diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1351.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1351.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1351.json.gz.jsonl" @@ -0,0 +1,409 @@ +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:40:33Z", "digest": "sha1:46PIMK7O7M6UJMFJNYQ5AMESHF2CTRBA", "length": 6686, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரெஞ்சு பணய கைதிகளையும் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nபணய கைதிகளை விடுவிக்க 90 மில்லியன் யூரோ கேக்கும் அல் கொய்தா\n90 மில்லியன்-யூரோ கொடுத்தால்தான் 4 பிரெஞ்சு பணய கைதிகளையும் விடுவிக்கமுடியும் என்று அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அறிவித்துள்ளது . இவர்கள் நான்கு பேரும் செப்டம்பர் மாதம்-முதல் அல் கொய்தா ......[Read More…]\nMarch,22,11, —\t—\t4, 90, அறிவித்துள்ளது, அல் கொய்தாவின், என்று, கிளை, கொடுத்தால்தான், பிரெஞ்சு பணய கைதிகளையும், மில்லியன் யூரோ, வட ஆப்பிரிக்க, விடுவிக்கமுடியும்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nகாந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி ப� ...\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமி ...\nபா ஜ க,வுக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடை ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவு� ...\nசூப்பர்மூனால் சுனாமியோ, பூகம்பமோ ஏற்ப� ...\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம� ...\nஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n��ாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1318247.html", "date_download": "2020-06-05T10:46:24Z", "digest": "sha1:FMJESOENBTTLBY6TX4PXCYWWO5DYNISU", "length": 4576, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட போட்டித் தடை!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருட போட்டித் தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட கால கிரிக்கெட் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் விதிமுறைகளுக்கு மாற்றமான வகையில் பந்துவீச்சு மேற்கொள்வதாக தெரிவித்து, சர்வதேச கிரிக்கெட் சபையினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தடை எதிர்வரும் 2020 ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரையான 12 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி யாத்திரை”\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1324330.html", "date_download": "2020-06-05T10:05:18Z", "digest": "sha1:32IAPXVIYETDDI5TNSDD73MCIOEMXMA4", "length": 8734, "nlines": 64, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் கல் அகழ்வால் உயிர் அச்சுறுத்தலுக்குள் வாழும் மக்கள்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியாவில் கல் அகழ்வால் உயிர் அச்சுறுத்தலுக்குள் வாழும் மக்கள்\nவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியுர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வு பணி நடைபெ��்று வருகிறது.\nவவுனியா சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட ரன்மித்கம என்ற பகுதியில் சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் தோண்டபட்டு கற்கள் அகழப்பட்டுவருகின்றன.\nபாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வெடித்து சிதறும் கருங்கற்கள் அருகில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வந்து விழுகின்றது.\nதொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றயதினம் மாத்திரம் 10 பேரது காணிகளிற்குள் பெரியளவிலான கற்கள் வந்து விழுந்துள்ளதுடன் நான்கு வீடுகளின்கூரைகள் சேதமடைந்துள்ளது.\nசிங்கள பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் கல் அகழ்வு இடம்பெற்ற போதிலும் அருகில் செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கலைமகள் கிராம மக்களே வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இம் மக்கள் தமது பிரிவுக்குரிய பிரதேச சபையினரிடம் முறையிட்டுள்ளதுடன் அனைத்து அதிகாரிகளிற்கும் தெரியபடுத்திய நிலையில் தமக்கான நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வில்லை என்றும் இதனால் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஅண்மையில் சஜித் பிரேமதாசாவால் குறித்த கலைமகள் கிராமமம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டபோதிலும் குறித்த கிராமத்தில் தற்போது மக்கள் வசிப்பதற்கு பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றர்.\nஇவ்விடயம் தொடர்பாக பார்வையிடுவதற்காக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உட்பட அவர்களது செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் அந்தோனி மற்றும் அவர்களது பிரதேச சபை உறுப்பினர்கள், சிறிரெலோ இளைஞரணியினரும் சென்றிருந்தனர்.\nஇதன்போது ப.உதயராசாவிடம் மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறியதும் சிங்கள பிரதேச சபையுடன் பேச்சுவார்த்தை ஒன்று செய்து உரிய தீர்வினை பெற்று தருவதாக ப.உதயராசா அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ���ூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14796", "date_download": "2020-06-05T10:38:28Z", "digest": "sha1:VFZ47QSWP6MWRZRCW6M23WBAHRT7IVAQ", "length": 11921, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஸ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஸ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு\nஸ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு\nஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்காவை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். இது தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த போது, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், ஸ்ரீரங்கவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, அவரை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி குமார சேனாரத்ன, செட்டிக்குளம் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் ரொஹான் சஞ்சீவ, பொலிஸ் அத்தியட்சகர்களான ஹரிஸ் சந்திர பண்டார மற்றும் அஜித் பிரியதர்ஷன ஹேரத் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவுக்கு எதிராக சட்டக் கோவை 298 கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nNext articleஅரச அதிகாரிகளுக்கு மஹிந்த எச்சரிக்கை\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,346 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/authors/kalidasa-national-poet.html", "date_download": "2020-06-05T10:04:57Z", "digest": "sha1:4SOWXC4ZUNQMZO65IEPY2QQH47CVGEBV", "length": 47487, "nlines": 150, "source_domain": "www.sangatham.com", "title": "தேசிய கவி காளிதாசன் | சங்கதம்", "raw_content": "\n“காளிதாசன் பரத கண்டத்திற்கு வெளியே தோன்றியவர் என்று நம்ப நிச்சயமான காரணங்கள் இருக்கின்றன. “காளிதாசன்” என்னும் அவர் பெயரே வித்தியாசமானது; அவர் பற்றிய கதைகள் கூட, அவரது பெயர் இயற்பெயர் அல்ல, அவரது வாழ்வில் பின்னர் கிடைத்த ஒரு பெயர் என்று கூறுகின்றன. “தாசன்” (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்த பெயரை தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது” – இப்படி ஒரு அறிஞர் (Benjamin Walker in “Kalidasa”, Hindu World) காளிதாசன் குறித்து எழுதினார்.\nஇத்தகைய கருத்து ஒரு தவறான மேற்கத்திய முன்முடிவு (Western prejudice). ஒரு காலனிய மனது எப்படி வேலை செய்யும் என்பதற்கு எடுத்துக் காட்டு. தாசன் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, காளிதாசன் ஒரு வேற்று நாட்டவன், அடிமை, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவன் என்று கூறும் இந்த பிதற்றலான கற்பனையை, எளிதில் மறுக்க முடியும். வேதங்களில் பழமையான ரிக் வேதத்திலேயே “திவோதாச” என்ற பெயர்களுடன் பாரம்பரிய அரச வம்சத்தினர் இருந்ததாக கூறுகிறது. “சந்தநதாசன்” என்னும் பெருவணிகன், “கணதாசன்” என்னும் நாட்டிய மேதை ஆகியோர் பற்றிக் குறிப்பிடும் நமது பழமையான இலக்கியங்களில், அவர்கள் பெயருக்கும் அடிமைத் தனத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லாததை பறை சாற்றுகின்றன. இவ்வளவு ஏன், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா ஒரு மோகன்’தாஸ்’ தானே\nஅப்படியானால் உண்மையில் காளிதாசன் யார் எங்கே, எப்போது பிறந்து வாழ்ந்தார் எங்கே, எப்போது பிறந்து வாழ்ந்தார் யாரிடம் கல்வி கற்றார் கேள்விகள் ஏராளம். பதில் யாரும் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. புதிர்தான். சமஸ்க்ருத இலக்கியத்தில் பெரும் ஆளுமையாக இருக்கும் காளிதாசனைப் பற்றி பல கர்ணபரம்பரை (செவிவழி) கதைகள் உண்டு. இவற்றுக்கு பெரும்பாலும் ஆதாரம் இருக்காது. இவ்வாறு பரவியுள்ளவற்றில், மிக பிரபலமான கதை ஒன்றில், காளிதாசன் முதலில் படிப்பறிவற்ற முட்டாளாக இருந்து, சிலரின் சதியால் ஒரு இளவரசியை மணக்க நேரிட்டதாகவும், பின்னர் அந்த இளவரசி அவரை விலக்க, காளியின் அருளால் கவி பாடும் திறன் பெற்றதாகவும், அதனாலேயே காளிதாசன் என்ற பெயரும் அடைந்ததாக கூறுவர். இதே கதையின் நீட்சியாக காளியின் அருளோடு திரும்பி வந்த காளிதாசனைக் கண்டு அவர் மனைவி “अस्ति कश्चिद् वाग्विशेष:” (அஸ்தி கஸ்²சித்³ வாக்³விஸே²ஷ:) – (பேச்சில் ஏதும் முன்னேற்றம் உண்டா) என்று கேட்க, இதற்கு பதிலாக காளிதாசன் மூன்று பெரும் காவியங்களை இயற்றினார். இதில் குமா���சம்பவ காவியத்தில் “அஸ்தி…” என்றும், மேகதூத காவியத்தில் “கஸ்சித்…” என்றும், ரகுவம்ச காவியத்தில் “வாக்…” என்றும், துவக்கம் அமைத்து இயற்றப் பட்டது என்று ஒரு சுவாரசிய கூற்று உண்டு.\nஇன்னொரு கதை இப்படிப் போகிறது. இலங்கை அரசன் குமாரதாசன் அவையில் காளிதாசன் வீற்றிருந்த போது, அவ்வரசன் “कमले कमलोत्पत्ति: श्रुयते न तु दृश्यते” (கமலே கமலோத்பத்தி: ஸ்²ருயதே ந து த்³ருʼஸ்²யதே) – தாமரையில் தாமரை மலர்வது கேள்விப் படுவது மட்டுமே.. எங்கும் கண்டதில்லை என்ற பொருளில் ஒரு வரியை சொல்லி இந்த ஸ்லோகத்தை முழுமையாக்குபவர்க்கு பரிசு என்று அறிவித்தான். பிறகு காளிதாசன் இந்த ஸ்லோகத்தை முழுமை செய்து “बाले तव मुखाम्भोजे कथमिन्दीवरद्वयम़्” (பா³லே தவ முகா²ம்போ⁴ஜே கத²மிந்தீ³வரத்³வயம்) – ஓ பெண்ணே உன் தாமரைமுகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன உன் தாமரைமுகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன (அதாவது தாமரை முகத்தில் இரு தாமரை போன்ற கண்கள்) என்ற பொருளில் அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்து விட்டார். இது அரசனின் காதுக்கு எட்டும் முன் அந்த அவையில் இருந்த நடனப் பெண்ணொருத்தி, அந்த வரியை அரசனிடம் கூறி பரிசு பெற்றுக் கொண்டு விட்டாள். பின் எங்கே காளிதாசன் தான் அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்தது என்று தெரிய வருமோ என்று அஞ்சி காளிதாசனைக் கொன்று விட்டாள் என்று கூட ஒரு கதை உண்டு.\nஇதைப் போல நம்பிக்கை சார்ந்து எழுதப் பட்ட நூல்களில் ஏராளமான சுவாரசிய சம்பவங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. உதாரணமாக பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த போஜராஜன் அவையில் காளிதாசன் வீற்றிருந்ததாக போஜ சரிதம் கூறுகிறது – இது முற்றிலும் தவறு என்று பலராலும் கருதப் படுகிறது. இது போன்ற கதைகளில் எல்லாம் நாம் காண்பது காளிதாசனை எவ்வாறு மக்கள் நேசித்து, உதாரண மனிதராக, புகழ்ச்சிக்குரியவராக வைத்து போற்றினர் என்று தெரிந்து கொள்ளலாம்.\nகால தேச வர்த்தமானங்களை கடந்த நீதி நூலை, திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் எங்கே பிறந்து வளர்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்பது தெளிவில்லை. அதே போல எக்காலத்தும் ரசிக்கப் படும் அழியாத காவியங்களை நல்கிய காளிதாசன் வாழ்க்கை குறித்தும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இவ்வாறு பல வித ஐதீகங்களின் வாயிலாக தெரிந்து கொள்கிறோமே தவிர நேரடியாகவோ, அகச்சான்ற��கள் வாயிலாகவோ காளிதாசனின் வாழ்க்கை குறித்தும், அவரது காலம் குறித்தும் அறிந்து கொள்ள இயல வில்லை. திருவள்ளுவரைப் போலவே காளிதாசனும் தனது பெயரைக் கூட ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை. சில அறிஞர்களின் தீர்மானம் என்னவெனில் காளிதாசனின் காவியங்களில் வர்ணனைகளில் இமய மலைச்சாரல், பல்வேறு நதிகள், ஆசிரமங்கள், புனிதத் தலங்கள், ஆகியவை மற்றும் காஷ்மீரி சைவத் தத்துவங்களை ஒட்டிய பார்வை ஆகியவற்றை வைத்து காளிதாசன் கஷ்மீர பிரதேசத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். வேறு சிலர், மகாகாளி வழிபாடு வங்கப் பிரதேசத்துக்கே உரியது. அதனால் காளிதாசன் வங்காளத்தில் தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். வேறு சிலர், மேகதூத காவியத்தில் உள்ள உஜ்ஜைனி நகர வர்ணனையை வைத்து அது நிச்சயம் காளிதாசன் வாழ்ந்த இடம்தான் என்று அடித்துக் கூறுகிறார்கள். இருந்தும் தீர்மானமாக காளிதாசன் வாழ்ந்த இடம் என்று எதுவும் முடிவாகத் தெரியவில்லை.\nஇதுவும் ஒரு விதத்தில் நன்மையே. படைப்பாளியின் வாழ்க்கைச் சம்பவங்கள் அவரது படைப்பை ரசிக்கும் போது குறுக்கே வராமல், அந்த படைப்பே படைப்பாளியின் பெருமையை பேசுவது நல்லது தான். ஷேக்ஸ்பியரின் வாழ்வில் தன்னைப் பற்றியும், தன் சமகாலத்தவர், அவருடனான உறவு பற்றியும் பதிவு செய்யப் பட்ட செய்திகள் வரலாறே தவிர, ஷேக்ஸ்பியரின் கவிதைகளை ரசிப்பது என்பதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அரவிந்த கோஷ் கூறுவார். இது காளிதாசனுக்கும் பொருந்தும்.\nசமஸ்க்ருதத்தில் காவியங்கள் இயற்றுவது எளிதல்ல. பாஷை இலக்கணம் மட்டும் அல்லாது காவியங்களுக்கே உரியதாக பல இலக்கண விதிகள் விதிக்கப் பட்டுள்ளன. காவியங்களை பல வகையாக பிரித்து ஒவ்வொரு வகைக்கும் லக்ஷணம் சொல்லப் பட்டிருக்கிறது. காளிதாசன் முதலான மாபெரும் கவிகள் இயற்றிய காவியங்களில் இந்த எல்லா லக்ஷணங்களும் குறைவின்றி இருக்கும். உண்மையில், காளிதாசனுக்கு பின் வந்த அணியிலக்கண ஆசிரியர்கள் காளிதாசனின் காவியங்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து அதையே இலக்கணமாக வகுத்தனர்\nகாளிதாசனின் கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் காணக் கிடைக்கிறது. உதாரணமாக மாளவிகாக்னிமித்ர காவியத்தின் பாதிப்பில் ப்ரியதர்ஸிகா, ரத்னாவளி, கற்ப���ரமஞ்சரி, வித்தசாலபஞ்சிகா ஆகிய காவியங்கள் எழுதப் பட்டதாக தெரிகிறது. அதே போல மேகதூத காவியத்தின் பாதிப்பில், பவன தூதம், ப்ரமரதூத காவியம், சாதக தூதம், சுக தூதம், சக்ரவாக தூதம், கோகில தூதம் என்று பல தூத காவியங்கள் இயற்றப் பட்டன. தற்காலத்தில் கூட காளிதாசனின் பாதிப்பு கவிஞர்களிடம் இருப்பதைக் காணலாம். ஜெர்மனியைச் சேர்ந்த ஷில்லர், Maria Sturat என்கிற கதையில் சிறைப்பட்ட ஸ்காட்டிஷ் இளவரசி மேகத்தை தூது விடுவதாக அமைத்தது கூட மேக தூத காவியத்தின் பாதிப்பில் தான்\nசில அறிஞர்கள் அஸ்வ கோஷரை (கி.பி. முதல் நூற்றாண்டு) காளிதாசனுக்கு முன்னால் வாழ்ந்தவராகக் கருதுவர். ஆனால் அவரது புத்தசரிதம், சுந்தரநந்தா ஆகிய காவியங்களில் காளிதாசனின் கவிதை வரிகளை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார். இதிலும் எதிர்மறையாக காளிதாசன் ஏன் அஸ்வ கோஷரின் கவிதை வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். காளிதாசன் ஒரு கவிஞன், கவிதை எழுதுவதை தன் வாழ்க்கையாகக் கொண்டவர், ஆனால் அஸ்வ கோஷர் புத்த மதத்தை பரப்புவதை தொழிலாகக் கொண்டவர் என்பதை கவனித்தால் அஸ்வ கோஷர்தான் காளிதாசனின் கவிதைகளை அப்படியே எடுத்தாண்டிருக்க வேண்டும் என்பது எளிதில் விளங்கும்.\nகாளிதாசனின் குமாரசம்பவம் 5ம் காண்டம் 24ம் ஸ்லோகம்.\nஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா: பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:\nவலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேதி³ரே சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:\nஅஸ்வகோஷர், புத்தசரிதம் 8ம் காண்டம் 26ம் ஸ்லோகம்\nஅதீ⁴ரமன்யா: பதிஸோ²கமூர்சிதா விலோசனப்ரஸ்ரவணைர்முகை²: ஸ்த்ரிய: |\nஸிஷிம்சிரே ப்ரோஷிதசந்த³னான் ஸ்தனான் த⁴ராத⁴ர: ப்ரஸ்ரவணைரிவோபலான் ||\nஅதில் அவர்கள் அணிந்த சந்தனம்\nகம்பராமாயணம், அயோத்தியா காண்டம், நகர்நீங்குபடலம் 184ம் பாடல்\nநடுநடுவே சேறாகப் பொருந்தப் பெற்று\nமாதரின் முத்து மாலைகளை இழுத்தது…\nஇது போன்ற கவிதைகளில் ஒரே மாதிரியான வர்ணனை வெவ்வேறு கவிஞர்களிடம் காணக் கிடைக்கிறது. எத்தனையோ உதாரணங்களில் இதுவும் ஒன்று. இதனாலேயே இவரைப் பார்த்து அவர் எழுதினார் என்று தீர்மானமாக சொல்ல முடியாது. சாயல் இருப்பதை உணரலாம். பாரதத்தின் வடகோடியில் இருந்த அஸ்வகோஷரும், தெற்கே இருந்த கம்பரும், காளிதாசரும் கூட கவிதைகளில் உவமைகளில் சாயலில் ஒத்த��ருப்பது இவர்களுக்குள் இருந்த தொடர்பை, ஒருவர் இன்னொருவருடைய கவிதையை ரசித்து படித்து உள்வாங்கியதையே புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.\nகாளிதாசன் கவிதைகளில் இது போன்ற சிருங்கார ரசம் மிகுந்து இருக்கிறது. சிருங்காரம் மிகுந்த கவிதைகளில் பரிச்சயம் இல்லாதவர்கள், இவற்றைப் படிக்கும் போது அருவருப்பு கொள்வர். சில அறிஞர்களே, காளிதாசன் ஒரு காமுகன், காமத்தையே அதிகம் எழுதினான் என்று தயங்காமல் கூறுகிறார்கள். அரவிந்தரே கூட “காளிதாசருக்கு அறத்தில் ஊக்கம் உண்டு என்றோ, நன்னடத்தையில் உறுதி கொண்டவர் என்றோ யாரும் கூறத் துணிய மாட்டார். காளிதாசனின் காவியங்களில் சிறந்த கொள்கைகள், உயர்ந்த கருத்துக்கள் இருந்தாலும் அவை அக்கருத்துக்களின் அழகு பற்றிக் கூறுகின்றனவே தவிர, வாழ்க்கையில் அவற்றிற்கு உரிய மதிப்பை கருதி அன்று” என்று முடிவெடுத்து கூறி விட்டார்.\nரகுவம்சம், குமாரசம்பவம் ஆகிய காவியங்களுக்கு தமிழில் அற்புதமான உரை எழுதிய திரு. வேங்கடராகவாசார்யார் அரவிந்தரின் இக்கருத்தை மறுத்து கூறுகிறார், “இவ்வாறு அரவிந்தர் கூறியது முற்றிலும் ஆதாரமற்றது. காளிதாசர் குணநலன் அற்றவர் என்று கொள்வதற்கு அகச்சான்றோ, புறச்சான்றோ இல்லை. ஸ்ருங்கார ரசத்தை முக்கியமாக அவருக்கே உரியதான தனிப்பட்ட உற்சாகத்துடன் நூல்களில் வர்ணித்துள்ளார் என்பதாலேயே அவர் நன்னடத்தை அற்றவர் என்று அனுமானிப்பது மிகமிகப் பிழைப் பட்டதாகும். ராவணனது அந்தப்புறப் பெண்டிரையும், சரத் கால நதியை இளம்பெண்ணுடன் ஒப்பிட்டும், அகல்யை-இந்திரன் வரலாற்றையும், தாரை-சுக்ரீவன் வாழ்க்கையையும் இன்னும் பல காதற் காட்சிகளையும் வர்ணித்த வால்மீகி முனிவரை குணமில்லாதவர் என்று வரும் கூறத் துணிவதில்லை. வாழ்வதிலே விருப்பு உள்ளவர் காளிதாசர். அழகு ஆனந்தத்திற்காகவே அமைந்தது எனக் கருதிப் போற்றுபவர். உலகத்தை துறந்து ஓடவேண்டும் என்பது அவர் எண்ணமன்று. சுருங்கக் கூறின் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்பதும், “பக்தியினால் முக்தி பெறலாம்” என்பதும், “பொருளை ஈட்ட வேண்டும்; ஆனால் பேராசையுடன் அல்ல” என்பதும், “உலகப் பொருளை அனுபவிக்க வேண்டும்; விசேஷப் பற்றுதலுடன் அல்ல” என்பதும், “இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு நிமிஷத்தையும் மனிதன் தான் பெற்ற ஒரு பெரிய லாபமாகக் கருத வேண்டும்” என்ப���ும் அவர் கருத்து. இக்காரணங்களாலேயே அவர் வாழ்வை உற்சாகத்துடன் வர்ணித்தாரே அன்றி வேறு காரணங்களால் அல்ல”.\nகாளிதாசன் சிலை - ஷாங்காய் சீனா\nகாளிதாசனின் ரகுவம்ச காவியத்தில் ரகுவம்ச அரசர்களின் சிறப்பியல்புகளை வர்ணிக்கத் துவங்கிய போது, முதலில் சொல்லுவது அவர்களது அகத் தூய்மைதான். அத்தூய்மை பிறவியிலிருந்தே அமையவேண்டும் என்று வலியுறுத்துகிறார். காளிதாசனை சாக்தர் என்றும், அத்வைதி என்றும் கூறுவர். சிவ பக்தியும் அதிகம் உடையவர். வேதத்தில் பற்றுடையவர். அதன் மேன்மையை தன் காவியங்களில் பல இடங்களில் கூறிச் செல்கிறார். அறம், பொருள், இன்பம், வீடுபேறு (சதுர்வித புருஷார்த்தங்கள்) என்ற எக்காலத்துக்கும் பொருந்தும் தர்மமே காளிதாசனின் காவியங்களில் த்வனியாக (உட்பொருளாக) விளங்குகிறது. தீயவர்களை இழித்தும், நல்லோர்களின் நற்குணங்களை எடுத்துச் சொல்லியும் இக்காவியங்கள் நமக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாகின்றன.\nரகுவம்ச காவியத்தில் எல்லா திசைகளிலும் சக்கரவர்த்தி ரகு வெற்றி பெற்றதை வர்ணிக்கும் கட்டத்தில், இந்த பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளைக் குறித்து காளிதாசன் விளக்குகிறார் (ரகுவம்சம் – நான்காவது காண்டம்). இதில் கலிங்கத்தின் (இன்றைய ஒரிசா) சுவையான பானங்கள், மீன்பிடி தொழில் நடக்கும் தமிழக தாமிரவருணி கரைகள், கேரளப் பெண்டிரின் சிகை அலங்காரம், காஷ்மீரத்தின் குங்குமப் பூ, ப்ராக்ஜோதிஷத்தின் (அஸ்ஸாம்) கற்றாழை போன்ற செடி வளரும் தோட்டங்கள் குறித்த வர்ணனைகள் காளிதாசன் இந்த தேசத்தில் எவ்வளவு பயணித்து அனுபவப் பூர்வமாக உணர்ந்து நேசித்து கவிதை எழுதி இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றன.\nகாளிதாசனின் மற்றொரு தனிச்சிறப்பு, அவரது கவிதைகளில் பொதிந்துள்ள உவமைகள் தான். வெறும் சொல் அலங்காரத்தைக் காட்டிலும் உவமையில் தான் காளிதாசன் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். உதாரணமாக, அவப்பெயர் மக்களிடையே வெகுவேகமாக பரவுவதை, எண்ணெய் நீர் மேல் பரவுவதுடனும், தாளிட்ட அறையில் தாள் நீக்காமலேயே உள்ளே வந்து நின்ற தேவதைக்கு கண்ணாடியில் தோன்றும் பிரதி பிம்பத்தையும், நுரை நிறைந்துள்ள நீலக்கடலுக்கு நட்சத்திரங்களுடன் கூடிய நீல வானத்தையும், மகனில்லாது வருந்திய தசரதருக்குப் புத்திர சோகத்தினால் மரணம் நேரும் என்று முனிவர் கொ���ுத்த சாபத்திற்கு நிலத்திற்கு வளமூட்டக் கருதி காய்ந்த புல் பரப்பி எரித்தலையும், இந்துமதியுடன் கீழே விழுந்த அஜனுக்கு எண்ணெய்ச் சொட்டுடன் கீழே விழுகின்ற சுடரையும் உவமையாக கூறுகிறார். இவை மிகப் பொருத்தமானவையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் சிந்தனையை தூண்டுவதாகவும், மனத்தைக் கவருவதாகவும் உள்ளது காளிதாசனுக்கே உரிய சிறப்பு. காளிதாசனின் ஒவ்வொரு காவியங்களுமே தனித்தனியாக விரித்து ரசிக்கத் தக்கவை. விரிவு கருதி அவற்றை இங்கே அலசவில்லை.\nஎந்த தேசத்திற்கும், எக்காலத்திற்குமான கவிதைகளை தந்த காளிதாசன் நமது தேசிய கவி என்பதில் நமக்கு பெருமை தானே\nரகுவம்ச மகா காவியம் (தமிழில்) – லிப்கோ பதிப்பு\nKalidasa, Poets, sanskrit, சமஸ்க்ருத கவிகள், மகாகவி காளிதாசன், மேகதூதம், ரகுவம்சம், வாழ்க்கை வரலாறு\n← சமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி\nஅண்ணா ஹசாரே துதி →\n8 Comments → தேசிய கவி காளிதாசன்\nஅரவிந்தன் நீலகண்டன் ஆகஸ்ட் 19, 2011 at 10:07 காலை\nமிக அருமையான கருத்துகள் ஆழ்ந்த பார்வை. கட்டுரையாளருக்கு பாராட்டுகள்\nகவிகளுள் சிறந்தவர் யார் என்று காளிதேவியிடமே காளிதாஸன் கேழ்க்க அதற்கு தேவி\nகவிர் தண்டி கவிர் தண்டி கவிர் தண்டி ந ஸம்சய:\nஎன்று சொன்னதாகவும் அதைகேட்டு வெகுண்ட காளிதாஸன் தேவியிடமே சண்டைக்குப் போனதாகவும் காளிதேவி பரிவுடன் உத்தரம் கொடுத்து காளிதாஸனை சமாதானம் செய்ததாகவும் கேட்டதுண்டு. முழு வ்ருத்தாந்தம் நினைவில்லை.\nமுன்னர் சங்கதத்தில் விக்ஞாபித்த விஷயம். ஸ,ஷ,ஹ,க்ஷ முதலிய எழுத்துக்கள் போன்று “श” என்ற எழுத்துக்கான க்ரந்த லிபி ஏதாவது தமிழ் மென்பொருளில் உண்டா. இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். மேலும் தமிழ் லிபியில் “श” எழுதும் போது உரிய க்ரந்த லிபியை எழுதினால் அதற்கும் “ஸ” விற்கும் உள்ள வித்யாசம் துல்யமாக தெரிய வருமே.\nஸம்ஸ்க்ருத காவ்யங்கள் மற்றும் புராணங்கள் வாசிப்போரை கவருவது அதிலுள்ள அழகிய வ்ருத்தங்கள். கீழ்கண்ட காளிதாஸன் மற்றும் அச்வகோஷரின் ச்லோகங்களில் வ்ருத்தத்தில் சாம்யதை தெரிகிறது. காளிதாஸன் காவ்யங்கள் லலிதமான பலப்பல வ்ருத்தங்களில் அமைக்கப்பட்டவை எனவும் கேட்டதுண்டு.\nமுறையாக ஸம்ஸ்க்ருதம் பயிலாததால் குருலகு லக்ஷணங்களின் படி அலகிட்டு வ்ருத்தம் எது என அறிய இயலவில்லை. ஆயினும் சொற்களின் லயத்தின் படி இந்த்ரவஜ்ரா அல��லது உபேந்த்ரவஜ்ரா வ்ருத்தத்தில் மேலிரண்டு ச்லோகங்களும் அமைந்ததோ என தோன்றுகிறது.\nஅஸ்வகோஷரின் ச்லோகம் சல சலவென ஓடைபோல போகையில் காளிதாஸனின் ச்லோகம் வாசிக்கையில் சொற்களின் லயம் எனக்கு தடைபடுகிறதே. पक्ष्मासु ताडिताधरा: என்ற சொற்களை வாசிக்கும் போது சுலபத்தில் வ்ருத்தத்தின் லயம் கிட்டாதது போலும் पक्ष्मसु ताडिताधरा: என வாசிக்கையில் வ்ருத்தத்தில் அமைவது போலவும் தோன்றுகிறது. எனக்கு பாஷாஞானம் இல்லாததால் என் தவறு எது என சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. விளக்கவும்.\nரகுவீரதயாள் நவம்பர் 6, 2011 at 11:15 காலை\nமிக தாமதமாக இந்தக் கட்டுரையைப் படித்ததால் மறுமொழியையும் மிகவும் தாமதமாகவே அனுப்புகிறேன். தமிழில் ஶ எளிதில் எழுதலாம். திரு வினோத்ராஜன் அவரது http://www.virtualvinodh.com வலைத்தளத்தில் NHM Writer ல் unicode Tamil 99 and phonetic keyboard extended என்று வழி காட்டியிருக்கிறார். அதைக் கொண்டு மிக எளிதில் ஶ ஶி ஶா ஶு என்று எழுதலாம். தமிழ் 99ல் ஶஃ என்று வருவது போனெடிக்கில் ஶ் என்று அழகாக வரும்.\nசங்கதம் காண மகிச்சியாக இருக்கிறது. டம்படமார ஜிங்கோயிஸ்ம் இல்லாத level-headed போக்கு தெரிகிறது. மிக்கவே மகிழ்ச்சி இதில் பங்கு கொள்ள எனக்கும் ஆசைதான்\nஹரி ஆகஸ்ட் 9, 2014 at 5:31 மணி\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\n ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே ஏன்\nவடமொழி கற்க பத்து வழிகள்\nயூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. கூகிளின் சிறந்த சேவைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/28773.html", "date_download": "2020-06-05T09:32:14Z", "digest": "sha1:ZNUHWDNT4LFVDPPMVFAD6WBZOQDFZDUI", "length": 22079, "nlines": 231, "source_domain": "www.thinaboomi.com", "title": "4-வது ஒரு நாள்: நியூசி., வெற்றி - தொடரையும் கைப்பற்றியது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4-வது ஒரு நாள்: நியூசி., வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2014 விளையாட்டு\nஹேமில்டன், ஜன. 29 - இந்தியஅணிக்கு எதிராக ஹேமில்டன் நகரில் நடந்த 4 _வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 3 _ 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது\nநியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளு\nக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வந்தது.\nஏற்கனவே முடிந்த 3 ஆட்டத்தில் அந்த அணி 2_ 0என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இதன் 4 _வது போட்டி ஹேமில்டன் நகரில் நேற்று நடந்தது.\nகடந்த 3 போட்டியில் பீல்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.\nஆனால் முதலில் களம் இறங்கிய இந்திய அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்னை எடுத்தது.\nஇந்திய அணி தரப்பில் துவக்க வீரர்\nரோகித்சர்மா, ராயுடு, கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய 4 பேர் தவிர மற்ற வீரர்கள் வழக்கம் போல சொதப்பி விட்டனர்.\nமேற்படி நால்வரில் மூவர் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா அதிகபட்சமாக 79 ரன் எடுத்தார்.\nராயுடு 37 ரன்னும், கேப்டன் தோனி 79 ரன்னும், ஜடேஜா 62 ரன்னும் எடுத்தனர்.\nநியூசிலாந்து அணி 279 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்தியஅணி நிர்ணயித்தது.\nஅடுத்து களம் இறங்கிய அந்த அணி 48. 2 ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 280 ரன்னை எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் அதிரடியாக ஆடி 154 பந்தில் 112 ரன் எடுத்தார். தவிர, வில்லியம்சன் 68 ரன் எடுத்தார்.\nஇந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி 3_ 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04.06.2020\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் மனு\nநிசர்கா புயலுக்கு 4 பேர் பலி: 7 மாவட்டங்கள் கடும் பாதிப்பு\nஉலகப் போரின் போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல் காந்தி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n70 நாட்களுக்கு பின் வெளிப்புற பயிற்சியை தொடங்கிய இந்திய ஹாக்கி அணிகள்\nதேசிய விளையாட்டு விருதுகளுக்கு ஜூன் 22 வரை விண்ணப்பிக்கலாம்: அவகாசம் அளித்தது விளையாட்டுத்துறை\nசில நேரங்களில் அமைதி கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான்- டென்னிஸ் வீராங்கனை ஒசாகா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் மத்திய அமைச்சர் ஜவடேகர் கண்டனம்\nகேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ...\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டதாக வெளியான செய்தியை இங்கிலாந்து அரசு ...\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.விண்கல் என்பது பூமி ...\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனத்திற்கு மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு ...\nதமிழகத்தில் மேலும் 3 ரயில்களை இய���்க அனுமதி ரயில்வே துறைக்கு அரசு கோரிக்கை கடிதம்\nஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக ...\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\n1தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\n2முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளு...\n311 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி க...\n470 நாட்களுக்கு பின் வெளிப்புற பயிற்சியை தொடங்கிய இந்திய ஹாக்கி அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-05T09:38:40Z", "digest": "sha1:OCAGEB5PKMOVKCMXU43WE3M3OGR4L7BV", "length": 2146, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிசூரி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிசூரி மத்திய வட அமெரிக்கா ஒரு பெரிய நதி ஆகும். மிசிசிப்பி ஆற்றின் ஒரு கிளைநதியாகும். இது மிசிசிப்பி இரண்டாவது பெரிய கிளைநதியாகும் ஆகும். ஆற்றின் மொத்த நீளம் 2341 மைல் (3767 கிமீ). மிசூரி நதி மூன்று ஃபோர்க்ஸ் நகருக்கு அருகில் மிசவுரி Headwaters மாநிலத்தில் ஜெபர்சன் நதி மற்றும் மேடிசன் நதி சங்கமிக்கும் இடத்தில் தென்மேற்கு மாண்டனா ராக்கி மலைகள் உற்பத்தி ஆகிறது. மிசூரி ஆறு நூற்றுக்கணக்கான துணையாறுகள் கொண்டிருக்கிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Tata", "date_download": "2020-06-05T10:38:59Z", "digest": "sha1:NIZSVKPUDX2Q2SFL6GPBECKK2VWJGOFP", "length": 20093, "nlines": 317, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா சலுகைகள் 8 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 hatchbacks, 2 sedans, 1 pickup trucks and 3 suvs. மிகவும் மலிவான டாடா இதுதான் டியாகோ இதின் ஆரம்ப விலை Rs. 4.6 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த டாடா காரே நெக்ஸன் இவி விலை Rs. 13.99 லட்சம். இந்த டாடா டியாகோ (Rs 4.6 லட்சம்), டாடா நிக்சன் (Rs 6.95 லட்சம்), டாடா ஆல்டரோஸ் (Rs 5.29 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன டாடா. வரவிருக்கும் டாடா வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து அல்ட்ரோஸ் இ.வி., gravitas, டியாகோ இவி, ஹேக்ஸா, எச்பிஎக்ஸ், ஈவிஷன் ���லக்ட்ரிக், சீர்ரா.\nடாடா கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nடாடா டியாகோ Rs. 4.6 - 6.6 லட்சம்*\nடாடா நிக்சன் Rs. 6.95 - 12.7 லட்சம்*\nடாடா ஆல்டரோஸ் Rs. 5.29 - 9.29 லட்சம்*\nடாடா ஹெரியர் Rs. 13.69 - 20.25 லட்சம்*\nடாடா டைகர் Rs. 5.75 - 7.49 லட்சம்*\nடாடா டைகர் ev Rs. 9.54 - 9.85 லட்சம்*\nடாடா நிக்சன் ev Rs. 13.99 - 15.99 லட்சம்*\n3250 மதிப்புரைகளின் அடிப்படையில் டாடா கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nRs.4.6 - 6.6 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.6.95 - 12.7 லட்சம் * (விலை inபுது டெல்லி)\nடீசல்/பெட்ரோல்17.0 க்கு 21.5 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nRs.5.29 - 9.29 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.13.69 - 20.25 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.5.75 - 7.49 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.6.94 - 7.49 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.9.54 - 9.85 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nRs.13.99 - 15.99 லட்சம்* (விலை inபுது டெல்லி)\nஅறிமுக எதிர்பார்ப்பு jun 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு oct 14, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு oct 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் டாடா கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள டாடா பிந்து கார் டீலர்கள்\nடாடா செய்தி & விமர்சனங்கள்\nடாடா ஹாரியர் பெட்ரோல் இயந்திரம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, 2020 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇது 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம் பெறுவதாகக் கூறப்படுகிறது\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய பாரம்பரிய புதிய சியரா காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது\nஎக்ஸ்போவில் டாடா சியரா ஈ.