெரேரா (பிறப்பு: 3 ஏப்ரல் 1989, கொழும்பு) அல்லது சுருக்கமாக திசாரா பெரேரா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரராவார். 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் ��ணி வயப துடுப்பாட்ட அணி கோல்ட் அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.\n26 ஜூலை 2013 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில், பெரேரா ராபின் பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.. (6, Wd, 6,6,6,4,6), இது ஒருநாள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த வரிசையில் இரண்டா,ம் இடம்பிடித்தது.\nபெரேரா 2014 ஐசிசி உலக இருபதுக்கு 20 வென்ற இலங்கை அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[1] பிப்ரவரி 12, 2016 அன்று நடந்த போட்டியில் இவர் ஹாட்ரிக் இலக்கினைக் கைப்பறியதன் மூலம் ஒருநாள் மற்றும் பன்னாட்டு இருபது20 ஐ இரண்டிலும் ஹாட்ரிக் எடுதத் இரண்டாவது வீரர் எனும் சாதனையினை இவர் ப்டைத்தார். இதர்கு முன்பாக இந்தச் சாதனையினை பிரட் லீ படைத்தார் [2] ஆஸ்திரேலியாவில் அவர் \" பாண்டா \" என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார், இதுபிபிஎல்லில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஜார்ஜ் பெய்லி உடன் பணிபுரிந்த காலத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]\nதிசாரா பெரேரா வத்தலா புனித அந்தோணி கல்லூரியில் பட்டம் பயின்ற போது இவர் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] பின்னர் அவர் கொழும்பின் புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார், இது இலங்கை துடுப்பாட்ட வீரர்களான சமிந்த வாஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரை உருவாக்கியுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல போட்டிகளிலும் கல்லூரிக் காலங்களில் பயின்றுள்ளார். மேலும் 2008 ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . நவம்பர் 2008 இல், கோல்ட்ஸ் துடுப்பாட்ட சங்கத்தில் முதல் தரத் துடுப்பாட்டப்போடிகளில் விளையாடினார்.[1] 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 19 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கையின் தேசிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் வீச்சாளரும் ஆவார்.[5]\nகொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தாமதமாக அழைப்பு விடுத்ததன் மூலம், டிசம்பர் 2009 இல் பெரேரா இலங்கைக்காக சர்வதேச அளவில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போடியில் இவர் அறிமுகமானார்.[1] ஆகஸ்ட் 2010 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் து��ுப்பாட்டப் போட்டியில் ஐந்து இலக்குகளை முதல்முறையாகக் கைப்பற்றினார். இந்தப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.[6] அதே சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார்.[6]\nஇந்தியா , இலங்கை மற்றும் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டின் துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். இந்தத் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை சென்றது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பந்துவீச்சில் முக்கிய இலக்கான கவுதம் கம்பீரை ஆட்டமிழக்கச் செய்தார்.[7] இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஒருநாள் மற்றும் இருபது -20 அணிகளுக்கு மட்டுமே விளாஇயாடத்ய் தேர்வானார், ஆனால் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்காக இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.[8] அவர் அந்தத் தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் கிம்பர்லியில் நடந்த போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்ய 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் ஐமது ஓட்டங்களை பதிவு செய்தார்.[9] பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான 2012 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஆறு இலக்குகளைக் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்தார்.\nகிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)\nஇலங்கை அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇலங்கை அணி – 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:59:51Z", "digest": "sha1:CTDH2KGABCO4I4RN6XJCMJTJ2T45PDJ4", "length": 1699, "nlines": 26, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷ்ரேயாஸ் கோபால் | Latest ஷ்ரேயாஸ் கோபால் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஷ்ரேயாஸ் கோபால்\"\nஆர் சி பி அணிக்கு எதிராக ஹாட் ட்ரிக் எடுத்து அசத்திய பெங்களூரை சேர்ந்த இளம் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர். வீடியோ உள்ளே.\nஐபில் இல் நேற்றயை போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி துவங்க தாமதம் ஆனது. ஐந்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564226-ilasai-manian-passes-away-in-ettayapuram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:57:38Z", "digest": "sha1:YNNECN5ZZEFBT6JCJPU4IBW3BCXKQJ72", "length": 17798, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "பாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்: பாரதி மீது பற்றும் பேரண்பும் கொண்டவர் | Ilasai Manian passes away in Ettayapuram - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்: பாரதி மீது பற்றும் பேரண்பும் கொண்டவர்\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77.\nஎட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nபாரதி மீது தீராத பற்றுக் கொண்ட இவர் இளசை மணியன் என்ற பெயரில் பாரதி ஆய்வு மேற்கொண்டு வந்தார்.\nஇவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட இளசை மணியன், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எட்டயபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட இளசை மணியன் உடலுக்கு பாரதி அன்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.\nஇலக்கிய திறனாய்வு, வரலாற்று ஆய்வு, கவிதை, கதை மொழிபெயர்ப்பு, செய்தி விமர்சனம், இலக்கிய விழாக்கள், வீதி நாடகம் நடத்துவது என பல்வேறு பணிகளை செய்து வந்தார்.\nஇவர் எழுதிய ’பாரதி தரிசனம்’ என்ற நூல் 2 பாகங்கள் வெளி வந்துள்ளன. இதேபோல் பாரதியும் மத நல்லிணக்கமும், பாரதியும் சோசலிசமும், பாரதியும் ரஷ்யப் புரட்சியும், ஊணர் செய்த சதி (பாரதி வாழ்வில் நடந்த சம்பவம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் எழுதி வெளியிட்டுள்ளார் என��பது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு கடந்தாண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மகாகவி பாரதி விருது வழங்கி கவுரவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவான திண்டுக்கல் மாவட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பும் காரணம்\n5 வகையான ஆவின் தயாரிப்புகள் குறித்துப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது; அனைத்தும் புதிய வகைதான்: ஆவின் நிர்வாகம் விளக்கம்\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ கடந்தது பாதிப்பு\nஎல்லோரும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகி விடமுடியாது; புரிந்து செயல்படும் தொண்டர்களால்தான் திமுக வலுவாக உள்ளது: ஸ்டாலின் பேச்சு\nஇளசை மணியன் காலமானார்எட்டயபுரம்பாரதி ஆய்வாளர் இளசை மணியன்One minute newsபாரதி தரிசனம்பாரதியும் சோசலிசமும்பாரதியும் ரஷ்யப் புரட்சியும்ஊணர் செய்த சதி\nதென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவான திண்டுக்கல் மாவட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பும்...\n5 வகையான ஆவின் தயாரிப்புகள் குறித்துப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது; அனைத்தும் புதிய...\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nநீலக��ரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nஇளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி தேசியக் கொடியுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nவிளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் மதுப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது\nஓடை கடைகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் பாரதிய ஜனதா திடீர் மறியல்\nபாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்துவிட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்\nதமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு...\nஇந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:57:58Z", "digest": "sha1:WERW6BCIK7IHE6ZQ7L7LF7QF527UL4OS", "length": 10367, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ஷங்கர் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nதேவர் மகன் 2 இல்லை : கடைசி படம் இதுவே – கமல்ஹாசன் அதிரடி முடிவு..\nநாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருப்பதாகவும், இந்தியன் 2 தான் தன்னுடை கடைசி படம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியால் தான் இந்த சாதனை படைக்க முடியும் :2.0 படத்திற்கு சூர்யா வாழ்த்து..\nஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினி தான் என 2.0 படத்திற்கு சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர்...\nமலேசியாவில் மட்டும் 140 தியேட்டர்கள் – அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ ரிலீஸ்..\n2 பாயிண்ட் ஓ படத்தின் ரிலீஸ் மலேசியாவையே அதிர வைக்க உள்ளது, ஆம், மலேசியாவில் மட்டும் இப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்ற...\nவிஸ்வாசத்திற்கு வழி விட்ட சூப்பர் ஸ்டார்..\nசூப்பர் ஸ்டார் ��ஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது, விஸ்வாசம் மட்டுமே சோலோவாக வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக...\nவடிவேலு – ஷங்கர் இடையே சுமூக உறவு : இந்தியன் 2-வில் வடிவேலு\nஇயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய, \"இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி\"-யில் நாயகனாக நடித்தவர் வடிவேலு. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, அப்படத்தின்...\nஇந்தியன்-2 படத்திற்கு இசையமைக்கும் அனிருத்..\nகமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி வெளியான படம் 'இந்தியன்'. அப்பா - மகன் என கமல்...\nராட்சத பறவையில் நடனம் ஆடும் ரஜினி \nபிரம்மாண்டத்தின் சொந்தக்காரரான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகிவரும் படம் தான் 2.0. இப்படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும்...\n‘இந்தியன் 2’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத்\n'2.0' படத்துக்கான பணிகள் முழுவதும் முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீஸுக்காகத் தயாராகக் காத்து இருக்கிறது. அடுத்து 'இந்தியன் -2' படத்துக்கான...\nகாமெடி நடிகர் மீது பிரபல இயக்குனர் புகார்\nதென்னிந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தன்னுடைய படைப்புகளில் பிரமாண்டத்தை புகுத்தி தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குனர் ஷங்கர். தற்போது இவர்...\nகமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் தற்போது ‘லீடர்’ராக மாறுகிறது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்திற்கு தலைப்பு தற்போது ‘லீடர்’ என்று வைக்கப்பட்டுள்ளது....\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2019/12/cmd-bsnleu.html", "date_download": "2020-08-15T08:44:11Z", "digest": "sha1:37WGC3EFR67FRGWU7UGIQJILANLW6H6S", "length": 5329, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: CMD யுடன் BSNLEU சந்திப்பு", "raw_content": "\nCMD யுடன் BSNLEU சந்திப்பு\n2019, நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ததை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்றும் BSNL ஊழியர் சங்கம், BSNL CMDஐ சந்தித்து நேரில் வலியுறுத்தல்\nஇன்று (17.12.2019) BSNL CMD திரு P.K.புர்வார் அவர்களை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் துணைப் பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்களும் சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர்:-\nமேலும் காலதாமதமின்றி 2019, நவம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். CMD BSNL, இதற்கு பதிலளிக்கையில், தற்போதும் BSNL, கடும் நிதி நெருக்கடியை சந்திப்பதாக தெரிவித்தார். தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, எதிர்பார்க்கப்பட்ட வங்கி கடன்கள் இதுவரை வரவில்லை என BSNL CMD பதிலளித்தார். எனினும் 31.12.2019க்குள் நவம்பர் மாத ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்தார். நாடு முழுவதும் கொண்டாடப்படக் கூடிய ஒரு பண்டிகையான கிறிஸ்துமஸ்ஸுக்கு முன்னதாகவேனும் ஊதியம் வழங்க வேண்டும் என சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக அது சாத்தியமில்லை என BSNL CMD தெரிவித்தார்.\nஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டவைகள்\nஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, சொசைட்டி, வங்கி தவணைகள் உள்ளிட்டவைகள், கடந்த சில மாதங்களாக உரிய மட்டங்களுக்கு செலுத்தாததை சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அதே போல ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட சங்க சந்தா தொகைகளும் சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அதனால் அன்றாட சங்க நடவடிக்கைகளும் சிரமத்திற்கு உள்ளாக்க படுவதாக தலைவர்கள் தெரிவித்தனர். இந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை உடனடியாக வழங்க அவர்கள் CMDஐ வலியுறுத்தினர்.\nவிரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக CMD உறுதி அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=14309", "date_download": "2020-08-15T08:29:14Z", "digest": "sha1:3T6B3LHQTBF2QYNOPEX6XNMILZGQRNQE", "length": 7600, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "புராணச் சிறுகதைகள் » Buy tamil book புராணச் சிறுகதைகள் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nபரந்தாமனின் பத்து அவதாரங்கள் திருப்பதி செல்கிறவர்களுக்கான தெளிவான வழிகாட்டி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புராணச் சிறுகதைகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - Sri Lalitha Sahasaranama Stothram\nஅன்றாடம் இந்துக் கடவுள்களை வழிபட உதவும் பாடல்கள்\nதமிழகப் பொதுச் சுகாதாரச் சட்டங்கள்\nஉலக நாடுகள் வரிசை இலங்கை\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதிருமந்திரமும் சிவஞானபோதமும் (old book - rare)\nகௌபாக்கியம் தரும் ஸ்ரீசிவ வழிபாடு - Gowbaakiyam Tharum Srisiva Vazhipaadu\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகிரிக்கெட் தோன்றிய விதமும் விதிமுறைகளும்\nஉங்களுக்குப் பயன்படும் நீதி நூல்களின் சாரம் - Ungalukku Bayanpadum Needhi Noolgalin Saaram\nகூட்டுக் கிரகப் பலன்கள் - Koottu Giraga Balangal\nகுழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்கள் - Kuzhandhaigalukku Sootta Azhagaana Peyargal\nஅறுபத்து மூவரும் பன்னிரு ஆழ்வாரும்\nவாடிக்கையாளர் நலனும் விற்பனைப் பெருக்கமும்\nஸ்ரீ ஷீரடி சாயிபாபா.வரலாறும் மகிமைகளும்\nவேலை கிடைக்காதோர் சுயமாகப் பணம் சம்பாதிக்க வழிகள் - Velai Kidaikadhoar Suyamaaga Panam Sambaadhikka Valigal\nகுறைவற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் கீதாசாரம் - Kuraivatra Vaalkaikku Valikaattum Gethasaaram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA/", "date_download": "2020-08-15T06:52:01Z", "digest": "sha1:EENGR2ZDCI4O267VGBV7NDJBBLDYLX3N", "length": 11731, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "தென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா? – Sooddram", "raw_content": "\nதென்பகுதி அரசியலில் குழப்பத்தால் சம்பந்தன் ஜாயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போகுமா\n2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்��ுத் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நம்பியிருக்கும் வேளையில், தென்பகுதி அரசியலில் குழப்பங்களும் குத்துக்கரணங்களும் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தனக்குத் தோல்வியாக அமைந்தபோது ஆட்சி அதிகாரத்தை கைவிட்டுப் போக மனம் இல்லாதிருந்த மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஆட்சிபீடத்தைத் கைப்பற்றுவதில் தற்போதைய அரசு மிகவும் கவனமாக நடந்து கொண்டது. ஆ… ஊ… என்று சத்தம் வைக்காமல் அப்பு ராசா என்ற அணுகுமுறைக்கூடாக மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.\nஜனாதிபதிப் பதவியில் மைத்திரி; பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க என்ற தேசிய ஆட்சி உருவான போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கணிசமானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பக்கமே இப்போதும் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆக, ஜனாதிபதிப் பதவியில் மைத்திரி இருக்கின்ற போதிலும் தனது கட்சிக்காரர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அவரின் இறுக்கம் போதாது என்பது பொதுவான கருத்து. நிலைமை இவ்வாறாக இருக்கும்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை மகிந்த ராஜபக்சவுக்கு தீராத கவலையைக் கொடுத்தது. அது மட்டுமன்றி தனது துணைவியார் சிராந்தி ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டமை மகிந்த ராஜபக்சவுக்கு இந்த உலகையே வெறுக்கச் செய்தது. இதனால் இடியேறு கேட்ட நாகம் போலான மகிந்த ராஜபக்ச இந்த ஆட்சியை நிர்மூலமாக்குகிறேன்பார் என்று களமிறங்குகிறார்.