வி கான்செப்ட் குறித்த ஒரு சாத்தியமான ஆய்வு\nபிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது\nடாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலு���்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது\nடாடா HBX EV எதிர்பார்க்கப்படுகிறது\nஇது டாடாவின் EV வரிசையில் ஆல்ட்ரோஸ் EVக்கு கீழே நெக்ஸன் EV உடன் தலைமை மாடலாக அமர்ந்திருக்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில...\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின...\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தி...\nடாடா டைகர்: முதல் இயக்கி விமர்சனம்\nடாடா மோட்டார்ஸின் அனைத்து புதிய புதிய 4-மீட்டர் சேடன் நல்லது. ஆனால், சந்தைக்கு ...\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு...\nமதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nQ. டாடா ஹெரியர் ஐஎஸ் கிடைப்பது these days or not\nQ. டியாகோ எக்ஸ்டி or சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் amt which ஐஎஸ் better\nTata Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 4.3 லட்சம்\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 18.45 லட்சம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.3 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஏரியா 2010 2013\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/civic/price-in-tirupati", "date_download": "2020-06-05T09:07:57Z", "digest": "sha1:7URLMLYNGUIRIBWLJTY4FDDKBJKERJW4", "length": 21404, "nlines": 381, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா சிவிக் 2020 திருப்பதி விலை: சிவிக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிவிக்road price திருப்பதி ஒன\nதிருப்பதி சாலை விலைக்கு ஹோண்டா சிவிக்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு திருப்பதி : Rs.21,58,342*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திருப்பதி : Rs.23,37,650*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருப்பதி : Rs.25,51,396*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.25.51 லட்சம்*\nஹோண்டா சிவிக் விலை திருப்பதி ஆரம்பிப்பது Rs. 17.93 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிவிக் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் உடன் விலை Rs. 21.24 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிவிக் ஷோரூம் திருப்பதி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை திருப்பதி Rs. 10.13 லட்சம் மற்றும் ஹூண்டாய் எலென்ட்ரா விலை திருப்பதி தொடங்கி Rs. 15.89 லட்சம்.தொடங்கி\nசிவிக் வி Rs. 21.58 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் Rs. 25.51 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் Rs. 23.37 லட்சம்*\nசிவிக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிருப்பதி இல் சிட்டி இன் விலை\nதிருப்பதி இல் எலென்ட்ரா இன் விலை\nதிருப்பதி இல் வெர்னா இன் விலை\nதிருப்பதி இல் Seltos இன் விலை\nதிருப்பதி இல் ஆக்டிவா இன் விலை\nதிருப்பதி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nQ. ஐஎஸ் there ஏ டீசல் வகைகள் available\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஹோண்டா சிவிக் Diesel\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,279 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nடீசல் மேனுவல் Rs. 6,169 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nடீசல் மேனுவல் Rs. 6,679 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nடீசல் மேனுவல் Rs. 6,169 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nடீசல் மேனுவல் Rs. 6,679 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிவிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒஸ் ஐயும் காண்க\nதிருப்பதி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபுதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\n10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று\n2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது\nதற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா\n10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nநாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிவிக் இன் விலை\nதிருவள்ளூவர் Rs. 21.76 - 25.72 லட்சம்\nநெல்லூர் Rs. 21.58 - 25.51 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 21.58 - 25.51 லட்சம்\nபெங்களூர் Rs. 22.23 - 26.52 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-announces-the-best-postpaid-plan-of-rs-1599-023377.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T10:14:21Z", "digest": "sha1:NRFFV2FRCD5MISP4MIWZGRPIFFE2QTDT", "length": 18749, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "அன்���ிமிடெட் டேட்டா, வாய்ஸ்கால் வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.! | Airtel announces the best postpaid plan of Rs 1599 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n8 min ago மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\n1 hr ago ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n1 hr ago ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n2 hrs ago பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nNews செம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nEducation 10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ்கால் வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.\nஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ்கால், ஏர்டெல் நன்றி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கி தெறிக்கவிட்டுள்ளது. சர்வதேச ரோமிங் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கின்றது.\nஏர்டெல் நிறுவனம் தற்போது, இந்த போஸ்ட் பெய்ட் திட்டத்தில் மாறுபட்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது அளவில்லாமல் டேட்டாவையும், வாய்ஸ்கால்களையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளையும் வழங்குகின்றது. மற்ற நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளும் முனைப்பாக ஏர்டெல் நிறுவனம் செயல்படுகின்றது.\nரூ .999 போஸ்ட்பெய்ட் திட்டம்\nஇது 150 ஜிபி டேட்டாவுடன் மட்டுமே வருகிறது. ஏனெனில் உண்மையில் FUP வரம்பின் கீழ், இந்த திட்டம் 500 ஜிபி தரவை வழங்குகிறது. மேலும் இந்த சோர்வுக்குப் பிறகு, தரவு வேகம் 80 கே.பி.பி.எஸ் வரை குறைக்கப்படுகிறது.\nஇஸ்ரோ வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்\nஇருப்பினும், நீங்க���் நெருங்கிய ரூ .999 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கும் ரூ .1,599 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கும் இடையே ஒப்பிட்டுப் பார்த்தால், ரூ. 1599 திட்டம் மூன்று மடங்கு தரவை வழங்குகிறது.\nஅதே நேரத்தில் 1.5 மடங்கு விலைக்கு மட்டுமே வரும். இந்த திட்டத்துடன் தொகுக்கப்பட்ட வரம்பற்ற அழைப்பு நன்மை நிச்சயமாக உள்ளது. இது மட்டுமல்லாமல், போர்ட்ஃபோலியோவில் மிக உயர்ந்த போஸ்ட்பெய்ட் திட்டமாக இருப்பதால், ரூ .1,599 போஸ்ட்பெய்ட் திட்டம் அனைத்து ஏர்டெல் நன்றி நன்மைகளுடன் வருகிறது.\nசக்கைபோடு போட்ட சாம்சங் 55இன்ச் டிவி: ரூ.5000 கேஷ்பேக், ஈஸியான இஎம்ஐ.\nரூ .1,599 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் ஏர்டெல் நன்றி நன்மைகள் மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிக்ஸ் சந்தா மற்றும் ரூ .999 மதிப்புள்ள ஒரு ஆண்டிற்கான அமேசான் பிரைம் சந்தா ஆகியவை அடங்கும். சந்தாதாரர்களுக்கு கைபேசி பாதுகாப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான சந்தா, ஒரு பாராட்டு ZEE5 சந்தா உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nரூ .1,599 போஸ்ட்பெய்ட் திட்ட நன்மைகள் இங்கு மட்டுமல்ல. ஆனால், நீங்கள் சர்வதேச அழைப்புகளைச் செய்ய ஆர்வமாக இருந்தால், சர்வதேச ரோமிங்கைப் பயன்படுத்த விரும்பினால், இந்த திட்டம் கைக்கு வரும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் அனைத்து சர்வதேச ரோமிங் பேக்கை 200 ஐ.எஸ்.டி நிமிடங்கள் மற்றும் 10% தள்ளுபடி பெறலாம்.\nமார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் பூண்டு,வெங்காயம்\nஇந்த திட்டம் வாய்ஸ்கால், டேட்டா, சர்வதேச ரோமிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் நன்மைகள் இருப்பதால், இது சிறந்த திட்டமாகவும் நமக்கு தெரிகின்றது.\nமனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச 1000ஜிபி டேட்டா. ஜூன் 7 வரை\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nஏர்டெல் பயனர்களே: வரம்பற்ற கால், டேட்டா., இந்த 3 திட்டங்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nAirtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nகுருநாதா உனக்கு இப்படியொரு சோதனையா மிகப் பெரிய இழப்பை அறிவித்தது ஏர்டெல்.\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nதினசரி 1.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும்: Jio vs Airtel Vs Vodafone- எது சிறந்தது\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/03/03/article-173/", "date_download": "2020-06-05T08:53:26Z", "digest": "sha1:G63NZ4TDBI4JJP2X7RKCWYEKFVHQWNOC", "length": 17997, "nlines": 206, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nகிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்\nஆட்டக்காரர்களை வீரர்கள் என்பது கேவலமானது என்பதால், ஆட்டக்காரர்களை ஆட்டக்காரர்கள் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.\nபாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன.\nதிட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’ என்று அறிவித்து பாகிஸ்தானில் தீவிரமாக மூக்கை நுழைக்க அமெரிக்க முயற்சிக்கலாம்.\nமும்பை குண்��ு வெடிப்பில், பாகிஸ்தானை `கார்னர்` செய்த அமெரிக்க, இந்த முறை இந்தத் தாக்குதலை வைத்து மிகத் தீவிரவமாக பாகிஸ்தானுக்கு எதிராக இயங்க அதிக வாய்ப்பிருக்கிறது.\nஆக, இந்த தாக்குதலை தீவிரவாதிகள் பெயரில், அமெரிக்க தீவிரவாதமே செய்திருக்க அதிக வாய்பிருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையான இந்த விவகாரத்தில், இன்னும் சில மணிநேரங்களில் அமெரிக்க மூக்கை நுழைத்து கருத்து சொல்வதின் மூலம் அது நிரூபிக்கப்படலாம்.\nஇலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருக்கிற இந்திய அரசு, பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் வன்மையாக கண்டிப்பதின் மூலம், அமெரிக்காவிற்கு பாகிஸ்தானை காட்டிக்கொடுக்கலாம்.\nகாட்டிக் கொடுப்பதற்கு என்ன தகுதி வேண்டும்\nஇங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா\n14 thoughts on “கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்\nஇது பாகிஸ்தான் அமெரிக்க கூட்டுச் சதியாகவும் இருக்கலாம்\nஇந்தியா மீது பழி போடுவதற்காகவும் மும்பை தாக்குதலை திசை திருப்புவதற்காவும் இப்படி ஒரு தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டிருக்கலாம்\nஇங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்\nஆமாம் சிதம்பரம் சொல்லிவிட்டார் வீரர்களுக்கு சரியான பாதுகாப்பு தரவில்லை என்று…\nஇந்தியாவில் நடக்கும் போது இவர் ஒத்துகொள்வாரா வழக்கம் போல் உலவுதுறை முன்கூட்டியே தெரியபடுத்தியது மாநில அரசின் கவனகுறைவு என்று சொல்லிவிடுவாரா\nசில போக்கிரிகளின் கேவலமான செயல் இது.தாக்குதலோ, போராட்டமோ இல்லாத நாளே பாகிஸ்தானில் இல்லை எனலாம். பாக் அரசு செய்வதறியாது நிற்கிறது. இனி என்னென்ன நடக்கப் போகிறதோ.. நீங்கள் சொல்லும் அமெரிக்க படையெடுப்பும் சாத்தியமாகலாம் \nநம்ம ஆளுங்கள என்னனு சொல்றது… எல்லாம் பச்சோந்திகள் 🙁\nஉங்களிடமிருந்து இது போன்ற சிறுபிள்ளைத்தனமான பதிவு வருவது வருத்தமளிக்கும் விஷயம்.\nபாகிஸ்தான் அரசு இந்தியாவின் ரா அமைப்பை குற்றம் சாட்டி இருகிறது, இந்தியா தைன் மறுத்து இருகிறது. இது மும்பை தாக்குதலின் பதில் தாகுதலாம்.\nகாது வழியா மூளை வழிஞ்சோடுது பாரு. தொடைப்பா. மூளையால யோசிக்கவே மாட்டீங்களா நீங்க எல்லாம்\nஎந்த கோணத்தில் வேண்டுமானாலும் இதை அலசலாம். இன்னும் ச���ல நாட்களில் உண்மைகள் கசியலாம்.\nஇது நேர்மையற்றோர்களின் உலகம். தீவிரவாத வேர்கள் ஆழ ஊடுருவ வளமான மன், இந்த உலகம்.\n////ஆக, இந்த தாக்குதலை தீவிரவாதிகள் பெயரில், அமெரிக்க தீவிரவாதமே செய்திருக்க அதிக வாய்பிருக்கிறது.\n அமெரிக்காகாரனுக்கு இப்ப சொந்த நாட்டிலே சூனியம் நடந்துகிட்டு இருக்கு .. இப்படி எல்லாம் அவன் யொசிக்க -நேரமில்லை நன்பரே .. இது ஜிகாதிகளால் நடத்தபடும் ஒரு கவன ஈர்ப்பு தாக்குதல்.. அது சரி அடிபட்டது சிங்கள காமவெறி கூட்டம் தானே .. விட்டு தொலைங்க..\nமதிமாறன் மிகவும் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது இந்த பதிவு.\nதுப்பாக்கிச் சூடு நடந்த சில மணிகளிலேயே எந்த வித ஆதாரமோ, தகவல்களோ இல்லாமல் பொதுவாய் இந்த குண்டுவெடிப்பிற்கு இந்தியாதான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே ஒரு பாகிஸ்தான் அமைச்சர், அது எந்தளவுக்கு பைத்தியக்காரத்தனமாய் எனக்கு பட்டதோ அதே அளவு பைத்தியக்காரத்தனமாய் இது படுகிறது.\nஇது போன்ற பதிவுகள் உங்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.\nமதிமாறன் நீங்க எப்ப இந்த Pakistan I.S.I. கைக்கூலிகளான எ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன், Sun TV வீரபாண்டியன், புதுச்சேரி சுகுமாரன் வரிசையில் சேர்ந்தீர்கள்.\n‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’\nஇங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்\nPingback: அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’ | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nமைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nசிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/210209?ref=archive-feed", "date_download": "2020-06-05T08:26:59Z", "digest": "sha1:PNYYF2K2S47XDPJJ5SM7K5OTO7UQOMR5", "length": 10093, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "லண்டனில் இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்த அம்பேத்கர் மியூசியத்திற்கு சிக்கல்: வெளியான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்த அம்பேத்கர் மியூசியத்திற்கு சிக்கல்: வெளியான பின்னணி\nவடக்கு லண்டனில் இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் அருங்காட்சியகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவடக்கு லண்டனில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் 1921 மற்றும் 1922 காலகட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் வசித்துள்ளார்.\nகுறித்த கட்டிடத்தை இந்தியாவின் மராட்டிய அரசு ரூபாய் 31 கோடி செலவில் வாங்கியது. அதன் பின்னர் அந்த கட்டிடத்தை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் பராமரித்து வருகிறது.\nதற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த கட்டிடமானது கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி லண்டனுக்கு வந்திருந்தபோது திறந்து வைத்துள்ளார்.\nஆனால் குடியிருப்பு ஒன்றை அருங்காட்சியகமாக மாற்ற உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஉள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அந்த குடியிருப்பு கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கட்டடத்தை நிரந்தரமாக அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக இந்தியத் தூதரகம், லண்டன் மாநகரத் திட்டக் குழுவிடம் விண்ணப்பித்தது.\nஆனால், மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்தக் கட்டிடம் இருப்பதால் அதை அருங்காட்சியகமாக மாற்ற லண்டன் நகரத் திட்டக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.\nமீண்டும் கட்டிடத்தை மக்கள் வசிக்கும் குடியிருப்பாகப் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\n125 ஆண்டுக்காலம் பழைமையான அந்த நாலு மாடி கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதால், திரளான இந்தியர்கள் இங்கு வருவதாகவும், அவர்கள் அதிக சத்தம் எழுப்புவதால்,\nவாரத்தின் ஏழு நாட்களும் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீடு மனு Camden council அமைக்கப்பட்டக் குழுவிடம் செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/dhikaamparam.html", "date_download": "2020-06-05T10:28:51Z", "digest": "sha1:5FJE2BTX7U2PDOPTB5XWZVMJMH7JZGIM", "length": 8356, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்! - pathivu24.com", "raw_content": "\nHome / கொழும்பு / மலையகம் / நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்\nநவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்\nமுகிலினி July 30, 2019 கொழும்பு, மலையகம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,\nதன்னால் அதை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் இவ்விடையத்தில் அசமந்தபோக்காக நவீன் திசாநாயக்க இருப்பதாக கூறி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பு வட்ட்டரங்கள் தெரிவிக்கின்றன.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையி��் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzA5MA==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-05T08:28:32Z", "digest": "sha1:QCDTJSAUWDBCOBFTJEKX5D2YQYO3PZLT", "length": 7070, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிரவ் மோடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநிரவ் மோடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி\nலண்டன்: ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை, 5வது முறையாக லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்தது.\nமஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார். தற்போது, அவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில், அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.\nநிரவ் மோடியின் ஜாமின் மனுவை, லண்டன் நீதிமன்றம் நான்கு முறை நிராகரித்த நிலையில், ஐந்தாவது முறையாக, ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடும் மனஅழுத்தத்தில் தான் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இம்மனு மீது இன்று (நவ.,6) விசாரணை நடந்ததால், நிரவ் மோடி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇருமடங்கு ஜாமின் தொகையை அளிக்க நிரவ் மோடி முன்வந்த போதும், அவரது ஜாமின் மனுவை லண்டன் கோர்ட் நிராகரித்தது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\nமாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...\nவெளிப்படை தன்மை தேவை; PM-CARES-ல் எவ்வளவு நிதி உள்ளது; ஆர்டிஐ மூலம் விவரம் அளிக்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்...\nஎட்டு வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nதமிழகத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் 8 வழிச்சாலை திட்டத்தில் அரசு உற���தியாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது\nகரிப்கல்யாண் யோஜனா, ஆத்மநிர்பர்பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது: நிதி அமைச்சகம் உத்தரவு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி\nதிருப்பதி திருமலை கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206404?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:56:30Z", "digest": "sha1:OHNJV2Z2JXAEVMYJOFLXH6IVYARNOVX6", "length": 9184, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள்\nஹொரவபொத்தான, றுவன் வெலி மத்திய மஹா வித்தியாலயதிற்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டம் இன்று பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எம்.டி.எம்.பண்டார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5000 ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் பணத்தை இலஞ்சமாக பெறவில்லை எனவும், பாடசாலையின் அபிவிருத்தி குறித்தே அப்பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.\nபதா���ைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி தனிப்பட்ட கோபத்துக்காக வேண்டி இவருக்கு பணம் கொடுத்து அவரை கைது செய்ததாகவும் அதற்கு தங்களுடைய எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் பாடசாலையின் இரண்டு பேன்ட் வாத்திய குழுக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான ஆடைகளை பெற்றுக் கொள்வதற்கே இப்பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவாங்கப்பட்ட பொருட்களை முன்னால் வைத்த வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9372", "date_download": "2020-06-05T09:38:58Z", "digest": "sha1:UFENSNCSXAD4ICXYT3V4Q6PHPUHHHDEB", "length": 22813, "nlines": 82, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் சொதப்பியதால், இம்முறை திரையிடும் முன்பு, ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டார்கள். அப்படி ஓட்டிய குறும்படம் பொன். சுதா இயக்கிய, எழுத்தாளர் அழகியபெரியவனின் சிறுகதையான ‘ நடந்த கதை ‘\nகீழத்தெரு தலித்துகளால் செருப்பு போட முடியாத அவலம். மேட்டுத்தெரு வாசிகளின் அதிகாரம், அகங்காரம். கதை நாயகன் செருப்பு போட முடியாத வெறுப்பில், கோயில் வாசலில் கிடக்கும் செருப்புகளை, யாரும் பார்க்காத போது லவட்டி, பொட்டல் காட்டில் திசை��்கொன்றாய் வீசி எறிகிறான். செருப்பு போட வேண்டும் என்பதற் காகவே ராணுவத்தில் சேருகிறான். மேட்டுத்தெருவில் பூட்சுடன் நடக்கிறான். தடுக்கும் மேட்டுக்குடி மக்களை, ராணுவ வீரன் பயிற்சிக்கு தடையாக இருந்தால், போலிசில் பிராது கொடுப்பதாகவும், சுடவும் தயார் என்று மிரட்டுகிறான். பேரனுடன், செருப்புடன் நடக்கும் ராணுவ வீரனின், வயதான காலத்தின் ப்ளாஷ் பேக்காக விரிகிறது படம். அறிவுமதியின் வர்ணனையுடன் கூடிய படம். அதை தவிர்த்திருந்தாலும் புரிந்திருக்கும். நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்.\nராஜபாண்டியின் குறும்படம் ‘ வசந்தம் ‘ எச் ஹை வி நோயால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் மாணிக்கம், நாட்டாமையால், குடும்பத்துடன், ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பது பற்றிய கதை. அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்பதற்காக, ஊரின் பள்ளி வாத்தியார் அவர்கள் வீட்டில் ஒரு வாரம் தங்குவதும், கடைசியில் அவர் மயக்கம் வந்து வீதியில் விழுவதும், ஊரே அவருக்கும் எய்ட்ஸ் என்று சொல்வதும், அது இல்லை வெறும் காய்ச்சல் என்று அவர் புரியவைப்பதுமான படம். பரவாயில்லை ரகம்.\nசைமன் ஜார்ஜின் ‘ பூச்சாண்டி ‘ மெரினா கதை. ஊரை விட்டு ஓடிவந்த சிறுவனைச் சூழும் நகரத்து ஆபத்துகள். இடையில் புகுந்து காப்பாற்றும் சுண்டல் விற்கும் சிறுவன். யாரையும் நம்பாத சிறுவன், கடைசியில் சுண்டல் சிறுவனை நம்பும் பாசிட்டிவ் தாட். பிச்சைக்காரனாக்க பிடித்து இழுக்கும் பீச் ரவுடியிடம், சண்டை போட்டு காப்பாற்றும் போலியோவினால் கால் ஊனமான ஒரு கதாபாத்திரமும் இப்படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒரே களம். திரும்பத்திரும்ப நான்கைந்து பாத்திரங்கள் என்பதால் படம் முழுவதும் மத்தியான மெரினா வெக்கை.\nஒரு சிறுவனுக்கு பல் பிடுங்குவதைப் பற்றி, நல்ல நகைச்சுவையுடன் சொல்லும் படம் ‘கும்மாங்குத்து ‘ அதற்கு சப்டைட்டில் ‘ நாக்(கு) அவுட்’ டாக்டர் சிவபாலசுந்தரம் எடுத்திருக்கும் இப்படத்தின் கேமராமேனும் இவரே. சோனி ஹாண்டிகேமில் ஷ¥ட் பண்ணியிருக்கிறார். வெள்ளைச் சீருடை, வெள்ளைச் சுவர்கள், எடுத்த இடமெல்லாம் வெள்ளை டியூப்லைட்டுகள். படமே வெளுத்துப் போய் தெரிந்தது.\nபல் வலியில் அவஸ்தைப்படும் ஏழு வயது சிறுவனை, டாக்டரிடம் கூட்டிக்கொண்டு வரும் தந்தை. வழியில் அவனைத் தாஜா செய்ய, அவர் வாங்கித்தரும் ஒரு பை நிறைய விளையாட்டுச் சாமான்கள், தின்பண்டங்கள். ஊசி போட்டபிறகும் ஐஸ்கிரிம் கேட்கும் சிறுவனின் நச்சரிப்பு. பல் பிடுங்கப்பட்ட ஒருவர் ( அவரும் டாக்டராம் ) சிறுவனிடம் ‘ஒன்றும் வலியில்லை ‘ என்று சொல்லிவிட்டு, வெளியில் போய் வலியால் துடிக்கும் சூப்பர் காமெடி பீஸ். கடைசியில் டாக்டர் இல்லாமலே, கோபத்தில் அப்பா விடும் கன்னக்குத்தால், வெளியில் விழும் பல். குறும்படக்காரர்கள் நினைத்ததை எல்லாம் எடுத்து விடவும், எடுத்ததை எல்லாம் சேர்த்துவிடவும் கொள்ளும் ஆர்வம் இதிலும் தெரிகிறது. காட்டியதையே காட்டுவதில் கொஞ்சம் சலிப்பு. நல்ல எடிட்டர் வேண்டும் டாக்டரின் அடுத்த குறும்படத்துக்கு.\nபெஸ்ட் ஆப் தி லாட் சரத் ஜோஷியின் ‘ மெசய்யா ‘. பி எம் டபிள்யூ நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட்டுக்கு தினமும் தண்ணியடிக்க வேண்டும். ஆஸ்திரேலியா விசா கிடைக்குமா கிடைக்காதா என்கிற மன உளைச்சல் வேறு. இரவு பதினொரு மணிக்கு எல்லா பாரும் க்ளோஸ். டாஸ்மாக் கடையும் மூடியாச்சு. கறுப்புச் சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் சரக்கும் அவர் பிராண்ட இல்லை. நடுவில் போலிஸ் ரோந்து. அதனால் கிடைத்த சரக்கை எடுத்து போக முடியாத திண்டாட்டம். கடையின் அட்டாச்சுடு பாரில் குப்பைக் கூளங்களுக்கு நடுவே ‘ தண்ணியடிக்கும் ‘ அவருக்கு ஒரே கம்பெனி தேசப்பன் என்கிற சிறுவன். மீன் பிடிக்கப் போன தந்தையை கடல் போலீஸ் பிடித்துக் கொண்டு போக, சிறுவன் அனாதைகள் கேம்பில். நடுவே அவனைக் காட்டுக்கு அழைத்துப் போய் ஏதேதோ செய்யும் மொட்டை. பாதி இரவில் ஆஸ்திரேலியா விசா கிடைக்காத சோகம் பிஎம்டபிள்யூவுக்கு. கூடவே செல்போன் எடுக்காத அக்கா, நண்பி, உயிர்() தோழன் என்று ஏகத்துக்கு வெறுப்பேற்றல். சிறுவன் சொல்கிறான்: ‘என்னா சார் வேணும்) தோழன் என்று ஏகத்துக்கு வெறுப்பேற்றல். சிறுவன் சொல்கிறான்: ‘என்னா சார் வேணும் மூணு வேளை சாப்பாடு. எங்க வேணா தூங்கலாம். நெனச்சா வெளியில போலாம். இதவிட என்ன சார் வேணும் மூணு வேளை சாப்பாடு. எங்க வேணா தூங்கலாம். நெனச்சா வெளியில போலாம். இதவிட என்ன சார் வேணும் ‘ தெளிவு பிறக்கிறது அய்யாவுக்கு. மறுநாள் பள்ளி விண்ணப்பத்தோடு, தேசப்பாவைத் தேடுகிறான் ஹீரோ. அவனைக் காணவில்லை. மறுபடியும் விடுதி ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். சிறுவனுக்கு பல கொ��ூரங்கள் நடந்திருக்கலாம் என்கிற நாயகனின் கற்பனை பயத்தோடு முடிகிறது படம்.\nகுறும்படங்கள் பெரிய படங்களைப் போல தீர்வு சொல்வதில்லை போல. எல்லாமே பார்வையாளனின் கற்பனைக்கு. கருத்துப் பரிமாற்றத்தில் ஏதேனும் சூப்பர் முடிவு கிடைத்தால், அதையே திரைப்படமாக எடுத்துவிடலாம் என்கிற எண்ணம் கூட இருக்கும். இன்னொன்று திரைப்படம் போலல்லாமல் சமரசமே இல்லை இவர்களிடம். ஒரு படைப்பாளியின் கர்வத்தோடு, என் படம் இப்படித்தான் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இவர்களே வியாபார மாரத்தானில் எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள் என்று நாம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே\nதமிழ் ஸ்டூடியோ சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டதாம். ஒரு கிளப்பாக அமைப்பு இருக்கவேண்டும் என்கிற விதி இருப்பதால், ஆரம்பித்த அருணே தலைவர் ஆகிவிட்டார். மீண்டும் இந்த வருடம் தேர்தல் உண்டாம். சிறு பத்திரிக்கை போல குழு மனப்பான்மை குறும்படக் கூட்டத்திலும் உண்டு. புதியவர்களை அதிகம் பேச விடாமல், பழக்கமானவர்களையே திரும்பத் திரும்பப் பேசச்சொல்லும் தலைவர், நிகழ்வின் சுவாரஸ்யம் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்த மாதம் முதல் இந்த அமைப்பு எழும்பூருக்கு ( அருங்காட்சியகம் எதிரில் ) இடம் பெயரப் போகிறது.\nகே கேநகர் முனுசாமி சாலையில் இருக்கும் தமிழ் ஸ்டூடியோ லேப் கட்டிடம், நடிப்பு பயிற்சிக் கூடம் நடத்தும் ஜெயராவுக்கு சொந்தமானதாம். இங்கு நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள், இயக்குனர்களைத் தேடிப் போவதில்லை. இயக்குனர்களை வரவழைத்து, ஜெயராவே நடிகர்களின் தனித்திறமையைக் காட்டுகிறார். அதற்கப்புறம், இருக்கும் கதைக்கு தோதானவர்களை, இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நல்ல ஏற்பாடு. இல்லையென்றால் ‘சர்வர் சுந்தரத்தில் ‘ நாகேஷ் நடித்துக் காட்டியது போல் ஆகியிருக்கும்.\nSeries Navigation போதலின் தனிமை : யாழன் ஆதிமொட்டுக்கள் மலர்கின்றன\nவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்\nஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .\nஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிம���ணம் )\nதொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்\nகுப்பை அல்லது ஊர் கூடி…\nபோதலின் தனிமை : யாழன் ஆதி\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nபுதியதோர் உலகம் – குறுங்கதை\nமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை\nகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\nவடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14\nசெல்வாவின் ‘ நாங்க ‘\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுன்னணியின் பின்னணிகள் – 31\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்\nதாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nPrevious Topic: போதலின் தனிமை : யாழன் ஆதி\nNext Topic: மொட்டுக்கள் மலர்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/04/tamilsithargal.html", "date_download": "2020-06-05T09:46:04Z", "digest": "sha1:3F4PIOGSH3OL2G32NYLJMDP5DYOSAAMR", "length": 55423, "nlines": 132, "source_domain": "www.ujiladevi.in", "title": "புரட்சியாளர்களை வென்ற சித்தர்கள் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் ரகசியம் - 4\nஏசுநாதரின் ஆன்மீக தகுதி என்ன என்ற கேள்வியை கேட்க துணிகின்ற போது கிறிஸ்தவ சமயத்தை சார்ந்த பேரறிஞர்கள் அழகான விளக்கம் ஒன்றை தருகிறார்கள். பல்லாண்டுகாலம் தவமிருந்து பெற்ற ஒரு குழந்தையின் மீது தாயானவள் எத்தனை பற்றும் பாசமும் வைத்திருப்பாளோ அந்த அளவு பாசத்தை ஏசுவின் மீது இறைவனாகிய கர்த்தர் வைத்து அவரை பூமிக்கு அனுப்பினார். அதனால் ஏசுவினால் மட்டுமே நிறைவான நிலையை அடைய முடிந்தது. ஆப்ரஹாம், நோவா போன்றவர்கள் சிறந்த ஞானிகள் தான் கர்த்தரின் மீது மிகத்தீவிரமான நம்பிக்கையை வைத்தவர்கள் தான். ஆனாலும் அவர்களால் ஏசுவின் அளவிற்கு உயர்ந்த நிறை நிலையை அடைய முடியவில்லை. காரணம் ஏசு பெற்ற ஆசிர்வாதம் மிக உயர்ந்தது. ஏசு பெற்றதை போன்ற அருளை இறைவனின் அன்பை அவனால் கொடுக்கும் நிறைநிலை என்ற முக்தியை வேறு எவரும் எந்த காலத்திலும் பெற்றிட முடியாது என்பது கிறிஸ்தவ அறிஞர்களின் கருத்தாகும்.\nநிறைவான நிலை என்பதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பெற முடியும் அதற்காக பாடுபட முடியும் ஒருவனுடைய உழைப்பு, ஆர்வம் எந்த அளவிற்கு நிறை நிலையை நோக்கியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவன் நிறைவுத்தன்மையை பெறுவான். என்று ஆசிய தத்துவங்கள் கூறுகின்றன அதாவது இறைவனின் அன்பு என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைவருக்குமே சமமானது தனிப்பட்ட மனிதரின் விழிப்பு நிலையே அவனை நிறைவானத்தன்மையை நோக்கி அழைத்துச்செல்கிறது என்பது இதன் பொருளாகும். இந்திய சித்தர்களும், இந்த கருத்தை மையமாக வைத்தே செயல்படுகிறார்கள் எனலாம். அகல் விளக்கிலிருந்து வருகின்ற வெளிச்சம் கவிஞனுக்கும் சொந்தம் கரப்பான் பூச்சிக்கும் சொந்தம் என்பது சித்தர்களின் முடிவு. சுருக்கமாக சொன்னால் நிறை நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.\nஇப்போது நமக்கொரு சந்தேகம் வருகிறது. நிறை நிலை என்றால் என்ன கை இருக்கிறது கால் இருக்கிறது உழைத்து சேர்த்த சொத்து சுகமிருக்கிறது கட்டிய மனைவி, பெற்றபிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் இருக்கிறார்கள் எல்லோருக்கும் முடிந்தததை கொடுக்கிறோம். தேவையானதை கேட்டு பெறுகிறோம் பசி இல்லை, நோய் நொடியும் இல்லை நிறைவாகத்தானே வாழுகிறோம். அப்படி என்றால் சித்தர்கள் கூறுகிற நிறை நிலை என்பது இது தானோ கை இருக்கிறது கால் இருக்கிறது உழைத்து சேர்த்த சொத்து சுகமிருக்கிறது கட்டிய மனைவி, பெற்றபிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் இருக்கிறார்கள் எல்லோருக்கும் முடிந்தததை கொடுக்கிறோம். தேவையானதை கேட்டு பெறுகிறோம் பசி இல்லை, நோய் நொடியும் இல்லை நிறைவாகத்தானே வாழுகிறோம். அப்படி என்றால் சித்தர்கள் கூறுகிற ந��றை நிலை என்பது இது தானோ என்பது அந்த சந்தேகம். இந்த வாழ்க்கை மனிதர்கள் மட்டும் வாழுகிற வாழ்க்கை அல்ல. ஏன் எறும்பு, காக்கை, குருவி கூட இப்படி வாழுகிறது. சித்தர்கள் இந்த நிறைவை பற்றி பேசவில்லை. அவர்கள் பேசுவது வேறு நிறைவு. நல்ல வளமான ஆரோக்கியமான உடலை நிறைவு நிலை என்பார்கள். சிலர் கண்ணுக்கு தெரியாமல் வாழ்வது, காற்றிலே பறப்பது போன்ற சித்துக்களை கற்றுக்கொள்வது தான் நிறைவு என்பார்கள். சிலர் ஒழுக்கம் கெடாமல் உயர்ந்த வாழ்க்கையை கம்பீரமாக வாழ்வதே நிறைவு என்பார்கள். சிலர் கடல் பொங்கி எழுந்தாலும் கலங்கிடமாட்டோம் அண்டம் சிதறினாலும் அஞ்சிட மாட்டோம் என்று அஞ்சாமல் வாழ்வது நிறைவு என்பார்கள் சிலர்.\nஇந்த நிறைவுகள் எதுவுமே நிறைவுகள் அல்ல. உலகுக்கும், உயிர்களுக்கும் காரணமான மூலப்பரம்பொருளை கண்ணுக்கு தெரியாமல் கருத்தினுள் நிறைந்து நிற்கும் இறைவனை இறைவன் தன்மையை முழுமையாக உணர்ந்து நெஞ்சத்தில் நிறுத்தி ஒவ்வொரு வினாடியும் ஆனந்தத்தை அனுபவிப்பததே உண்மையான நிறைவு என்பது சித்தர்கள் மிக கடைசியாக உண்மையை சாரமாக்கி கூறும் செய்தியாகும். ஏதாவது ஒரு காலத்தில் மற்ற நிறைநிலைகள் அதாவது உடல் மனது ஆன்மா இவைகள் மூலம் பெறுகின்ற நிறை நிலைகள் கலங்கி நிற்கலாம். அழிந்தும் போகலாம். ஆனால் ஆண்டவனில் ஆனந்திக்கும் நிறைவு நிலை எப்போதுமே சாஸ்வதமாக நிலைத்து நிற்கும் என்பது சித்தர்களின் கருத்து இங்கே கூறப்படும் நிறைவு நிலை என்பதை முக்தி என்ற தத்துவத்தோடு இணைத்து சிந்தித்தால் சித்தர்களின் சித்தாந்தம் எவ்வளவு விசாலமானது என்பது நமக்கு தெரியும்.\nஇந்த உலகத்தில் பல புரட்சிகள் நடந்திருக்கின்றன. மிகப்பெரிய தொழில் புரட்சி என்பது இங்கிலாந்து நாட்டில் நடந்தது ஒரு மிகப்பெரும் அலையானது புறப்பட்ட வேகத்தில் எதிரே இருக்கின்ற எல்லாவிதமான சரக்குகளையும் எப்படி புரட்டி போட்டுவிடுமோ அப்படி புரட்டி போட்டது தொழில் புரட்சி. தொழில் புரட்சியால் ஏற்பட்ட முதலாளி - தொழிலாளி என்ற வர்க்க பேதங்களால் வெடித்து உருவானது தான் காரல்மார்க்ஸ் கண்ட பொதுவுடைமை புரட்சி. இந்த இரண்டு புரட்சிகளின் விளைவாகவே பத்தொன்பதாம் நூற்றாண்டும் இருபதாம் நூற்றாண்டும் உலகம் அலைகழிக்கப்பட்டது எனலாம். இன்று அந்த புரட்சி அலைகள் ஓய்ந்து விட்டன. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அந்த அலை வீசியதற்கான சிறிய சுவடுகள் தான் நம் கண்ணெதிரே இன்று தென்படுகிறது. மாபெரும் புரட்சிகளான இவைகள் மறைந்து போனதற்கு என்ன காரணம்\nகேள்வி பெரியதாக இருந்தாலும் இதற்கான பதில் மிக சுலபமானது எளிமையானது. நாம் காலிலே போடுகின்ற காலணிகளை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அதை ஒரு வருடத்திற்கு மேல் உபயோகிக்க முடியாது. தேய்ந்து அறுந்து பழையதாக போய்விடும். ஆனால் அறுபது ஆண்டுகள் ஆனாலும் அதற்குமேல் காலம் போனாலும் நமது பாதங்கள் தேய்வதில்லை பழுதாகி போவதில்லை பழையதாக துருப்பிடிப்பதும் இல்லை. காரணம் பாதங்கள் என்பது இறைவன் தந்த சொத்து பாத அணிகள் என்பது நமது கண்டுபிடிப்பு. மேற்கண்ட புரட்சிகளும் மனித கண்டுபிடிப்புகளே ஆகும். இந்த புரட்சிகள் சில சட்டங்களாலும் திட்டங்களாலும் மனிதனையும் நாட்டையும் மாற்றிவிடலாம் என்று குழந்தைத்தனமாக கற்பனை செய்கிறது. மனிதன் என்பவன் மனத்தால் மாறாத வரை எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை புரட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை அதனால் அவர்கள் தோற்றுப்போனார்கள்.\nமனித சமூகம் மாறவேண்டுமானால் மனிதன் மாறவேண்டும். மனிதனின் மனம் மாறவேண்டும் அப்போது மட்டுமே நடக்கும் பாதைகள் ஒவ்வொன்றும் தர்மத்தின் பாதையாக இருக்கும் தர்மவழியில் நடப்பவனால் மட்டுமே இறைவனை உணர முடியும். அதனால் தான் சித்தர்கள் மூடப்பழக்கவழக்கங்களை இன்னதென்று சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தினார்கள் கடவுள் என்றால் யார் என்று மிக கடினமான வார்த்தைகளால் சத்தமிட்டு சொன்னார்கள் அவரை அடைவதற்கு தடைகளாக இருந்த காமத்தை, மோகத்தை, குரூரத்தை வெறுத்து ஒதுக்குங்கள் என்று கட்டளை போட்டார்கள். நாம் கட்டளைகளை மட்டும் பிடித்து கொண்டு சித்தர்களை பார்த்தால் ஆழ்ந்த தத்துவத்தை உணராதவர்களாகவே போய்விடுவோம். சித்தர்கள் இறுதி முடிவாக கூறும் முக்தி நிலையின் முதல்படியை கூட நம்மால் தீண்ட முடியாது.\nமுக்தி முக்தி என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதை கேட்கிறோம். இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன எல்லாம் அறிந்த சித்தர்கள் மனிதரின் இறுதி லட்சியம் முக்தி என்று கூறுவதற்கு காரணம் என்ன எல்லாம் அறிந்த சித்தர்கள் மனிதரின் இறுதி லட்சியம் முக்தி என்று கூறுவதற்கு காரணம் என்ன என்று நமக்கு தோன��றும் நமது இந்திய ஞானிகளும், சித்தர்களும் இரண்டுவிதமான முக்திகளை காட்டுகிறார்கள். ஒன்று நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களின் கலவையால் உருவான இந்த உடலை விட்டுவிடாமல் இதிலேயே தங்கி கொண்டு அடைகின்ற ஜீவன் முக்தி மற்றொன்று கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கின்ற பறவை விடுதலை பெற்று சிறகடித்து பறப்பதை போல உடல் என்ற கூண்டை உடைத்து ஜீவன் பறவை அடைகின்ற விதேக முக்தி அதாவது உடல் இருக்கும் போது இறை அனுபவத்தை பெற்றால் அது ஜீவன் முக்தி இல்லாத போது பெற்றால் அது விதேக முக்தி இந்த இரண்டுவகை முக்திகளே ஒவ்வொரு ஜீவனும் பெறவேண்டும் என்று சித்தர்கள் விரும்புகிறார்கள்.\nமுக்தி நிலையை பற்றி பேசாத பெரியவர்கள் இல்லை. இந்தியாவில் முக்திக்கு கொடுக்கப்படுகின்ற விளக்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து திரட்டினால் அது இமய மலையை விட பெரியதாக இருக்கும். இந்திய பெருங்கடலை விட ஆழமாக இருக்கும். அதிலும் குறிப்பாக சித்தர்கள் முக்திக்கு கூறி இருக்கின்ற விளக்கங்கள் பொருள் பொதிந்ததாகும். அவைகளை அடுத்து வரும் பதிவுகளில் சற்று விரிவாகவே அலசி ஆராய்வோம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nபேரன்புள்ள குருஜி நல்ல கருத்தாழமிக்க கருத்தை விளக்கத் தொடங்கியமைக்கு நன்றி.\nஇயேசுவின் வாழிவில் இரண்டு பகுதிகள் உள்ளது 01. இயேசு ஒரு சித்தர்தாம்.” நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கின்றோம் என்னைக் கண்டவன் என்பிதாவைக் கண்டான் ” என்ற விலியத்தின் வசனமே நரூபணம். தன்னில் பரம் பொருளை பராமத்மாவை சிவத்தைக் காணுதல் என்ற சித்தர்களின் போதனை இயேசுவின் வாழிவில் சாதனையாகின்றது. பரிபுரண யோகசாதனையின் நிறைவாகக் கருதப்படும் நிலையை -இறைவனை தன்னில் உணர்ந்த நிலையை -அடைந்தவர் இயேசு. இந்த இறை அனுபவம்தான் இயேசுவிற்கு உள்ள சிறப்பு.\nஅடுத்து அவரது அன்பு நிலை விபச்சாரம் செய்த பெண்ணுக்கு ”கல்லால் எறிந்து கொல்லும்” தண்டனையை அளித்து விட்டு உங்களில் கற்பு நெறி தவறாத யோக்கியன் முதல் கல்லை ஏறியட்டும் என்று உத்தரவிட்டார. கற்பு தவறாத ஆண் மக்கள் யாரும் இல்லை. சிலுவையில் தன்னை அறைந்து துன்புருத்திய மக்களுக்கான ” பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்ன வென்று அறியார் ” என்று பிரார்த்தித்த அன்புள்ளம் இயேசுவின் உள்ளம்.\nஇயேசுவை ஒரு சமயாச்சாரியாராக ஜீவன் முக்தராகக் கருத இவைகள் போதும்.\n2. இயேசு கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கவில்லை. தற்சமயம் கிறிஸ்தவ சபைகள் இயேசு குறி\n2. இயேசு கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கவில்லை. தற்சமயம் கிறிஸ்தவ சபைகள் இயேசு குறித்து சொல்லப்படும் கருத்துக்கள் 01.இயேசு உலக மக்களின் பாவத்திற்கு சிலுவையில் அடிக்கப்பட்டார் 02.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கம் 03.இயேசுவின் மூலமாகத்தான் ரட்சிப்பு.பிறர் மூலம் கிடைக்காது - பொய்யானது.உண்மைக்குப் புறம்பானது.\nயுதர்கள் தங்களை இரட்சிக்க இறைவனின் தூதர் ஒருவர் -கிறிஸ்து -வருவார் என்றும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சுழல் காற்றில் பரலோகத்திற்கு போய்விட்ட எலியா என்ற தீர்க்கதரிசி மீண்டும் வருவார் என்றும் அதன்பின் கிறிஸ்து பிறப்பார -Eliya should precede christ-\nஎன்று விசுவாசித்துக் காத்திருந்தனர்.இயேசு தன்னை கிறிஸ்து என்றார். எலியா யார்எ ன்று கேட்டதற்கு ”யோவான் ” என்ற பெரியவரைக் காட்டினார. பரலோகத்திற்கு போன உடலோடுதான் வரவேண்டும் -அதே மாமிசத்தில் - என்று யுதர்கள் யோவான்தான் எலியா என்ற கருத்தை ஏற்கவில்லை.எனவே ”வேதப்புரட்டன்” ”தெய்வநிந்தனை” செய்தவர் எனறு பழிசுமத்தி சிலுவையில் அறைந்தார்கள். இயேசுவின் ஆதரவாளர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். இயேசு இந்தியாவில் வாழும் யுத்ர்களைத் தேடி வந்து பின் காஷ்மிரில் இறந்தார். இயேசுவின் அன்புள்ளம் பிறசாதி மக்களை விரும்பவில்லை.சாமாரியார் புறசாதியினர் வீடுகளுக்கோ பட்டணத்திற்கோ பிறவேசிக்கக் கூடாது.காணாமல்போன இஸ்ரவேலர்கள் சந்ததியினர் வீடுகளுக்கு மட்டுமே போங்கள் என்று சீடர்களுக்கு கட்டளையிட்டு இயேசு தன்னை யுதர்களின் நண்பனாகக் காட்டிக் கொண்டார்.எனவே யுதர்கள் அல்லாத மக்கள் இயேசுவை வழிகாட்டியாக கொள்ளவது இயேசுவிற்கு பிடிக்காதகாரியம். திரு்ச்சபையின் கொள்கை இயேசுவிற்கு விரோதமானது. இயேசு அப்படி ஒரு கருத்தை போதிக்கவே இல்லை. பிதாவிற்கு பிரியமானதைச் செய்யுங்கள். நன்மை அடைவீர்கள் என்று தான் இயேசு போதித்தார் . திருச்சபையின் கொள்கை ரோமானிய புராணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பைபிளும் அதன் அடிப்படையில் எழுதப்பட்டது. எனவே பைபிளின் பல கருத்துக்ள் 01-03 தவறானவை. எனவேதான் விஞ்ஞானம் வளர வளர கிறிஸ்தவ சபை தேய்ந்து வர��கின்றது.இயேசுவினால் மட்டுமே ரடசிப்பு என்றால் இயேசுவிற்கு முன்னர் வாழ்ந்து மரித்த மக்கள் அனைவருக்கும் நற்கதிக்கு ரட்சிப்புக்கு வழியில்லாமல் வைத்தது கடவுளின் தவறு என்று அர்த்தம் ஆகிவிடும். எனவே தவறானது.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2020-06-05T10:23:33Z", "digest": "sha1:OW5F2OQUFXW55YHBS7ARW44DHQBNJSUJ", "length": 27535, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "கம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு! எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகம்யூனிஸ்டுகளை கதறக்கதற உரித்தெடுக்கும் அ.தி.மு.க… நான்கில் மூணு ரிட்டயர்டு கேஸு எங்களை பேச உனக்கென்ன தகுதி இருக்கு\nஒரேயொரு அறிவிப்பின் மூலம் மொத்த கவுரவத்தையும் இழந்து கிடக்கின்றன தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்டுகளும். அந்த அறிவிப்பு வேறொன்றுமில்லை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார்\nதேர்தலுக்கு தேர்தல் தோள் மாறி சவாரி செய்யும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இரு கட்சிகளும், தங்கள் தர்மத்தின்படி இந்த 2019 தேர்தலில் தி.மு.க.வின் முதுகில் தொற்றியிருக்கின்றனர். அதன்படி இருவருக்கும் தலா இரண்டு சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோயமுத்தூர், மதுரை இரண்டுக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் நாகப்பட்டிணம் இரண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nதங்கள் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசனை சி.பி.எம். அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டோ தங்கள் வேட்பாளர்களாக சுப்பராயன் மற்றும் செல்வராசு இருவரையும் அறுவித்துள்ளது. இதைத்தொடர்ந்துதான் அ.தி.மு.க.வின் இணையதள அணி இரண்டு கம்யூனிஸ்டுகளையும் வெளுத்து வாங்க துவங்கியிருக்கிறது இப்படி….\n“திராவிட கட்சிகளின் வாரிசு அரசியல் மற்றும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் குறுநில அரசியல்…என்றெல்லம் வாய்கிழிய பேசும் கம்யூனிஸ்டுகளே நீங்களும் அதைத்தானே செய்யுறீங்க. நான்கு தொகுதிகளிலும் புதிய மற்றும் இளம் நபர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு உங்களுக்கு மனசில்லை அப்படித்தானே நீங்களும் அதைத்தானே செய்யுறீங்க. நான்கு தொகுதிகளிலும் புதிய மற்றும் இளம் நபர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு உங்களுக்கு மனசில்லை அப்படித்தானே மார்க்சிஸ்டின் கோயமுத்தூர் தொகுதி நடராஜன் கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் இதே தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர்.\nகடந்த தேர்தலில் இவர்தான் வேட்பாளர். இப்போதும் இவரே வேட்பாளரென்றால், கோவை மார்க்சிஸ்டில் அடுத்த நபர்களே கிடையாதா எழுத்தாளர் வெங்கடேசனுக்கு வாய்ப்பு கொடுத்ததன் மூலம் மார்க்சிஸ்ட் பாதி பாவத்தை கழித்துள்ளது. ஆனால் இந்திய கம்யூனிஸ்டோ தனக்கு கிடைத்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிகாரத்தை அனுபவித்தவர்களையே மீண்டும் கொண்டு போய் நிறுத்துகிறது. நாகை தொகுதியின் செல்வராசுவுக்கு வயது 62 ஆகிறது. ஏற்கனவே மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர்.\nஇதுபோக இப்போது கட்சியின் தேசிய குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இவ்வளவு அதிகாரத்தை அனுபவித்த, அனுபவித்துக் கொண்டு இருக்கிற நபருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தர வெட்கமாக இல்லையா வேறு ஆளா இல்லை உங்கள் இயக்கத்தில் வேறு ஆளா இல்லை உங்கள் இயக்கத்தில் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனுக்கு வயது 72. கட்சியின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர், மாநில துணை செயலாளர் என்று பெரும் பதவிகளில் இருக்கிறார். இது போக ஏற்கனவே எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிகளை நன்றாகவே அனுபவித்தவர்.\nஅவரையே மீண்டும் வேட்பாளர் நாற்காலியில் உட்கார வைக்கிறீர்களே இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிப்போம், இந்த நபர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு சான்ஸ் தருவோம் என்றில்லாமல் ஏற்கனவே ஆண்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு தரும் நீங்களெல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேசுவது அசிங்கம். இனி அ.தி.மு.க.வின் எந்த நடவடிக்கையையும் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையுமில்லை. உட்கட்சியில் ஜனநாயகத்தை போற்ற முடியாத நீங்கள், எங்களைப் பார்த்து ‘சர்வாதிகாரம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிப்போம், இந்த நபர்களுக்���ு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு சான்ஸ் தருவோம் என்றில்லாமல் ஏற்கனவே ஆண்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு தரும் நீங்களெல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேசுவது அசிங்கம். இனி அ.தி.மு.க.வின் எந்த நடவடிக்கையையும் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையுமில்லை. உட்கட்சியில் ஜனநாயகத்தை போற்ற முடியாத நீங்கள், எங்களைப் பார்த்து ‘சர்வாதிகாரம் ஆண்டவர்களே ஆள்கிறார்கள்’ என்றெல்லம் பேச எந்த தகுதியுமில்லை. 60 வயதை கடந்து சீனியர் சிட்டிசன்களாகிவிட்ட ரிட்டயர்டு கேஸுகளையெல்லாம் வேட்பாளராக்கி கட்சியை அசிங்கப்படுத்துகிறார்கள் ஆண்டவர்களே ஆள்கிறார்கள்’ என்றெல்லம் பேச எந்த தகுதியுமில்லை. 60 வயதை கடந்து சீனியர் சிட்டிசன்களாகிவிட்ட ரிட்டயர்டு கேஸுகளையெல்லாம் வேட்பாளராக்கி கட்சியை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று உங்கள் கட்சியினரே உங்களை தூற்றுவது காதில் விழுகிறதா டியர் காம்ரேட்ஸ் என்று உங்கள் கட்சியினரே உங்களை தூற்றுவது காதில் விழுகிறதா டியர் காம்ரேட்ஸ்” என்று போட்டுத் தாக்கியுள்ளனர். நெசமா தோழர்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும�� அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பி��் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/aircel-maxis-eight-questions-tamil/", "date_download": "2020-06-05T10:02:49Z", "digest": "sha1:3SRJ7PTQTZCNI555GAFAYZHZOR3N5UF7", "length": 19533, "nlines": 181, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்... எப்படி? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் என்றால் என்ன\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ப சிதம்பரத்திற்கு 8 கேள்விகள்\nஅப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தனது அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை மேக்சிசுக்கு பெற்றுத்தர செய்த எட்டு முறை கேடுகள் இதோ:\nமத்தியப் புலனாய்வு நிறுவனம் [சி பி ஐ] ஜுலை 19ஆம் நாள் ப சிதம்பரத்தின் மீது குற்றப்புலனாய்வு பத்திரிகை சமர்ப்பித்த சிறிது நேரத்திலேயே அவர் இதை வன்மையாக எதிர்ப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார். வன்மையாக என்றால் எவ்வளவு வன்மையாக மேலே கார்ட்டுனில் காட்டியிருப்பது போலவா மேலே கார்ட்டுனில் காட்டியிருப்பது போலவா ஏர்செல் மேக்சிஸ் ஊழல் என்பது இப்போது ஊரறிந்த விஷயம். மேக்சிசுக்கு அனுமதி பெற நீங்கள் செய்த தகிடு தத்தங்களை நாங்கள் வரிசையாக பட்டியல் இடுகிறோம். நீங்கள் ஒவ்வொன்றுக்கும் உங்களின் தெளிவான பதிலை கூறுங்கள் பார்ப்போம்.\nசிதம்பரமும் அவர் மகன் கார்த்தியும் செய்த சட்ட மீறல்களையும் முறை கேடுகளையும் ஒவ்வொன்றாக விவரிப்போம்.\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் என்றால் என்ன\n2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவில் உள்ள மிக பெரிய நிறுவனமான மேக்சிஸ் மொரிஷியஸ் நாட்டில் உள்ள தனது துணை நிறுவனம் வழியாக அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துக்கு சென்னையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறது. ஏர்செல் நிறுவனத்தில் எண்ணூறு மில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தது. அதாவது 3600 கோடி ருபாய்\nFIPB எனப்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அன்றைய தலைவரான ப சிதம்பரத்துக்கு அறுநூறு கோடி ருபாய் வரை மட்டுமே அனுமதி வழங்க அதிகாரம் இருந்தது. ஆனால் மேக்சிஸ் 3600 கோடிக்கு விண்ணப்பித்து இருந்ததால் அவருக்கு அதை அனுமதிக்கும் அதிகாரம் இல்லை . அந்த அனுமதியை Cabinet Committee on Economic Affairs (CCEA)எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை குழு தான் வழங்க வேண்டும். ஆனால் இந்தக் குழுவுக்கு அனுமதி கேட்டு அந்த விண்ணப்பத்தை அனுப்பவில்லை என் தெரியுமா 2006 இல் சவூதி நாட்டின் டெலிகாம் நிறுவனமும் மேக்சிசில் கணிசமான பங்குகளை வைத்திருந்தது. இந்த சவூதி டெலிகாம் நிறுவனம் பாகிஸ்தான் டெலிகாம் நிறுவனத்திலும் பங்குகள் வாங்கி இருந்தது. ஆக இந்த விண்ணப்பத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பினால் அதில் உறுப்பினராக இருக்கும் உள்துறை அமைச்சகமும் மற்றும் மத்திய உளவுப் பிரிவும் இந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள். பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருக்கும் சவூதி நிறுவனம் ஒன்றை தன் பங்குதாரராக கொண்டிருக்கும் மேக்சிசுக்கு இந்தியாவில் டெலிகாம் துறையில் கால் பதிக்க அனுமதி மறுக்கப்படும் என்பது ப சிதம்பரத்துக்கு உறுதியாகத் தெரியும் எனவே அவர் முறைப்படி அங்கு அனுப்பாமல் விதிமுறைகளுக்குமாறாகதானே அனுமதி வழங்கிவிட்டார்.\nசி சி இ ஏ குழுவைத் தவிர்ப்பதனால் 3600 கோடி என்ற தொகையை கடிதங்களில் குறிப்பிடுவதை ப சி. தவிர்த்தார். ஒரு சில கடிதங்களில் அல்லது கோப்புகளில் தொகையை குறைத்து 180 கோடியாக காட்டியிருந்தனர். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்தனர்.\nஇது என்ன பித்தலாட்டம் சிதம்பரம் சார்\nஅந்த நேரத்தில் டெலிகாம் துறையில் அனுமதிக்கப்பட்ட அந்நிய முதலீடு74% மட்டுமே. மேக்சிஸ் நிறுவனம் இந்த அளவில் மட்டும் பங்குகளை வாங்கி கொண்டதாக கணக்கு காட்டி விட்டு மீதியை சென்னையில் உள்ள சிந்தியா ஸெக்யூரிட்டிஸ் அன்���ு இன்வெஸ்ட்மென்ஸ் பிரைவீட் லிமிட்டட் நிறுவனம் வாங்கியதாகக் கணக்கு காட்டினர். இந்த சிந்தியா நிறுவனம், அப்பொலோ மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளரான சுனிதா ரெட்டிக்கு சொந்தமானது. இது என்ன பொய்யும் புரட்டும் ப சிதமபரம் சார்\nஅதே நாளில் மேக்சிஸ் தனது நாட்டில் மலேஷிய பங்கு சந்தையில் தான் ஏர்செல்லின் 3 சத வீதப் பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்தது. அத்துடன் சிந்தியா செக்யுரிட்டிஸ் நிறுவனமும் தங்களுடன் இணைந்திருப்பதாக அறிவித்தது. இதற்கு என்ன அர்த்தம் சிதம்பரம் சார்\nஏர்செல் பங்குகளை விற்றதில் இருந்த வித்தியாசம் இன்னொரு முக்கிய விஷயம் ஆகும். மேக்சிசுக்கு எழுபத்து நான்கு சதவீதப் பங்குகளை விற்றதில் 3600 கோடி கிடைத்ததாக கணக்கு காட்டிய வர்கள் மீதி 26 சதவீதப் பங்குகளை வெறும் முப்பத்து நான்கு கோடிக்கு விற்றதாகக் கணக்கு காட்டியுள்ளனர். அது எப்படி நடந்தது மீதி 26 சதவீதப் பங்குகளை 1200 கோடி ருபாய்க்கு அல்லவா விற்றிருக்க வேண்டும். அது எப்படி சிதம்பரம் சார் ஒரே நிறுவனத்தின் பங்குக்கு ஒரே நேரத்தில் இரண்டு விதமாக விலை வைக்க முடியும் \nபின்னர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் சி ஏ ஜி தணிக்கையாளர்கள் சிதம்பரம் செய்த பித்தலாட்டங்களை எல்லாம் அம்பலப்படுத்தினர். மலேசியாவில் இருந்து ஏர்செல்லுக்கு வந்தது 3600 கோடி அல்ல மொத்தம் 4769 கோடி என்ற உண்மையை ஊரறிய உரைத்தனர். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்\nதன தந்தையார் ப சிதமபரம் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகளை வாங்க அனுமதி அளித்தவுடன் கார்த்தி இரண்டு மில்லியன் டாலர் [16 கோடி ருபாய்] தனது நிறுவனங்களின் வங்கி கணக்கு வழியாக இலஞ்சமாகப் பெற்றார். அவர் தந்தையின் சட்ட மீறலுக்கு மகன் அளிக்கும் சட்டப் பூர்வமான ஆதாரம் இது. மறுக்க முடியுமா சிதம்பரம் சார்.\nசிதம்பரம் சார்மேற் கூறிய எட்டு முறைகேடுகளுக்கும் என்ன விளக்கம் தரப் போகிறிர்கள் கடந்து இரண்டு ஆண்டுகளாக நீங்கள் பத்திரிகைகளில் என்னென்னவோ எழுதுகிறீர்கள் டிவிட்டரில் சூடாக கருத்து தெரிவிக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் இதற்கெல்லாம் என்ன பதில் கடந்து இரண்டு ஆண்டுகளாக நீங்கள் பத்திரிகைகளில் என்னென்னவோ எழுதுகிறீர்கள் டிவிட்டரில் சூடாக கருத்து தெரிவிக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் இதற்கெல்லாம் என்ன பதில் இன்றைக்கு நாங்கள் கேட்கிறோம். நாளைக்கு மக்கள் கேட்பார்கள். என்ன பதில் சொல்ல போகிறீர்கள்\nPrevious articleநேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப்பித்தார்\nNext articleஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\n16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் எங்கே – மத்திய...\nதெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல்...\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்\nப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-is-always-a-supporter-of-kerala-says-cm-edappadi-palanisamy/articleshow/74981178.cms", "date_download": "2020-06-05T09:56:49Z", "digest": "sha1:L56OO33BDEPP43DUQKVCAFOLGHMSNTMB", "length": 14487, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamilnadu kerala fake news: கேரளாவுக்கு எப்போதும் தமிழ்நாடு உற்ற துணையாக இருக்கும்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகேரளாவுக்கு எப்போதும் தமிழ்நாடு உற்ற துணையாக இருக்கும்..\nகேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகேரளாவுக்கு எப்போதும் தமிழ்நாடு உற்ற துணையாக இருக்கும்\nமழை, வெள்ளம், குடிநீர் பற்றாக்குறை போன்ற எந்தவித பேரிடர் காலத்திலும் தமிழகத்துக்கு, கேரளாவும்; கேரளாவுக்கு தமிழகம���ம், ஒன்றையொன்று அரவணைத்துக்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கின்றன. கேரளா தமிழகத்தினுடைய அண்டை மாநிலமாக பல மாநிலத்தவர்களால் கருதப்பட்டாலும், அதை பக்கத்துக்கு மாநிலமாகத்தான் இரு மாநில மக்கள் கூறுவார்கள்.\nஇரு சொற்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ' பக்கம் ' என்று ஆழமாக சொல்வதில்தான் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் கேரள அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள் வந்துள்ளன.\nஅதை முற்றிலுமாக மறுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், அதுகுறித்துவீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியதாவது, '' தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அம்மாநிலத்திலிருந்து அனைத்து சாலைகளையும் தடுக்க கேரளா முடிவு செய்துள்ளதென வதந்தி பரவுகிறது.\nநெல்லையில் மாநகராட்சி சீல் இடப்படாத இறைச்சிகள் பறிமுதல்..\nஇதுபோன்ற ஒரு நாடாவடிக்கையை நாங்கள் எடுக்க நினைத்ததில்லை. தமிழ்நாடு எங்கள் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமல்ல. அவர்களை எண்கள் சகோதரர்களாகவே பார்க்கின்றோம் என கூறியுள்ளார். அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிடப்பட்டிருந்ததை அடுத்து அதற்கு பதில் பதிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, '' கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்��ள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nகொரோனா - சரீர விலகல்: நடவடிக்கை எடுக்கத் தவறும் அரசு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனாவிடம் தப்பிய விவசாயம்... வெட்டுக்கிளியிடம் தப்புமா\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியமனம்\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் எப்போது - தேவஸ்தானம் முடிவு என்ன\nAnbazhagan: ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\nkasimedu: காசிமேட்டில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைப்பு\nகொரோனா ஒழிஞ்சாலும் இது அழியாது போல: தொடரும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்\nஅதிர்ச்சியூட்டும் காலைப் பொழுது; கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் நிலநடுக்கம் - பாதிப்பு எப்படி\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nதனுஷின் D44 இயக்குனர் இவர் தான்\nஅவர் ரசிகர்களை அடக்கி வைக்கக் கூடாதா: பிரபல ஹீரோ மீது சூர்யா ஹீரோயின் காட்டம்\nஇன்றைய பஞ்சாங்கம் 05 ஜூன் 2020 - இன்று வைகாசி பெளர்ணமி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilisai-asks-roar-question-to-actor-kamal/articleshow/60163266.cms", "date_download": "2020-06-05T10:55:37Z", "digest": "sha1:IGL6H3FULM7K6GFTWEFZL7XTSPPBSMNY", "length": 13880, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபோலிக்குல்லாவும், கேலிக்குல்லாவும் போடுபவர்கள் காந்தி குல்லாவையும் காவிக்குல்லாவையும் விமர்சனம் செய்வதா என்று கமலுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.\nபோலிக்குல்லாவும், கேலிக்குல்லாவும் போடுபவர்கள் காந்தி குல்லாவையும் காவிக்குல்லாவையும் விமர்சனம் செய்வதா என்று கமலுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஊழல், லஞ்சம் மலிந்துவிட்டது. முதல்வர் பதவி விலக வேண்டும் என நேரடியாக தனது கருத்தை தெரிவித்தார்.\nஇந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இணைந்த நிலையில், தமிழக அரசியலில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றத்தையும் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விமர்சித்தார்.\n தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா தயவாய் வெகுள்வாய் தமிழா.” என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கமலின் இந்த டுவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிசையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.\nஅதில் போலிக்குல்லாவும் கேலிக்குல்லாவும் போடுபவர்கள் காந்தி குல்லாவையும் காவிக்குல்லாவையும் விமர்சனம் செய்வதா என்று கமலின் கருத்துக்கு கேள்வி எழுப்பினார்.\nமுன்னதாக, அதிமுகவில் ஏற்பட்ட அணிகள் இணைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அமாவாசையன்று அம்மாவின் ஆசையை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் நிறைவேற்றியுள்ளதாக டுவிட்டரில் கூறினார்.\nமேலும், இலவுகாக்கும் கிளிகளுக்கு ஓர்செய்தி,நாடு காக்கும்பாஜக பிறர்வியக்கும்ஆட்சி செய்கிறதே அன்றி,பிறகட்சியை இயக்கும் ஆட்சி செய்யவில்லை,அவசியமுமில்லை என்றும் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இ���ு இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nஉடம்பு சரியில்ல, புதன் கிழமை வர்றென் – டுவிட்டரில்தினகரன்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nAnamika Shukla: ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா உறுதி... கூட்டம் கூட்டி சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர்\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nகிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில்லா 6 மாதங்களுக்கு சலுகை கொடுங்க - செவிசாய்க்குமா தமிழக அரசு\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன - என் அப்படி அழைக்கப்படுகிறது\nகற்கண்ட வெச்சே சளி, இருமலை அடியோடு விரட்டலாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை திட்டித் தீர்த்த ரசிகர்கள்\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/kavya-j/", "date_download": "2020-06-05T09:42:24Z", "digest": "sha1:4BXS7SJJXLFLP7QCRZLX5WE7D6N5XDPG", "length": 9075, "nlines": 178, "source_domain": "uyirmmai.com", "title": "ஜ.காவ்யா, Author at Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஇனவெறி அமெரிக்காவும் மதவெறி இந்தியாவும்- ஜ. காவ்யா\n“உயிர் பயத்தினூடே தான் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக அமெரிக்க வீதிகளில் நடக்கிறோம். அனால் இவை அனைத்தையும் விட ஒரு அத்தியாவசியம்…\nசிறுகதை: ஒரு ஊர்ல…- ஜ. காவ்யா\nஅன்று எப்பொழுதும் போல் சந்து, மலரக்கா வீட்டிற்கு வந்தான். அவள் அவனுடைய அக்கா அல்ல. ஆனால் ஊரில் உள்ள ஒட்டு…\nMay 22, 2020 - ஜ.காவ்யா · இலக்கியம் › சிறுகதை\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n'அந்தி மயங்குதடி' மற்றும் ‘ பூர்வீக வீடு ’- சுரேஷ்குமார இந்திரஜித்\nஇரு கதைகள்: ’படைவீரர்கள்’மற்றும் ‘ பின்னணிப் பாடகர்'- சுரேஷ்குமார இந்திரஜித்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-december-24-2019/", "date_download": "2020-06-05T09:40:23Z", "digest": "sha1:AHJOHJYQ7HGETEVZMAMB3LIW5VHEAFNH", "length": 15996, "nlines": 147, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs December 24 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியத��.\nஇதன்படி, தமிழகத்தில் தற்பொழுது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்\nஆண் வாக்காளர்கள் : 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரம்\nபெண் வாக்காளர்கள் : 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118\nமூன்றாம் பாலினத்தவர் : 5 ஆயிரத்து 924\nவரைவு வாக்காளர் பட்டியலின்படி அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டப்பேரவை தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதி ஆகும்.\nமாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்ட பேரவை தொகுதி சென்னை துறைமுகம் தொகுதியாகும்\nஅதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.\nஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.\n81 பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.\nபுதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை முன்னாள் முதல்வர் ரகுவர் தாஸ் முதல்வராக தொடருவார்.\nஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு ஆவார்.\nஜார்க்கண்ட் மாநிலத்pல் 81 பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில்17 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரன்\nமுதலீடு வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.\nமுதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு பிரதமர் மோடியை தலைமையாக கொண்டு புதியதாக உருவாக்கப்பட்டது.\nகுழு உறுப்பினர்கள்: அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல்\nபொருளாதார வளர்ச்சிக்கான வளர்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் பெரு நிறுவன வரி குறைப்பு, வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அகநிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.\nமத்திய நடைமுறை பரிவர்த்தனை விதிகளின் கீழ் மத்திய அரசு 8 அமைச்சரவைக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளது.\n8 அமைச்சரவை குழுக்கள் : நியமனங்களுக்கான குழு, குடியிருப்புகளுக்கான குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு, அரசியல் விவகாரங்களுக்கான குழு, பாதுகாப்புக்கான குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான குழு, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான குழு\nஅனைத்து அமைச்சரவைக் குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பிரதிந��தித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வெளியுறவுச் செயலராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்\nஇவர் தற்பொழுது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ளார்\nஇவர் ஜனவரி 30-ம் தேதி வெளியுறவுச் செயலராக பொறுப்பேற்பார் என்று பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்\nமத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்\nஷ்ரிங்லா 1984-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய அயல் பணி அதிகாரியாவார்\nதேசிய விவசாயிகள் தினம் – டிசம்பர் 23\nகாரணம் : “விவசாயிகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த இந்திய முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினம் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில்5 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்\nஎதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல அதிவிரைவு ஏவுகணை (கியூ ஆர் – எஸ்ஏஎம்) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\nஒடிஸா மாநிலம், பாலாசூர் மாவட்டத்தின் சந்திப்பூர் பகுதியில் சோதனை நிகழ்த்தப்பட்டது.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது.\nதற்பொழுது இந்திய ராணுவத்தில் உள்ள ஸ்பைடர் ரக “கியூ ஆர் -எஸ்ஏஎம் ஏவுகணைகள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nடிஆர்டிஒ மூலம் “கியூ ஆர் – எஸ்ஏஎம் ஏவுகணை தயாரிக்க மத்திய அரசு கடந்த 2014 –ம் ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது.\nகியு ஆர் – எஸ்ஏஎம் 360 டிகிரி சுழன்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்\nகுறள் எண் : 56\nகுறள் அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nவிளக்கம் : கற்பிலிருந்து தவறாமல் தன்னைக் காத்தும், தன் கணவனைப் பாதுகாத்தும் இருவரிடத்தும் புகழ் நீங்காமல் காத்தும், தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே சிறந்த பெண்ணாவாள்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/linx-spare-parts/57672088.html", "date_download": "2020-06-05T08:45:23Z", "digest": "sha1:H3BQXGRGMT42IJFDKREEUUMUMYV6O2KH", "length": 20468, "nlines": 239, "source_domain": "www.gzincode.com", "title": "LINX க்கு பிரிண்ட்ஹெட் வால்வு சட்டசபை mk7 China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > LINX உதிரி பாகங்கள் > LINX க்கு பிரிண்ட்ஹெட் வால்வு சட்டசபை mk7\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nLINX க்கு பிரிண்ட்ஹெட் வால்வு சட்டசபை mk7\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nLINX க்கு பிரிண்ட்ஹெட் வால்வு சட்டசபை mk7\nஅச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு\nதோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE\nதயாரிப்பு பெயர்: பிரிண்ட்ஹெட் வால்வு அசெம்பிளி mk7 LINX க்கு\nவிற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி\nஒற்றை தொகுப்பு அளவு: 8X5X5 CM\nஒற்றை மொத்த எடை: 0.1 கி.கி.\nமுன்னணி நேரம்: 3 முதல் 7 வேலை நாட்களுக்குள்\n1. அனைத்து தயாரிப்புகளும் இணக்கமான / மாற்று உதிரி பாகங்கள்\n2. எங்கள் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும் அனைத்து தயாரிப்புகளும் மாதிரிகள் காட்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள் நாங்கள் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம் மற்றும் பின்வரும் பிராண்டின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான உரிமை உண்டு என்று அர்த்தமல்ல:\nடோமினோ, மார்க்கெம்-இமாஜீ, லின்க்ஸ், வில்லெட், வீடியோஜெட், சிட்ரோனிக்ஸ்.\nஎங்கள் தயாரிப்புகள் அனைத்தும் அசல் அல்ல��தவற்றுடன் (உண்மையானவை அல்ல) இணக்கமாக உள்ளன, எல்லா தயாரிப்புகளும் மேலே குறிப்பிடப்பட்ட பிராண்டுடன் எந்த வகையிலும் தொடர்புடையவை அல்ல.\n3. விலை வேறுபட்டால், விற்பனையாளரின் மேற்கோளுக்கு உட்பட்டது.\n4. சரக்கு பற்றி, முதலில் வாடிக்கையாளர் சேவையை அணுகுவது நல்லது.\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nஎங்களிடம் அச்சு ஆராய்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றவர்கள், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > LINX உதிரி பாகங்கள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம��\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nLINX 7300 க்கான சீன மெம்பிரேன்\nLINX 7300 சீன மெம்பிரேன்\nLINX 6800 க்கான மெம்பிரேன் (கருப்பு மற்றும் வெள்ளை)\nLINX 6200 க்கான மெம்பிரேன்\nLINX 7900 க்கான மெம்பிரேன் (ஆங்கிலம்)\nLINX 4900 க்கான மெம்பிரேன் (ஆங்கிலம்)\nலின்க்ஸ் 5900 (சீனஸ்) க்கான மெம்பிரேன்\nLINX 7300 க்கான உறுப்பினர்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nநகை வேலைப்பாடு சேவைகள் சிங்கப்பூர்\nசுருக்க மடக்கு சேவை சிங்கப்பூர்\nகண்ணாடி வேலைப்பாடு சேவைகள் சிங்கப்பூர்\nஉணவு பேக்கேஜிங் சப்ளை சிங்கப்பூர்\nகுரோமிங் சேவைகள் சிங்கப்பூர் டிஜிட்டல் அச்சிடும் சேவைகள் எஃகு பொறித்தல் நகை வேலைப்பாடு சேவைகள் சிங்கப்பூர் சுருக்க மடக்கு சேவை சிங்கப்பூர் நெளி பெட்டிகள் சிங்கப்பூர் கண்ணாடி வேலைப்பாடு சேவைகள் சிங்கப்பூர் உணவு பேக்கேஜிங் சப்ளை சிங்கப்பூர்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/214928?ref=view-thiraimix", "date_download": "2020-06-05T09:09:48Z", "digest": "sha1:PWKRTYL4MCX7YAOE3Q3KGK56QQGQTDXD", "length": 11263, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "சூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா? - Manithan", "raw_content": "\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nபிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: 13 ஆண்டுகள் பொலிஸ் வேட்டையில் சிக்காமல் தானாக உளறி சிக்கிக்கொண்ட குற்றவாளி\nஇராணுவ ஆட்சியை நோக்கி ஸ்ரீலங்கா இது பெரும் ஆபத்தானது- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nதனது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் பிரித்தானிய பெண்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன் 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்\nயாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nபிரபல‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ இன்று இறுதிச்சுற்றை எட்டியது. இதுகுறித்து சேனல் தரப்பினர் கூறியதாவது: கடந்த 2006 -ம் ஆண்டில் ‘தமிழகத்தின் குரல் தேடல்’ எனத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, 10 ஆண்டுகளைக் கடந்து இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரீட்சைகளையும் கடந்து வந்து, இறுதிப் போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் - அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் தற்போது அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தீவிரப் பயிற்சி எடுத்து வந்த நிலையில் இன்று யார் வெற்றியாளர் என்பதை தெரிந்துள்ளது.\nரித்விக் முதல் பரிசாக 50 லட்சம் மதிப்புள்ள வீடும், இரண்டாவதாக சூர்யா 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும், மூன்றாவது பரிசை பூவையார் 10 லட்சம் ரூபாயையும் பரிசாக பெற்றுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாய் விளங்கியவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை :வண.பிதா எஸ்.சந்திரகுமார்\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..\nசஜித் பிரேமதாச தற்போதும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் - சுஜீவ சேனசிங்க\n��ெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் 20 வீத இலங்கையர்கள் தொழில்களை இழக்க நேரிடும்\nதுறைநீலாவணை பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843194.html", "date_download": "2020-06-05T09:15:44Z", "digest": "sha1:FEILP5273Y27S7TBZQ5KQGPKFD4VZM4O", "length": 6461, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நாட்டின் அச்சநிலையை போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜேர்மன்", "raw_content": "\nநாட்டின் அச்சநிலையை போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜேர்மன்\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாட்டில் நிலவும் அச்ச சூழலை போக்கி நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜேர்மன் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Joerm Rohde எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.\nவிஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இது தொடர்பாக அரசாங்கத்துடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனத் தெரிவித்தார்.\nகுறித்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.\nவவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது\nசிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nஉடன்படிக்கை செய்தே பொன்சேகாவை ஆதரித்தது கூட்டமைப்பு – அரியநேத்திரன்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்கா��ிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nசென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206384?ref=archive-feed", "date_download": "2020-06-05T08:25:15Z", "digest": "sha1:NSKYK3TALYXYCU6UZ6KFCTENNL2ORPII", "length": 7951, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தால் இன்று அதிகாலை நேர்ந்துள்ள சோகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தால் இன்று அதிகாலை நேர்ந்துள்ள சோகம்\nகொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.\nஅதிக வேகமும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையுமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206461?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:16:35Z", "digest": "sha1:3IOMBXGBC5LWKVKZPHMQ3574MHJLPSYM", "length": 11263, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகள் குறித்து அன்று பேசியது இதுதான்! விஜயகலா மகேஸ்வரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகள் குறித்து அன்று பேசியது இதுதான்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nயுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.\nஇந்த நிலமையை மாற்றியமைக்க எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன.\nஅதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டது. மற்றும் வன்முறை கலாச்சாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன.\nஇந்நிலையில், வன்மு��ை சம்பவங்களையும், போதை பொருள் பாவனையையும் கட்டுப்படுத்த பொலிஸார் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஎனினும், பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. கடந்த ஆண்டில் ஆறு வயது பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.\nஅராலி பகுதியில் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் இவ்வாறாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து காணப்பட்டன.\nஇவ்வாறான சம்பவங்களால் பெண் என்ற ரீதியில் மன நிம்மதி இழந்தேன். குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளை வேண்டினேன்.\nவிடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி இருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nஆயுத போராட்டம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்றோ, தனி நாடு அமைய வேண்டும் எனவோ, புலிகளை ஆதரித்து பேச வேண்டுமோ என்ற எந்த உள்நோக்கமும் எனக்கிருக்கவில்லை.\nசமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை, சமாதானம் மலர வேண்டும் என விரும்புபவர். அதற்காகவே செயல்படுபவர் நான் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/258826/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-06-05T10:10:02Z", "digest": "sha1:E5QBKZR2D5FCM7XORJNRQ5N4ZAOS3ZTG", "length": 5150, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்தத���னம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் 163 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (22.02.2020) காலை 8.00 மணியளவில் பாடசாலையின் ஜனாதிபதி சாரணர் த.லிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சாரணியத்தின் தந்தை பேடன் பவலின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\nநிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.பொன்னையா சிவநாதன், பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன், ஜனாதிபதி சாரணர் சி.சரோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை\nவவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nவவுனியாவில் மகனை தே டிய தந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்து ம ரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:21:47Z", "digest": "sha1:IZGDLFCWFHJNZYE44W7YLHNSKEXDTRBH", "length": 10567, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "கனவின் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nTagged with: 3, book review, s.ra, s.ramakrishnan, s.ramakrishnan's thuyil, thuyil book review, thuyil review, அழகு, ஆன்மீகம், ஆலயம், எஸ். ரா வின் துயில், எஸ்.ரா, எஸ்.ரா புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணன், கதாநாயகி, கனவின், கன்னி, காமம், கை, சதா, துயில், துயில் நாவல், துயில் நாவல் விமர்சனம், நாடி, நூல் விமர்சனம், நோய், புத்தக விமர்சனம், பெண், விழா, வேலை\nஎஸ் . ரா வின் துயில் [மேலும் படிக்க]\nவெள்ளைப் புடவை மோகினி கனவு பலன்\nவெள்ளைப் புடவை மோகினி கனவு பலன்\n, கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி, கை, பலன், பெண், மோகினி, மோஹினி, வெள்ளைப் புடவை\nஇது எனக்கு ஒரு சகோதரி அனுப்பிய [மேலும் படிக்க]\nகனவு பலன் – தலையில் எண்ணை வைக்கும் கனவு\nகனவு பலன் – தலையில் எண்ணை வைக்கும் கனவு\nTagged with: dream interpretation tamil, meanings of dreams in tamil, tamil dreams, அபி, கனவின், கனவு, கனவு பலன், கனவு பலன் | எண்ணை குளியல் கனவு பலன் | இடுகாடு நடை கனவு பலன், கனவுகளின் அர்த்தம், கனவுகளின் பலன், கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி, கை, ��ரிகாரம், பலன், பால், மனசு\nகனவு பலன் – தலையில் எண்ணை [மேலும் படிக்க]\nகுழந்தை கீழே விழும் கனவு – கனவு பலன்\nகுழந்தை கீழே விழும் கனவு – கனவு பலன்\nTagged with: அபி, அம்மா, கனவின், கனவு, கனவு பலன், கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி, கை, டாக்டர், படுக்கை, பலன், பால், பெண், விமர்சனம்\nகுழந்தை கீழே விழும் கனவு – [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, shahi, vanakkamsymbol, கனவின், கனவின் அர்த்தம், கனவு, கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:32:51Z", "digest": "sha1:Q34SSK7EJC37CRQGG6XPDA2UHAD34W23", "length": 7549, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சித்த மருத்துவம் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nஅலோபதிக்கு இணையாக ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கும் காப்பீடு\nஆங்கிலமருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடுவழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நாடுமுழுவதும் தற்போது மருத்துவ காப்பீடு ......[Read More…]\nJuly,30,16, —\t—\tஅலோபதி சிகிச்சை, ஆயுர்வேதம், ஆயுஷ், இயற்கை வைத்தியம், காப்பீடு, சித்த மருத்துவம், யுனானி, யோகா\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், போகர், வல்லளார் இவர்களை போன்று சாகாநிலை பெற்றவர்களே சித்தர்கள் இவர்கள் நம் அனைவரையும் பார்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருக்கிறார்கள். ...[Read More…]\nJanuary,18,12, —\t—\tஇனம், குறிப்புகள், சாதி, சித்த மருத்துவம், சித்த மருத்துவர், சித்தர்களுக்கு, தேசம், மதம், மருத்துவ, மொழி\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஅடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\n10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்� ...\nமருத்துவசதி ஒவ்வொரு இந்தியரின் அடிப்ப ...\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nமியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும் க� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1283490.html", "date_download": "2020-06-05T10:43:54Z", "digest": "sha1:SUFJWA5P734GWU2XKGSSBOL64JWX2QW3", "length": 12892, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சரும நிறத்தை பேணும் வழிமுறைகள் !! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nசரும நிறத்தை பேணும் வழிமுறைகள் \nசரும நிறத்தை பேணும் வழிமுறைகள் \nவெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.\nஎலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.\nகடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nபுதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்��� அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nஇயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.\nபச்சை காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு பழச் சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும்.\nபாராளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீண்டும் தாக்கல்..\nதி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம் \nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி யாத்திரை”\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று…\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி…\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி…\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு…\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத…\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர்…\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை..…\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் ந���ர்\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது பாகிஸ்தான்..\nமுகக் கவசம் அணியாத எந்த ஒரு பயணியும் பயணிக்க…\nவவுனியாவை மகனை தேடிய தந்தை மரத்தில் இருந்து விழுந்து மரணம்.\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி…\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=44&lang=si", "date_download": "2020-06-05T08:54:33Z", "digest": "sha1:UBCJPOH7LIEKKGS64DVFXANDIJS6TCH5", "length": 3720, "nlines": 44, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Sci: பாடப்புத்தகம்", "raw_content": "\nවෙත යන්න වෙත යන්න News forum ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வணக்கம் நான் இயற்கை பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 முயற்சிப்போம்........3 சுவாசம் சடப்பொருட்கள், சக்தி முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வளமான நீர் நீரின் முக்கியத்துவம் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 சக்தி சக்தி நெருக்கடிகளும் தீர்வுகளும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 ஒளி ஒளிக்கதிரும் ஒளிக்கற்றையும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 ஒலி பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்..........1 காந்தம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 முயற்சிப்போம்..........3 பாடப்புத்தகம் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 1ஆம் தவணை-கொ.இ.க-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/garbharakshambigai-temple-tamil-history/", "date_download": "2020-06-05T11:07:00Z", "digest": "sha1:M6FOJF36WEVWCMKON3Q5MRA6L6GGODOS", "length": 3432, "nlines": 147, "source_domain": "www.suryanfm.in", "title": "அதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் - Suryan FM", "raw_content": "\nஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில்\nபூண்டு இதன் ரகசியம் அறியுங்கள் | Garlic Benefits\nஇனி சரிசமமாக பங்கிட்டுக்கொள்வோம் | Women Life Balance\nஇதுவரை ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் | Suryan Explains\nBeauty tips for boys and girls | இதையும் சும்மா ட்ரை பண்ணிப்பாருங்க\nசித்திரை திருநாள் வாழ்த்துக்கள் | Suryan FM\nயாதும் ஊரே யாவரும் கேளிர் – முழுவிளக்கம் \nமுக்கியமான ஒன்று இது தான்\nநம்மால் முடியாத ஒன்றை, சாதித்து காட்டிய கொரோனா\n அப்போ இந்த வீடியோ பாருங்க\nதமிழின் பெருமையை உலகுக்கு சொல்லும் கீழடி\nElon Musk-ன் வெற்றி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-05T11:05:08Z", "digest": "sha1:SMBLZJVHSH74CEI4CV3YCTSBTOQUEWEM", "length": 5405, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைமன்னார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலைமன்னார் (Talaimannar, சிங்களம்: තලෙයිමන්නාරම) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மன்னார்த் தீவின் வடமேற்குக் கரைப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியாகும்.\nஆதாம் பாலத்தைக் காட்டும் வரைபடம்\n1964 டிசம்பரில் இடம்பெற்ற தனுஷ்கோடி புயல் அழிவுகளுக்கு முன்னர் பாக்குநீரிணை ஊடாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் வரை பயணிகள் படகுச் சேவை இடம்பெற்று வந்தது. தலைமன்னார் தனுஷ்கோடியில் இருந்து கிழக்கே 18 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இப்படகுச் சேவை இந்திய-இலங்கை புகையிரதத் துறையினரால் இராமேசுவரத்தில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்தது. புயலின் அழிவுகள் காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டது. இலங்கையின் தென்பகுதிகளை இணைக்கும் தொடருந்து சேவைகள் தலைமன்னாரில் இருந்து மதவாச்சி ஊடாக நடைபெற்று வந்தது. ஈழப்போரை அடுத்து இச்சேவைகள் இடைநிறுத்தப்பட்டது. 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து மடு வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.[1] 2015 மார்ச் 14 இல் இச்சேவை தலைமன்னார் வரை நீடிக்கப்பட்டது. தலைமன்னாரில் இருந்து மடு வரையிலான முதலாவது சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆரம்பித்து வைத்தார்.[2]\nசிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்\n↑ \"தலைமன்னார் - மடு ரயில் சேவை பாரத பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு\". தினகரன். 2015-3-14. http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/03/15/\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:01:17Z", "digest": "sha1:MPTNC5GQPXYW626BTFMQVRSQ7TFLRMFP", "length": 7964, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2014இல் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 ஆம் ஆண்டில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்‎ (23 பக்.)\n\"2014இல் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\n2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம்\n2014 இந்தியன் பிரீமியர் லீக்\n2014 ஐசிசி உலக இருபது20\n2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்\n2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம்\nஇங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2014-2015\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2014\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2014\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2014-2015\nஉலக சதுரங்கப் போட்டி 2014\nதென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2014, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-sivashankar-sharp-reply-to-pmk-py46cy", "date_download": "2020-06-05T09:09:27Z", "digest": "sha1:QNAAOSEIPHDTAQNZ6BBYELGRJDXKUDHY", "length": 15404, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கலைஞர் ஸ்டைலில் ராமதாசுக்கு நோஸ்கட்... ஆனா இந்தவாட்டி சம்பவம் பண்ணது ஜுனியர்!!", "raw_content": "\nகலைஞர் ஸ்டைலில் ராமதாசுக்கு நோஸ்கட்... ஆனா இந்தவாட்டி சம்பவம் பண்ணது ஜுனியர்\nராமதாஸின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்க வழக்கமாக துரைமுருகன் தான் அறிக்கை வெளியிடுவார் என நினைத்த பாமகவுக்கு ஜுனியர் எஸ்.எஸ்.சிவசங்கரை வைத்து பல்ப் கொடுத்துள்ளது என திமுக ஐடி விங் சமூகவலைத்தளங்களில் வெச்சு செய்து வருகிறது.\nராமதாஸின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்க வழக்கமாக துரைமுருகன் தான் அறிக்கை வெளியிடுவார் என நினைத்த பாமகவுக்கு ஜுனியர் எஸ்.எஸ்.சிவசங்கரை வைத்து பல்ப் கொடுத்துள்ளது என திமுக ஐடி விங் சமூகவலைத்தளங்களில் வெச்சு செய்து வருகிறது.\nதிமுக ஆட்சியில் இருந்தபோது அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அவருக்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் நேரடியாக பதிலளிக்கமாட்டார். ஏனென்றால், தனது பதிலடி வேறு விதமாகவும் ,காரசாரமாகவும் இருக்கும் அதனால் தனது சமூகத்து மக்களை தூண்டிவிட்டு கலவரம் போராட்டம் என இறங்கிவிடக்கூடாது என அலார்ட்டாக இருப்பார். அதனால், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த துரைமுருகன் பெயரிலோ அல்லது வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரிலேயோதான் ராமதாஸுக்கு பதில் அறிக்கை வெளியாகும். வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு ராமதாஸுக்கு பதிலளிக்கும் அறிக்கைகள் துரைமுருகன் மட்டுமே பதிலடி கொடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மணிமண்டபத் திறப்பு விழா கடந்த 17ஆம் தேதி காடுவெட்டி கிராமத்தில் நடந்தது. அதில் பேசிய டாக்டர்.ராமதாஸ், குரு வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்போது ஆண்ட திமுகவினர். அவரை கொல்வதற்கு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டினார்கள். இதனை நானும் ஜி.கே.மணியும் முறியடித்தோம். இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம் என்று கூறியிருந்தார்.\nராமதாஸின் இந்த பேச்சால் திமுக தலைமையில் பயங்கர கோபமடைந்துள்ளனர். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், “ “திமுக ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே, குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் திமுக உடன் கூட்டணி வைத்தீர்கள் , குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் திமுக உடன் கூட்டணி வைத்தீர��கள் குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி திமுக கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார்” என்று ராமதாஸுக்கு அவர் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nமுக்கியமான இந்த விவகாரத்தில் சிவசங்கரின் பெயரில் அறிக்கை வெளியானதைக் கண்ட திமுகவினர், வழக்கமாக பாமகவுக்கு பதில் தரும் அறிக்கைகள் துரைமுருகன் பெயரில்தானே வெளியாகும். ஏன் தற்போது சிவசங்கரின் பெயரில் வெளியாகியுள்ளது. என பேசிக்கொண்ட சமயத்தில், வழக்கமாக துரைமுருகனை வைத்து அறிக்கை வெளியிட்டால், ராமதாசுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியானால், தலைமையிலிருந்தே அதாவது கருணாநிதிக்கு அடுத்த மூத்த தலைவர்கள் லிஸ்டில் இருந்த, தற்போது அவரது பெயரில் வெளியாவதை ஸ்டாலினும் விரும்பவில்லையாம் அதனாலே, மாவட்ட லெவலில் இருக்கும் மாவட்ட செயலாளர் ஒருவரை வைத்து நோஸ்கட் ஆகும் படியான அறிக்கையை விடச்சொல்லியியிருக்கிறது திமுக தலைமை\nஅதன்பிறகுதான் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.சிவசங்கர்க்கு விஷயத்தை சொல்லி நெத்தியடி கேள்விகளும், நோஸ்கட் பதிலடியையும் கொடுத்து வெளியிட வைத்துள்ளது திமுக தலைமை. வழக்கமாக துரைமுருகன் தான் அறிக்கை வெளியிடுவார் என நினைத்த பாமகவுக்கு ஜுனியர் எஸ்.எஸ்.சிவசங்கரை வைத்து பல்ப் கொடுத்துள்ளது என திமுக ஐடி விங் சமூகவலைத்தளங்களில் வெச்சு செய்து வருகிறது.\nஅந்த அரசியல் அதிசய மனிதர் யார்.. டாக்டர் ராமதாஸ் மீண்டும் மீண்டும் புதிர்.. குழப்பத்தில் ட்விட்டர்வாசிகள்\nஇடஒதுக்கீட்டால் முன்னேறி, அதற்கு எதிராக பிதற்றல்.. ’அரைகுறை’களுக்கு புரிய வைக்க தொடர் எழுதுவதாக ராமதாஸ் அதிரடி\nஅரசு ஊழியர்களுக்கு ஒரு நியாயம்... தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமா..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nஇதை கைவிடாவிட்டால் நானே போராட்டத்தில் குதிப்பேன்... எடப்பாடி அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை..\nகொரோனா போராளிகளுக்காக ஒன்றிணைந்த இளையராஜா - எஸ்.பி.பி... தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்கிய இசை ஜாம்பவான்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாந��ல தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nநம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்\nஹாலிவுட் பிரபலங்களை பின்னுத் தள்ளிய அக்‌ஷய் குமார்... ஒரு வருடத்திற்கு இத்தனை கோடி சம்பளமா\nரேஷன்கார்டுக்கு ரூ.50,000... மக்கள் எதிர்பார்ப்பில் தெர்மகோல் விட்ட செல்லூர் ராஜு... டி.டி.வி.தினகரன் வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/heavy-protection", "date_download": "2020-06-05T10:38:05Z", "digest": "sha1:TOHJVBG23C57SFAH45FHM3XRCFS4Q3TX", "length": 10117, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "heavy protection: Latest News, Photos, Videos on heavy protection | tamil.asianetnews.com", "raw_content": "\nசென்னை மாநகரைச் சுற்றிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சுமார் 2 ஆயிரம் தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nநாளை பெரிய கோவில் குடமுழுக்கு.. விழா கோலம் பூண்டது தஞ்சை..\nபாதுகாப்பு பணிக்கு திருச்சி மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வந்துள்ளதாக தெரிவித்த அவர், 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பேசினார்.மேலும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக திரிபாதி தெரிவித்திருக்கிறார்.