\nவிடுதலைப் புலிகளை போரில் வென்றவர் என்ற மதிப்பு இன்னமும் மகிந்த ராஜபக்வுக்கு இருக்கவே செய்கிறது. இதனால் சிங்கள மக்களில் கணிசமானவர்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்ற முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எதுவாயினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கக்கூடிய பலம். இது தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகச் சிறந்த ராஜதந்திரி என்பதால் மகிந்��வின் கோபாவேசத்தை அடக்க அல்லது தணிக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பார் என்பதும் உண்மை.\nஎது எப்படியாயினும் தென்பகுதியில் எழக்கூடிய குழப்பங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான தீர்விலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. அதாவது, தென்பகுதி அரசியலில் இப்போது இருக் கக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் தருகின்ற அல்லது தந்த அதிகாரங்களுடன் தமிழ் மக்கள் அமைதியாக இருப்பதே நல்லது. அதை மீறி சமஷ்டி-சுயாட்சி, வடக்குக் கிழக்கு இணைவு என்று கேட்டால் எதுவும் தர முடியாத நிலைமை ஏற்படும் என்ற எச்சரிக்கையை நல்லாட்சி விடும். சில வேளைகளில் 2016 என்ற சம்பந்தர் ஐயாவின் கனவு படுதோல்வியில் முடிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nPrevious Previous post: நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி\nNext Next post: இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://talkingtom.io/ta/terms-of-use/", "date_download": "2020-08-15T08:11:04Z", "digest": "sha1:2O3CU3WMN5BOIUMR7WITI3VSABMBATJA", "length": 47861, "nlines": 51, "source_domain": "talkingtom.io", "title": "பயன்பாட்டு விதிமுறைகள் - எனது Talking Tom", "raw_content": "\nஇந்த இறுதி பயனர் உரிம ஒப்பந்தத்தை (“EULA”) மிகவும் கவனமாக படிக்கவும். Talktom.io (“தளம்”) மற்றும் / அல்லது எனது Talking Tom மென்பொருளை (“மென்பொருள்”) பதிவிறக்குவது / நிறுவுவதன் மூலம், இந்த EULA இன் விதிமுறைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த EULA இன் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் தளத்தையும் மென்பொருளையும் அணுகவோ, பதிவிறக்கவோ, நி��ுவவோ பயன்படுத்தவோ கூடாது.\nஇந்த EULA உங்களுக்கும் எனது Talking Tom க்கும் இடையிலான சட்ட ஒப்பந்தமாகும் (“எனது Talking Tom”, “நாங்கள்”, ”எங்கள்” அல்லது “எங்களுக்கு”). தளம் மற்றும் மென்பொருளின் உங்கள் பயன்பாட்டை இந்த EULA நிர்வகிக்கிறது. கூடுதலாக, இந்த EULA மென்பொருள் தொடர்பான தானியங்கி புதுப்பிப்புகள், துணை நிரல்கள், கூடுதல் மற்றும் இணைய அடிப்படையிலான சேவைகளுக்கும் பொருந்தும், நாங்கள் உங்களுக்கு வழங்கலாம் அல்லது உங்களுக்குக் கிடைக்கலாம். எங்கள் தனியுரிமைக் கொள்கை, நாங்கள் எந்தத் தகவலைச் சேகரிக்கிறோம், அத்தகைய தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம், பகிர்ந்து கொள்கிறோம் என்பதை விவரிக்கிறது. இந்த பக்கத்தின் கீழே அமைந்துள்ள அதன் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இதைக் காணலாம்.\nபிரிவு 2: மென்பொருள் மூலம் விளம்பரம்\nநீங்கள் மென்பொருளை நிறுவும் போது, மென்பொருள் நிறுவப்படாவிட்டால் கிடைக்காத பிரீமியம் கேம்களில் ஈடுபடும் எங்கள் நூலகத்திற்கு உங்களுக்கு இலவச அணுகல் வழங்கப்படும். மென்பொருளை நிறுவுவதன் மூலம், நீங்கள் பார்க்கும் வலை உள்ளடக்கத்தின் அடிப்படையில் மென்பொருள் வழியாக வீடியோ, உரை இணைப்பு, இடைநிலை மற்றும் பாப்-அப்கள் போன்ற விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும் (அத்தகைய விளம்பரங்கள் “விளம்பரங்கள்” என்று குறிப்பிடப்படும்). வலைப்பக்கத்தின் உள்ளடக்கத்தையும் நீங்கள் பார்வையிடும் URL களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், இதன்மூலம் உங்களுக்கு மிகவும் பொருத்தமான விளம்பரங்களை நாங்கள் காண்பிக்க முடியும். விளம்பரங்களின் ஆதரவு அவசியம், இதன்மூலம் நாங்கள் உங்களுக்கு இலவச பிரீமியம் கேமிங் உள்ளடக்கத்தை வழங்க முடியும். எனவே, இந்த சேவையைப் பயன்படுத்தும் போது கூடுதல் சலுகைகள் மற்றும் காட்சி விளம்பரங்களைக் காண்பீர்கள். இந்த விளம்பரங்கள் எந்தவொரு அடிப்படை வலைத்தளத்துடனும் தொடர்புபடுத்தப்படவில்லை, மேலும் விளம்பர காட்சி சட்டத்தில் உள்ள “இந்த விளம்பரத்தைப் பற்றி” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது இந்த EULA இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி இந்த விளம்பரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. சேர் / அகற்று கட்டுப்பாட்டுக் குழுவிலிருந்து (பதிவிறக்கம் செய்யப்பட்ட இயங்கக்கூடிய வழியாக நீங்கள் நிறுவ���யிருந்தால்) அல்லது உங்கள் உலாவியில் இருந்து எங்கள் தயாரிப்புகளை எளிதாக நிறுவல் நீக்கலாம் அல்லது முடக்கலாம்.\nபிரிவு 3: தனியுரிமைக் கொள்கை\nமேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி, தனியுரிமைக் கொள்கை, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் எதுவும் மென்பொருளால் சேகரிக்கப்படவில்லை. மென்பொருள் ஒரு வழக்கமான அடிப்படையில் தானாகவே புதுப்பிக்கப்படலாம், இதன்மூலம் எங்கள் தொழில்நுட்பத்தை பராமரிக்கவும் புதிய செயல்பாடுகளையும் அம்சங்களையும் பொருத்தமானவையாகவும் வெளியேற்றலாம். மென்பொருளுக்கான இதுபோன்ற கால புதுப்பிப்புகளில் எங்கள் பாதுகாப்பு தரவுத்தளத்திற்கான புதுப்பிப்புகள் இருக்கலாம்; மற்றும் / அல்லது மென்பொருளில் சேர்த்தல், மாற்றங்கள் அல்லது மாற்றங்கள், அத்துடன் உங்கள் விளம்பர அனுபவத்தின் பொருத்தத்தை மேம்படுத்தக்கூடிய பிற செயல்பாடுகளைச் சேர்த்தல். எங்கள் தளம் மற்றும் மென்பொருளின் எந்த பகுதியையும் எந்த வகையிலும் சேர்க்க, மாற்ற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம், இது எங்கள் விருப்பப்படி மட்டுமே. வாடிக்கையாளர் தொடர்பு @ எனது Talking Tom.com இல் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் தளம் அல்லது மென்பொருள் தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nதனியுரிமைக் கொள்கை இன்னும் விரிவாக விளக்குவது போல, உங்களைப் பற்றிய சில தகவல்களைச் சேகரிக்கவும், நீங்கள் மென்பொருளைப் பயன்படுத்தும்போது குக்கீகள், வலை பீக்கான்கள் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, உங்கள் ஐபி முகவரி, உலாவி வகை, இயக்க முறைமை, உங்கள் வருகையின் தேதி மற்றும் நேரம் மற்றும் தளத்தில் செலவழித்த நேரம் மற்றும் / அல்லது பரிந்துரை தகவல் போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.\nபிரிவு 4: உரிம மானியம்\nஇந்த EULA இன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எனது Talking Tom தளத்தைப் பயன்படுத்தவும், ஒரு கணினியில் மென்பொருளின் ஒரு நகலை நிறுவவும் பயன்படுத்தவும் ஒரு திரும்பப்பெறக்கூடிய, பிரத்தியேகமற்ற, வரையறுக்கப்பட்ட, துணை உரிமம் பெறாத உரிமத்தை உங்களுக்கு வழங்குகிறது. எனது Talking Tom தளம் மற்றும் மென்பொருளின் அனைத்து உரிமை ���ரிமைகளையும் பராமரிக்கிறது, இதில் அனைத்து தலைப்பு, ஆர்வம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவை அடங்கும். இங்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளும் எனது Talking Tom ஆல் ஒதுக்கப்பட்டுள்ளன. தளம் மற்றும் மென்பொருளில் உள்ள அனைத்து தலைப்பு மற்றும் பதிப்புரிமை (எந்தவொரு உள்ளடக்கம், படங்கள், கிராபிக்ஸ், வீடியோ, ஆடியோ, உரை மற்றும் தளம் மற்றும் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ள பிற அம்சங்கள் உட்பட ஆனால் அவை மட்டும் அல்ல), மற்றும் தள மற்றும் மென்பொருளின் எந்த நகல்களும் பாதுகாக்கப்படுகின்றன பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்த விதிகள் மற்றும் பிற அறிவுசார் சொத்துச் சட்டங்களால். எனவே, தளம் மற்றும் மென்பொருளை வேறு எந்த பாதுகாக்கப்பட்ட பதிப்புரிமை பெற்ற விஷயங்களைப் போலவும் நீங்கள் நடத்த வேண்டும். இந்த EULA இல் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, நீங்கள் தளத்தையும் மென்பொருளையும் அல்லது அதனுடன் உள்ள எந்தவொரு பொருளையும் நகலெடுக்கக்கூடாது. தளம் மற்றும் மென்பொருளில் எனது Talking Tom’ களின் தனியுரிம தகவல்கள் இருப்பதால், நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: (அ) தளம் மற்றும் மென்பொருளின் அனைத்து குறியீடு மற்றும் பிற தொழில்நுட்ப கூறுகளையும் கடுமையான நம்பிக்கையுடன் வைத்திருப்பது, (ஆ) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நகலெடுக்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ, விநியோகிக்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது. , தளம் மற்றும் மென்பொருளில் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு எதையும் வெளிப்படுத்த, அறிக்கையிட, வெளியிடுங்கள், அல்லது வேறு எந்தவொரு தரப்பினருக்கும் மாற்றவும், (இ) உங்கள் சொந்த மற்றும் வணிகரீதியானவை தவிர தளத்தையும் மென்பொருளையும் பயன்படுத்த வேண்டாம். நோக்கம்.