\nஉச்சகட்ட பாதுகாப்பில் விமான நிலையங்கள்..\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதிடீரென ஆயிரக்கணக்கில் போலீசார் குவிப்பு..\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் இன்று மதியம் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்னர்.\nஇந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கு டார்கெட்.. சந்திராயன் திட்டத்தால் தீவிரவாதிகள் உச்சகட்ட எரிச்சல்..\nதென்னிந்தியாவில் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொர���னா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/parasite-tweet-urvashi-rautela-clarifies/articleshow/74991767.cms", "date_download": "2020-06-05T09:48:51Z", "digest": "sha1:CWGYUNXGUKSK54ULXPJ2UP4C5GOV6PI2", "length": 14182, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'அந்த' ட்வீட் போட்டது நான் இல்லீங்கோ, என் அட்மின்: நடிகை பலே விளக்கம்\nஆஸ்கர் விருது வாங்கிய பாரசைட் படம் குறித்து போட்ட ட்வீட் பற்றி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா விளக்கம் அளித்துள்ளார். நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்த பிறகு விளக்கம் அளித்துள்ளார்.\nஆஸ்கர் விருது பெற்ற கொரிய படமான பாரசைட் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா ட்வீட் போட்டார். படம் குறித்து தன் கருத்தை தெரிவித்த ஊர்வசியை நெட்டிசன்கள் விளாசியதுடன், மரண கலாய் கலாய்த்தனர். ஊர்வசிக்கு மூளையே இல்லை. காப்பி பேஸ்ட் செய்வதே வழக்கமாகிவிட்டது என்று கலாய்த்தார்கள். காரணம் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஜே.பி. பிராம்மர் என்கிற எழுத்தாளரின் ட்வீட்டை காப்பி பேஸ்ட் செய்தது தான்.\nநெட்டிசன்கள் ஊர்வசியை கலாய்த்து ட்வீட் மேல் ட்வீட் போட அது பிராம்மரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரும் ஊர்வசி தன் ட்வீட்டை காப்பியடித்ததை அம்பலப்படுத்திவிட்டார். மேலும் ஊர்வசியை கிண்டலும் செய்துள்ளார். ஊர்வசிக்கு அழகு மட்டும் தான் உள்ளது. அறிவு சுத்தமாக இல்லை. இப்போ புரியுது ஊர்வசிக்கு ஏன் பாலிவுட்டில் முன்னேற கஷ்டமாக உள்ளது என்று கண்டமேனிக்கு நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.\nசமூக வலைதளவாசிகள் நாள் கணக்கில் கிண்டல் செய்து வரும் நிலையில் ஊர்வசியின் செய்தித் தொடர்பாளர் அவர் சார்பில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, அந்த ட்வீட்டை ஊர்வசியின் சமூக வலைதள டீம் தான் போட்டது. ஊர்வசிக்கு அது பற்றி எதுவும் தெரியாது. அந்த ட்வீட் பற்றி தெரிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுத்தோம். அசவுகரியத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக ஊர்வசி பிரபல பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கி காயமைடந்தபோது அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்வீட் செய்தார். ஆனால் அந்த ட்வீட் பிரதமர் நரேந்திர மோடி சபானாவுக்காக போட்ட ட்வீட்டின் காப்பி ஆகும். அதற்கும் முன்பு ஊர்வசி மாடல் அழகி ஜிஜி ஹதீதின் ட்வீட்டை காப்பி பேஸ்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரகசியமாக நடந்த ஹர்திக் பாண்டியா திருமணம்: புகைப்படம் இத...\nஹாட்ரிக் சிக்ஸ் அடிச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்: கிரிக்கெ...\nச்சே, மனுசங்களா இவங்க: கர்ப்பிணி யானை இறந்ததால் பிரபலங்...\nசித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்தார்: பேட்ட நடிகரின் தம்...\nஅம்மா, அக்கா போல நான் அழகில்லை என கிண்டல் பண்ணாங்க: ஸ்ர...\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய...\nஅந்த வலி எனக்கும் தெரியும்: இறந்த தாயை எழுப்ப முயன்ற சி...\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட...\nலாக்டவுனில் திருமணம், மனைவி கர்ப்பம்: ரசிகர்களை அப்படிய...\nதன் மரணம் பற்றி 3 வருஷத்திற்கு முன்பு ரிஷி கபூர் கூறியத...\nஇவருக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது: அழகி நடிகையை பார்த்து வியக்கும் பிரபலங்கள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாலிவுட் பாரசைட் ஊர்வசி ரவ்தெலா Urvashi Rautela parasite Bollywood\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஅதிகம் சம���பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nதனுஷின் D44 இயக்குனர் இவர் தான்\nஅவர் ரசிகர்களை அடக்கி வைக்கக் கூடாதா: பிரபல ஹீரோ மீது சூர்யா ஹீரோயின் காட்டம்\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nஅன்பழகனின் உடல்நலம் எப்படி உள்ளது\nதரிசனம் கொடுக்க தயாரான திருப்பதி ஏழுமலையான்: பஸ் விடும் ஆந்திர அரசு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/careers/", "date_download": "2020-06-05T09:38:24Z", "digest": "sha1:IG4DMR6PCHV7RWM36QLPNUX3LS6N4THJ", "length": 12259, "nlines": 200, "source_domain": "www.cargillsbank.com", "title": "வேலை வாய்ப்புக்கள் | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nஇருபாலாருக்கும் சமவாய்ப்பளிக்கும் தொழில்தருநரான நாம், பல்வகைமையே எமது பலமென நம்புகின்றோம். எமது அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தனது இலட்சியத்தை அடையப்பெறுவதற்கான சமமான மற்றும் ந���யாயபூர்வமான வாய்ப்பைக் கொண்டுள்ளார்.\nபணியை மகிழ்வுடன் முன்னெடுப்பதற்கு நாம் நட்புரீதியாக நடக்கின்றோம், ஆர்வம் மிக்கதாக மாற்றுவதற்கு சவாலை முன்வைக்கின்றோம், தொழில்ரீதியானதாக மாற்றுவதற்கு முறையாக நடக்கின்றோம்.\nஒரு வங்கி என்ற வகையில் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீது எமக்கு மகத்தான பொறுப்புணர்வு உள்ளதுடன், அதன் காரணமாக எம்முடன் இடைத்தொடர்புபடுகின்ற அனைவருடனும் மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழில்ரீதியான பண்பை சிறந்த மட்டத்தில் பேணி வருகின்றோம்.\nகார்கில்ஸ் வங்கியில் கிடைக்கப்பெறுகின்ற வேலைவாய்ப்புக்கள் அறிந்துகொள்ள இங்கே பிரவுசிங் செய்து உங்களது சுயவிபரக்கோவையை விண்ணப்பப்படிவங்களின் ஊடாக அனுப்பி வையுங்கள்.\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். Fitch தரப்படுத்தல் A-(lka). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/02/12081822/1285498/Shanmukhi-Mudra.vpf", "date_download": "2020-06-05T09:40:28Z", "digest": "sha1:3KFC73BK7TQCSQ734KFMSHTSKOBBTUCY", "length": 15653, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை || Shanmukhi Mudra", "raw_content": "\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை\nசண்முகி முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.\nசண்முகி முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.\nகாலை எழுந்தவுடன் பல் விளக்கி காலை கடன்களை முடித்துவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். முது கெலும்பு நேராக இருக்கவும். உங்களது இரு கை பெருவிரலினால�� காதின் துவாரத்தை மூடவும். இரு கைகளின் ஆள்காட்டி விரலைகொண்டு கண்களை மூடி, மோதிரவிரல் சுண்டுவிரல்களை உதட்டிற்கு கீழ் வைத்து படத்திலுள்ளபடி இருக்கவும். காதுகளை பெருவிரலால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும்.\nசாதாரண சுவாசத்தில் ஒரு நிமிடம் அமைதியாக இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை எடுத்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் இரு முறை இவ்வாறு செய்யவும். இவ்வாறு செய்யும் பொழுது கபாலப்பகுதி, மண்டை உட்பகுதியில் நன்கு பிராணன் இயங்கும். அந்தப் பகுதியிலுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக பிராணசக்தி பெற்று, சுறுசுறுப்பாகத் திகழும்.\nவஜ்ராசனத்தில் அமரவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுக்கவும் மற்ற மூன்று விரல்கள் சேர்ந்திருக்கவும்). கண்களை மூடவும் இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளிவிடும் பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும். இதேபோல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து வெளிவிடவும்.\nஇப்பொழுது இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை அடக்கவும். கஷ்டப்பட்டு மூச்சை அடக்க வேண்டாம். எப்பொழுது மூச்சு வெளிவிட வேண்டும் என்ற உணர்வு வருகின்றதோ உடன் இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதே போல் ஐந்து முறைகள் செய்யவும்.\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nவழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மத்திய அரசு வெளியீடு\nபெண்களின் மாதவிடாய் வலியை குணமாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி\nநீச்சல் பயிற்சியில் ஆர்வர் காட்டும் பெண்கள்\nதியானம் செய்வதற்கு மிகச் சரியான நேரம்\nஇடுப்பு வலி, கால் வலியை குணமாக்கும் உடற்பயிற்சிகள்\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வா���்கிங் போதும்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வருண முத்திரை\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் முத்திரை\nநோய் எதிர்ப்பாற்றல் தரும் முத்திரைகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/owaisi/", "date_download": "2020-06-05T09:12:50Z", "digest": "sha1:VLDXUBPU4PW2BZG6EO6GJ4HWMR23X4LR", "length": 12869, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "Owaisi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகுடியுரிமை சட்டம் குறித்து இந்த தாடிக்காரருடன் அமித்ஷா விவாதம் செய்யட்டும் : ஓவைசி அழைப்பு\nஐதராபாத் குடியுரிமை சட்டம் குறித்து தம்முடன் அமித் ஷா விவாதம் செய்ய வேண்டும் என ஐமிம் கட்சித் தலைவர் அசாதுதீன்…\nதெலுங்கானா நகராட்சி தேர்தலில் முக அடையாள முறை பயன்படுத்த ஓவைசி எதிர்ப்பு\nஐதராபாத் தெலுங்கானா நகராட்சி தேர்தல்களில் முக அடையாள முறை பயன்படுத்த உள்ளதற்கு ஐமிம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு…\nஓவைசி தாடியை மழித்து கேசிஆருக்கு ஒட்டுவோம் நிஜாமாபாத் பாஜக எம்.பி.யின் அகங்கார பேச்சு\nஐதராபாத்: ‘ஒவைசியின் தாடியை மழித்து, தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் தனது தாடையில் ஒட்டு, அவரை முல்லா வாக மாற்றுவோம் என்று…\nஹிட்லரின் வரிசையில் அமித்ஷாவின் பெயரும் இடம்பெறும்\nடெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷாதாக்கல் செய்துள்ள நிலையில், ஹிட்லரின் வரிசையில் அமித்ஷாவின்…\nபாபா ராம்தேவின் 3வது குழந்தை வாக்குரிமை சர்ச்சை: ஓவைசி பதில்\nடில்லி: நாடு முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், 3வது குழந்தை பெற்றால், அந்த குழந்தை மற்றும் அதன் பெற்றோர்களுக்கு…\nமோடி ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’: ஒவைசி\nஐதராபாத்: மோடியின் ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’ தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்…\n : பாஜக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்\nடில்லி மத்திய பாஜக அரசு நாட்டில் உள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டரும் சோதிக்கப்பட உள்ளதாக அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது….\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி…\nதிருவள்ளூரில் இன்று (06/05/2020) மேலும் 52 பேருக்கு கொரோனா…\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/entertainment/videos/", "date_download": "2020-06-05T10:28:32Z", "digest": "sha1:FAQ27RYNNOIKAGLZEWBOFNSK7ZWGXB4V", "length": 16012, "nlines": 141, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காணொளிகள் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nஅறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்\nஅந்தரத்தில் மிதந்த மகன்..மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க...\nபோனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : அதன் பின் மணமகள் செய்த செயல் : கொரோனாவால் நடந்த விசித்திர...\nவிசித்திர திருமணம்..இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், வாட்ஸ் ஆப்பில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ்...\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி செய்த செயல் : ட்ரோன் கமெராவை கண்டவுடன் அலறி அடித்து ஓடும்...\nஇளம் ஜோடி..தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு...\n1000 கோடிகள் கிடைத்தாலும் கிடைக்காத பாசம் : 19 மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி\nபாசம்..அண்ணன் தங்கை பாசம் என்பது மிகவும் விசித்திரமானது. குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள்.அதுவும் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமானதாக இருக்கும்.இங்கு சிறிய...\nகோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி\nசுவாமி தரிசனம் செய்யும் எலிபக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு...\nமிகப்���ெரிய பாம்பை விளையாட்டு பொருளாக மாற்றிய சிறார்கள் : வைரலாகும் வீடியோ\nஇ றந்த பாம்பை வைத்து சிறார்கள் சிலர் skipping விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.வியட்நாமில் படமாக்கப்பட்ட ஒரு நம்பமுடியாத காட்சியில், மூன்று சிறார்கள் எந்த பயமும் இல்லாமல் மிகப்பெரிய...\nதிருமணத்தின் போது கதறி கதறி அழுத மாப்பிள்ளை : காரணத்தை கேட்டால் குலுங்கி குலுங்கி சிரிப்பீர்கள்\nதிருமணத்தின் போது..சீனாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை தேம்பி அ ழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் புயாங் மாகாணத்தை சேர்ந்த சேர்ந்த 30 வயதான சீன மனிதர் ஒருவர் தன்னுடைய...\nசிலை போன்று உருமாறி வரும் பெண் : விசித்திர நோயால் அவதி\nசிலை போன்று உருமாறி வரும் பெண்பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 35 வயது பெண் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சிலையாக உருமாறி வருகிறார். மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் விசித்திர...\nகருவுற்றிருந்த மனைவியை அலட்சியப்படுத்திய கணவன் : விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை\nகணவன் வயிற்றில் குழந்தைபெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம்.ஆனால்...\nவவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...\nலட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த சகோதரிகள் : அப்படி என்ன செய்தார்கள்\nஇன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து செயல்படும் ஒரு விஷயம் தான் இந்த டப்ஸ்மேஷ்.டப்ஸ்மேஷ் ஆனது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் அடுத்த தலைமுறை வரை அடிமையாக்கி வைக்கும்...\nநம்பமுடியாத உண்மை : வானில் பறந்து பிரமிப்பை ஏற்படுத்திய மனிதன் : வைரலாகும் வீடியோ\nகோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ் பிரபு என்ற நபர் உபகரணங்கள் ஏதுமின்றி வானில் பறந்த வீட���யோ வைரலாகியுள்ளது.இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மேஜிக்...\nஉலகையே அலர வைத்துள்ள அதிர்ச்சி காட்சி : சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர்\nஅமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார்....\nஇளைஞர்களை கவர்ந்திழுத்த பிரியா வாரியாரின் புதிய தமிழ்ப் பாடல் : வைரலாகும் வீடியோ\nபுருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது.புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர்...\nஈழத்து சிறுமியை பார்த்து வியப்பில் மூழ்கிய புலம்பெயர் தேசம் : வைரலாகும் காணொளி\nவரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி வருகின்றனர். ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகவும் கௌரவமாகவும் எண்ணுகின்றனர்.இந்நிலையில் புலம்பெயர் தேசத்து நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமியின்...\nதிருடச் சென்ற இடத்தில் திருடன் செய்த வேலை : அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்காவில் திருடச் சென்ற இடத்தில், தன்னுடைய முதல் முயற்சியிலே கடையின் கதவுகள் திறந்ததால், மகிழ்ச்சியில் திருடன் ஆட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல கடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/lalitha-jewelry-donate-cmcare.html", "date_download": "2020-06-05T10:10:57Z", "digest": "sha1:5KSM5WBHEXSF52ASLRDSISRT3QFABN6K", "length": 15486, "nlines": 146, "source_domain": "youturn.in", "title": "லலிதா ஜூவல்லரி உரிமையாளர் தமிழகத்திற்கு மட்டும் நிதியளிக்கவில்லையா ? - You Turn", "raw_content": "கேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்���தாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nலலிதா ஜூவல்லரி உரிமையாளர் தமிழகத்திற்கு மட்டும் நிதியளிக்கவில்லையா \nலலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி பிறந்து வளர்ந்தது நெல்லூர். பிழைக்க வந்தது சென்னை. சாதாரண நடுத்தர குடும்பம் இன்று தென்னிந்தியாவில் 15 கடைகள் பல ஆயிரம் கோடி சொத்துக்கள். கொரானா நிவாரண நிதியாக தலா ஒருகோடி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு. ஆனால் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை. இதுதான் தமிழ்நாட்டு நிதர்சனம்.\nலலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் கிரண்குமார் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தின் முதல்வர்களிடம் தலா 1 கோடி அளித்து உள்ளார். ஆனால், தமிழகத்தில் பல கிளைகளை நிறுவி இருக்கும் கிரண்குமார் தமிழக நிவாரண நிதிக்கு மட்டும் பங்களிக்கவில்லை என்றொரு தகவல் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.\nலலிதா ஜூவல்லரி உரிமையாளர் கொரோனா நிவாரண நிதி அளித்தது தொடர்பாக தேடிய பொழுது, Uniindia, telungu samayam மற்றும் telanganatoday ஆகிய செய்தி இணையதளங்களில் வெளியான செய்தி கிடைத்தது.\nதெலங்கானாடுடே செய்தியில் ” பிரபல நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கிரண் குமார் ஒரு கோடிக்கான காசோலையை பிரகதி பவனில் முதல்வரிடம் ஒப்படைத்தார். மேலும், அவர் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 1 கோடி ரூபாய் அளித்துள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.\nUniindia செய்தி தளத்திற்கு கிரண்குமார் அளித்த தகவலில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு தலா ஒரு கோடி அளித்து உள்ளதை கூறியதாக இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், லலிதா ஜுவல்லரி உடைய இணையதளத்தில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களுக்கு தலா 1 கோடி வீதம் 3 கோடி அளித்துள்ள���ாக வெளியிடப்பட்டுள்ளது.\nநெல்லூரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த கிரண்குமார் தன்னுடைய வாழ்க்கையை சென்னையில் தொடங்கினார். தன் கடையின் விளம்பரத்தில் தோன்றிய பிறகு மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். மேலும், கடந்த ஆண்டில் லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் கோடிக்கணக்கில் நகை கொள்ளை அடிக்கப்பட்ட போது உரிமையாளர் கிரண்குமார் தொடர்பான வதந்திகளும் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : லலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nநமது தேடலில், லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு மட்டும் அளித்துள்ளார், தமிழகத்திற்கு அளிக்கவில்லை என பரவும் தகவல் தவறானது. அவர் தமிழகத்திற்கும் நிவாரண நிதி அளித்துள்ளார்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \nஇந்தோனேசியாவில் 7000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் கண்டுபிடிப்பா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B7%E0%AF%82%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-06-05T08:40:45Z", "digest": "sha1:2XACKEBYRS4C3S2WBCE4BEHM4G22GLHX", "length": 6705, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஷூவை |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nமாயாவதியின் ஷூவை சுத்தம் செய்த போலீஸ் அதிகாரி\nஉத்திரபிரதேசத்தின் முதல்வர் மாயாவதியினுடைய ஷூவை போலீஸ் அதிகாரி தனது கர்ச்சீப்பால் குனிந்து துடைத்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது, அவுரியாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு ......[Read More…]\nFebruary,8,11, —\t—\tகண்டுகொள்ளவில்லை, கர்ச்சீப்பை, கால் ஷூவை, குனிந்து சுத்தம், நோக்கி, பாக்கெட்டிலிருந்து, போலீஸ் அதிகாரி, மாயாவதி, மாயாவதியினுடைய, மாயாவதியின், மாயாவதியை, ஷூவை\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nயான�� சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்� ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம ...\nமாயாவதிக்கு 3 அரசு பங்களா\nஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அ ...\nமத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் ச� ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\nவீ்ட்டை புதுப்பிப்பதற்க்கே ரூ.86 கோடி ச ...\nமாநில பிரிப்பு ஓட்டு வங்கி அரசியல் ; அத� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mudhumaiennumpoongattru.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-06-05T09:23:52Z", "digest": "sha1:MP2YWHLDGZUB65YHAR767G2SK76TW3I6", "length": 11291, "nlines": 80, "source_domain": "www.mudhumaiennumpoongattru.com", "title": "கோவையில் வீசிய முதுமை எனும் பூங்காற்று! - முதுமை எனும் பூங்காற்று - முதுமை ஒரு வரம்", "raw_content": "\nமுதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nமுதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்\nமுதுமையும் ஒரு வசந்த காலம்தான்\nகோவையில் வீசிய முதுமை எனும் பூங்காற்று\n‘‘முதுமையை முறியடிக்க முடியாது. ஆனால், முதுமையால் ஏற்படும் தொந்தரவுகளை முறியடிக்கலாம். அதற்கு முறைப்படி முழு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்’’ என்றார் டாக்டர் வி.எஸ்.நடராசன். தன் மனோபலத்தால் ஒருவர் புற்றுநோயை எப்படி வென்றார் என்ற உண்மை நிகழ்வை அவர் விளக்கினார். நிமோனியா தடுப்பூசி போடாததால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போன துயர நிகழ்வை அவர் கூறி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தார்.\nடாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளையும், திருப்பூர் வெற்றி நலவாழ்வு மையமும் இணைந்து ‘அனுபூதி��� என்ற பெயரில் முதியோர்களுக்கான கருத்தரங்கை கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் 06.10.2019 அன்று நடத்தின. ‘முதுமை எனும் பூங்காற்று’ இதழ் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.\nகோவை கொடிசியா தொழில் பூங்கா தலைவர் திரு. ஏ.வி.வரதராஜன் தலைமை வகிக்க, வெற்றி நலவாழ்வு மையத்தின் தலைவர் திரு. கே.பி.ஆர்.நடராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். ‘கருவறை முதல் முதுமை வரையிலான மனிதனின் ஒவ்வொரு நிலையிலும், அந்த நிலையை எதிர்கொள்வதற்கான முழு அறிவையும், இசைவாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் வழங்குவதே வெற்றி நலவாழ்வு மையத்தின் நோக்கம்’ என்று அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி பேசினார் அதன் துணைச் செயலாளர் திரு. ஸ்கை வி.சுந்தரராஜ்.\nசொல்வேந்தர் திரு. சுகி சிவம் இதழை வெளியிட, ஆசிரியர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.\n‘‘மூன்று பேருக்கு என் நன்றிகள். திரு. ஸ்கை வி.சுந்தரராஜ் அவர்கள் ‘இந்த இதழை கோவையில் வெளியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்’ என்றார். ‘கரும்பு தின்ன கூலி இல்லாமல்’ இதை உடனே ஒப்புக்கொண்டேன். அடுத்தாக, 101 பேரிடம் இந்த இதழுக்கு ஆண்டு சந்தா சேர்த்த கோவை திரு. கே.வி.இராஜகோபாலுக்கு நன்றி. இதழ் வெளிவர உதவிய விளம்பரதாரர்கள், இதழை உருவாக்கித் தந்த தரு மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கும் நன்றி’’ என்றார் டாக்டர் வி.எஸ்.நடராசன். திரு. கே.வி.இராஜகோபாலுக்கு புகழ்பெற்ற மருத்துவர் பி.சி.ராஜு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.\nசொல்வேந்தர் திரு.சுகி சிவம், வயோதிகத்தை வெல்லும் வழிகள் பற்றி சுவாரசியமான உரை நிகழ்த்தினார். ‘முதுமையில் மறதி நோய்’ என்ற தலைப்பில் சென்னை நரம்பியல் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரனும், ‘வலியைத் தீர்க்கும் வழிகள்’ என்ற தலைப்பில் சென்னை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அபிராமி பிரேம்நாத்தும் பேசினார்கள். வெற்றி நலவாழ்வு மையத்தின் செயலாளர் திரு. மு.கணேசன் நன்றி கூறினார்.\nராம்ராஜ் காட்டன் நிறுவனர் திரு. கே.ஆர்.நாகராஜன், தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர்கள் திரு. பி.கே.ஆறுமுகம், திரு. வினாயகம், ‘ஷைனி’ திரு. ஈஸ்வரன் மற்றும் வெற்றி நலவாழ்வு மைய இணைச் செயலாளர் திரு. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேடையில் கூற மறந்த செய்தி: இந்த இதழ் ���ுமார் 150 முதியோர் இல்லங்களுக்கு இலவசமாக அனுப்பப்படுகிறது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் அல்லவா\nமருத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு முதியோர் நல மருத்துவர் டாக்டர் வ.செ.நடராசன் பதில் அளிக்கிறார் கேள்வி: முதியோர்களுக்காக ஒரு மாத இதழ் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.\nகேரளாவைச் சேர்ந்த 85 வயதாகும் மூதாட்டி கெம்பி, முதியோர் கல்வியில் முக்கியமான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில்\nபெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை\nமுதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nCopyright © 2020 முதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/9", "date_download": "2020-06-05T11:04:08Z", "digest": "sha1:EIBEVGGXP6HCKYQVPROAOAZT4SBBUKYT", "length": 23416, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "அரசுப் பள்ளி: Latest அரசுப் பள்ளி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய...\n'தலைவி' OTTயில் நேரடியாக ...\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ர...\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அர...\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில...\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆற...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவாக் மிகப்பெரிய ...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nகனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு 11-இன...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\nரியல்மி நார்சோ 10A-ஐ வாங்க...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nகஜா புயலில் வீடிழந்த 75 வயது மூதாட்டியை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்\nகரூர்: ”கனவு ஆசிரியர்” விருது பெற்ற பூபதி, வீடிழந்த மூதாட்டியை தத்தெடுத்துக் கொண்டார்.\nமாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்\nமாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் அம்மா உணவகத்திலிருந்து மொத்தமாக காலை உணவை வாங்கிக்கொள்கிறார். அதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடமும் அனுமதி பெற்றுள்ளார்.\nமாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்\nமாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் அம்மா உணவகத்திலிருந்து மொத்தமாக காலை உணவை வாங்கிக்கொள்கிறார். அதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடமும் அனுமதி பெற்றுள்ளார்.\nமாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்\nமாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் அம்மா உணவகத்திலிருந்து மொத்தமாக காலை உணவை வாங்கிக்கொள்கிறார். அதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடமும் அனுமதி பெற்றுள்ளார்.\nஅரசு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு; தேதி வெளியிட்ட தமிழக அரசு\nசென்னை: பொது மாறுதலுக்கான கலந்தாய்வு தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nகழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவது பற்றி அறிந்து பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் என்றும் இருந்தும் அதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.\nகழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவது பற்றி அறிந்து பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து கடுமையாக கண்டித்திருக��கிறார்கள் என்றும் இருந்தும் அதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.\nகழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவது பற்றி அறிந்து பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் என்றும் இருந்தும் அதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.\nவாரி வழங்கும் திட்டங்களால் நாட்டிற்கே முன்னுதாரணம் ஜெ., அரசு; முதலமைச்சர் பழனிசாமி\nசேலம்: ஜெயலலிதா அரசின் பெருமைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.\nநல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது: செங்கோட்டையன்\n“தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான் தினமும் மழை பெய்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.”\nநல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது: செங்கோட்டையன்\n“தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான் தினமும் மழை பெய்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.”\nநன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி\nமுன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nநன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி\nமுன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nநன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி\nமுன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nதலித் பெண் ஜோதி சமைத்தால் சாப்பிடமாட்டோம்: சேலம் அரசுப் பள்ளியில் பரபரப்பு\nசேலம் அருகிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளியிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்களைப் பெற்ற கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்\nகரூரில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டம் கொடுக்கப்படுகிறது.\nஅரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த முன்மாதிாி ஆசிரியா்\nஅரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிாியா் ஒ���ுவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nஅரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த முன்மாதிாி ஆசிரியா்\nஅரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிாியா் ஒருவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nஆட்டம் காண வைக்கும் இணைய சேவை; வருகைப் பதிவிற்காக மரத்தில் ஏறும் ஆசிரியர்கள்\nராஞ்சி: மோசமான இணையச் சேவையால், ஆசிரியர்கள் மரத்தில் ஏறி வருகைப் பதிவை இடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nSchool Uniform: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வண்ணங்கள் அறிவிப்பு\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வண்ணங்களை அறிவித்தார் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்த இரண்டு விஷயத்துல சேவாக் மிகப்பெரிய மாஸ்டர்: லட்சுமண்\nகிடைச்சாச்சு ராஜ்ய சபா சீட் - மல்லிகார்ஜுன கார்கேவிற்கு மீண்டும் வாய்ப்பளித்த காங்கிரஸ்\nதொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு நற்செய்தி\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nவலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி\nதாமிரபரணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள்\nமனைவியின் உதவியோடு ஏழை பெண்ணை ஆபாசப்படுத்தி பாலியல் தொழில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-minister-rajendra-balaji-gives-explanation-for-calling-modi-ad-daddy-119032800068_1.html", "date_download": "2020-06-05T10:38:44Z", "digest": "sha1:4H7Y52XFCZR4Q3ROAXR66N5LYSRQFYBN", "length": 11546, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு? அப்பாவியாய் கேள்வி கேட்கும் அமைச்சர் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க மு���ியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு அப்பாவியாய் கேள்வி கேட்கும் அமைச்சர்\n2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியா இந்த லேடியா என முழக்கமிட்டு தமிழகத்தில் 37 எம்பி-களை வெற்றி பெறச் செய்து இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரியக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா.\nஆனால் அவரின் மறைவுக்கு பின் அதிமுக முழுவதும் பாஜக கட்டுப்பாட்டில் சென்று விட்டது. புகழ்பாடியேப் பழக்கப்பட்ட அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் இடத்தில் மோடியை வைத்துப் புகழ்பாடி வருகின்றனர்.\nஅந்த வகையில் அமைச்சர் ஜெயகுமார் உச்சகட்டமாக, ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என பேசி அதிர்ச்சியை கிளப்பினார். இது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், மோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு\nஇதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார். அதாவது, இந்திரா காந்தியை அன்னைன்னு தானே அழைக்கிறோம். சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்றுதானே சொல்கிறோம். அதேபோல் தேசத்தை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல என்ன தப்பு ஒரு தவறும் இல்லை என கூறியுள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் மறக்கப்பட்டதா\nபாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறை: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nவாயில் வடை சுடும் ஆட்சி.. மெகா கூட்டணியை மொக்கையாக்கிய ஸ்டாலின்\nமிஸ்ஸஸ் தமிழிசை.. நீங்க கற்றப் பரம்பரையா.. தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை.. தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\n’இந்தியாவின் வளர்ச்சி அல்ல தளர்ச்சிதான் மோடி அரசு ’ : ஸ்டாலின் விளாசல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Tokens-Net-kiripto-cantai.html", "date_download": "2020-06-05T09:57:49Z", "digest": "sha1:SKAYLNSV7GAWJ7Z6EJA6GRTP646XLMES", "length": 16896, "nlines": 114, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Tokens.net கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற வி���ிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nTokens.net cryptocurrency வர்த்தக தளம் 17 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 8 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 4 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Tokens.net கிரிப்டோ சந்தையில்\nTokens.net கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Tokens.net cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nTokens.net கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 961 597 அமெரிக்க டாலர்கள் Tokens.net பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/USDT மற்றும் BTC/EURS தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Tokens.net என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Tokens.net.\n- கிரிப்டோ பரிமாற்றி Tokens.net.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Tokens.net.\nTokens.net கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 05/06/2020. Tokens.net கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 05/06/2020. Tokens.net இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Tokens.net, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Tokens.net இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Tokens.net பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nXRP/BTC $ 0.21 $ 3 350 - சிறந்த XRP பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 05/06/2020 Tokens.net இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Tokens.net - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Tokens.net - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Tokens.net - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Tokens.net கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nTokens.net கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் ���னைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-06-05T10:37:36Z", "digest": "sha1:XOORSD77AO7IAT5NXZPF2PO23VAWF2N2", "length": 25637, "nlines": 198, "source_domain": "uyirmmai.com", "title": "பெண்கள் தேவதைகள் அல்ல- அகிலா ஸ்ரீதர் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபெண்கள் தேவதைகள் அல்ல- அகிலா ஸ்ரீதர்\nMarch 8, 2020 March 19, 2020 - அகிலா ஸ்ரீதர் · சமூகம் தொடர்கள்\nமழை ஜன்னல் தேநீர் – 2\nஎங்கு திரும்பினாலும் பெண்களுக்கு ஏதோவொரு அடையாளத்தை, கட்டுப்பாடுகளைப் புகுத்தி அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடாத இச்சமூகத்தில், அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து தங்கள் விருப்பப்படி செயல்பட்டு உயர்நிலையை அடைகிற பெண்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டிகளாக மாறுகின்றனர். விதி��ீறல்களே மாற்றுச் சிந்தனையுடன் கூடிய சாதனையாளர்களை உருவாக்குகின்றன..\nமகளிர் தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல.. அது ஒரு குருதி தோய்ந்த போராட்டங்களின் வரலாறு.\n1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும் என்றும், சம ஊதியம், எட்டுமணி நேர வேலை, வாக்குரிமை எனும் கோரிக்கைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1910ல் ஜெர்மனியின் கிளாரா செர்கினே, 1920ல் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா காலன்ரா போன்றவர்களின் தொடர் முன்னெடுப்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர். அதன் நினைவாக மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஆனால் இங்கே நடப்பது என்ன மகளிர் தினத்தன்று தான் பெண்கள் கரிசனம் துளிர்த்துப் பெருகி வழிந்தோடும். பெண்கள் தியாகத்தின் சொரூபம் என விதந்து பதிவு எழுதுவார்கள்.\nமேலும், பெண் குழந்தைகள் பிறந்ததாகப் பகிரப்படும் செய்திகளில் வரும் வாழ்த்துகளைக் கவனித்திருக்கிறீர்களா தேவதைக்கு நல்வரவு.. தேவதை பிறந்து விட்டாள்..இன்னும் பிற..\nஉண்மையில் ஒரு பெண்ணின் துயரம் என்பது அந்த வார்த்தையிலிருந்துதான் துவங்குகிறது.. பிறந்தவுடனேயே அவளைத் தேவதையாக்கி அதீத உயரத்தில் வைத்து, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து, வீட்டின் மகாராணியாக வளர்க்கிறீர்கள் ..\nஆனால், பருவ வயது வந்தவுடன், தேவதையின் சிறகுகளை முறித்து விட்டு, அதிகளவு கண்டிஷன்களோடு அவளை வெளியில் எங்கும் அனுமதிக்காமல், ஆண்களிடமிருந்து, சிலர் அப்பாவிடமிருந்தே பிரித்து, தனியே வைக்கிறீர்கள்.. சுதந்திரமாக திரிந்தவள்.. இப்போது அடை காக்கப்படுகிறாள்.. பெண்ணை தேவதையாக அல்லது வெறும் உடலாகப் புனிதத்தன்மையோடு பார்ப்பதை விடுத்து சக மனுஷியாக மதிக்க, நேசிக்கத் துவங்குவது தான் இன்றைய தேவை..\nஇப்போதுள்ள சமூக சூழ்நிலையில் பெண் குழந்தைகளிடம், ஆண்களிடம் எச்சரிக்கையாக இரு என்று சொல்லியே வளர்க்கிறோம்.. அதுவே ஆண் விரோத மனோபாவத்தைப் பெண்களிடம் வளர்த்து விடுகிறது.. ஆண் விரோதப் போக்கு என்பது பெண் விடுதலை ஆகாது. பாலினச் சமத்துவத்தைச் சொல்லித் தர வேண்டிய தேவையும் கடமையும் நமக்கு இருக்கிறது.\nபெண்ணியம் என்பது ஒரு பெண் தன் விருப்பப்படி எந்தவித சமூக கட்டுப்பாடுகளும��ன்றி சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ்வது மட்டுமே. ஆண்களுக்கு எதிரானதோ.. தன் கடமைகளை சரியாகச் செய்யாமலிருப்பதோ அல்ல… தடைகள் வரும் போது அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்..\nபெண்களின் அடையாளமாக கல்வி, வேலை, தனித்திறன், தொழில் என்றிருக்க வேண்டும்..ஆனால், அழகு நிலையங்களின் ஆஃபர்கள், காஸ்மெடிக்ஸ் பொருட்களின் தள்ளுபடிகளோடு கூடிய பெண்கள் தினம் என்பது அவர்களின் வலிமையை உணர விடாமல், வெறும் உடலாக மட்டுமே இன்னமும் கருதுபவர்களின் வியாபார உத்தியே..\nபெண்களுக்காகப் பரிசளிக்கப்படும் நகைகள், உடை, டெடிபியர் பொம்மைகள், சாக்லேட்ஸ்…. இன்னும் பிறவும், அவர்களை சாக்லேட்ஸ் சாப்பிட வைத்து, பொம்மையை வைத்து விளையாடும் குழந்தைகளாகவே பார்க்க விரும்புகிற சமூகத்தையே குறிப்பிடுகிறது.. எதையும் சிந்திக்க விடாமல் அழகான பாதுகாத்தலுக்குள் அடைகாக்கிற அன்பும் தவறானதே… இங்கு கிளாரா செர்கினே, அலெக்சாண்ட்ரா கேலன்ரா போன்ற போராட்டப் பெண்மணிகளை தான் நாம் முன்னோடிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஜெனிலியாக்களையோ, யாமினிகளையோ அல்ல..\nஇங்கு ஆண்-பெண் ஈகுவாலிட்டி வேண்டுமென்று தான் அனைவருமே விரும்புகிறோம்.. என்னைக் கேட்டால் பெண்களுக்கென்று தனி பஸ், தனி ரயில், தனிப்பட்ட சலுகைகளே அவசியமில்லை.. எல்லோர்க்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் பெண்களுக்கும் சேர்த்தே தானே..\nஅதுவும் மகளிர் வார இதழ்கள் மீண்டும் மீண்டும் கோலங்கள், சமையல் குறிப்புகள், கைவேலைப்பாடுகள், எப்போதேனும் அரிதாக..பெண் தொழிலதிபர்கள் பற்றிய கட்டுரைகள் என்று அவர்களை அந்த அடையாளங்களிலிருந்து விடுபட்டு வர இயலாத அளவிற்கு அதற்குள்ளேயே முடக்குகின்றன…பெண்களுக்கானதொழில்கள் இவையிவை தான் என்று காட்டப்படும் பட்டியலை நான் வெறுக்கிறேன்.\nபொதுவெளியில் இயங்கும் பெண்கள், அரசியல் பேசும் பெண்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து அவர்களை செயல்பட விடாமல் செய்பவர்கள் நிறைந்த கூட்டத்தில், நான் இன்றிருக்கும் நிலை எளிதில் கிடைத்ததல்ல… பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என எல்லாவற்றிலும் எதிர்ப்புகள் பக்கத்து வீடு, எதிர்வீடு வழியாக வரும் போதெல்லாம் பெற்றோர்க்கும், கணவர்க்கும் சரியாக நம்மைப் புரிய வைத்து அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வதில் இ���ுக்கிறது நம் அடுத்த தளத்திற்கான பயணம்..\nவீட்டில் இருப்பவர்களை சுயமாக செயல்படப் பழக்கி விட்டால் மட்டுமே பெண்களால் வெளியுலகத்தில் சுதந்திரமாக இயங்க முடியும்.. அவர்கள் நம்மை விடவும் சிறப்பாகச் செய்வார்கள்.. இலக்கிய விழாக்கள், கட்சிக் கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் வருவதில்லை எனக் கூறும் தோழர்களில் பெரும்பான்மையோர், தங்கள் வீட்டுப் பெண்களை அழைத்து வந்ததேயில்லை..\nபெண்கள் தங்கள் விருப்பங்களில் உறுதியாக இருந்தால், எத்தகைய சூழ்நிலையையும், சவாலையும் எதிர்கொண்டு தங்கள் இலக்கை எட்ட முடியும் என்பதற்கு என் இரு தோழிகளின் வாழ்க்கையே உதாரணம்..\nதிரைத்துறையில் இயங்க பெண்களை அனுமதிக்காத நம் சமூகத்தில், எந்த திரையுலகப் பின்புலமும் இல்லாமல், சினிமாவின் மேலிருந்த காதலால், அதிகளவு சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஐடி துறை வேலையை உதறி தள்ளி திரையுலகில் தடம் பதித்து பல்வேறு அவமானங்களைச் சந்தித்தாலும், விடாமுயற்சி செய்து இன்று உதவி இயக்குநராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள் என் தோழி.. என்றாவது அவள் இயக்கத்தில் நிச்சயமாகப் புதிய சிந்தனைகளை முன் வைக்கும் திரைப்படம் வெளிவரும்..\nமிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஆர்த்தோடக்ஸ் குடும்பத்தில் வளர்ந்து வாழ்க்கைப்பட்ட என் தோழி, குடும்பத்தினரின் மிகுந்த எதிர்ப்புகளிடையே அழகுக்கலை பயிற்சி முடித்து, பிரைடல் மேக்கப்பில் தனிச்சிறப்பு பெற்று, இன்று பல விருதுகளுடன் தன் துறையில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார்.\nபெண்கள் நன்கு படித்து, நல்ல வேலையில் பொருளாதார சுதந்திரத்தோடு இருப்பதே, அவர்களை எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்கும்..\nஎன்னைப் பார்க்கும் பலரும் என்னிடம் கேட்பதுண்டு.. நான் ஃபெமினிஸ்ட்டா, பெரியாரிஸ்ட்டா, அம்பேத்கரிஸ்ட்டா என்று… நான் எந்த ஸ்ட்டும் இல்லை.. என் விருப்பப்படி வாழ்கிறவள் என்பது தான் என்னுடைய பதில்.. இந்த பதிலுக்குள்ளேயே மூவரின் சிந்தனையும் இருக்கிறது..\nநம் சமூகத்தில் குடும்பம் என்பது தவிர்க்க முடியாத ஆணிவேர்… இங்கிருந்து தான் சாதி, ஆணாதிக்கம் மற்றும் இன்ன பிற பிரச்னைகளும் ஆரம்பிக்கின்றன…. ஆதலால் நம் வீடுகளிலிருந்து தான் மாற்றங்களையும், தீர்வுகளையும் செயல்படுத்தத் துவங்க வேண்டும்.. இன்றளவும் ஆணியத் த���்மை கொண்டதாகவே நம் வீடுகள் இருக்கின்றன.. அப்பா வீட்டில் இருக்கிறார் என்றால் ஒரு வித காட்சிகளோடும்.. இல்லையென்றால் வேறு விதமான சுதந்திரத்துடனும் தான் இருக்கின்றன..\nவீடுகளில் நாம் உருவாக்கும் மாற்றங்கள் மெல்ல சமூகத்திலும் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.. வீடும், சமூகமும் வேறு வேறல்ல.. நாம் தான்அனைத்துமே..\nபுரையோடிப் போயிருக்கிற பலவற்றையும் மாற்ற ஆரம்பிப்போம்.. வீட்டிலிருப்பவர்களுடன் இணைந்து சமூகத்தை நோக்கியும்.\n1.வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\nகொரோனாவும், பயணமும் - அகிலா ஸ்ரீதர்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\nபெண் விடுதலை, international women day, சர்வதே பெண்கள் தினம்\nகொரோனாவும், பயணமும் - அகிலா ஸ்ரீதர்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kayal-ananthi-female-lead-in-ravanakkottam/", "date_download": "2020-06-05T09:01:08Z", "digest": "sha1:BBISQT6L6CSYWSJ26G524VJWEZT3YFHK", "length": 3283, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாந்தனு பாக்கியராஜின் 'இராவண கோட்டம்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாந்தனு பாக்கியராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாந்தனு பாக்கியராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா \nமதயானைக்கூட்டம் இயக்குனருடன் இணையும் சாந்தனு பாக்கியராஜ் இணையும் படமே ‘இராவண கோட்டம்’ .\nபடத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். சாந்தனு பாக்கியராஜ் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ரெடியாகும் இப்படத்தில் ஹீரோயினாக கயல் படப்புகழ் ஆனந்தி நடிக்கிறார்.\nதற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் ராமநாதபுரத்தில் நடந்து வருகின்றது.\nRelated Topics:இராவண கோட்டம், கயல் ஆனந்தி, சாந்தனு, சாந்தனு பாக்கியராஜ், தமிழ் சினிமா, தமிழ் படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34119/p1020318-2/", "date_download": "2020-06-05T09:12:27Z", "digest": "sha1:YN5PFZUCREJTDHQM2OMFW5MEBXKJ7UIH", "length": 7269, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "P1020318", "raw_content": "\n« குகைகளின் வழியே – 20\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் - கடிதங்கள்\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nதஞ்சை சந்திப்பு கடிதம், பதில்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 4\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரி���ம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-05T08:49:36Z", "digest": "sha1:NPR6WAGLVVM3PW227MQIAPSJFCZUY2OP", "length": 10268, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமணி கட்டுரை", "raw_content": "\nTag Archive: தினமணி கட்டுரை\nதினமணியும் நானும் வணக்கம் ஜெ, தினமணி எங்கள் வீட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, என் தாத்தா காலத்தில் இருந்து, வந்துகொண்டிருக்கிறது. அன்று தமிழ் நாளிதழ்கள் அவ்வளவாக இல்லை. இப்போது நிறைய இதழ்கள் வருகின்றன. இருப்பினும் தினமணியின் சிறப்பு அதன் மொழிநடை. தற்போது ‘தமிழ் இந்து’ உருவாகி வருகிறது. இவையிரண்டையும் தாண்டி ஏனைய பத்திரிக்கைகள் டீக்கடை வாசகர்களை திருப்தி செய்யும் மொழியிலேயே வருகின்றன. டீக்கடைகளில் தினமணி சீண்டப்படுவதில்லை. ‘தினமணி தான் ஒழுங்கா போடுறான்’ என்று என் ஐயா அடிக்கடி …\nஇன்றைக்கு தினமணியிலே உன்னுடைய கருத்தை வாசித்தேன். நீ என்ன இலக்கியச்சண்டியரா கல்கி, சுஜாதா , பாலா, பாரதியார் என்று ஒவ்வொருத்தரையாக நீ வசைபாடுவதை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. சுந்தர ராமசாமியை அற்பன் என்று சொல்ல நீ யார் கல்கி, சுஜாதா , பாலா, பாரதியார் என்று ஒவ்வொருத்தரையாக நீ வசைபாடுவதை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. சுந்தர ராமசாமியை அற்பன் என்று சொல்ல நீ யார் நீ அற்பனுக்கு அற்பன். உன்னைப்போன்ற அற்பனை கூடவே வைத்திருந்து சோறு போட்டதுதான் சுந்தர ராமசாமி செய்த தப்பு. சோறுபோட்ட கையை கடித்த நாய் நீ. சுந்தர ராமசாமி அவருக்காக எழுதினார் என்றால் நீ என்ன உன் அம்மாவின் கூத்தியாளுக்காகவா எழுதினாய் நீ அற்பனுக்கு அற்பன். உன்னைப்போன்ற அற்பனை கூடவே வைத்திருந்து சோறு போட்டதுதான் சுந்தர ராமசாமி செய்த தப்பு. சோறுபோட்ட கையை கடித்த நாய் நீ. சுந்தர ராமசாமி அவருக்காக எழுதினார் என்றால் நீ என்ன உன் அம்மாவின் கூத்தியாளுக்காகவா எழுதினாய்\nTags: சுந்தர ராமசாமி, தினமணி கட்டுரை, வினவு\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\nநேரு - ஒரு கடிதம்\nபோகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்க���்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gross+Neuendorf+de.php?from=in", "date_download": "2020-06-05T10:42:43Z", "digest": "sha1:7KHXFMZJGMP5B6VU37JEIJP2O3SAOQU7", "length": 4407, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gross Neuendorf", "raw_content": "\nபகுதி குறியீடு Gross Neuendorf\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் ��ணிப்பொறி\nபகுதி குறியீடு Gross Neuendorf\nஊர் அல்லது மண்டலம்: Gross Neuendorf\nபகுதி குறியீடு Gross Neuendorf\nமுன்னொட்டு 033478 என்பது Gross Neuendorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gross Neuendorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gross Neuendorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33478 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gross Neuendorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33478-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33478-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/10487--3", "date_download": "2020-06-05T10:00:37Z", "digest": "sha1:TXGNQM42OVRF3M6NMW3GC5T6RACLXF5Y", "length": 38519, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 September 2011 - வட்டியும் முதலும் | vattiyum mudhalum series - Episode 6", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - சென்னை\nஇந்தியப் படகு இனி எல்லைத் தாண்டாது\nஎன் விகடன் - கோவை\nஎங்க அலப்பறைக்கு அளவே இல்லை\nஎன் விகடன் - மதுரை\nபடத்திலும் நிஜத்திலும் நான் பிச்சைக்காரி\nதிரைப்படம் என்பது சமூகக் கண்ணாடி\nஎன் விகடன் - புதுச்சேரி\nஇவருக்கும் தமிழ் என்று பேர்\nஉங்கள் மேக்கப் சைவமா... அசைவமா\nநானே கேள்வி... நானே பதில்\nபோட்டுத் தள்ளியதா போலீஸ் சாதி\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nசோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nவட்டியும் முதலும் - 6\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nவட்டியும் முதலும் - 6\nராஜுமுருகன்HASSIFKHAN K P M\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 4\nவட்டியும் முதலும் - 8\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 11\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 5\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 5\nவட்டியும் முதலும் - 87\nவட்டியும் முதலும் - 86\nவட்டியும் முதலும் - 85\nவட்டியும் முதலும் - 82\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\n'பத்திரிகை பெரியப்பா’ சின்னக் குத்தூசி அய்யாவை, குண்டு பல்பு எரியும் பத்துக்கு எட்டு திருவல்லிக்கேணி மேன்ஷனில் பார்த்த நாளில், 'ஊருக்கே ஓடிர்றா முருகா’ என அலறியது மனசு.\nகோடம்பாக்கத்தில் எனது வீடு இருக்கும் தெருவில் ராஜசேகர் சாரை அடிக்கடி பார்ப்பேன்\n'நிழல்கள்’ படத்தில் 'இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என பீச் காற்றில் தலை கலைய ஏகாந்தமாய் வானம் பார்த்துப் பாடும் அதே ராஜசேகர் சார். உச்சி வெயிலில் கிறுகிறுத்து பழைய ஸ்கூட்டரில் அவர் தெருவில் போகும் இன்றைய காட்சி, வாழ்வின் நகைமுரண்களில் ஒன்று.\nஅவ்வப்போது கடக்கும்போது,கோடம் பாக்கத்து ரீ-சார்ஜ் கடைகளில் டாப் - அப் பண்ணிக்கொண்டு இருக்கிறார் '16 வயதினிலே’ டாக்டர். நேற்றுகூட நான் விகடன் ஆபீஸ் வந்தது, ஒரு காலத்தில் ரஜினிகாந்த்துக்குப் போட்டி என வர்ணிக்கப்பட்ட நளினிகாந்த்தின் ஆட்டோவில்தான்\n'பத்திரிகை பெரியப்பா’ சின்னக் குத்தூசி அய்யாவை, குண்டு பல்பு எரியும் பத்துக்கு எட்டு திருவல்லிக்கேணி மேன்ஷனில் பார்த்த நாளில், 'ஊருக்கே ஓடிர்றா முருகா’ என அலறியது மனசு. 27சி-யில் அவித்த கடலை கொறித்தபடி எதிர்ப்பட்ட முத்துலிங்கம் அய்யா, பவர் ஹவுஸ் டீக்கடையில் தனித்து நின்ற நா.காமராசன் அய்யா, பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு எப்போது போனாலும் சட்டைப் பை நிறையப் பேனாக்களோடு 'படை இல்லாத மன்னவனாய்’ உட்கார்ந்திருக்கும் பி.பி. ஸ்ரீனிவாஸ் என நான் ஏற்றி வந்த ஏராள மான பிம்பங்களைப் போட்டு உடைத்த புண்ணியஸ்தலம்... சென்னை\nஉண்மையில் என்போன்று ஏராளமான கனவுகளுடன் வரும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு, சென்னை... ஒரு மாய மான். நான் விகடன் நிருபன். பிறகு, லிங்குசாமி சாரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்று, என் முதல் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறேன். கனவுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் அனுதினம் அலைந்து திரியும் ஆயிரமாயிரம் நண்பர்களில் நானும் ஒருவன். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து, சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்குக் கிளம்பி வரும் முதல் தலைமுறை இளைஞர்கள் முட்டி முளைத்து எழுவதற்குள்... ஒவ்வொரு தினமும் ஒரு யுகம்\nகாலையில் எழுந்து தெருவில் கால் வைக்கும் போதே, யாராவது இந்தக் கேள்வியோடு வந்துவிடுவார்கள், ''அப்புறம் பாஸ்... என்ன போயிட்டிருக்கு\nகோடம்பாக்கத்தின் மிகப் பெரிய கெட்ட வார்த்தை இதுதான். ''ம்... ஜூலியா ராபர்ட்ஸுக்கு லூஸ்மோஷன் போயிட்டிருக்கு...' என்பது என் மைண்ட் வாய்ஸ்.\n''அது... முயற்சிகள்தான் பாஸ். 'மங்காத்தா’ மாஸ் ஹிட்டாம்ல'' என நழுவுவது நிதர்ச���ம். தினம் தினம் இப்படி எதிர்ப்படுபவர்களிடமும், குடும்பத்தாரிடமும், உறவுகளிடமும் பதில் சொல்ல முடியாத கேள்விகள் துளைத்தெடுக்க, தவித்து அலைகிறவர்கள் எத்தனையோ பேர்.\nநேற்று காலை... எழுந்து வெளியே போனால், எதிர் டீக்கடையில் என்னை வரவேற்கும் முதல் நண்பன், 'உலக சினிமா’ சீனு. 'ஸாரி ஐ யம் அவுட் ஆஃப் சர்வீஸ் ஆஃப்டர் 5 பி.எம்.’ என்ற டி- ஷர்ட் வாசகங்களுடன் நிற்கும் சீனுவின் உறக்கம் இல்லாத விழிகளில் நள்ளிரவில் பார்த்த உலக சினிமா வழிகிறது. 'தெய்வத் திருமகள்’ படம் 'ஐ யம் சாம்’ படத்தின் தழுவல் என்பது நமக்குத் தெரியும். ஆனால், 'எங்க ஊரு பாட்டுக்காரன்’ ஒரு ஃப்ரெஞ்ச் படத்தின் தழுவல் என்பது சீனுவுக்கு மட்டுமே தெரியும். ஆஸ்கர் வாங்கிய பிறகு ஆற்ற வேண்டிய உரையை இப்போதே தயாரித்துவிட்ட தாராளன்.\n''புதுசா ஒரு ஸ்கீம் போட்ருக்கேன். ஒரு படம் எடுத்தா... ஒரு படம் ஃப்ரீ. தமிழ் வித் தெலுங்கு. புரொடியூஸர் இருந்தா சொல்லு\n''மொதல்ல ஒரு டீ சொல்லு சீனு\nபிரசாத் ஸ்டுடியோ எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு டிபன் சாப்பிடப் போனால், எல்லா டேபிள்களிலும் நடிகர்களின் கூட்டம். 'அழகர்சாமியின் குதிரை’ அப்புக்குட்டி சிரிக்கிறார்.\n''நல்ல கதைன்னா, ஹீரோவாப் பண்ணலாம். மத்தபடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா மெயின்டெய்ன் ஆவறதுல நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நாம நடிகன் தலைவா''- தொப்பை குலுங்க ஷைனிங் ஏறிய அப்புக்குட்டி.\n'' 'பரிமளா தியேட்டர்’ ஷூட்டிங் கூப்பிட்டாங்க. 30 ரூபா கிடைச்சா, வீட்டுக்கு அனுப்பிட்டு, நிம்மதியா இருக்க லாம் சார்'' என வெண்பொங்கல் சொல்கிறான் 'அம்பாசமுத்திரம் அம்பானி’ சங்கர். சூரி, 'ஜெமினி’ பாலாஜி, மிமிக்ரி செந்தில் என ஏரியா எங்கும் வளரும் கலைஞர்கள்.\nபிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால், ''வணக்கம் பாஸ்' என வாசமாக வருகிறார் அஜயன் பாலா.\n''நீங்கதான் தலைவா ஆல்வேஸ் யூத்து' என்றால் சிரிக்கிறார் அஜயன்.\n''டைரக்டர் விஜய்கூட அடுத்த பட டிஸ்கஷன் ஆரம்பிச்சுருச்சு. நம்ம கதை 'காதல் கதையின் ஏழாம் அத்தியாயம்’ ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடி. இமயமலை போயிட்டு வந்து பிக்கப் பண்ண வேண்டி யதுதான் பாஸ்.'\n''பாஸு... நாங்களும் ரஜினிதான். ஈஷா குரூப்போட சேர்ந்து டூ வீக்ஸ் ரிஷிகேஷ் போறேன். இப்போ அனுராக் காஷ்யப்போட 'தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்’ போறேன். பின்றோம் பாஸ்\nபிரசாத்தில் இருந���து வெளியே வரும் போது உரசிக்கொண்டு வந்து நிற்கிற காரில் யுகபாரதி அண்ணன்.\nஃபுல் ஏ.சி-யில் சென்னைக் காந்தலுக்கு கொஞ்சம் ரிலீஃப். யுகபாரதி அண்ணன் தான் சென்னைக்கு வந்ததும் எனக்குத் தங்க அறையும் அடைக்கலமும் தந்தவர். டிரஸ்ட்புரம் ஏரியாவில் நள்ளிரவு வரை அவரோடு தினம் தினம் கனவுகளும் கவிதைகளும் இலக்குகளும் பேசித் திரிந்த கணங்களுக்கு இன்னும் ஈரம் சேர்க்கிறது இந்த ஏ.சி.\n''இமான் ஸ்டுடியோல இருந்து வர்றேன்... 'கும்கி’ டியூன்ஸ் பிரமாதமா வந்திருக்குடா\n'கும்ஸிக்... கும்ஸிக்’ என கார் அதிர்கிறது.\n''ஈவினிங் 'ஒஸ்தி’ ரெக்கார்டிங்குக்கு ஹைதராபாத் போறேன்டா... தஞ்சாவூர்ல இருந்து கிளம்பி வந்து, நாமளும் பல ஃப்ளைட்கள்ல பறந்துட்டோமேடா.'\nசாலிகிராமம் விஷால் ஆபீஸுக்கு எதிரே 'உதயன்’ பட இயக்குநர் சாப்ளின் வருகிறார். ''நண்பா... ரெண்டு ஸ்க்ரிப்ட் இருக்கு. க்யூட்டா ஃபேமிலி சப்ஜெக்ட் ஒண்ணு. ஹாட்டா மாஸ் ஃபீல்ல ஒண்ணு. தீவிரமா டிஸ்கஷன் போயிட்டு இருக்கு நண்பா\nமதியம் மொபைலில் மை.பா. அண்ணன் வருகிறார். விகடனில் எனக்கு சீனியர். ஆழ்வாரடியன். அரசியல் குரு. அமைச்சர் களில் இருந்து அ.தி.மு.க. ஆபீஸ் வாட்ச்மேன் வரை அண்ணனுக்குப் பழக்கம். அந்தப் பக்கம் வைகோவுக்கு மிஸ்டு கால், இந்தப் பக்கம் விஜயகாந்த்துடன் ஆலோசனை, நடுவில் செங்கோட்டையனுடன் லஞ்ச் என ஆல்ரவுண்டர்.\n''டேய்... இப்போதான் கேப்டனைப் பார்த்துட்டு வர்றேன். தமிழக அரசியல்ல நாமளும் ஒரு சொழட்டு சொழட்டிரு வோம்றா...'\n''அண்ணே... அடுத்த எலெக்‌ஷன்ல ஒரு எம்.பி-யாவோ, எம்.எல்.ஏ-வாவோ உங்களைப் பார்த்துரணும்ணே...''\nமாலை வீட்டுக்கு வந்து டி.வி-யைப் போட்டால், 'அண்ணா ஹஜாரே உண்ணா விரதம் முடிவுக்கு வந்த பின்னாடியும் அதோட அனல் இன்னும் அரசியல் அரங்குல போகலைங்கிறதைத்தான் ராகுல் காந்தியோட இந்தப் பேச்சு சொல்லுது. 'புதிய தலைமுறை’க்காக டெல்லியில் இருந்து கனகராஜ்...’ எனக் கையில் மைக்குடன் தம்பி கனகராஜ் பொளக்கிறான். 'கலைஞர்’ டி.வி-க்கு மாற்றினால், டைரக்டராகிவிட்ட நண்பன் ஸ்ரீராம் பேசிக்கொண்டு இருக்கிறான், ''ஆக்சுவலா 'டூ’ பார்த்தீங்கன்னா... ஃபுல்லி ஒரு காமெடி பேக்கேஜாதான் எடுத்திருக்கேன்\nஇரவு ஃப்ரான்ஸிஸ் கிருபாவைச் சந்திப்பதோடு இந்த நாள் முடியக்கூடும். கல்வாரி மலையில் இருந்து இயேசுவே இறங்கிவந்துவிட்டதைப்போல, ��ானம்போல் கைகள் விரித்து என்னை நோக்கி வருகிறார் ஃப்ரான்ஸிஸ். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ - இது பூங்குன்றன் சொன்னது. 'யாதும் ஊரே, யாதும் கேளீர்’- இது ஃப்ரான்ஸிஸ் கிருபா சொன்னது. மனிதர்களை மட்டும் அல்ல... மரம், செடி, கொடி, புல், பூண்டு, பறவைகள் யாவும் நம் உறவினர்கள்தான் எனச் சொன்ன அன்பன். நண்பன். அற்புதமான எழுத்தாளன்\n''ராஜு... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்றா... இது ரெண்டு பெருங்கலைஞர் களோட சந்திப்பு. ஏன்டா, இதுக்கெல்லாம் கவர்மென்ட்ல ஹாலிடே அறிவிக்க மாட்டா னுங்களா\n''ஆனா, நீ பெரிய ஆளா வருவடா... நான் என்னாவேன்னு கேக்குறியா நான் ஏற்கெனவே பெரிய ஆளுதான் நான் ஏற்கெனவே பெரிய ஆளுதான்\nஅறைக்கு நடக்கும்போது தோன்றுகிறது. இந்தப் பெருநகரத்தின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனைக் கனவுகள் பொழிகின்றன.\nஎன்னோடு முதல் தலைமுறை இளைஞர் களாக வந்த இளைஞர்கள் அவ்வளவு பேரும் வாழ்வின் அடுத்தடுத்த படிக்கட்டு களில் ஏறி நிற்கிறார்கள். பத்திரிகைதான் உலகம் என வந்தவன் சினிமாவுக்கு ஓடி விட்டான்; சினிமாதான் இலக்கு என வந்தவன் ஃபாஸ்ட் ஃபுட் வைத்துவிட்டான்; புரட்சி செய்ய வந்தவன் ஐ.ஏ.எஸ். படிக்கிறான்; பாடலாசிரியன் ஆக வந்தவன் பி.ஆர்.ஓ. ஆகிவிட்டான்; பிடிவாதமாக உழைத்து டைரக்டர், நடிகன், டி.சி.எஸ். சவுத் சோனல் மேனேஜர், பரபரப்பான வசனகர்த்தா, பின்னியெடுக்கிற ஜர்னலிஸ்ட் எனத் தங்கள் நாற்காலியைப் பிடித்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்\nலிங்குசாமி சார் அடிக்கடி சொல்வார், ''முருகன்... இது நம்ம கையில கிடைச்ச விளக்கு. மழை, புயல், வெள்ளம்னு எது வந்தாலும், இதை அப்பிடியே பொத்திப் பாதுகாத்து அணையாமக் கொண்டுபோய்ச் சேர்த்துரணும்\nஉழைப்பையும் மனசையும் மட்டுமே சுமந்து பெருநகரம் வரும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கையில் ஆயிரமாயிரம் விளக்குகள். அணையாமல் உரிய இடத்தில் எரிவது எத்தனை; பாதியில் அணைந்து கருகியது எத்தனை என நினைக்கும்போது மனம் எங்கெங்கோ அலைகிறது\nசமீபத்தில் ஒரு நண்பன், கணவனை இழந்த தனது அக்காவுக்கு மறுமணம் செய்துவைத்தான். மணமகனும் ஒரு 'தோழர்’ என்பதால், சீர்திருத்தக் கல்யாணமாகவே நடந்தது அது. நண்பனின் ஊர் தஞ்சாவூர்ப் பக்கம் கிராமம். இன்னும் சாதிய மரபுகள் உடைபடாத ஊர். அந்த ஊரிலேயே இள வயதில் கணவனை இழந்த ஐந்தாறு பெண்கள் இருக்கிறார் கள். அதனால், அக்காவுக்கு நடக்கும் கல்யாணத்துக்கு ஊரில் எதிர்ப்பு இருக்கும் எனப் பயந்தான் நண்பன். அதையும் தாண்டி ஊர் உறவுக்காரர்களுக்கு பத்திரிகை அனுப்பி இருக்கிறான். ஆச்சர்யமாக சென்னையில் நடந்த கல்யாணத்துக்கு 30-க்கும் மேற்பட்டவர்கள் ஊரில் இருந்து வந்திருந்தார்கள்.\nநண்பனின் பெரியப்பா வீட்டில் போகக் கூடாது என எதிர்ப்பு. அவர் அதிகாலையில் வயலுக்குப் போகிறேன் என, கைலி வெற்றுடம்புடன் பஸ் ஏறி சென்னைக்கு வந்துவிட்டார். மறுமணம், கலப்பு மணம், சீர்திருத்தக் கல்யாணம் என்ற மூன்று முக்கியமான அம்சங்களுடன் நடந்த நல்ல நிகழ்வு. அந்த அக்காவின் முகத்தில் மிளிர்ந்துகிடந்த வார்த்தைகளைக் கடந்த சிறு புன்னகை, ஒரு முதல் தலை முறை இளைஞன் சாதித்தது.\n சாதிச்சுட்டடா பாரதி'' விடை பெறும் முன் நண்பனிடம் சொன்னேன்.\n'' என நெஞ்சில் கை வைத்தான்.\nஇப்படித்தான் ஏற்ற வேண்டும்... இன்னும் ஆயிரமாயிரம் விளக்குகளை\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\nஎழுத்தாளர், ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் ராஜூ முருகன். வட்டியும் முதலும், ஜிப்ஸி ஆகியவை ஆனந்த விகடனில் வெளியான இவரது படைப்புகள். இதில் `வட்டியும் முதலும்' தொடர் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. 2014-ம் ஆண்டு `குக்கூ' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய `ஜோக்கர்' திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/wheat-atta-15000-donation.html", "date_download": "2020-06-05T08:17:42Z", "digest": "sha1:DPSE5PUR6FSUY7DUSGGKBOD6QVPEX2AL", "length": 22227, "nlines": 151, "source_domain": "youturn.in", "title": "ஏழைகளுக்கு மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் வழங்கப்பட்டதா ? - You Turn", "raw_content": "கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் ��யுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nஏழைகளுக்கு மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் வழங்கப்பட்டதா \n” ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு இரவில் வந்த லாரி நிறைய கோதுமை மாவு 1 கிலோ பாக்கெட்களாக நிறைந்து இருந்தது. எல்லோரும் வாங்க 1 பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் எனக் கூவினர். 