\nதளம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் போது உங்கள் செயல்பாடுகளுக்கு நீங்கள் முழு மற்றும் முழு பொறுப்பு. எந்த வகையிலும் சட்டவிரோதமான அல்லது எங்களுக்கு அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த வகையிலும் நீங்கள் தளம் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தக்கூடாது.\nபிரிவு 6: நிறுவல் நீக்கம்\nஉங்கள் விண்டோஸ் இயக்க முறைமையின் தொடக்க மெனுவில் அமைந்துள்ள கண்ட்ரோல் பேனலின் நிரல் பிரிவைச் சேர் / அகற்று நிரல்களிலிருந்து மென்பொருள் நிறு��ல் நீக்கப்படலாம். உங்கள் கணினியில் நிறுவப்பட்ட நிரல்கள் மற்றும் மென்பொருளின் பட்டியலைக் காண்பீர்கள். எனது Talking Tom ஐத் தேர்ந்தெடுத்து, நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்க. அதிலிருந்து, வழங்கப்பட்ட நிறுவல் நீக்குதல் வழிமுறைகளைப் பின்பற்றவும். நிறுவல் நீக்குதல் செயல்முறையை முடிக்க உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.\nகூடுதலாக, உங்கள் Chrome உலாவியில் எனது Talking Tom ஐ நீட்டிப்பாக நிறுவியிருந்தால், தயவுசெய்து உங்கள் Chrome உலாவியின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானைக் கிளிக் செய்து தொடங்கி “அமைப்புகள்” க்குச் செல்லவும். பின்னர், மேல் இடது மெனுவில், “நீட்டிப்புகள்” என்பதைக் கிளிக் செய்து, நீட்டிப்புகளின் பட்டியலிலிருந்து, எனது Talking Tom நீட்டிப்பைக் கண்டுபிடித்து, “இயக்கப்பட்டது” இன் வலதுபுறம் உள்ள குப்பைத்தொட்டி ஐகானைக் கிளிக் செய்க. கடைசியாக, உங்கள் Chrome உலாவியை முழுவதுமாக மூடிவிட்டு மீண்டும் திறக்கவும். உங்கள் Chrome உலாவியில் இருந்து நீட்டிப்பு அகற்றப்பட வேண்டும்.\nமென்பொருளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள் @ எனது Talking Tom.com.\nபிரிவு 7: தானியங்கி புதுப்பிப்புகள்\nஎங்கள் தளமும் மென்பொருளும் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். எனது Talking Tom அதன் சொந்த விருப்பப்படி உங்கள் கணினியில் மென்பொருளைப் புதுப்பிக்கலாம் அல்லது புதுப்பிக்காமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு எந்த புதுப்பித்தல்களையும் வழங்க வேண்டிய கடமை இல்லை. எங்கள் மென்பொருளின் எந்த பகுதியையும் எந்த வகையிலும் சேர்க்க, மாற்ற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். இணையத்தின் விரைவாக வளர்ந்து வரும் தன்மை மற்றும் எங்கள் தளம் மற்றும் மென்பொருளின் தொடர்ச்சியான மேம்பாடுகள் காரணமாக, இந்த EULA இல் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை எனது Talking Tom கொண்டுள்ளது. மாற்றங்களுக்கு இந்த பக்கத்தை அவ்வப்போது சரிபார்க்கவும். அத்தகைய எந்த மாற்றமும் ஒரு வாரிசான EULA ஐ உருவாக்குகிறது, எனவே, தளம் மற்றும் மென்பொருளை எங்களைத் தொடர்ந்தது அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட EULA ஐ நீங்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதுபோன்ற எந்தவொரு வாரிசு EULA களையும் நீங்கள் ஏற்கவில்லை என்றால், உங்கள் கணினியிலிருந்து மென்பொருளை நிறுவல் நீக்கி, உங்கள் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மென்பொருளை நிறுவல் நீக்குவதில் தோல்வி அல்லது தளத்தின் உங்கள் தொடர்ச்சியான பயன்பாடு மாற்றியமைக்கப்பட்ட EULA ஐ ஏற்றுக்கொள்வதாகும்.\nமென்பொருளை நிறுவல் நீக்கி, தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் இந்த EULA ஐ நிறுத்தலாம். நீங்கள் EULA இன் அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை என்றால் இந்த EULA தானாக நிறுத்தப்படும். எனது Talking Tom இந்த EULA ஐ எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும், உங்களுக்கு முன்னறிவிப்பின்றி மற்றும் அதன் சொந்த விருப்பப்படி நிறுத்தலாம். எந்தவொரு காரணத்திற்காகவும் EULA நிறுத்தப்பட்டால், தளம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமைகள் உடனடியாக நிறுத்தப்படும், மேலும் நீங்கள் மென்பொருளை நிறுவல் நீக்கி, தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.\nசட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட மேக்சம் விரிவாக்கத்திற்கு, எனது Talking Tom எந்தவொரு உத்தரவாதத்தையும் நிபந்தனைகளையும் வெளிப்படையாக மறுக்கிறது, வேறு எக்ஸ்பிரஸ் அல்லது செயல்படுத்தப்பட்ட அல்லது சட்டபூர்வமான, உள்ளடக்கியது, ஆனால் வரம்பிற்குட்பட்ட, போதுமான அளவு, போதுமான அளவு. மென்பொருளைப் பொறுத்தவரை துல்லியம் மற்றும் தகவல் இல்லை. தளமும் மென்பொருளும் “IS’ ஆகவும்“ கிடைக்கக்கூடிய ’ ஆகவும் வழங்கப்படுகின்றன. தளம் மற்றும் மென்பொருள் அல்லது எந்தவொரு பகுதியையும் பயன்படுத்துவதற்கான உங்கள் அணுகல் அல்லது உத்தரவாதங்கள் எதுவும் இலவசமாகவோ, தடையில்லாமல் அல்லது முழுமையான பாதுகாப்பாகவோ இருக்கும். இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதமானது உங்களுக்கு குறிப்பிட்ட சட்ட உரிமைகளை வழங்குகிறது. அதற்கேற்ப, தளத்தின் உங்கள் பயன்பாடு மற்றும் மென்பொருளானது உங்கள் சொந்த ஆபத்தில் முற்றிலும் உள்ளது, இது அனைத்து அபாயங்களையும் கட்டுப்படுத்தாமல் உள்ளடக்கியது, இது ஸ்டை மற்றும் மென்பொருளுடன் செயல்படவில்லை, தீவிரமாகவோ அல்லது மோசமாகவோ செயல்படவில்லை.\nபிரிவு 10: கூடுதல் விதிமுறைகள்\nதலைகீழ் பொறியியல் அல்லது தளத்தையும் மென்பொருளையும் சிதைப்பது, அல்லது அதை எந்த வகையிலும் மாற்றியமைத்தல் அல்லது தளத்தையும் மென்ப���ருளையும் பிரித்தல் உள்ளிட்ட எந்த மாற்றங்களையும் செய்ய அல்லது தளத்திலும் மென்பொருளிலும் மாற்றங்களைச் செய்ய மற்றவர்களிடம் கேட்க உங்களுக்கு அனுமதி இல்லை. தளத்திற்கும் மென்பொருளுக்கும் எந்த மாற்றமும் எனது Talking Tom இன் பிரத்யேக சொத்தாக இருக்கும். எனது Talking Tom அதன் சொந்த விருப்பப்படி மற்றும் எந்த காரணத்திற்காகவும் தளம் மற்றும் மென்பொருளை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் உங்கள் உரிமையை நிறுத்தக்கூடும். வேறு எந்த உரிமைகளுக்கும் பாரபட்சமின்றி, இந்த EULA இன் எந்தவொரு விதிமுறைகளையும் நீங்கள் மீறினால் உடனடியாக இந்த EULA ஐ நிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம், மேலும் நீங்கள் தளத்தைப் பயன்படுத்துவது மற்றும் சட்டவிரோதமான அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்கள் குறித்து எங்கள் பொருத்தமான சட்ட அதிகாரிகளுடன் விசாரித்து ஒத்துழைக்க வேண்டும். மென்பொருள் அல்லது இந்த EULA. தளம் மற்றும் மென்பொருளின் உரிமத்திற்காக இந்த EULA க்குள் நுழைய உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். எங்கள் தளத்தையும் மென்பொருளையும் நீங்கள் பயன்படுத்துவதற்கான நிபந்தனையாக, நீங்கள் குறைந்தது 18 வயதுடையவர் என்பதைக் குறிக்கிறீர்கள். எங்கள் தளத்துடன் இணைக்கப்பட்ட தளங்கள் மற்றும் விளம்பரங்கள் வழியாக அணுகப்பட்ட தளங்கள் உட்பட, நீங்கள் அணுகக்கூடிய மூன்றாம் தரப்பு தளங்கள் மீது எனது Talking Tom க்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆகையால், வேறு எந்த வலைத்தளத்தின் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டிற்கு எனது Talking Tom பொறுப்பேற்காது, மேலும் எங்கள் வலைத்தளம் அல்லது மென்பொருள் செயல்பாட்டின் மூலம் நேரடி அணுகல் அல்லது அணுகல் வழியாக நீங்கள் அணுகும் எந்தவொரு வலைத்தளங்களின் எந்தவொரு அம்சங்களுக்கும் எந்தவொரு பொறுப்பையும் மறுக்கிறது. அந்த வலைத்தளங்களின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் அத்தகைய வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும்.\nபிரிவு 11: நடுவர் மூலம் தீர்மானம்\nஇந்த EULA, தளம் மற்றும் மென்பொருள் மற்றும் / அல்லது இந்த EULA இன் கீழ் அல்லது தொடர்புடைய எந்தவொரு சேவைகளும் தயாரிப்புகளும் எழும் அல்லது தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரல்கள் மற்றும் / அல்லது சர்ச்சைகள் பிணைப்பு நடுவர் மூலம் பிரத்தியேகமாக மறுவிற்பனை செய்யப்படும். இத்தகைய நடுவர் கூட்டாட்சி நடுவர் சட்டம் மற்றும் அமெரிக்க நடுவர் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும், இது அத்தகைய நடுவர்நிலையை நிர்வகிக்கும் மற்றும் கலிபோர்னியாவில் ஒரு நடுவர் முன் நடத்தப்படும். எந்தவொரு உரிமைகோருபவர்களும் தங்கள் உரிமைகோரல்கள் / தகராறுகள் ஒரு வர்க்க அடிப்படையில் தீர்க்கப்பட மாட்டார்கள், அதன்படி, வர்க்க நடவடிக்கை அல்லது பிற பயனரால் அல்லது அதற்கு எதிராக நடுவர் மன்றத்தில் எங்கள் உரிமைகோரல்களில் சேரவோ அல்லது ஒரு வகுப்பின் உறுப்பினராக அல்லது ஒரு தனியார் திறனில் எந்தவொரு உரிமைகோரல்களையும் நடுவர் செய்யவோ கூடாது. இரு கட்சிகளும் நடுவர் செலவுகளையும், நடுவரின் எங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நடுவரின் செலவைத் தவிர, ஒவ்வொரு தரப்பினரும் அதன் சொந்த செலவுகளை (அந்தந்த வக்கீல் கட்டணம் உட்பட) ஏற்க வேண்டும். நடுவர் மன்றத்தில் வழங்கப்படும் எந்தவொரு விழிப்புணர்வும் இறுதி மற்றும் பிணைப்புடன் இருக்கும், மேலும் தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட எந்த நீதிமன்றத்திலும் இது செயல்படுத்தப்படலாம். கிடைக்கக்கூடிய வேறு ஏதேனும் தீர்வுகளுக்கு மேலதிகமாக, எங்கள் தளத்திற்கும் மென்பொருளுக்கும் எங்கள் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்க தடுப்பு நிவாரணம் பெற எங்களுக்கு உரிமை உண்டு.