1 கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து வரிசையில் நிற்கவில்லை. ஆனால் பசிக்கொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி வீட்டில் நாளைக்கு சாப்பாட்டிற்கு என்று வைத்து விட்டு உறங்கி விட்டார்கள். காலையில் மாவை பிரித்த போது ஒவ்வொரு பாக்கெட்களில் ரூபாய் 15000 இருந்தது. ஆக, மனித ரூபத்தில் இறைவன் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றான் ” என வீடியோ உடன் சமூக வலைதளங்களில் வேகமாக ஓர் தகவல் பரவி வருகிறது.\nஏழைகளுக்கு வழங்கப்பட்ட மாவு பாக்கெட்களில் 15000 ரூபாய் இருந்ததாக பரவும் தகவலை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் பாராட்டத் தோன்றும். எனினும், பரவும் தகவல் உண்மையா என்ற கேள்வி எழுந்தது. ஆகையால் உண்மையை அறிய தீர்மானித்தோம்.\nமற்றொரு தமிழ் பதிவில், அதே ஃபார்வர்டு தகவல் உடன் பாலிவுட் நடிகர் அமீர்கான் உடைய புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் 15,000 வழங்கியது வேறு யாரும் இல்லை, நடிகர் அமீர்கான் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nமற்றொரு டிக்டாக் வீடியோவில் இந்தியில் அமீர்கான் புகைப்படத்துடன் பேசும் பெண், ஃபார்வர்டு தகவலில் கூறிய சம்பவம் நடந்தது மும்பையில் குடிசைவாழ் மக்களின் பகுதியில் எனக் கூறி இருக்கிறார். இதேபோல், அமீர்கான் ஏழைகளுக்கு 15000 ரூபாய் வழங்கினார் என பல இந்தி யூடியூப் சேனல்கள் வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இப்படி டிக்டாக், யூடியூப், முகநூல் போன்றவற்றில் மட்டுமே பகிரப்படும் தகவலில் முரண்பாடுகளும் இருந்தன.\nடிக்டாக் வீடியோவில், ஒருவர் இந்தியில் பேச பக்கத்தில் மாவுக்குள் இரு���்து பணத்தினை எடுக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால் இந்த வீடியோ குறித்து தேடிய பொழுது @tannu00786 எனும் டிக்டாக் ஐடி-யை கண்டறிந்தோம்.\nஅதில் வைரல் வீடியோ இடம்பெற்று இருந்தது. அதனுடன் khansaheb028 எனும் மற்றொரு ஐடி-யின் லிங்க் இருந்தது. அதில் சென்று பார்க்கையில், அந்த நபர் பேசும் வீடியோ மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அதில், அவர் ஃபார்வர்டு தகவலை கூறுகிறார், எனினும் அமீர்கான் குறித்து ஏதும் கூறவில்லை. @tannu00786 எனும் ஐடி-யில் தான் மாவில் இருந்து பணத்தை எடுக்கும் தனி வீடியோ இணைக்கப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. பிரத்யேகமாக செய்து இருப்பார்கள் எனது தோன்றுகிறது.\nமேற்கொண்டு தேடுகையில், வைரலான டிக்டாக் வீடியோவை மையமாக வைத்து ஒன் இந்தியா இந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.\nஅதில், ஏழைகளுக்கு பணம் வழங்கிய சம்பவம் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. சூரத்தின் ராண்டெர் பகுதிக்கு இரவில் வந்த ட்ரக் மூலம் 500-க்கும் மேற்பட்ட1 கிலோ கோதுமை மாவு பாக்கெட் உடன் 15000 வழங்கப்பட்டு உள்ளதாக வீடியோவில் பேசும் நபர் கூறியுள்ளதாக இடம்பெற்று இருக்கிறது. மேலும், உதவி செய்தது யார் எனக் குறிப்பிடவில்லை மற்றும் அமீர்கான் பெயரும் இடம்பெறவில்லை.\nசம்பவம் சூரத்தில் உள்ள ராண்டெர் எனும் நகரத்தின் பகுதியில் நிகழ்ந்ததாக டிக்டாக் வீடியோவில் பேசிய நபர் கூறியுள்ளதாக ஒன் இந்தியா இந்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த வீடியோ உடன் பரப்பப்படும் தகவலில் டெல்லி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ராண்டெர் நகரத்தின் காவல் நிலையத்திற்கு யூடர்ன் குழுவில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பரவிய செய்தியை அப்படியே கூறினர். கோதுமை மாவு பாக்கெட் மூலம் ஏழை மக்களுக்கு 15,000 ரூபாய் விநியோகம் செய்தது உண்மை, எனினும் ஏழை மக்களுக்கு பணத்தினை வழங்கியது யார் என தெரியவில்லை எனத் தெரிவித்து இருந்தனர். மேலும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது என்ற விவரம் கூறவில்லை.\nஇது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய பொழுது, ” இல்லை, இதற்கு எதற்கு விசாரணை. ட்ரக்கில் வந்த யாரோ சில கோதுமை பாக்கெட்களை விநியோகித்து உள்ளனர். பின்னர், மூடப்பட்ட பாக்கெட்களில் 15,000 ரூபாய் இருப்பது தெரிய வந்துள்ளது. எங்களுக்கு தெரிந்த தகவலின் படி, பணம் வைக்கப்பட்ட பாக்கெட்கள் அனைத்தும் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், யார் இதை செய்தது, ட்ரக் எங்கிருந்து வந்தது குறித்து யாருக்கும் ஏதும் தெரியவில்லை ” எனக் கூறினர்.\nராண்டெர் நகரில் ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் பணத்தினை வைத்து கொடுத்தது உண்மை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னணி செய்தி ஊடங்களில் பதிவாகவில்லை.\nதன்னை யாரென அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உதவி செய்பவர்கள் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக டெல்லியில் நடந்த வன்முறையால் தங்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளில் தங்கி இருந்த மக்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தில் ஆளுக்கு 500 ரூபாய் வழங்கினார். ஆனால், அந்த வீடியோ தவறான தகவல் உடன் பரப்பப்பட்டது.\nநம்முடைய தேடலில், ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் பணத்தினை மறைத்து வைத்து விநியோகித்த சம்பவம் சூரத்தின் ராண்டெர் நகரில் நிகழ்ந்து உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அதற்காக வைரல் செய்யப்படும் வீடியோ டிக்டாக்விற்காக செய்யப்பட்டது மற்றும் பிற பகுதியில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். மேலும், இதை நடிகர் அமீர்கான் செய்ததாக கூறும் தகவல் தவறானது ” என்பதை அறிய முடிகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nசட்டப்பிரிவு 370 நீக்கியதை கொண்டாடிய இளைஞர் இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டாரா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2020/04/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:30:12Z", "digest": "sha1:U3WEUUCUAY5RAUBDF37HSSWNSQQTSCTS", "length": 95372, "nlines": 309, "source_domain": "aroo.space", "title": "அடையாளம் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n“தேசத்தின் பாதுகாப்புக்காகக் கேட்கிறேன். தயவுசெய்து இணைய முற்றுகையைத் தளர்த்திவிடுங்கள்.”\nசுவர்த் திரையில் தெரிந்த முகமூடி உருவத்திடம் மன்றாடிக் கொண்டிருந்தார் டாக்டர் கணாதராவ். குரலில் அவசர உணர்வும் கெஞ்சலும் இருந்தன. அவரது தலைக்கு மேலே கூட்டாளுமைத் தலைவர் புன்னகை���ுடன் சட்டகத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.\n“எங்களை நீங்கள் நம்ப வேண்டியது தற்போது அவசியம் டாக்டர். பிரச்சனையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டுமானால் இந்தப் பழைய புலன் விசாரணை முறைகளை ஒதுக்கி வைத்துவிடுங்கள். சிலிகான் பள்ளத்தாக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டதில் இருந்து அறம்சார் அத்துமீறிகள் நமது கூட்டரசின் நலத்திற்காகவே பணியாற்றி வருகிறோம். இணையப் பாதுகாப்பின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதே எங்கள் பணி. ஓர் இணையதளத்தைக் கைப்பற்றினால் மூன்று மணிநேரத்திற்கு எங்கள் குழுச்சின்னத்தை முகப்பக்கத்தில் வைத்திருந்து ஓர் அறிவுரையுடன் வெளியேறுவதே எங்கள் வழிமுறை.”\n“உங்களை இப்போது நம்புகிறேன். இந்த முடக்கத்தைச் சரிசெய்ய நீங்களும் உதவி செய்ய வேண்டி இருக்கலாம். ஒருவேளை நீங்கள் சொல்வது தவறாக இருந்தால் நீங்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். மீண்டும் சந்திப்போம்.”\nதிரை மீண்டும் சுவராக மாறியது. கண்ணாடியைக் கழற்றி மேசைமீது வைத்தார் டாக்டர் கணாதராவ், நேனோ அறிவியல் மையத்தின் தலைமை விஞ்ஞானி. பளபளப்பான வழுக்கைத் தலைமேல் வியர்வைத்துளிகள் மின்னின. அந்தத் துளிகளில் மாறிக் கொண்டிருக்கும் கணினித் திரையின் வண்ணங்கள் பளிச்சிட்டன. தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருந்த அவசரச் செய்திகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.\nஅறுபது கோண வடிவத்தில் ஒரு கால்பந்து பொம்மை அலங்காரமாக மேசைமீது சுழன்று கொண்டிருந்தது. அறுபது முனையங்களிலும் ஒரு கார்பன் அணுவின் அடையாளம். மிக அதிக மூலக்கூறுகளின் எண்ணிக்கையில் அமைந்த மிக வலுவான தனிமக் கட்டமைப்பு. பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் நானோ கட்டமைப்பின் மாதிரி.\nசுவரில் மாட்டி இருந்த படத்தில் ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர் உடல்நலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தனர். படத்தின் கீழே “அரசு ஆயுள் நீட்டிப்பு எண்ணெய் – முதுமையைத் தள்ளிப்போடும் அற்புதம்” என்ற விளம்பர வாசகம் இருந்தது.\nடாக்டர் கணாதராவ் நான்கு புறமும் கண்ணாடிகளால் சூழப்பட்ட தனது அறைக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். காப்பு உடை அணிந்த தரவு மைய நிர்வாகிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் பரபரப்பாகச் செயல்படும் சான்றாளுமைத் தரவுத் தளத்தின் அதிவேகக் கணினிகள் செயலிழந்து கொண்டிருந்தன. இடர் கால நெறிமுறைகளின் படி, தரவுகள் அதிவேகத்தில் மின்காந்தத் தகடுகளில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ராட்சத பிரின்டர்கள் அச்சடித்த காகிதங்களைத் துப்பிக் கொண்டிருந்தன. பதிவு நகல் எடுத்து முடிந்த தகவல் இயந்திரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மரப் பெட்டிகளில் வைத்து மூடப்பட்டுக் கொண்டிருந்தன.\nடாக்டர் குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றிக் கழுவிக்கொண்டு அறை வாயில் கதவைத் திறந்தார். சேவகர் வழிகாட்டிக் கொண்டு வர, தரவு மையக் கண்ணாடி அறைகளுக்கும் நிர்வாக மையச் சுவர்களுக்கும் இடையில் நடந்து வந்து கொண்டிருந்தவரைப் பார்த்தார். வந்தவர் நடு வயதுக்காரராகத் தெரிந்தார். உடல் உறுதியாக இருந்தது. முகத்தில் தசைகளும் பற்களும் வலுவாக இருந்தன. நடையிலும் தொய்வில்லை. ஆனால் அவரைச் சுற்றி ஒரு முதுமை வளையம் வர என்ன காரணம் முதுமை உடல் சார்ந்தது என்று எவர் சொன்னது\nஅனுமந்த ராவ் அணுகி வந்துவிட்டிருந்தார்.\n“நமது அலுவலகத்திற்கு வெளியே நின்று தடுமாறிக்கொண்டிருந்தார் ஐயா. யாரைப் பார்க்க வேண்டுமென்று சொல்லத் தெரியவில்லை. சட்டைப் பையில் உங்கள் பெயர் இருந்தது” என்றார் சேவகர்.\n“அனுமந்தா, உனக்குத்தான் காத்துக் கொண்டிருந்தேன். வருக ஆய்வுச்சாலைக் கவிஞனே.” கை குலுக்கி வரவேற்று அறைக்குள் அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினார்.\n“பேரனின் உடல் நிலை குறித்து ஏதாவது தகவல் வந்ததா\nபதிலுக்கு முன்னுரையாக ஒரு பெருமூச்சு வெளிவந்தது.\n“மருத்துவர்கள் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். கூடுதல் செல் வளர்ச்சி நோய்க்குப் பாரம்பரியமான கதிரியக்க மருத்துவத்தையும் முயன்று கொண்டிருக்கிறார்கள். கார்பன் நேனோ குழல்களும் இலக்கு வைத்துப் புற்றுச் செல்களைத் தாக்கி வருகின்றன”\n“கவலைப்படாதே அனுமந்தா. உனது நிதி விண்ணப்பத்தைச் சிறப்பு அதிகாரம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டேன்.”\n“நல்லது செய்தாய். சரியான காலத்தில் உதவி.”\n“அது என் கடமை; சரி, உனது உடல்நிலை எப்படி உள்ளது\n“உடலுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கணாதா. இன்னும் 50 ஆண்டுகள் கடத்த வேண்டுமே என்பதுதான் பிரச்சனை. நினைவுக் குழப்பம்தான் அடிக்கடி வருகிறது. இப்போதுகூட எனது பேரனுக்குப் பிரச்சனையா அல்லது கொள்ளுப்பேர���ுக்கா என்று திடீரென்று குழப்பம் வந்துவிட்டது கணாதா. அந்த உயிர்த் துறப்புரிமைச் சட்டம் வந்தால் நல்லது.”\n“அது அவ்வளவு எளிதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு ஒவ்வோர் உறுப்பினரும் கூட்டரசுக்குப் பணி செய்யவேண்டும் என்று ஆதாரச் சட்டம் கூறுகிறது. காலம் முதிரும் முன் விரும்பி உடல் உகுக்கும் உரிமையைச் சரியாகக் கையாள முடியுமா என்ற அச்சம் நமது தலைவருக்கு – அவர் அனைத்துப் பெருமைகளும் கொள்வாராக – இருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள். நேனோ குழல் ஆய்வு, மூளைக்கும் பயன் தரத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை. என்ன இருந்தாலும் இளமை நீட்டிப்பு மருத்துவத்தில் உனக்குத் தெரியாதது உண்டா\n சில காலைகள் மிகவும் தாளமுடியாமல் விடிகின்றன. எழுந்து கதவைத் திறந்ததும் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் வீட்டிற்கு முன்னே குதித்துக் கொண்டிருக்கின்றன. எண்களும் அறிக்கைகளும் நெளிந்து கண்ணுக்குள் விரைகின்றன. என் அறைக்குள் சென்று கதவை அடைத்து இருளுக்குள் புதைந்தால்தான் நிம்மதி”\nவியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார் டாக்டர் கணாத ராவ்.\n“கண் மூடியதும் ஒரு பெரும் ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பதாக உணர்கிறேன். ஊசலில் ஒரு கணத்திற்குள் ஆயிரம் ஆண்டுகள் முன்னும் பின்னும் பார்க்கிறேன். அடுத்த ஊசலில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள். பிரபஞ்ச உச்சியில் அடிக்கப்பட்டுள்ளது என் ஊஞ்சலின் ஆணி. ஊசலின் வேகம் தாளாமல் பிய்ந்து கொள்ளும்போதுதான் உறக்கத்தில் நுழைகிறேன்.”\n“அமைச்சர் அழைக்கிறார். ஒரே நிமிடம் பொறுத்திரு.” அனுமந்தராவ் தலையைத் தூக்கிப் பார்க்கும்போது கணாதராவ் அறைக்கதவிற்கு வெளியில் இருந்தார்.\nதிறந்து வைத்து விட்டுப்போன கணினியில் செய்தி அஞ்சல்கள் விழுந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு செய்தி வருகையும் இனிய மணி ஓசையுடன் இருந்தது. மணிகள் ஒன்று கலந்து ஒரு நீண்ட கார்வையாக மாறி ஒலித்தன. உள்ளே வரும்போது இந்த ஒலியை எப்படித் தவறவிட்டோம் என்று நினைத்துக்கொண்டே கடைசியாக வந்த செய்தியை அசட்டையாகப் படித்தார் அனுமந்தராவ்.\n“காலை முதல் எனது கை ரேகையைச் சான்றாளுமைக் கணினி மறுத்து வருகிறது. ஓய்வூதியம் பெற முடியவில்லை”\nஅனுமந்தருக்கு ஆர்வம் மேலிட்டது. எப்போதும் அவர் பிறருக்கு வந்த செய்தியைப் படிப்பதில்லை. ஆனால் இந்தச் செய்தி அவருக்க��� மிக அணுக்கமானது. அடுத்த செய்தியைப் படித்துப் பார்த்தார்.\n“வங்கிப் பணமாற்றம் செய்ய முடியவில்லை. விரல் பதிவு தோற்கிறது”\n“பள்ளிக் கட்டணத்திற்குக் கடைசி நாள்”\n“தேர்வு மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது”\n“கொள்ளுப்பாட்டன் இயற்கை மரணம், வயது 201. எரியூட்டும் மையத்தில் அனுமதி மறுக்கிறார்கள். எனது ரேகையை உள்ளீடு செய்தால் சான்றாளுமை சர்வரிலிருந்து நிதி அமைச்சரின் படத்துடன் அவரது தகவல்கள் டவுன்லோட் ஆகின்றன”\nஅடுக்கடுக்காகச் செய்திக் கட்டங்கள் விலகிக் கொண்டிருந்தன. புதிய செய்திகள் தங்களை திரையில் ஒளிரவிட்டுக் கொண்டிருந்தன.\nஉள்ளே பதட்டத்துடன் நுழைந்த கணாதராவ் விரல்களில் இலேசான நடுக்கம் இருந்தது.\n“உனக்கு இன்று காலையில் வந்த பிரச்சனை நாடு முழுவதும் பரவி வருகிறது. மொத்த சான்றாளுமைச் செயலியையும் முடக்கச் சொல்லி அமைச்சர் உத்தரவிட்டுவிட்டார்.”\nஅனுமந்தராவ் முகம் சலனமின்றி இருந்தது. மெதுவாக எழுந்துகொண்டார்.\n“உனது அவசர அலுவலுக்கு இடையிலும் எனக்கு உதவி செய்தாய். நன்றி நான் வருகிறேன்”\n“உட்கார் அனுமந்தா. நான் இப்போது ஒரு சிக்கலில் இருக்கிறேன். நேனோ தொழில்நுட்ப மையத்தின் தலைமை விஞ்ஞானி, மானுட – செயலிக் கூட்டாட்சியின் ஆலோசகன், நாட்டின் உயரிய அறிவியல் விருது பெற்றவன் இந்த எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டுப் போய்விட விரும்புகிறேன். மனித வாழ்நாளை இரட்டிப்பாக்கிய ஆய்வில் வெற்றி பெற்றோம். என்ன பயன் ஒவ்வொரு வெற்றியும் புதிய அழுத்தத்தைக் கொண்டு வருகிறது.” கணாதராவ் குரல் உடைந்து கொண்டிருந்தது.\nமீண்டும் அமர்ந்துகொண்ட அனுமந்தரின் வெறிப்பான பார்வை சூன்யத்தை நோக்கி இருந்தது. கைகள் விறைப்பாயின. ஆள்காட்டி விரல் மேசைமீது வட்டங்களை வரைந்து கொண்டிருந்த்து. நெற்றியில் சுருக்கக் கோடுகள்.\nசுவரில் தொங்கிக் கொண்டிருந்த பெரிய ஊசல் கடிகார ஓசை நொடிகளை ஆண்டுக் கணக்கில் தாண்டுவதுபோல இருந்தது. டாக்டர் கணாதராவின் தூக்கம் இழந்த நாவில் சூடாகக் குடித்த காப்பி கசந்து கொண்டிருந்த்து. கண்ணாடி அறைக்கு வெளியே பொறியாளர்களின் நகர்வுகள் ஓசையற்ற போரைப் போல இருந்தன.\nஅனுமந்தராவ் குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரது உதடுகள் விரிவது போலத் தெரிந்தது.\n“காய் அழுகிவிட்டால் கலனைப் பழிப்பதா\nக���ன் கருகிவிட்டால் காயைப் பழிப்பதா\nஊர்வது பறந்துவிட்டால் உலகம் தாங்குமா\nகண்கள் மூடிய நிலையில் உளறல் போல உச்சரித்தார் அனுமந்தராவ். சன்னதத்தில் இருப்பவனின் அருள் வாக்கு போல என்று முதலில் எண்ணினார் கணாதராவ். அல்லது மது அருந்துபவனின் உளறல் இரண்டும் சென்று தாக்கும் இடம் மூளையில் ஒன்றுதானோ இரண்டும் சென்று தாக்கும் இடம் மூளையில் ஒன்றுதானோ இல்லை தனியாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் பேச்சு. இந்தத் திடீர் கிறுக்குப் போக்குதானே அனுமந்தராவை ஆய்வுப்பணியை விட்டு வெளியேற்றியது இல்லை தனியாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் பேச்சு. இந்தத் திடீர் கிறுக்குப் போக்குதானே அனுமந்தராவை ஆய்வுப்பணியை விட்டு வெளியேற்றியது இதுதானே என்னையும் தலைமைப் பதவிக்கு எடுத்துச் சென்றது\nசொற்கள் குளறினாலும் கணாதருக்குச் செவிகொள்ள முடிந்தது. உள் உண்மையும் வெளி உண்மையும் உரசிக்கொள்ளும் இடத்தில் எழும் ஒளிச்சொடுக்கு போல; அணுவுக்கும் மகத்துக்கும் இடையில் ஊஞ்சலாடும் அறிவின் வேகத்தில் சூனியத்தில் எழுந்த சுருள். அகன்ற கைகளுக்குள் அண்டத்தை அடக்க விழைபவனின் ஏக்க மூச்சு.\nஇருக்கை பின்னுக்குத் தள்ளப்படும் ஓசை எழுந்தது.\n“நேரம் ஆகிவிட்டது. எனக்கு மருந்து சாப்பிட வேண்டும். புலன் குழப்பக் கோளாறு. தயவுசெய்து என்னை வீட்டில் விடச் செய்ய முடியுமா வீட்டு முகவரி என் சட்டைப் பையில் உள்ளது”\nகைத்தாங்கலாக நண்பனை அழைத்துக்கொண்டு வெளியே வந்து டாக்டர் கணாதராவ் காவலரை அழைத்தார், “யாரப்பா அங்கே செயலாளரை வரச்சொல். அப்படியே இன்னும் இரண்டு நிமிடத்தில் அவசரக் கூட்டம் என்று அறிவிக்கச் சொல்.”\nமகிமை பொருந்திய கூட்டரசின் நிரந்தர உறுப்பினர் அனுமந்தராவ் அவர்களே,\nவணக்கம். இந்த மின்னஞ்சலை நீங்கள் படிக்கும்போது ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nமானுட- இணையக் கூட்டரசின் ஆட்சிக் கட்டமைப்பு நெறிமுறைகளின் படி, ஒவ்வோர் உறுப்பினரும் ஒவ்வொரு கணிப்பொறியும் தனது இருப்பையும் அடையாளத்தையும் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய அவசியத்தேவையைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.\nதொடர்ச்சியான மானுட மற்றும் இணைய மோசடிகள், ஆள்மாறாட்டங்களால் தேசத்தின் பொருளியல் மற்றும் பாதுகாப்புக்கு அபாயம் நேருக���றது. அதனால்தான் இந்த விதிகள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளன. மனிதனின், செயலியின் செயல்பாடுகள் பிற மனிதர்களையும் செயலிகளையும் பாதிக்காமல் இருக்க, அனைத்து இயக்கங்களும் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது அவசியமாகியது.\nநெறிமுறைகளை மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை இயற்றுவதும் அவற்றை இணையச் செயலி கண்காணிப்பதும் மனித – இணையப் பூசல்களை இரு தரப்பும் இணைந்து பேசித் தீர்த்துக்கொள்வதும் கணினியைவிட ஒரு படி மேலாகச் சபை அதிகாரம் கொண்டிருப்பதும் என, இந்த அமைப்பு சிக்கலான கட்டமைப்பு கொண்டு விளங்குவது நம் அனைவரின் பாதுகாப்பான இருப்புக்காகவே.\nஇன்று காலை ஓய்வுதிய அலுவலகத்தில் தங்கள் அடையாளம் சான்றாளுமை மென்பொருளால் மறுக்கப்பட்டமைக்கும் தாங்கள் பொருத்தமற்ற பேச்சுக்காக அங்கிருந்து அமைதியான முறையில் அகற்றப்பட்டதற்கும் கூட்டாட்சியின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஓய்வூதியம் அவசரகால நெறிமுறைப்படி கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது. சான்றாளுமை சிஸ்ட்த்தின் பிழைகள் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். இது குறித்த தங்கள் மேலதிக ஆலோசனைகளைத் தங்கள் உறுப்பினர் நுழைவில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nநீள்வட்ட மேசையை ஒட்டி அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் அமர்ந்திருந்தார்கள். வறுத்த முந்திரித் தட்டுகள் காபிக் கோப்பைகளுடன் வைக்கப்பட்டிருந்தன. மையத்திரையில் அமைச்சர் தோன்றினார். முகமன் இல்லாமலேயே தொடங்கிவிட்டார்.\n“இன்று நம்முன் நிற்கின்ற பிரச்சனையை நமது விஞ்ஞானிகள் தீர்த்துவிடுவார்கள் என நம்புகிறேன். எந்த அரசு சேவையும் தடை இல்லாமல் வழங்க நமது கூட்டாட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதற்குக் காரணமான சக்தியைக் கண்டுபிடித்து, அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நமது அரசு உறுப்பினர்கள் நலம் நாடும் அரசு. டாக்டர் கணாதராவ் பெரிய அறிஞர். நமது விஞ்ஞானிகள் நுண்ணறிவு கொண்டவர்கள். பனிப் பிரதேச ஆய்வு முகாம்களை நினைவில் கொண்டவர்கள்.”\n“அமைச்சர் அவர்களே, தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறோம். பழகிவிட்ட தொழில்நுட்பங்கள��ல் பிரச்னைகள் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால்தான்….”\nஅமைச்சர் உருவம் இருந்த இடம் கருப்புத்திரையாக மாறிவிட்டது. பேசிக் கொண்டிருந்த கணாதராவ் உடல் குளிரில் உறைந்தது போல விறைத்திருந்தது. இரத்தம் சுண்டி முகம் வெளிறிப் போய் வயிற்றில் இனம் புரியாத குழைவை உணர்ந்தார். தான் சிதைந்து விடவில்லை என்பதை உணர்த்த தீவிரத்தன்மையைக் குரலில் வரவழைத்துக் கொண்டார்.\n“அறிஞர்களே, சான்றாளுமை சர்வர்கள் நமது நாட்டின் உறுப்பினர்களின் கை ரேகை அடையாளங்களைப் புறக்கணித்து வரும் சிக்கலைப் பற்றி எல்லாருக்கும் தகவல் அனுப்பிவிட்டேன். யாருக்காவது பயனுள்ள தீர்வு இருந்தால் சுருக்கமாகச் சொல்லலாம்.”\nமுதல் இருக்கையில் அமர்ந்திருந்த டாக்டர் ஜைமினி தனது பெரிய தொப்பையை மேசை மீது அமர்த்தி இருந்தார். அவர் முன் காலியான முந்திரித் தட்டு இருந்தது.\n“டாக்டர் அவர்களே, நான் எனது பையன்களைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறேன். இது ஏதோ அயல் உடு மண்டல சதி போலத் தெரிகிறது உயிரியல் ஆயுதங்கள் மாதிரி ஏதாவது நடந்திருக்கிறதா என்று கண்டுபிடித்தபின் சொல்கிறேன்.” தனது கடமையை முடித்த உணர்வுடன் அமர்ந்துகொண்டார்.\nசங்கடமான அமைதி அரங்கில் உருண்டு நின்றது. விஞ்ஞானிகளுக்கே உரித்தான தீவிர முகங்கள் அதி தீவிரத்தன்மையைப் பூசிக் கொண்டிருந்தன.\nபின் வரிசையிலிருந்து ஒரு தயங்கிய குரல் குறைவான ஆற்றலுடன் ஒலித்தது. “ஐயா, நான் உயிர்ச் செயலி ஆய்வக மாணவன். பிரச்சனை சான்றாளுமை சர்வரில் இல்லாமல், உறுப்பினர்களின் விரல்களில் இருக்குமோ என்று தோன்றுகிறது.”\nகணாதராவ் ஒரு சுண்டுதல் தலைக்குள் வந்ததை உணர்ந்தார். கலன்களையே – சர்வரையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை காய்களில் – விரல்கோட்டு உள்ளீடுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்\n“உள்ளீட்டில் கோளாறு இருக்கலாம் என்கிறாயா” விவாதத்தின் ஆர்வத்தில், பேசுபவது யாருடன் என்பதையே கவனிக்கவில்லை.\n“ஆம். சில விரல் பதிவுகளின் வரியோட்டங்களை நாம் கூர்ந்து பார்க்கவேண்டும்.”\nசற்று முயற்சி செய்து தன் உடலைப் பின்னால் வளைத்த டாக்டர் ஜைமினியின் உதடுகள் எள்ளலுடன் சுருங்கின. “தம்பி, நீ எந்தப் பல்கலையில் படித்தாய் உனது அனுபவம் எவ்வளவு\nடாக்டர் கணாதராவ் கையை உயர்த்தி இடைமறித்தார்.\nபேசியில் செயலர�� அழைத்த கணாதராவ், “உடனடியாக எனக்கு இன்று காலையில் வந்த அனுமந்தராவின் விரல்களின் எம் ஆர் ஐ வரியோட்டங்கள் வேண்டும்,” என்றார்.\nஅகலமான நீர்மப் படிகக் காட்சித் திரையில் நான்கு படங்கள் நின்றிருந்தன. கோடுகளால் அமைந்த உயிரின் இருப்புகள்.\n“முதல் படம் ஒரு வருடம் முந்தையது. அடுத்த மூன்று படங்களும் இன்று காலை ஒரு மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டவை.”\nதுள்ளி எழுந்தான் பின் வரிசை மாணவன். “ஐயா, படங்களைக் கூர்ந்து பாருங்கள். கருப்பாக சில புள்ளிகள் விரல் வரிகளுக்கிடையில் அடைத்துக் கொண்டிருக்கின்றன. பாருங்கள். சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காந்தப் புள்ளிகள் போல. இல்லை. இன்னும் படத்தை அணுக்கமாக நோக்க வேண்டும்.”\nசுட்டியின் மேல் கணாதராவின் விரல் சுழன்றது. படம் அணுகி அணுகி வந்தது.\n“அவை புள்ளிகள் அல்ல. குழல்கள். ஒவ்வொரு படத்திலும் அவற்றின் இடம் மாறி வருகிறது. அவை,….அவை…. ஏன் கார்பன் நேனோ குழல்களாக இருக்கக் கூடாது\n“ஒரு கிருமிப் படையெடுப்பு போல\n“ஆம் ஏன் இது ஒரு நேனோ படையெடுப்பாக இருக்கக் கூடாது\nடாக்டர் கணாதராவ் தயக்கத்துடன் தொடர்ந்தார். “அப்படி என்றால், விழித்திரை, முக ஒப்பீடு இவை ஏன் தோல்வி அடைந்தன மேலும் தோலுக்குள் இந்தக் குழல்கள் எப்படி ஊடுருவின மேலும் தோலுக்குள் இந்தக் குழல்கள் எப்படி ஊடுருவின\n“இனிமேல்தான் அதற்கு விடை காண வேண்டும்.” மாணவன் குரலில் உற்சாகம் குறைந்திருந்தது.\nஅறையில் இருந்தவர்கள் சலனம் அடைந்ததை கணாதாராவ் கண்டார். ஒருவேளை பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறாமா இன்னும் ஒரு திருப்பம் சென்றுவிட்டால் இது எல்லாம் முடிந்துவிடுமா இன்னும் ஒரு திருப்பம் சென்றுவிட்டால் இது எல்லாம் முடிந்துவிடுமா உடனே முதல் ஆளாகத் தலைவரிடம் சொல்லிவிட வேண்டும். பிறகுதான் அமைச்சர். சரி, ஆனால் திருப்பம் எப்படிக் கிடைக்கும் உடனே முதல் ஆளாகத் தலைவரிடம் சொல்லிவிட வேண்டும். பிறகுதான் அமைச்சர். சரி, ஆனால் திருப்பம் எப்படிக் கிடைக்கும் முடிவையே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.வழி எங்கே முடிவையே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.வழி எங்கே யார் இந்த மாணவன் பெயர்கூடத் தெரியவில்லை. ஜைமினி மோசமானவன். சிறிது அசந்தாலும் அமைச்சரிடமிருந்து நம்மைப் பிரித்துவிடுவான்.\nஅரங்கம் சிறு குழுக்களாக மாறிப் பேசிக்கொள்ளத் தொடங்கியது. பல துறை அறிஞர்களும் கற்பிதங்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.\nதனக்குத்தானே சில சொற்களைப் பேசிக்கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவன் “ஐயா” என்று கூப்பிட்டபோது எல்லாத் தலைகளும் அவனை நோக்கித் திரும்பின.\n“உள்ளீட்டுப் பிரச்சனையால் விரல் வரி ஒப்பீடு தோல்வி அடைகிறது. செயலியிலும் அதே சிக்கல் பரவி இருந்தால் பிற உறுப்புகளின் அடையாள ஒப்பீடுகள் செயலியின் கோளாறால் தோல்வி அடைந்து கொண்டிருந்தால் பிற உறுப்புகளின் அடையாள ஒப்பீடுகள் செயலியின் கோளாறால் தோல்வி அடைந்து கொண்டிருந்தால்” மாணவன் பேசும்போதே ஏதோ கண்டடைந்த ஒளியை அவன் கண்களில் கண்டார் கணாதராவ்.\nகாயும் அழுகல். கலனும் கருகல்.\nடாக்டர் ஜைமினி இப்போது எழுந்தேவிட்டது.\n“சிறியவர்களின் பேச்சைக் கேட்க நமக்கு நேரமில்லை. இவர்கள் அடிப்படை அறிவியலையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். நாம் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.”\nஇனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த கணாதராவ்,\n“டாக்டர் ஜைமினி, உங்கள் உயிர் வேதியியல் திறமைக்குப் பெரும் சவால் வந்திருக்கிறது. முந்திரியின் புரதங்களை வைத்து உயிரை நீட்டுவதற்கான ஆராய்ச்சி பற்றிய சிறுகுறிப்பை உடனடியாகத் தயார் செய்து தாருங்கள்” என்றார்.\nதொப்பை ஆர்வத்துடன் மீண்டும் மேசையில் பொருத்திக்கொண்டது. எதையோ தீவிரமாக எழுதத் தொடங்கியது.\n“செயலியிலும் சிக்கல்; உயிர் அடையாள உள்ளீடுகளிலும் தடங்கல்; டிஜிடல் மின்னணுவியல் தோல்வி அடைந்துவிட்டது என்கிறாயா\n“அந்த முடிவுக்கு வருவதற்கு அச்சமாக இருக்கிறது. நமக்குச் சான்றாளுமை சர்வர்களின் சிலிகான் சிப்புகளின் அணுக்கப் படங்கள் தேவை டாக்டர்” மாணவன் முகத்தில் கவலை தெரிந்தது. கெஞ்சும் குழந்தையின் சங்கடமான புன்னகை இருந்தது.\nடாக்டரின் மேசை மீதிருந்த வண்ணப்படங்களைப் பார்த்துக்கொண்டே மாணவன் சொன்னான் “டாக்டர், எலக்ட்ரான்கள் தாவிச் செல்லும் பாதைகளிலும் அவை அடைத்துக்கொள்ளும் துளைகளிலும் ஏதோ ஒன்று இருட்டாக அமர்ந்து கொண்டிருக்கிறது.”\nகூட்டத்தைக் கலைத்துவிட்டு ஆய்வு மாணவனை மட்டும் தன் அறையில் வைத்திருந்தார் கணாதராவ்.\n“அப்படி என்றால், கார்பன் நேனோ குழல்கள் மனித விரல் ரேகைகளிலும் சிலிகான் சிப்புகளிலும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கி��ாயா அங்கே எப்படி வந்தன\n“தெரியவில்லை. நேனோ ஆய்வு பல துறைகளில் சென்று கொண்டிருக்கிறது. ஆயுளை நீட்டிக்கும் எண்ணெயில் குழல்களைக் கலக்க அரசு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது”\nடாக்டர் வயிற்றில் ஒரு நெளிவை உணர்ந்தார். ஊஞ்சலாடும்போது வரும் இலகுத்தன்மை போல.\nமின்னலாக அந்தச் சொற்றொடர் கணாதராவை வெட்டிச் சென்றது. “ஊர்வது பறந்துவிட்டால் உலகம் தாங்குமா\nஎந்தக் கணத்தில் இத்திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கும்\n“டாக்டர், ஒவ்வொரு செல்லும் உயிர்களே; நேனோ அணுக்களுடன் அணுக்கமாகிவிட்ட செல் புரதங்கள் அணுக்களுக்கு உயிர் கொடுத்துவிட்டனவா ஊர்தல் என்ற ஓர் உயிர்ச்செயல் நிகழ்ந்துவிட்டதோ ஊர்தல் என்ற ஓர் உயிர்ச்செயல் நிகழ்ந்துவிட்டதோ\nகணாதராவ் ஆழமாகச் சொற்களை உதிர்த்தார்.\n“அணுக்களைத் தனியே பிரித்தெடுத்து ‘ஜீவன்’ என்ற சொல்லின் வடிவை அணுப் புள்ளிகளால் கோலம் போட்டது பழங்காலக் கம்பெனியான ஜெ பி எம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மனிதம் தொட்டது மானுட அறிவின் ஒரு சிகரம்; ஆனால் உயிரின் இருப்பின் அடையாளத்தில் ஓர் அபாயப்புள்ளியைத் தொட்டுவிட்டோம்.”\n“அப்படி என்றால் நாம் எல்லாக் கணினிகளையும்…”\n“நாட்டின் இயக்கம் நிற்கப் போகிறது. அது விபத்தாக இல்லாமல் திட்டமிட்டதாக இருந்தால் மீள்வது குறைந்த வலியுடன் இருக்கும். என்னுடன் வா”\n“தொடர் அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்”\nகணாதராவின் கண்கள் அழுத குழந்தையின் கன்னம் போலச் சிவந்திருந்தன. அருகில் மாணவன் துடிப்புடன் அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n“இன்னும் எந்த அடிப்படைகள் தகரப் போகின்றன சிப்புகள் தங்கள் அடிப்படை பூலியன் விதிகளை உடைத்துக் கொண்டிருக்கின்றன. மின் காந்தவியலும் ஒளியின் விதிகளும் பொய்த்துவிட்டன் என்று சொல்லப் போகிறீர்களா சிப்புகள் தங்கள் அடிப்படை பூலியன் விதிகளை உடைத்துக் கொண்டிருக்கின்றன. மின் காந்தவியலும் ஒளியின் விதிகளும் பொய்த்துவிட்டன் என்று சொல்லப் போகிறீர்களா\n“அமைச்சரே, நாம் இப்போது ஒரு யுக சந்தியில் நின்றிருக்கிறோம். எலக்ட்ரான்களின் ஓட்டமும் இருத்தலும்தான் டிஜிடல் மின்னணுவியலின் அடிப்படை. இந்த எதிர்மின் துகள்கள் திட்டமிட்டபடி சிலிகான் குறைக்கடத்திகளின் மீது பறந்து சென்றும் படிந்தமர்ந்து��் பூச்சியங்களையும் ஒன்றுகளையும் தேக்கிவைக்கும் நினைவகமாக ஆக்கின – பல ஆயிரம் ஆண்டுகளாக.\nபறக்கும் எதிர்மின் துகள்களைத் தடுக்கவும் குழிகளில் அமர்ந்திருக்கும் துகள்களை எழுப்பவும் ஒன்று உள்ளே புகுந்துவிட்டது. மிக மிக அணுவாக.”\n“நேனோ எண்ணெயில் கார்பன் துகள்களை அதிகப்படுத்தி வாழ்நாள் நீட்டிப்பு ஆய்வு செய்தோம் அல்லவா துகள்கள் தசைத் திசுக்களைக் கடந்து தோலுக்கும் அங்கிருந்து எப்படியோ கணினி நினைவகத்திற்கும் வந்திருக்க வேண்டும்.”\nகணாதராவின் விளக்கம் பேராசிரியரின் ஆர்வத்துடன் இருந்தது. அந்த ஆர்வம் அந்தச் சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருந்தது.\nஅமைச்சர் கண்களால் மாணவனின் இருப்பைச் சாடை காட்டினார்.\n“இந்த இளம் ஆராய்ச்சி மாணவன் நல்ல குறுக்கு வெட்டுச் சிந்தனை உள்ளவன். அவனது ஆலோசனைகள் எனக்குத் தேவை. இப்போது உடனடியாக எல்லா மின்னணு சாதனங்களும் நிறுத்தப்பட வேண்டும். முதலில் அணு உலை. பின்னர் ராணுவத் தளங்கள். அடுத்து நிதிச்சேவை, இணையம், அலைபேசி, எங்கெல்லாம் டிஜிடல் மின்னணுவியல் உள்ளதோ அனைத்துக் கருவிகளுக்கும் கோளாறு தொற்றப் போகிறது. நகரும் நேனோ குழல்கள் ஊடுருவப் போகின்றன”\n” அமைச்சர் பொறியை நோக்கி விரையும் பூச்சியின் வேகத்தில் பேசினார்.\nமாணவன் தன் செல்பேசியை கணாதராவிடம் நீட்டினான்.\nதலைமை அணு மையத்தின் பாதுகாப்புக் கணினியில் கோளாறு ஏற்பட்டது. நிலையம் நிறுத்தப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nசெய்தியை உரக்கப் படித்து முடிக்கும் முன்பே, அறையின் அனைத்து விளக்குகளும் அணைந்துபோயின. ஏதோ மின்பொருள் பொசுங்கும் மணம் எழுந்தது.\n“அவசர கால விளக்குகள் வேலை செய்யவில்லை. தீப்பெட்டி உடனடியாக வேண்டும்”\nமாணவன் தனது கால் சட்டையிலிருந்து மெழுகுதிரியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். டாக்டர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அறையில் மெல்லிய ஒளி தயங்கியபடியே முதலில் படபடத்துப் பின்னர் நின்று எரிந்தது.