\nபிரிவு 12: பொறுப்பு மற்றும் பிரத்தியேக தீர்வு வரம்பு\nபொருந்தக்கூடிய சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விரிவாக்கத்திற்கு, எந்தவொரு நிகழ்விலும் எனது Talking Tom விளையாட்டுகள் அல்லது அதன் உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், இயக்குநர்கள், ஆலோசகர்கள், துணை நிறுவனங்கள் அல்லது துணை, பரவலாக செயல்படக்கூடியவை. (வரம்பில்லாமல், வணிக இடைமறிப்புக்கான இழப்புகள், இலாபங்களை இழத்தல், தகவல் இழப்பு அல்லது வேறு எந்த வகையிலும் இழப்பு) உள்ளிட்டவை அல்லது பயன்பாட்டுக்கு அல்லது பயன்படுத்தப்படுவதற்கு அல்லது பயன்படுத்தப்படுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆதரவு சேவைகளை வழங்குவதில் தோல்வி, எனது Talking Tom அதிக சேதங்களின் சாத்தியக்கூறு குறித்து அறியப்பட்டிருந்தால் கூட. மேலும், எனது Talking Tom எந்தவொரு ஹார்ட்வேருக்கும் அல்லது எங்கள் தளம் மற்றும் மென்பொருளின் ஒருங்கிணைப்பால் ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் எந்தவொரு பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை, வேறு எந்த விண்ணப்பமும் அல்லது மென்பொருளும் இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எங்கள் உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், இயக்குநர்கள், ஆலோசகர்கள், துணை அல்லது துணை நிறுவனங்கள், இந்த யூலாவின் எந்தவொரு விதிமுறையின் கீழும் 1TP வரம்புக்குட்பட்டதாக இருக்கும் எங்கள் முழு பொறுப்பு. விரிவான சில மாநிலங்களுக்கும், அதிகார வரம்புக்கும் பொறுப்பின் விலக்கு அல்லது வரம்பை அனுமதிக்க வேண்டாம், மேலே உள்ள வரம்பு சில மாநிலங்களில் உங்களுக்குப் பொருந்தாது.\nபொறுப்பின் வெளிநாட்டு விலக்குகளில், அதன் அத்தியாவசிய நோக்கம் தோல்வியுற்றது அல்லது வேறுவழியில்லாமல் அல்லது செயல்படமுடியாததாக கருதப்படுகிறது, எந்தவொரு காரணத்திற்காகவும், எந்தவொரு காரணத்திற்காகவும், இன்னும் பலவற்றிலும். எங்கள் உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், இயக்குநர்கள், ஆலோசகர்கள், துணை மென்பொருள், உங்கள் நேரடி சேதங்களை மீறவில்லை, ஏதேனும் இருந்தால், ஒரு பெரிய டாலர்களுக்கு ($100.00). உங்கள் சொந்த மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ரெமிடியாக இருக்க வேண்டிய பல நாட்களை மீட்டெடுப்பது.\nஇந்த பிரிவில் உள்ள வரம்புகள் அனைத்து உரிமைகோரல்களுக்கும், நடவடிக்கைக்கான காரணங்கள் மற்றும் அனைத்து சட்டபூர்வமான கோட்பாடுகளுக்கும் பொருந்தும் எனக் கருதப்படும், சேதங்கள் எங்கு வந்தாலும் அல்லது அதனுடன் தொடர்புடையவை, அல்லது வேறு இடத்திலிருந்தும் பாதிக்கப்படுகின்றன. உரிமை கோரல் அல்லது நடவடிக்கை. எப்படியிருந்தாலும், தொடர்ச்சியான பாதிப்புகளின் விலக்கு இந்த பிரிவு உங்கள் பிரத்யேக தீர்வையும், அதன் அத்தியாவசிய நோக்கத்தின் தோல்வியுற்றால் அல்லது உயிர்வாழ்வதிலிருந்தும் உங்கள் கூடுதல் தீர்வு மற்றும் உயிர்வாழ்வின் முக்கியத்துவமாகும்.\nபிரிவு 13: உரிமைகோரலைக் கொண்டுவருவதற்கான நேர வரம்பு\nஇந்த EULA அல்லது தளம் மற்றும் மென்பொருளிலிருந்து எழும் அல்லது தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரல் அல்லது நடவடிக்கைக்கான காரணமும் ஒரு (1) வருடத்திற்குள் தொடங்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் எனது Talking Tom ஒப்புக்கொள்கிறீர்கள். இல்லையெனில், அத்தகைய உரிமைகோரல் அல்லது நடவடிக்கைக்கான காரணம் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nகலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்கள் இந்த EULA இன் விளக்கம் மற்றும் செயல்திறனை நிர்வகிக்கும், எந்தவொரு சட்ட விதிகளின் முரண்பாடுகளையும் பொருட்படுத்தாமல். இந்த EULA ஐ அடிப்படையாகக் கொண்ட அல்லது தளம் அல்லது மென்பொருளின் பயன்பாட்டிலிருந்து எழும் அனைத்து உரிமைகோரல்கள் அல்லது செயல்களுக்கான பிரத்யேக அதிகார வரம்பு கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும். தளம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்த எனது Talking Tom உங்களை அனுமதிக்கும் முழு ஒப்பந்தத்தையும் இந்த EULA கொண்டுள்ளது. இந்த EULA இல் இப்போது அல்லது எதிர்காலத்தில் சட்டவிரோதமான, செயல்படுத்த முடியாத அல்லது செல்லுபடியாகாததாகக் கருதப்படக்கூடிய ஏதேனும் உட்பிரிவுகள் அல்லது விதிகள் இருந்தால், அந்த குறிப்பிட்ட விதிமுறைகள் மட்டுமே செயல்படுத்த முடியாதவை எனக் கருதப்படும் மற்றும் மீதமுள்ள EULA முழு சக்தியிலும் விளைவிலும் இருக்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்த வரம்புகளுக்கும் கூடுதலாக, எனது Talking Tom இன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு எனது Talking Tom பொறுப்பேற்காது மற்றும் அரசாங்க அதிகாரிகளின் செயல்கள் போன்ற தள மற்றும் மென்பொருளின் செயல்திறன் அல்லது பயன்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும். , கடவுளின் செயல்கள் அல்லது பிற செயல்கள் எனது Talking Tom இன் நியாயமான கட்டுப்பாட்டிற்குள் இல்லை.\nPC க்கான எனது Talking Tom சிறந்த பிசி கேம்கள் பதிவிறக்கம் உங்களுக்கு பிடித்த கேம்களில் வேகமான மற்றும் எளிதான பதிவிறக்கங்களுக்கான வலைத்தளம். எனது Talking Tom கணினியில் இலவசமாகக் கிடைக்கிறது, போன்ற பிற பிசி கேம்களுடன் மோதல் ராயல், சுரங்கப்பாதை சர்ஃபர்ஸ், Gardenscapes:, மற்றும் வாரிசுகளுக்குள் சண்டை. Games.lol மேலும் வழங்குகிறது ஏமாற்றுக்காரர்கள், உதவிக்குறிப்புகள், ஹேக்ஸ், தந்திரங்கள் மற்றும் மேலோட்டப்பார்வைகள் கிட்டத்தட்ட எல்லா பிசி கேம்களுக்கும். நீங்கள் இப்போது செய்யலாம் பதிவிறக்கி விளையாடு இலவசமாக நூற்றுக்கணக்கான விளையாட்டுகள்\nஎனது Talking Tom விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் தளம் எனது Talking Tom. அனைத்து வரவுகளும் அந்தந்த டெவலப்பர்களுக்கு சொந்தமானது.\nபதிப்புரிமை © 2018 talktom.io | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | இயக்கப்படுகிறது Games.lol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2562128&Print=1", "date_download": "2020-08-15T08:59:37Z", "digest": "sha1:7AQ5PX52DMKXNBAWMZRITRGZ653VVOZX", "length": 10058, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nகொரோனா தடுப்பூசிக்கான 2 ம் கட்ட பரிசோதனையை தொடங்கியது சீனா\nபீஜிங் : அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையை சீன ஆராய்ச்சியாளர்கள் துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளை தடுப்பதற்கான மருந்துகள் ஏதும் கண்டறியப்படவில்லை. அதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் களமிறங்கியது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் ஆகியவை சோதனை கட்டத்தில் உள்ளன. சீனாவிலும் கொரோனா பாதிப்புகளுக்கான மருந்துகளை கண்டறியும் முயற்சியில் சீன ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் சீன ஆய்வாளர்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனையை துவங்கியுள்ளதாக அந்நாட்டின் மருத்துவ அகாடமி ஆப் மெடிக்கல் சயின்ஸ் தெரிவித்தது.\nஉலக அளவில் சுமார் 1 டஜன் தடுப்பூசிகள் மனித பரிசோதனையில் உள்ளன. ஏனெனில், உலக சுகாதார நிறுவனம், தொற்று நோயை துரிதப்படுத்துவதற்காகவும், உலகம் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் எச்சரிக்கிறது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் 3 ம் கட்ட பரிசோதனையை தாண்டவில்லை. இது ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதற்கு முன் தேவையான கட்டமாகும். எனவே தற்போது சீனா இரண்டாம் கட்ட சோதனையை துவங்கியுள்ளது. சீன விஞ்ஞானிகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கும் 6 தடுப்பூசிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பரிசோதனைக்கு மே.,மாதம் முதல் 200 பங்கேற்பாளர்கள் முதற்கட்டத்தை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட சோதனை மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுமா என்பது மதிப்பீடு செய்யப்படும்.\nசீனாவின் எதிர்கால தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராவதற்கு, இந்த ஆண்டு ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை பயன்படுத்த எதிர்பார்ப்பதாக ஐஎம்பிசிஏஎம்எஸ் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சிறப்புத் தேவைகளைக் கொண்ட சில குழுக்கள் அவசரகால சூழ்நிலைகளில் சோதனை தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் ஃபூ கடந்த மாதம் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகளவில் 8.81 மில்லியன் மக்களைப் பாதித்து 460,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா தடுப்பூசி சீனா 2 வது கட்ட பரிசோதனை பங்கேற்பாளர்கள் சோதனை முயற்சி உலக சுகாதார மையம் சிகிச்சை நோய் தொற்று coronavirus\nநேபாள எப்.எம்.,மில் இந்திய விரோத பிரசாரம் ஒலிபரப்பு(5)\n350 சீன வீரர்களை துவம்சம் செய்த 100 இந்திய வீரர்கள் லடாக் சம்பவத்தில் வெளியான புதிய தகவல்கள்(77)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564669&Print=1", "date_download": "2020-08-15T08:58:27Z", "digest": "sha1:H74EXH3WMIRKMIIWGUNGU6JHZBD3JQ42", "length": 20529, "nlines": 140, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனாவிலிருந்து நோயாளிகள் தப்ப வழி என்ன சுகாதாரத்துறை ஆலோசனையை கேளுங்க\nகொரோனாவிலிருந்து நோயாளிகள் தப்ப வழி என்ன\nசென்னை: தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நோய் பாதிப்புள்ளோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது.\nஎத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பலாம் என, அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு கையேட்டில் கூறியிருப்பதாவது:\n* நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை முறையாக தயாரித்து பருக வேண்டும்.\n* பருப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, மீன், முழு தானியங்கள், பச்சை மற்றும் நார் சத்து மிகுந்த காய்கறிகள் உட்கொள்ள வ��ண்டும். மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்\n* வாரம் ஒரு முறை தவறாமல், உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெறும் வயிற்றில், 120 மி.கி., - சாப்பிட்டபின், 180 மி.கி., இருக்கலாம்\n* கால் பாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இன்சுலின் சிகிச்சையில் இருப்பவர்கள், தண்ணீர், திரவ உணவுகளை நிறைய உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி இருப்பின், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை அணுக வேண்டும்\n* ஏற்கனவே உட்கொள்ளும், உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை தாமாகவே நிறுத்த கூடாது; மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தை தவறால் பரிசோதித்து கொள்ள வேண்டும்\n* டாக்டர் ஆலோசனையின்றி, சுய வைத்தியம் செய்யக்கூடாது. வலி நிவாரணி மற்றும் ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகளை கண்டிப்பாக உட்கொள்ள கூடாது\n* தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.\n* புகைபிடிப்பது, மது அருந்துவது கூடாது; ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற உப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.\n* எளிமையான மற்றும் குறுகிய நடைபயிற்சிகள், சுவாச பயிற்சிகள் அவசியம்; மேலும், தினமும், 8 மணி நேரம் உறங்க வேண்டும்.\n* இதய செயலிழப்பு நோய் உள்ளவர்கள், உப்பு மற்றும் நீர் கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.\n* மாரடைப்பு நோய்க்கான கொரோனரி ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்ட நோயாளிகள், தங்கள் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்\n* காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்வதுடன், கொழுப்பு சத்துள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.\n* கீமோதெரபி அல்லது புற்றுநோய்க்கான சில மருந்துகளை, நோயாளிகள் நேரில் வராமலேயே, உறவினர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்\n* எளிதில் தொற்று ஏற்படும் சூழல் இருப்பதால், நவதானியங்கள், காய்கறிகள், பழங்களை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும்\n* சிறுநீரக பாதிப்புள்ளோர்; சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர், சாதாரண நபர்களை காட்டிலும், அதிக பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உண்டு\n* எந்த காரணத்திற்காகவும், டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க கூடாது; தவிர்த்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.\n* உரி�� மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்; நோயாளிகளின் சார்பில், அரசு மருத்துவமனைக்கு வரும் நபரிடம், ஒரு மாதத்திற்கான மருந்துகள் வழங்கப்படும்\n* பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்; தொண்டை கரகரப்பு, வலி, இருமல் மற்றும் காய்ச்சல் மூச்சு விடுவதில் சிரமம் தீவிர தொற்றாகும்\n* கர்ப்பகாலத்தில் நீரிழிவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய வியாதி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தாகும். இருமும் போதும், தும்மும்போது, டிஸ்யூ பேப்பர், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்\n* கர்ப்பிணியருக்கு வளைகாப்பு செய்யும் போது, 10 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.\n* குழந்தையை தொடுவதற்கு முன்னரும், பாலுாட்டுவதற்கு முன்னரும், மார்பகம் மற்றும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.\n* கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற பாதிப்பு உள்ளவரின் தொடர்பை தவிர்த்தல் வேண்டும்\n* கூட்டு மருந்து உட்கொள்வதன் வாயிலாக, கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.\n* சீரான உணவு முறை, காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் அருந்த வேண்டும்.\n* மருத்துவ உதவிக்கு, 1800 419 1800/ 1097 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்\n* காசநோய் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மத்தியில், கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, மிகப்பெரிய சவலாக உள்ளது. எனவே, அறிகுறிகள் தென்பட்டால், உடனடியோக பரிசோதனை செய்ய வேண்டும்\n* கண்ட இடங்களில் சளி, எச்சிலை துப்பக்கூடாது; சளியை ஒரு டப்பாவில் துப்பி, குழியை தோண்டி புதைத்திட வேண்டும்\n* ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து காற்றோட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.\nஇவ்வாறு, சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.\n* ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்;வழக்கமான பரிசோதனைக்காக, டாக்டரை நேரில் சந்திக்காமல், தொலைபேசியில் ஆலோசனை பெற வேண்டும்.\n* மிதமான உடற்பயிற்சி, வீட்டிற்குள் நடைபயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்\n* வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்போரிடம் இருந்தும், விலகி இருக்க வேண்டும்; உதவியாளர் இருப்பின், அவர்கள் கைகளை சுத்தம் செய்து, முகக் கவசம் அணிந்தபின் உதவ அனுமதிக்க வேண்டும்.\n* வயதானவர்களு��்கு தாகம் குறைவாக இருப்பின், போதுமான அளவு வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.\n* சூடாக சமைத்த சத்துள்ள உணவையே சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள், வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.\n* சமைக்கும் போது, மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.\n* சில நோய்களுக்காக எடுத்து கொண்டிருக்கும் மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு, நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\n'குட்டீஸ்' மீதும் அக்கறை தேவை\n* கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் வரலாம் என்பதால், குழந்தைகள் அடிக்கடி கைகழுவுவது மற்றும் முகக்கவனம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்; அலட்சியம் வேண்டாம்.\n* கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்; மூச்சு விடுவதற்கான சிரமத்தை தவிர்க்க, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்\n* குழந்தைகளுக்கு தனியாக தட்டுகள், டம்ளர்கள் உபயோகிக்க வேண்டும். அவற்றை உபயோகித்த பின், கொதிக்கும் நீரில் நன்றாக கழுவ வேண்டும்\n* தினமும் வீட்டை சுத்தப்படுத்துவதுடன், அதிக உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள், கதவு, தாழ்ப்பாள்கள், தண்ணீர் குழாய்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.\n* குழந்தைகளுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு வகைகள், பருப்பு, பால் வேகவைத்த முட்டை, மீன் வழங்க வேண்டும்.\n* சமைக்கப்படாத உணவுகளை வழங்க கூாடது; தோல் தனியாக உரிக்க முடிந்த பழங்கள் மட்டுமே, உட்கொள்ள தர வேண்டும்.\n* 'தலசீமியா' எனப்படும், மரபணு சார்பான நோய்க்கு, அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி சார்ந்த மருத்துவமனையில், ரத்தம் மாற்றம் செய்து கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா நோயாளிகள் தப்ப வழி என்ன\nமாவட்டங்களில் தொடருது கொரோனா பாதிப்பு 'கோட்டை' விடாமல் மக்களை காக்குமா அரசு\nகொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை(9)\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=298874&name=msnarayanan", "date_download": "2020-08-15T08:54:42Z", "digest": "sha1:A23JBMXT27ZPZHLC362FTJFA34BBYXPW", "length": 16992, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: msnarayanan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் msnarayanan அவரது கருத்துக்கள்\nபொது சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 15 வரை தடை நீட்டிப்பு\nபொது வந்தே பாரத் திட்டத்தால் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பயன்\nஅரசியல் பிராமணர்களுக்கு வாரியம் கர்நாடக முதல்வர் அசத்தல்\nபொது கை தட்டுகிறார்கள், பாராட்டுகிறார்கள், ஆனால் சம்பளம் இல்லை டில்லி டாக்டர்கள்\nபொது 1,018 ஊர் பெயர்களில் 108 குழப்பம் அரசாணை வாபஸ் ஆகுமா\nபொது திருப்பதியில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nபொது ஜாதி துவேஷத்தை தூண்டும் ‛காட்மேன் தொடர் எஸ்.வி.சேகர் போலீசில் புகார்\nஜாதி மத இழிவு செய்பவர்களை உடனடியாக தண்டிக்காமல் கால தாமதம் செய்யப்படுவதால் இது போன்ற மடமைகளை செய்பவர்கள் சுதந்திரமாக நம் நாட்டில் உலவி வருகிறார்கள். கிரிமினல் சட்டப்படி அதிகபட்ச தண்டணை கொடுத்தால் மட்டுமே இவற்றை நிறுத்த முடியும். 30-மே-2020 16:50:19 IST\nபொது மே 31 வரை விமான சேவை வேண்டாம் தமிழக அரசு\nவிமான சேவை ரயில் போக்குவரத்துக்கு வேண்டாம் என்பது பொதுமக்களுக்கு அரசு செய்யும் அநியாயம். 22-மே-2020 14:43:14 IST\nஅரசியல் டி.ஏ., உயர்வு நிறுத்தம் காங்., கண்டனம்\nபொது திருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு\nகொரோன வைரஸ் பரவாமல் தடுக்க மருந்து கண்டுபிடிப்பதில் எல்லா மருத்துவர்களும் மும்மரமாக இருக்கிறார்கள். நமது நாட்டில் ஆயிரத்தி ஆறுவதாம் ஆண்டு பெரியம்மை தொற்று அபாயம் மிக பெரியளவில் பரவிவருவதை தடுக்கும் வகையில் லிம்ப், ஊசி மூலம் பொதுமக்களுக்கு கட்டாயமாக கொடுக்கப்பட்டது. வீடு வீடாக சென்று முதலில் கணக்கு எடுக்கப்பட்டது. அன்றைய சுகாதார துறை தற்காலிக வாக்சின்டோர்ஸ் பல்லாயிரக்கணகில் நாடுமுழுவதும் பணிக்கு அமர்த்தி மிக விரைவாக இந்த நோயை பரவாமல் தடுத்து விட்டனர். நானும் அன்றைக்கு அந்த பணியில் வக்சின்டோர் சென்னைஇல் செயல்பட்டேன். இன்றய சூழ்நிலையில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுமானால் கொரோன பரவுவதை சீக்கிரமாய் தடுக்கமுடியு��். நம்நாட்டில் ஏற்கனவே மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டலுள்ளதால் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரமுடிம். அரசு உடனடியாக ஆவன செய்யவேண்டும். 09-ஏப்-2020 16:25:16 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/01/10/2", "date_download": "2020-08-15T08:43:24Z", "digest": "sha1:SCU5FVZDURA6TZPAWWD2IWJRTU2UWH3J", "length": 2724, "nlines": 23, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!", "raw_content": "\nவேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி : Civil Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : Electrical Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 20 - 30\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்\nவிண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2019\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nநேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: தமிழக பொதுத் துறையில் வேலை\nவியாழன், 10 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/using-micro-books-to-build-brand-recognition/", "date_download": "2020-08-15T08:24:44Z", "digest": "sha1:IS5TPGC5XUCSULAEWK3GK5K2JVN2EWHP", "length": 42697, "nlines": 183, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "பிராண்ட் அங்கீகாரத்தை உருவாக்க மைக்ரோ-புக்ஸைப் பயன்படுத்துதல் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப���பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » ��ிராண்ட் அங்கீகாரத்தை உருவாக்க மைக்ரோ-புக்ஸ் பயன்படுத்துதல்\nபிராண்ட் அங்கீகாரத்தை உருவாக்க மைக்ரோ-புக்ஸ் பயன்படுத்துதல்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஜனவரி XX இன் படி பியூ இணைய அறிக்கை, மின்புத்தகங்கள் படிக்கும் மக்களின் எண்ணிக்கை சீராக வளர்ந்து வருகிறது. இது கடந்த ஆண்டை விட 28% முதல் 23% ஆகும். அறிக்கை கூறுகிறது:\n\"ஜனவரி 2014 கணக்கெடுப்பு, 2013 விடுமுறை பரிசளிப்பு பருவத்திற்குப் பிறகு நடாத்தப்பட்டது, ஈ-புத்தகம் வாசிப்பு சாதனங்கள் மக்களிடையே பரவி வருவதாக ஆதாரங்களைக் கொடுத்தது. செப்டம்பர் மாதத்தில், சில 42% வயோதிபர்கள், சொந்தமாக மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். மற்றும் ஒரு கின்டெல் அல்லது நூக் வாசகர் போன்ற ஒரு மின் புத்தகம் வாசிப்பு சாதனம் சொந்தமான பெரியவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் 9% இருந்து விடுமுறைக்கு பிறகு. \"\nஎல்லா அமெரிக்கர்களில் பாதிக்கும் மேலானது மொபைல் சாதனத்தின் சில வகைகளைக் கொண்டுள்ளது, அதாவது ஒரு மாத்திரையை, ஐபாட் அல்லது கின்டெல் போன்ற ஒரு அஞ்சலட்டை. அந்த எண்ணிக்கையுடன் கூடுதலாக, உலகில் உள்ள ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். இந்த எண்கள் உங்கள் வணிகத்திற்கு என்ன அர்த்தம் மைக்ரோ-புத்தகங்கள் மூலம் தனித்துவமான மற்றும் வேடிக்கையான வழியில் ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் எடுக்கும் நபர்களை நீங்கள் அடையலாம்.\nஒரு மியூச்சுவல் புக் என்பது ஒரு நீண்ட புத்தகம், குறுகிய, விரைவான அத்தியாயங்களில் உடைந்து, நுகர்வோர் முன் உங்கள் வர்த்தகத்தை வைத்திருக்கும் மைக்ரோ-தவணைகளில் அனுப்பப்படும்.\nமைக்ரோபுக்குகளுக்குப் பின்னால் உள்ள யோசனை வேகமாகப் படிக்கப்படுகிறது. மொபைல் சாதனங்களை (நூக், ஐபாட், ஐபோன்) கொண்டு செல்லும் வாசகர்களை நீங்கள் அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் ரயிலில் வேலைக்குச் செல்லும்போதும், வேலைக்குச் செல்லும்போதும், ஒரு நேர்காணலுக்காகக் காத்திருக்கும்போதும், ஒரு மருத்துவர் அலுவலகத்திலோ அல்லது ஒவ்வொரு நாளும் மற்ற நேரங்களில் ஒரு நேரத்திலோ மக்கள் தங்களைத் தாங்களே நேரத்தைக் கண்டுபிடித்து நம்பகமான மொபைல் சாதனத்தை வெளியே இழுக்க வேண்டும். பொழ���துபோக்கு.\nஉங்கள் புத்தகம் என்ன இருக்க வேண்டும்\nபாரம்பரியமாக, மைக்ரோ-புத்தகங்கள் நாவல்களாக இருந்திருந்தாலும், அதே வடிவத்தில் நீங்கள் நிச்சயதார்த்தத்தை வழங்க முடியும். சிறந்தது இன்னும், உங்கள் வணிக மாதிரியைப் பற்றி யோசிக்கவும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பேசும் ஒரு பாத்திரத்தை எவ்வாறு உருவாக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு கார் உடல் கடை வைத்திருந்தால், ஒரு வாடிக்கையாளரைப் பற்றி ஒரு நாவலை உருவாக்கலாம், அல்லது ஒரு வழக்கமான உடல் ரீதியான காரியத்தில் வேலை செய்யும் எழுத்தாளர்களை சுற்றி மையமாகக் கொண்ட ஒரு சோப் ஓபரா பாணி தொடரை எழுதுங்கள்.\nஒரே எல்லை உங்கள் கற்பனை.\nமேலும், தவணை மிகவும் குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம்.\n“மைக்ரோ பிளாக்கிங் நாவல், மைக்ரோ நாவல் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு கற்பனையான படைப்பு அல்லது நாவலாகும், இது சிறிய பகுதிகளாக எழுதப்பட்டு விநியோகிக்கப்படுகிறது, இது வெளியிடப்பட்ட அமைப்பால் வரையறுக்கப்படுகிறது. ஒரு 'ட்விட்டர் நாவல்' 140 எழுத்துக்கள் அல்லது அதற்கும் குறைவான அத்தியாயங்களில் வெளியிடப்படும், மேலும் ஒரு 'பேஸ்புக் நாவல்' பேஸ்புக்கின் 300 எழுத்துகளின் 'மேலும் படிக்க' வரம்புகளால் வரையறுக்கப்படலாம். ”- விக்கிப்பீடியா\nகுறுகிய பகுதிகள் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு தங்களைக் கொடுக்கின்றன. செல்போன் நாவல்களின் போக்கு ஜப்பானில் ஜப்பானில் தொடங்கியது மற்றும் ஆசியாவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருகிறது, பல நாவல்கள் இந்த வடிவமைப்பில் மாற்றப்பட்டுள்ளன. உண்மையில், என் சொந்த நாவல்களில் ஒன்று ஜப்பானிய வெளியீட்டாளரால் வாங்கப்பட்டது, மொழிபெயர்த்தது மற்றும் அனுப்பியது. அவர்கள் திரும்பிய போது அது வெற்றிகரமாக இருந்தது திருமதி அக்டோபரில் அக்டோபர் மாதம் ஒரு மங்கா காமிக்.\nஅதில் கூறியபடி LA டைம்ஸ், \"தனது தொலைபேசியில் ஒரு மூன்று தொகுதி நாவலை எழுதிய ஒரு டீனேஜர், அதிகமான விற்பனையை $ 9 க்கும் அதிகமான விற்பனையைத் தாண்டியது, 110,000 பேப்பர்பேக் நகல்களை விட அதிகமாக விற்பனையானது.\"\nஇந்த மாதிரியிலிருந்து என்ன தொழில்கள் கற்றுக்கொள்ளலாம் என்பது புதிய மற்றும் நவநாகரீக வழிகளில் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாவல்கள் அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, உங்கள் புத்தகத்தை பல வடிவங்களில் அனுப்பலாம். நீங்கள் இதை 140 எழுத்துக்களாகவோ குறைவாகவோ வைத்திருந்தால்,\nmicroblog (ட்விட்டர், பேஸ்புக், சென்டர், முதலியன)\nஒரு படம் அல்லது சுவாரஸ்யமான வீடியோவுடன் உங்கள் வலைப்பதிவில் ஒரு இடுகையை சேர்க்கவும்\nSMS வழியாக பிரிவை அனுப்புக\nவாசகர்களுக்கு இது எவ்வாறு வழங்க வேண்டும்\nமைக்ரோ-நிறுவுதல் என்பது மேலே குறிப்பிட்டுள்ளபடி, மின்கம்பிக்கு முக்கியமாகும். கட்டுரையில் உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் ட்வீட்ஸ் கொண்டு, ஜெர்ரி லோ, வேர்ட்பிரஸ் தானியக்கமாக்குவது மற்றும் உங்கள் வலைப்பதிவின் பக்கப்பட்டியில் நீங்கள் ட்விட்டரில் பதிவிட்டவற்றை எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றி விவாதிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் இடுகையிடும் விலைமதிப்பற்ற நேரத்தையும் வளங்களையும் பயன்படுத்தாமல் வாசகர்களை உங்கள் மைக்ரோபுக்கின் அடுத்த பிரிவில் புதுப்பிக்க இது ஒரு சிறந்த வழியாகும். கூடுதலாக, நீங்கள் பயன்படுத்தலாம் IFTTT கூடுதல் தானியங்கு பதிவுகள் அமைக்க. உதாரணமாக, நீங்கள் ட்விட்டரில் உங்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிடுகிறீர்கள் என்றால், நீங்கள் IFTTT ஐ அமைக்க முடியும், அது தானாகவே உங்கள் வலைப்பதிவிற்கு, பேஸ்புக்கும், எஸ்எம்எஸ் பட்டியலுக்கும் செல்கிறது.\nமற்றொரு விருப்பம், டீன் ஏஜ் சிறிய தவணைகள் இல்லையென்றால் 1,000-2,000 சொற்களின் சிறிய புத்தகங்களை உருவாக்கி அவற்றை ஸ்மாஷ்வேர்ட்ஸ் மற்றும் கிண்டிலுக்கான அமேசான் சுய வெளியீட்டில் பதிவேற்றுவது. ஸ்மாஷ்வேர்ட்ஸ் வாசகர்களுக்கு இலவச தவணைகளை வழங்குவதற்கான ஒரு அருமையான வழியாகும், ஏனென்றால் அவை புத்தகத்தை வெவ்வேறு மின்-வாசகர்களுக்கான வடிவங்களாக மாற்றுகின்றன.\nSmashwords (HTML) வழியாக ஆன்லைனில் படிக்கவும்\nபுத்தகத்தின் அதிகபட்ச மைலேஜ் பெறுதல்\nபதவி உயர்வுக்கான மியூச்சுவேட்டிகளைப் பயன்படுத்துவது பற்றி மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு அழகான விலைமதிப்பற்ற வகையில் உருவாக்கலாம் அல்லது பேய் ஒருவருக்கு அதை எழுதுங்கள். உங்களிடம் ஒரு குறிப்பிட்ட அறிவு இருந்தால், புத்தகத்தை நீங்களே எழுதவும், அதை எடிட் செய்ய எவருக்கும் வேலை செய்யவும் கூடும்.\nபோன்னே டேனெக்கர் வாலீரி பீட்��ர்சன் மூலமாக நேர்காணல் செய்யப்பட்டார் About.com இன் புத்தக வெளியீடு பிரிவு மற்றும் ஒரு வணிகத்தை உங்களுடைய வியாபாரத்தை சந்தைப்படுத்துவதற்கான ஒரு புத்தகத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகள் விவரிக்கப்பட்டது:\n\"ஒரு வியாபார புத்தகம் அல்லது சுயசரிதை சந்தைக்கு வியாபாரத்திற்கு உதவும் போது, அது ஒரு சந்தைப்படுத்தல் கருவியாகும். A பெரிய வணிக அட்டை, உங்கள் கம்பெனியின் பிரசாதங்களை அறிமுகப்படுத்தி, உரையாடல்களைத் தொடங்கி, \"உங்கள் கால்களை கதவைத் திறக்க\" ஒரு பாதையை வழங்குகிறது. amazon.com, உங்கள் புத்தகம் a விமான பயண சீட்டு, நீங்கள் முன்னர் இல்லாத இடங்களுக்கு நீங்கள் மற்றும் உங்கள் வியாபாரத்தை எடுப்பது - புதிய புவியியல், புதிய தொழில்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள். \"\nசலசலப்பைத் தொடர நீங்கள் தொடர்ந்து செய்ய விரும்பும் சில விஷயங்கள்:\nமற்ற தளங்களில் விருந்தினர் வலைப்பதிவு மற்றும் உங்கள் இலவச மைக்ரோ புத்தகத்தைப் பற்றிப் பேசலாம் மற்றும் பிறர் எவ்வாறு பதிவு செய்ய முடியும்.\nமக்கள் சந்தா பல வழிகளில் அடங்கும்.\nஉங்கள் வலைத்தளத்திற்கான ஒரு இணைப்பு மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் வாசகர் வழங்க வேண்டியது குறித்த விளக்கத்தையும் சேர்க்க வேண்டும். நீங்கள் மிகச் சிறிய பதில்களைச் செய்கிறீர்கள் என்றால், goo.gl அல்லது bitly.com போன்ற, இதை அடைவதற்கு நீங்கள் ஒரு URL குறுக்கல் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.\nRetweets மற்றும் பங்குகள் கேட்கவும். ஒரு எளிய \"தயவுசெய்து RT\" தங்கள் சொந்த ட்விட்டர் ஜூன் பகுதியில் பகிர்ந்து வாசகர்கள் அடையாளம் முடியும்.\nசெல் தொலைபேசி நாவல் கருத்தரங்கு வழங்கல் இருந்து brittneysloan\nமைக்ரோபுக்ஸ் பயன்படுத்த மற்ற வழிகள்\nஇந்த தளத்தைப் பயன்படுத்துவது குறித்து நீங்கள் இன்னும் கொஞ்சம் நிச்சயமற்றவராக இருந்தால், இந்த யோசனைகளுடன் உங்கள் கால்விரல்களை மெதுவாக நனைப்பதைக் கவனியுங்கள்.\nபுகைப்பட கடன்: கெவின் டூய்லே வழியாக Compfight\nநீங்கள் செய்யும் எந்தவொரு விளம்பரத்திலும் உங்கள் வரம்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழி, பிற வணிக உரிமையாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவது. நிச்சயமாக, அவர்கள் போட்டி இல்லை என்பதையும், அவர்களின் வணிகம் உங்களுடையது என்பதையும் பாராட்ட வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு கேக் அலங்கரிப்பாளராக இரு���்தால், நீங்கள் திருமண சந்தையை குறிவைத்து, ஒரு பூக்காரர், ஆடைக் கடை, புகைப்படக் கலைஞர் மற்றும் உணவு வழங்குநருடன் அணிசேரலாம். ஒவ்வொரு சேவை / தயாரிப்பு பாராட்டுக்குரியது, ஆனால் போட்டியிடாது.\nமுதலாவதாக, நபர்கள், தொலைபேசி அல்லது ஆன்லைனில் ஒரு சந்திப்பிற்காக வணிக உரிமையாளர்களின் குழுவை ஒன்று சேர்க்கலாம். எவ்வளவு தவணை முறைகளை அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள், அடிப்படைக் கதை என்னவென்றால் (ஒரு குழுவிற்காக எல்லோருக்கும் வேறுபட்ட நிபுணத்துவம் வாய்ந்த நிபுணத்துவம் இல்லாததால், புனைகதைக்கு ஒத்துப் போவது சிறந்தது). முழு குழுவிற்காக ஹேஸ்டேக் தேர்வு செய்யவும். எடுத்துக்காட்டு: # திருமணங்கள்\nஒவ்வொரு வியாபாரமும் அடுத்த பிரிவை இடுகையிடுவதன் மூலம், ஒரு திருப்பத்தை எடுக்க வேண்டும். அந்த பிரிவை இடுகையிடும்போது, அவற்றின் வலைத்தளத்திற்கு, வணிக பெயராக, இறுதியில் இறுதியில் இணைக்கலாம். ஒவ்வொரு வியாபாரமும் தங்கள் சொந்த வலைத்தளங்களிலும் நுகர்வோர் பட்டியலிலும் நுண்ணோவை விளம்பரப்படுத்த வேண்டும்.\nசிறு கதை அல்லது குறிப்புகள்\nநீங்கள் பிற வணிகங்களுடன் இணைவதற்கு விரும்பவில்லை என்றால், நீங்கள் ஒரு சிறுகதையையும் உருவாக்கலாம், இது ஒரு நாவலை விட மிகக் குறைவான நேரம் ஆகும். ஒரு 1,000-2,000 சொல் கதை உங்களுக்கு வேலை செய்ய பத்து முதல் இருபது குறுகிய இடுகைகளை வழங்கும், மேலும் கதை பகிரப்படுவதால் புதிய வாடிக்கையாளர்களை அடைய உங்களுக்கு உதவ வேண்டும், மேலும் புதிய நபர்கள் பகுதிகளைப் பெற பதிவு செய்கிறார்கள்.\nநீங்கள் புனைகதைகளில் இருந்து விலகி இருக்க விரும்பினால், நீங்கள் அனுப்பும் குறிப்புகள் தொடரலாம். உதாரணமாக, நீங்கள் காலணிகளை விற்பது என்றால், காலணிகள் எப்படி சேமிப்பது, இறுக்கமான காலணிகளை எப்படி நீட்டுவது, ஷூட் ஸ்கிடி-ஆதாரம் போன்றவற்றை எப்படிச் சமாளிப்பது போன்ற ஒரு ஷூ முனையை வழங்குகிறது என்று அனுப்ப ஒரு வாரம் ஒரு வாரத்தை உருவாக்க விரும்பலாம்.\nமக்கள் ஒரு நல்ல சோப் ஓபராவை நேசிக்கிறார்கள். பிரதான நேர சோப்புகளின் புகழ் பாருங்கள் டல்லாஸ், டோவ்ன்டன் அபே மற்றும் கூட பேட் பிரேக்கிங். இந்த நிகழ்ச்சிகள், ஒரு பகல் நேர சோப்பை விட வித்தியாசமாக இருக்கும்போது, சோதனையாக அவற்றை வாபஸ் செய்யக்கூடிய ஒட்டுமொத்த ��தி வரிசையை இன்னமும் சந்திக்கின்றன.\nமைக்ரோப் புத்தகத்தில் உங்கள் பணியாளர்களை ஈடுபடுத்தவும். பணியிடத்தைச் சுற்றி ஒரு சோப் ஓபராவை மூளையுடன் மூடுமாறு கேளுங்கள், ஒவ்வொரு பணியாளரும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு சிறு பிட் உருவாக்குகிறார். உங்கள் நிறுவனம் போதுமானதாக இருந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தவணையை அனுப்பலாம். ஒரு சிறிய நிறுவனம், குறைந்தபட்சம் 10 ஊழியர்களுக்கு ஒரு வாரம் பதிலாக ஒரு வாரம் அனுப்ப வேண்டும்.\nஉங்கள் வியாபாரத்தை மேம்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை அடையும் திறனும் மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைத் தேடுவதாகும். நுண்ணோக்கிகள் அமெரிக்காவில் இன்னும் இளமையாக இருக்கிறார்கள், இன்னும் எடுக்கப்படவில்லை. இப்போது உங்கள் கால்களை ஈரப்படுத்திக் கொள்வது நல்லது, இளம் தொழில் நுட்ப நுகர்வோரின் நுணுக்கமான சந்தையை அடைய உங்கள் மினி-தவணைகளை நேசிப்பவர்கள், அவர்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்களாகவும், உங்கள் வியாபாரத்தில் தகவலைப் பகிர்ந்து கொள்ளும் தகவலையும் அவர்கள் அறிந்த பிறருடன் பகிர்ந்து கொள்வார்கள்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் இணையத்தளத்தில் XXX அழகிய வலை பாதுகாப்பான எழுத்துருக்கள்\nஏன் (மற்றும் எப்படி) வர்த்தக முத்திரை உங்கள் வணிக பெயர்: என் தனிப்பட்ட கதை + வழக்கறிஞர்கள் இருந்து பயனுள்ள குறிப்புகள்\nஉறுப்பினர் தளங்களில் உள் Inside ஸ்கூப்\nஸ்னாப் ஷாட் எப்படி பணம் சம்பாதிப்பது\nபேஸ்புக் எப்படி பணம் சம்பாதிப்பது\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெ��் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nபணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது\nஏன் ஒரு கோல்ஃபிங் வலைப்பதிவு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் ஈட்டலாம் (எப்படி துவங்குவது)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}