\nமாணவன் தன் பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். அறையின் குறைவான வெளிச்சத்தில் பழுப்பு நிற அட்டையின் நாள்பட்ட மணம் எழுந்தது. அட்டை மீது அழகிய கையெழுத்துகள் வரிசையாகப் பூக்களைப் போல உட்கார்ந்திருந்தன.\nடாக்டர் கையெழுத்தைக் கண்டுகொண்டார். அரிய கலைப்பொருளைக் ��ையாளுவது போலப் புத்தகத்தைத் தடவினார். அவரது முகம் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.\n“தம்பி இது உனக்கு எங்கே கிடைத்தது\nமாணவன் முக்கியமான ஒரு வரலாற்றுத் திருப்பத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டான். அப்படி எண்ணிக்கொள்பவர்களைப் போலப் பேச்சில் நிதானம் தவழ்ந்தது.\n“சொல்கிறேன் சார். அதற்கு முன் இந்த நோட்டுப் புத்தகத்தின் பத்தாவது அத்தியாயத்தின் தலைப்பைத் தயவுசெய்து பாருங்கள். டிஜிடல் மின்னணுவியல் தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பு நமக்கு முக்கியமானது.”\n“இது இன்று காலை எனக்கு ஒரு பெரியவரிடமிருந்து கிடைத்தது. ஆய்வகக் கட்டடத்திற்கு வெளியே தேனீர் குடித்துக் கொண்டிருக்கும்போது அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த பாதுகாவலர் தனக்கு அவசர வேலை இருப்பதால் அந்தப் பெரியவரை வீட்டில் விடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அந்த அரை மணி நேரம் என் வாழ்வை மாற்றி அமைத்தது.”\nடாக்டர் கணாதராவ் ஒரு குழந்தையை எடுப்பது போலப் பக்கங்களைப் புரட்டினார். பத்தாவது அத்தியாயத்திற்கு வந்தார். வேகமாகக் குறிப்புகளைப் படித்தார். அமைச்சர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு பக்கங்கள் முடியும்போது இருவரும் ஒரு நிறைவை அடைந்தது போல இருந்தது\n“பெரும் வேலைகள் இருக்கின்றன. உடனடி எதிர்வினையாக அனலாக் முறையில் அனைத்தையும் மாற்றி அமைப்போம். காலம் கருதி இருக்க முள் கடிகாரங்கள், பரிமாற்றத்திற்கு ரேடியோ தகவல் தொடர்பு, மானுட சமிக்ஞை மூலம் ரயில் போக்குவரத்து, அச்சு கோத்த செய்தித்தாள்கள், கம்பியிலாத் தந்தி, சுருள் திரைக் காமிராக்கள், ட்ரங்க் முறையிலான தொலைபேசி பூத்கள், எண்களைச் சுழற்றும் தொலைபேசிகள் என மூன்று நாட்களுக்குள் தேசத்தின் இயக்கத்தைச் சரிசெய்ய முடியும்”\nஅமைச்சரின் முகத்தில் ஆறுதலைப் பார்த்தார். அமைச்சர் ஒரு சிறுவனைப் போலப் புத்தகத்தை முகர்ந்து கொண்டிருந்தார்.\n“வேலை இழக்கும் கணினித் துறை இளைஞர்களை அடுத்த கட்ட ஆய்வுக்குச் செலுத்தவும் சாதாரணத் திறமை உள்ளவர்களைக் காகித முறையில் தரவு மேலாண்மைக்கு அரசு சேவை மையங்களிலும் பயன்படுத்திக்கொள்ளவும் ஆலோசனைகள்” என்றது அடுத்த உப தலைப்பு.\nகணாதராவின் முகம் இருண்டு கொண்டிருந்தது.\nபுத்தகத்தைப் பிடுங்கி அட்டவணைப் பகுதியை அமைச்சர் உ��க்கப் படித்தார்.\n“புவியீர்ப்பு நின்றுவிட்டால்…” என்றது முதல் தலைப்பு. அடுத்த கட்டுரை “பூமியின் வயிற்றில் சூடு குறையத் தொடங்கினால்…”\nமூன்றாவது கூறியது “தண்ணீரில் பொருட்கள் கரையாவிட்டால் …”\n“அமைச்சரே, நான் முக்கியமான சிலவற்றைப் பேச வேண்டும். இந்தத் தகவல்கள் எனது இருப்பையே புரட்டிப் போடலாம். ஆனாலும் நான் சொல்லவேண்டும்.”\nகணாதராவ் உறுதியான குரலில் எதையோ முடிவு செய்துவிட்டது போல ஆரம்பித்தார்.\nஉறைந்து போய்விட்ட கணினியின் நிழல் பெரிதாகச் சுவரில் விழுந்திருந்தது. அதன் மேல் ஒரு பல்லியின் நிழல் ஓடிக்கொண்டிருந்தது. மெழுகின் கருகல் மணம் பரவத் தொடங்கி இருந்தது.\n“அனுமந்த ராவும் நானும் பள்ளியிலிருந்து ஒரே வகுப்புத் தோழர்கள். ஒரே நாளில் உயர் அறிவியல் மையத்தில் சேர்ந்தோம். அவன் தீ போன்ற ஆர்வத்தால் அறிவுத்தேடல் கொண்டவன். எல்லா உண்மைகளையும் தானாகவே சோதித்துப் புரிந்துகொள்வான். அடிப்படை உண்மைகள் ஒரு நாள் மாறக்கூடும் என்பான்.”\n“ஆய்வை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வான். அப்போது அறிவியல் மையங்களின் அரசியல் படிக்கட்டுகளில் நான் மேலே ஏறிக் கொண்டிருந்தேன். அவன் சமரசம் செய்து கொள்ளாதவன். எனது எல்லா ஆய்வுக்குழுக்களிலும் அவன் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். எங்கள் அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டிக் கொண்டிருந்தது. அனுமந்தன் நிர்வாகப் படிக்கட்டுகளில் ஏறவே இல்லை. அவனது கொடைதான் எனது இன்றைய பதவியும் பெயரும்.”\nசற்று இடைவெளி விட்டார் கணாதராவ். ஈன்றுவிட்ட பசுவைப்போல இலேசாக உணர்ந்தார்.\n“அதுவரை புரதங்கள் மூலம் செல் உயிரியலில் மாற்றங்கள் செய்து உயிர் நாளை நீட்டித்து வந்தோம். அப்போதுதான் நேனோ ஆயுள் நீட்டிப்பு ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பித்தோம்.”\n“தம்பி, வெளியே சென்று முதல் கதவில் யாராவது பாதுகாவலர் இருந்தால் வரச் சொல்லமுடியுமா அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று சொல்”\nஅமைச்சரின் குரல் இலேசாக அதட்டியது போல இருந்தது\nமாணவன் மங்கலான வெளிச்சத்தில் விருப்பமில்லாமல் வெளியேறினான்.\n“நீர் ஞானியாக ஆகிக்கொள்வது பற்றி எனக்குப் புகார் இல்லை. நான் அடுத்த வருடம் தேர்தலைச் சந்திக்கவேண்டும்” நோட்டுப் புத்தகத்தை மேசை இழுப்பானில் வைத்துப் பூட்டினார் அமைச்சர்.\nடாக்டர் கணாதராவ் ஏளனப் புன்னகை போன்ற ஒன்றை உதிர்த்தார். “நேனோ ஆய்வில் உறுதியான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினான் அனுமந்தன். அப்போதுதான் நாம் அந்த முடிவை எடுத்தோம்”\nபாதுகாவலர் ஓடி வந்தார். “அமைச்சருக்குத் தலைவர் அலுவலகத்திலிருந்து வாகனம் வந்துள்ளது. நீங்கள் அங்கே உடனே இருக்க வேண்டுமாம்”\nநோட்டுப் புத்தகத்தை எடுத்துத் தன் பெட்டியில் வைத்துக்கொண்டே அமைச்சர் சொன்னார் ஓங்கிய குரலில் “நமது ஒப்பந்தம் நினைவில் இருக்கட்டும்.”\nகணாதராவ் அமைச்சரிடம் கை குலுக்கும்போது சுருங்கிய பலூன் போலத் தனது கைகள் மெலிந்திருப்பதாக உணர்ந்தார்\nஅடி வயிற்றின் அக்னியே, குறைவாய் எரி; நிறைய நாள் சுடு\nஎன் அருமைக் குரோமோசோமே, அணு அணுவாக நின்று மெதுவாகத் தேய்க”\nஆய்வுக் கூடத்தில் நுண்ணோக்கியின் அடியில் செருகி இருந்த தாளில் வசனக் கவிதை எழுதப்பட்டிருந்தது. சில ரசாயனத் துளிகள் முக்கியமற்ற இடங்களில் தெளித்துப் பரவி இருந்தன.”\nசில காட்சிகளும் சில சொற்களும் ஏன் எவ்வளவு காலம் கடந்தாலும் நினைவில் நிற்கின்றன தற்போது மூளை ஏன் அவற்றைத் தோண்டி எடுத்து ஓடவிட வேண்டும்\nகதவைத் தட்டி வெகுநேரமாகி விட்டதாக உணர்ந்தார் கணாதராவ்.\nகதவை அனுமந்தராவ் திறந்ததும் டாக்டர் கணாதராவும் மாணவனும் உள்ளே நுழைந்தார்கள். “வா கணாதா” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவரது புன்னகையில் உறங்கி எழுந்த குழந்தையின் இனிமை இருந்தது.\nஇளைஞனைப் பார்த்து “இவரை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றார்.\n“இன்று காலை நாம் சந்தித்திருக்கிறோம் ஐயா. என் பெயர் குவிரன்.”\nதேனீர்த் தட்டை ஒரு நடுத்தர வயதுக்காரர் வைத்துவிட்டுப் போனார்.\n“எனது பேரன்தான். உனது உதவியால் சிகிச்சை முடிந்து வீடு வந்துவிட்டான்”\nஅறையில் மாட்டி இருந்த படங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞனிடம் “அதுதான். இரண்டு ராமானுஜர்கள். ஒருவர் தனது மூளையை ஒளிரவிட்டவர். இன்னொருவர் சமுதாயத்தின் இதயத்தை ஒளிரவிட்டவர். இரண்டு பேருமே சொல்லாமல் சொல்வது, – அறிவிற்குப் பல்கலைக் கழகங்களும் ஆய்வகங்களும் அவசியமில்லை”\n“அனுமந்தா, உன்னிடம் சில விடயங்கள் பேச வேண்டும்.”\n“சொல்லுடா” ஆர்வத்துடன் இருக்கையில் முன்னே குனிந்தார்.\n நேனோ ஆய்வு மையத்திலிருந்து நீ ஏன் வெளியேற்றப்பட்டாய்\nஉரக்கச் சிரித்துக்கொண்டார். குழந்தைமைய���ம் எளிமையும் கலந்து வந்த சிரிப்பு.\n“அதை ஏன் இப்போது கேட்கிறாய் எனக்கு ஓர் உளப்பிரச்சனை இருந்தது. அதாவது ஒரு பொறிக்கான தூண்டலை இன்னொரு புலன் படிக்க ஆரம்பித்துவிட்டது. எப்படி என்றால் இப்போது பச்சை நிறத்தைப் பார்த்தால் அது மூளையில் பச்சையாகத் தெரியாது. தீய்ந்து போன எண்ணெயின் மணத்தை அது எழுப்பும். தேசிய கீதத்தைக் கேட்டால் பனிக்கட்டியின் குளிர்ச்சியை மூளை அனுபவிக்கும். கூடவே ஞாபக மறதி. நினைவுக் குழப்பம். ஆதலால் நேனோ ஆய்வில் இருந்து நானே வெளியேறிவிட்டேன்.”\n“நீ உண்மையாகவே அப்படித்தான் நம்புகிறாயா அனுமந்தா\n“நீ இயந்திரத்தில் வார்க்கப்பட்ட விஞ்ஞானி அல்ல. கவித்துவம் நிறைந்தவன். ஆய்வகத்தில் கபிலரையும் காளிதாசரையும் பதஞ்சலியையும் கண்டவன். ஆராய்ச்சிக்கு நடுவே கவிதை புனைபவன். உன் சிந்தனையின் தாவலைத் தொடர மற்றவர்களால் முடியவில்லை. உனது இந்த இயல்பையே உனக்கு எதிராக அதிகாரிகள் மாற்றி இருந்தால் உன்னை வெளியேற்றுவது யாருக்காவது உதவி செய்வதற்காக இருந்தால்…”\n“நமது ஆய்வகத்தை உலகமே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. நமது கார்பன் நேனோ குழல்கள் உடலில் தறுதலைகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஃப்ரி ரேடிகல் அயனிகளை அழித்து வாழ்நாளை நீட்டித்தன. ஆனால் இந்தக் குழல்களே ஃப்ரி ரேடிகல்களாக மாறி செல்களுடன் வினையாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை நீ முன்வைத்தாய். மருந்துகளை வெளிப்படுத்தும் முன் அதிகத் தரவுகள், ஆய்வுகள் வேண்டும் என்றாய். எங்களுக்குத் தலைவர் விரும்பியது போன்ற முடிவுகள் அவசரமாகத் தேவைப்பட்டன. உடனடியாகக் களச் சோதனைகளில் புதிய மருந்தை மனிதர்களுக்குப் பரிசோதனை செய்யவேண்டி இருந்தது.”\n“இன்று நீ அஞ்சியது நடந்துவிட்டது.”\nஅனுமந்தரின் முகம் மென்மையாகச் சிரித்தது. கணக்குகள் போட அறியாத நேரடிச் சிரிப்பு.\n“நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆய்வுகளுக்கு நேரடிச் சோதனைகளும் அவசியம்தானே\n“இல்லை, நான் ஒரு சுயநலவாதி. எல்லா ஆய்வுகளிலும் உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் முக்கிய தருணத்தில் உன்னை வெளியேற்றத் திட்டமிட்டேன்.”\n நீ, நான், இந்தத் தம்பி, இந்தக் கோப்பையில் ஊறிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் செல்களே அல்லவா செல்களெல்லாம் அணுக்களின் விதவிதமான க���டுகையின்றி வேறென்ன செல்களெல்லாம் அணுக்களின் விதவிதமான கூடுகையின்றி வேறென்ன நமக்குள் இந்த நொடியில் எவ்வளவு ஃபோட்டான்கள் ஊடாடி இருக்கும் நமக்குள் இந்த நொடியில் எவ்வளவு ஃபோட்டான்கள் ஊடாடி இருக்கும்\n“உடலின் ஒவ்வொரு செல்லும் ஒரு தனி உயிர். எல்லா செல்களும் ஒருங்கிணைந்து உருவாகும் தன்னுணர்வின் ஆற்றல் ஓர் அற்புதம். புடவி என்னும் உடலில் அனைத்து உயிர்களும் செல்களே. க்வான்டம் மெய்யியலில் நாம் இதைக் கற்கவில்லையா\nஅனுமந்தராவின் புன்னகை பெருமிதமும் உள விரிவும் கொண்டவருக்கானது.\n“உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தமே இல்லையா\n“அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது” மீண்டும் எளிமை கலந்த உரத்த சிரிப்பு.\nஅப்போது டாக்டர் கணாதாராவ் கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டார். உடல் குலுங்கியதிலிருந்து அவர் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.\n“இப்போது இவ்வளவு விசனப்படும்படி என்ன ஆகிவிட்டது நண்பா. இன்னொரு தேனீர் கொண்டுவரச்சொல்கிறேன். நீ மிகவும் குழப்பிக்கொள்கிறாய்,” என்றார் அனுமந்தர்.\n“இல்லை. நான் இதைச் சொல்லாவிட்டால் எனது உள்ளம் வெடித்துவிடும். மன எழுச்சி பெற வைத்து மூளையில் இலக்குகளை அடையும் ஆராய்ச்சியில் உனது பேரனை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். அவனுக்கும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக கார்பன் நேனோ குழல்கள் மூலம் மருந்துகளைத் தந்தோம்.”\nகண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டார் கணாதர். தேனீர் வந்தது\n“தேவையில்லாமல் குழப்பிக்கொள்கிறாய். முதலில் செல்களின் தேய்மானத்தைக் குறைத்து ஆயுளை நீட்டித்தோம். செல் பிரிதல் நின்றுவிட்டால் தோல் சுருங்கும்; எலும்பு வளையும்; குருதியின் விசை குறையும். இந்தத் தேய்மான வேகத்தைக் குறைத்துப் பிரிதலின் காலத்தை நீட்டித்தோம். ஆயுள் இருநூறை அடைந்தது. அடுத்த கட்டமாக எதிர் ஆக்சிகரணிக்களுக்கு நேனோ துகள்களைப் பயன்படுத்தித்தானே ஆகவேண்டும்\nஇடைவெளி விட்டு மெதுவாக யோசித்துப் பேசிக்கொண்டிருந்தார் அனுமந்தர். அறையினுள் தேனீர் கமழ்ந்துகொண்டிருந்தது.\n“நேரடி ஆய்வுகள் நல்லதுதானே கணாதா. அதுவும் அவன் முன் அனுமதியுடன்தானே செய்திருப்பாய். இப்போது பார், அவன் நல்ல குணமாகி வந்துவிட்டான். அதற்கும் நீதான் உதவி செய்தாய்”\n“மறந்துவிட்டேன் கணாதா. இந்த நோட்டில் பிக்கோ தொழில்நுட்பம் குறித்த சில கருத்துகளை எழுதி இருக்கிறேன். படித்துப் பார்.”\nஎந்தப் பொருளும் தன்னைவிட நுண்மையான பொருளை அறியவோ அளக்கவோ முடியாது. ஒரு பொருளை அறிய அதைவிட நுண்மையை அடைய வேண்டும்.\nகண்ணீரை வாளினால் அறுக்க முடியாது.\n“நேனோவில் ஆயிரத்தில் ஒரு பங்கான பிக்கோவின் பரிமாணத்தில் நாம் வேலை செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு கார்பன் குழலும் ஓர் யானை போல் பெரிதாகிவிடும். எளிதாகக் கையாண்டுவிடலாம். இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும்.”\nஉச்சகட்ட ஒலியில் கணாதராவ் கத்தினார்.\n“அனுமந்தா, நமது ஆய்வகத்தில் நிர்வாக உதவியாளராக அவனைக் கொண்டு வந்து சேர்த்தாய். அப்போது எங்களுக்கு ஒரு மானுட முள்ளெலி தேவைப்பட்டது. உன் பேரனின் உடலில் அவன் அனுமதி இல்லாமல் அதிக பட்ச கார்பன் குழல்களை ஆய்வுக்காகப் பயன்படுத்திய பாவி நான்.” அவர் அனுமந்தரின் முன் மண்டியிட்டிருந்தார். கைகள் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தன.\nஅந்த அறையைச் சில நிமிடங்கள் மவுனம் எடுத்துக்கொண்டது. காற்று அறைக்கதவு வழியாக மெதுவாக வீசி அனுமந்தராவின் சொற்பத் தலைமுடிகளை அலைத்தது. எங்கோ ஒரு ரயில் அபாய ஒலியுடன் நின்றது. அனுமந்தராவ் முகத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.\nசிக்கிக் கொண்டிருக்கும் எதையோ எடுப்பது போன்ற சிரமம் முகத்தசைகளில் வந்துபோனது. வெறிப்பான பார்வை சூன்யத்தை நோக்கி இருந்தது. கைகள் விறைப்பாயின. ஆள்காட்டி விரல் காற்றில் வட்டங்களை வரைந்து கொண்டிருந்தது. நெற்றியில் சுருக்கக் கோடுகள்.\nஇயல்பு நிலைக்கு வரும்வரை இருவரும் காத்திருந்தனர்.\nகுளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்.\n“கணாதா, எனக்கு ஒரு யோசனை. ஒரு வேளை டிஜிடல் மின்னணுவியல் தோற்றுவிட்டது என்று வைத்துக்கொள். சுழிகளாகவும் ஒன்றுகளாகவும் மாறும் எலக்ட்ரான்களின் தாவல்கள் குழம்பிவிட்டது என்று வைத்துக்கொள். நமது ரேகையை சர்வர்கள் மறுத்துவிடலாம். கணினிகள் தவறுசெய்யலாம். தேசத்தின் அனைத்து நிர்வாக, பாதுகாப்பு, நிதி இயக்கங்களும் நின்றுவிடலாம். அப்போது நமக்குப் புதிய வழிகள் தேவை. ஒரு வேளை அனலாக் முறைக்குத் திரும்ப வேண்டிவரலாம்.”\nஇளைஞன் குழப்பத்துடன் டாக்டரைப் பார்த்தான். டாக்டரிடம் மெல்லிய குரலில் சொன்னான் “காலையில் என்னிடம் சொன்ன அதே பேச்சு.” டாக்டர் கணாதராவ் அர்த்தத்துடன் ஆதுரத்துடன் தலை அசைத்தார்.\nபழுப்பு அட்டை போட்ட அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டார் கணாதராவ்.\n“அனுமந்தா, நீ வானம் போன்றவன். நாங்களெல்லாம் உன்னில் மிதக்கும் குருவிகள். எங்களால் உன் மகத்துவம் குறைவுபடாது. மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லிக் கையைப் பற்றிக் கொண்டார்.\nஅனுமந்தராவ் அன்புடன் தலை அசைத்தார்.\nவெளிச்சுவரின் கதவைத்திறந்து வெளியேறிய கணாதராவ் திரும்பி அவரைப் பார்த்தபோது அனுமந்தராவ் கதவருகில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்த புன்னகையில் எளிமையோ குழந்தைமையோ இல்லை.\nநிறைந்து விட்ட மூத்திரப் பையுடன் அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி\nநீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான்.…\nசென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய…\nசிறுகதைஅறிவியல் சிறுகதைப் போட்டி 2019, இதழ் 7\n← நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத்\nநல்ல கதை. சீரான நடை. நல்ல அழகான தமிழ் (இடையில் ‘சிஸ்டம்’ மட்டும் ஏன் ஆங்கிலத்திலேயே நானோ போன்ற சொல்லை அவ்வாறே பயன்படுத்தியது சரிதான் நானோ போன்ற சொல்லை அவ்வாறே பயன்படுத்தியது சரிதான் பல சிக்கலான சொற்களைக் கூட அழகிய தமிழில் பெயத்துவிட்டு, இதை மட்டும் ஏன் பல சிக்கலான சொற்களைக் கூட அழகிய தமிழில் பெயத்துவிட்டு, இதை மட்டும் ஏன்\nகணினி ‘கணிணி’ என்று எல்லா இடத்திலும் வருகிறது\nநானோவின் ஆயிரத்தில் ஒரு கூறான ‘பிக்கோ’ (pico-) என்பதை ‘ஃபைக்கோ’ என ஒலிபெயர்த்திருப்பது சரியல்ல…\nகதையின் முதன்மை மாந்தர்கள் ஏன் ‘ராவ்’ஆக இருக்கிறார்கள் (அதென்னவோ கொஞ்சம் உறுத்துகிறது, எனக்கு (அதென்னவோ கொஞ்சம் உறுத்துகிறது, எனக்கு\nஅந்த வசனக் கவிதை மிக அருமை… ஒரு வேத சூக்தத்தின் நடை மிளிர்வு அதில், ஈர்க்கிறது…\nநானோ ஆய்வில் வளர்ந்துவிட்ட ஒரு காலத்திலும் கணினித் திரைகள் எல்.சி.டி.தானா (இதன் தமிழ் பெயர்ப்பு அழகு (இதன் தமிழ் பெயர்ப்பு அழகு) இன்றே எல்.ஈ.டி-க்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன) இன்றே எல்.ஈ.டி-க்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன ஓ.எல்.ஈ.டி-க்கு அடுத்த கட்டத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.. (அல்லது, எல்.சி.டி. தி��ையில் ஏதேனும் விசேஷம் உள்ளதா ஓ.எல்.ஈ.டி-க்கு அடுத்த கட்டத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.. (அல்லது, எல்.சி.டி. திரையில் ஏதேனும் விசேஷம் உள்ளதா\nபிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி வெண்கொற்றன். திருத்தங்கள் செய்துவிட்டோம்.\nகருத்துக்களுக்கும் பிழை சுட்டல்களுக்கும் நன்றி . சரி செய்து கொள்கிறேன்\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/12/blog-post_20.html", "date_download": "2020-06-05T09:39:41Z", "digest": "sha1:6BP4Q4YYAP6UNE5AF3JUACSK5VNR5QHB", "length": 20024, "nlines": 286, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புலவர் உதயை மு.வீரையன் அவர்கள்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 20 டிசம்பர், 2008\nபுலவர் உதயை மு.வீரையன் அவர்கள்...\nதமிழ்ப் புலவர் பெருமக்களுள் பலர் சமூக விடுதலை பற்றிய சிந்தனையுள்ளவர்களாக விளங்கி மாந்த குல விடுதலைக்குக் குரல் கொடுத்துள்ளனர்.பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் அன்னார் பணிபுரிந்துள்ளனர்.அவர்களின் வரிசையில் எண்ணி மதிக்கத் தக்கவர் புலவர் உதயை மு.வீரையன் அவர்கள் ஆவார்.\nதிருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் என்னும் ஊரில் 1942 மே ஒன்றாம் நாள் பிறந்தவர்.பெற்றோர் முத்துராமன்,இராக்கம்மாள்.தொடக்கக் கல்வியை நாச்சிகுளத்திலும்\nஉயர் தொடக்கக் கல்வியை இடையூரிலும் உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும் புலவர் படிப்பைத் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்றவர்.\nஏழைமையின் பிடியில் இளமையில் சிக்கிய நம் புலவர் அவர்கள் தோழர் அடைக்கலம் என்னும் முடித்திருத்தும் தோழரி��் கடைக்கு வரும் இதழ்கள் படித்து உணர்வு பெற்றவர். பள்ளிக்குச் செல்வது தவிர மற்ற நேரங்களில் முடித்திருத்தகம் இவர் தமிழ் உணர்வை வளர்த்துள்ளது.விடுதலை,நாத்திகம்,குயில் உள்ளிட்ட ஏடுகள் இவர் பார்வைக்கும் படிக்கவும் கிடைத்துள்ளன.புரட்சிக் கவிஞரின் குயில் உள்ளிட்ட ஏடுகளில் எழுதிய பெருமைக்கு உரியவர்.\nஅக் காலத்தில் மக்கள் நடுவே நாடகங்கள் பெரிதும் சிறப்பிடம் பெற்றிருந்தன.பல நாடகங்களுக்குப் பாடல் எழுதினார்.அந்நாடக வெற்றிக்கு இவர் பாடல்கள் உதவின.\nஉதயமார்த்தாண்டபுரத்திற்கு அண்மையில் இருந்த பெருமழை என்ற ஊரில் வாழ்ந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களிடம் உதவியாளராகச் சிலகாலம் பணிபுரிந்தவர். பின்னர் அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றவர்.\nஅந்நாளில் பெரும்புலவர் தி.வே.கோபாலையர் அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்து திருவையாறு கல்லூரியில் தமிழரசாட்சி நடத்திய காலம் அஃது. அங்குப் பயின்றவர். பெருஞ்சித்திரனாரின் தென்மொழி,சி.இலக்குவனாரின் \"குறள் நெறி\" மதுரையிலிருந்து வந்த தமிழ்நாடு நாளிதழ் உள்ளிட்டவற்றில் படைப்புகளை வழங்கியவர்.இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போரில் இவர் ஈடுபட்டு உழைத்துள்ளார்.\nமுப்பத்து மூன்றாண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.ஆலத்தம்பாடி சானகி அண்ணி உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளும் சென்னைக் கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டும் சென்னை அயன்புரம் இரயில்வே காலனி உயர்நிலைப் பள்ளியில் முப்பதாண்டுகளும் தமிழாசிரியர் பணிபுரிந்தவர்.\nசென்னையில் வாழ்ந்து வரும் புலவர் அவர்கள் தினமணி உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து சமூக அக்கறையுடன் கட்டுரைகள் வரைவது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.\nஇவர் 1.அக்கினிக் குஞ்சுகள்,2.தீர்ப்பு எழுதுகிறேன்,3.உனக்காகப் பாடுகிறேன்,4.உதயை மு.வீரையன் கவிதைகள் என்னும் தலைப்பில் கவிதை நூல்களை வழங்கியுள்ளார்.\n1.கல்வித்துறையும் ஆசிரியர் நிலையும்,2.வரமும் சாபமும்,3.மானிட விடுதலை நோக்கி,\n4.வெற்றியைச் சுற்றி,5.தேசத்தின் மறுபக்கம் உள்ளிட்ட கட்டுரை நூல்களைவெளியிட்டுள்ளார்.\nமானிட விடுதலை நோக்கி நூல்\nநீதியின் முன் என்ற புதினம்,பத்துப் படையல்,கேள்விக்குறிகள் உள்ளிட்ட சிறுகதை நூல்கள் இவரின் படைப்பாளுமைக்குச் சான்றாகும்.சிறுவர்களுக்காக 1.மூன்று முத்துக்கள், 2. தேடித் தேடி, 3.கூவத் துடிக்கும் குயில்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nபாரத மாநில வைப்பகத்தின் பரிசில்,தமிழ் அரசி இதழ் சார்பில் வழங்கப்பட்ட பொற்கிழி விருது,பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசில்கள் பெற்ற பெருமைக்கு உரியவர். கவிதைச் செம்மணி உள்ளிட்ட விருதுகள் இவர் படைப்பாளுமைக்குக் கிடைத்த சிறப்புகளாகும்.\nஇவர்தம் படைப்பாளுமையை அறிஞர்கள் மு.வ,தீபம் நா. பார்த்தசாரதி, கே.சி.எசு. அருணாசலம், வல்லிக்கண்ணன்,உவமைக்கவிஞர் சுரதா உள்ளிட்டவர்கள் போற்றிப் பாராட்டியுள்ளனர்.\nஉதயை மு.வீரையன், அவர்களின் முகவரி :\n146/6, சானி சான்கான் சாலை,\nஇராயப்பேட்டை,சென்னை - 600 014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உதயை மு.வீரையன், தமிழறிஞர்கள், udayai mu.veeraiyan\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி ...\nஎங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...\nஎன் படைப்புகளை மறுபதிப்பு செய்பவர்களின் மேலான கவனத...\nஇலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சண்முகதாசு - முன...\nபுலவர் உதயை மு.வீரையன் அவர்கள்...\nபுதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி\nவீரா ரெட்டித்தெரு காளியம்மன் கோயில்(கங்கைகொண்ட சோழ...\nஉலகத் தமிழாசிரியர் மாநாட்டில் என் பணி...\nஎட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுப் படங்கள்...\nதமிழாசிரியர் மாநாடு சென்னையில் தொடங்கியது...\nஎட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு - சென்னை(நிகழ்ச்...\n\"பட்ட காலில் படும்\" என்பார்களே அது இதுதான்...\nசென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு...\nஅகராதியியல் அறிஞர் முனைவர் வ.செயதேவன் அவர்கள்\nதமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913...\nபுதுச்சேரியில் என் நூலகத்தில் வெள்ளம் புகுந்தது......\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9375", "date_download": "2020-06-05T08:43:08Z", "digest": "sha1:BPQZNVO77E6Q7UHHTBKOSRUVQO7AY6W5", "length": 9101, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "மொட்டுக்கள் மலர்கின்றன | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎழில் பூக்கள் – தம்\nவான் போடும் மழை நீரில்\nSeries Navigation தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்\nஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .\nஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )\nதொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்\nகுப்பை அல்லது ஊர் கூடி…\nபோதலின் தனிமை : யாழன் ஆதி\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nபுதியதோர் உலகம் – குறுங்கதை\nமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை\nகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\nவடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14\nசெல்வாவின் ‘ நாங்க ‘\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுன்னணியின் பின்னணிகள் – 31\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்\nதாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nPrevious Topic: தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nNext Topic: இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:36:35Z", "digest": "sha1:KHESVV2EEUQHOHCGVZHDY5PDVDOGDGO3", "length": 2733, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "வங்காளம் | சங்கதம்", "raw_content": "\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nரகுவம்சம் – சில பாடல்கள்\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/12/14/", "date_download": "2020-06-05T09:31:59Z", "digest": "sha1:YYRE67GUWJZSNH6M5GPBZKY73EN4JMKB", "length": 8240, "nlines": 436, "source_domain": "blog.scribblers.in", "title": "December 14, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்\nஅப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்\nஅப்பரி சேயங்கி அதிசய மாகிலும்\nஅப்பரி சேயது நீர்மையை யுள்கலந்\nதப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே. – (திருமந்திரம் – 355)\nதக்கனின் தலைமையில் நடந்த வேள்வியில் முக்கிய பங்கு கொண்டவன் அக்கினித் தேவன். அவன் வேறு வழியில்லாமல் தான் அந்த வேள்விக்குத் துணையாக நின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சிவபெருமான் அவனிடம் மட்டும் தன் கோபத்தைக் காட்டவில்லை. அக்கினித் தேவனின் ஆற்றலை அவன் தணிக்கவில்லை.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/990378/amp?ref=entity&keyword=Birthday%20MGR", "date_download": "2020-06-05T10:19:42Z", "digest": "sha1:3C5HIE2RQCYU727ZRLKY3E2XBTMAQBP2", "length": 9112, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திசையன்விளை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளு��்கு தங்க மோதிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திசையன்விளை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்\nதிசையன்விளை, மார்ச் 2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தங்க மோதிரம் அணிவித்தார்.\nராதாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரபுரம், கோட்டைக்கருங்குளம், சமூகரெங்கபுரம், ராதாபுரம், பெட்டைக்குளம் பகுதிகளில் திமுக கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தனபால், முருகன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், மீனவரணி துணை அமைப்பாளர் ஜோசப், மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெய்சங்கர், ஒன்றி��� பிரதிநிதி நசுருதீன், மகளிரணி ஜெயமேரி, ஊராட்சி செயலாளர்கள் குமாரபுரம் ராஜன், உறுமன்குளம் அமெச்சியார், கோட்டைக்கருங்குளம் சொக்கலிங்கம், சமூகரெங்கபுரம் முரளி, ராதாபுரம் கோவிந்தராஜ், பரமேஸ்வரபுரம் கல்கண்டு, கரைச்சுத்துப்புதூர் ஜாண் கருத்தையா, பாலசுப்பிரமணியன், நடராஜன், கெனிஸ்டன், டேவிட், சுப்பிரமணியன், இலங்காமணி, மைக்கேல்ராஜ், அகஸ்டின், ராஜ்குமார், சுடலை, செழியன், கருணாராஜ், இசக்கிமுத்து, முருகேஷ், கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994507/amp?ref=entity&keyword=School%20van%20accident", "date_download": "2020-06-05T10:32:41Z", "digest": "sha1:KRTJEYQ5YU6TQJM4DSUX6RI6QTTKGXF5", "length": 8151, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிபத்தில் கட்டிட மேஸ்திரி பலி\nதர்மபுரி, மார்ச் 19: தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ(20), இவரது நண்பர்களான செக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம்(19), இலக்கியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன்(19) ஆகியோர் தொப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி மாலை கல்லூரி முடிந்து, டூவீலரில் தொப்பூரில் இருந்து தர்மபுரி வந்து கொண்டிருந்தனர். அப்போது, நல்லம்பள்ளியை அடுத்த கெங்கலாபுரம் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, எதிரே சடையன்கொட்டாய் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த செல்வன்(35), பூங்கொடி(33) தம்பதியினர் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதினர். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த சின்னம்பள்ளியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி தமிழரசன் வந்த டூவீலர் அவர்கள் மீது மோதியது. இதில், டூவீலர்களில் வந்த 6 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கட்டிட மேஸ்திரி தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்��ு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED சேரன்மகாதேவியில் சிதிலமடைந்த குறுகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-06-05T10:58:54Z", "digest": "sha1:Z7WPU6BKX5SR72ZG2K3BGWEFSCNS3IGI", "length": 4774, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புரூணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுரூணை போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கங்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து (UK) முழுச் சுதந்திரம் பெற்றது.\nபுருனை நாடு, அமைதியின் இல்லம்\nகுறிக்கோள்: \"Always in service with God's guidance\" (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்)\nஇறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக\nமற்றும் பெரிய நகரம் பண்டர் செரி பெகவன்\n• சுல்த்தான் ஹஸனல் போல்கியா\n• பிரித்தானிய இராச்சியத்திலிருந்து ஜனவரி 1 1984\n• மொத்தம் 5,765 கிமீ2 (172வது)\n• நவம்பர் 2007 கணக்கெடுப்பு 374,577\n• அடர்த்தி 65/km2 (127வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $10.199 பில்லியன் (138வது)\n• தலைவிகிதம் $24,826 (26வது)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-06-05T10:27:23Z", "digest": "sha1:CGDGEVPKAEX2PGVLNIJ7E2VX5KCDF2XZ", "length": 11017, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசோகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர���ந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 2.3)\nஅசோகு அல்லது அசோகம் அல்லது ஆயில (Ashoka tree; Saraca asoca) என்பது பபசியா குடும்பத்தைச் சேர்ந்த கசல்பினியோடே துணைக் குடும்பத் தாவரமாகும்.[1] இம் மரம் இந்திய துணைக் கண்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புபட்டது.\nஅசோக மரம் மழை அதிகம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. விந்திய மலை தொடரின் தெற்கு மத்திய பகுதிகளில் (ஆந்திர, கர்நாடக, நீலகிரி, மத்திய மேற்கு தொடர்ச்சி மலை) இவைகள் பரவிக் கிடக்கின்றன.\nஅழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த இலைகள் , இனிய நாற்றம் உடைய மலர்கள், அசோக மரத்தின் சிறப்பு அம்சங்கள். எபோழுதும் பச்சை பசேல் என்று , சிறிய அடர்த்தியான இலைகளை கொண்டவை.\nஇதன் பூ பூக்கும் காலம் சுமார் (பிப்ரவரி முதல் அப்ரைல்). அசோக மலர்கள் கனமாகவும் கொத்து கொத்துதாக இருக்கும். இதன் நிறம் ஆரஞ்-மஞ்சள் , காயக்காய சிவப்பு நிறமாக மாறும்.\nஇவை காட்டு மரம், அனால் அழிந்து போகும் கட்டதில் உள்ளது. தான்தோணியாக தோன்றுவது அரிதாகவே உள்ளது.அனால் தனித்து நட்ட மரங்கள் இப்பவும் மத்திய, கிழக்கு ஹிமாலய அடிவாரத்தில் ,மற்றும் மும்பை வடக்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.\nசில சாதி(வகை) மரங்களே உள்ளன. ஒரு வகை, பெரிதாகவும் பரந்தும் இருக்கின்றன. இன்னொரு வகைகையான குழாய் வடிவம் கொண்ட மரங்கள் அதிகமாக இப்பொழுது சாகுபடி செய்யபடுகின்றன.\nரத்தபேதி, சீதபேதி, மாதவிலக்குக் கோளாறுகள் (வெள்ளைப்படுதல், மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி, மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு), சர்க்கரை நோய், பித்த நோய்கள், இரத்த அழுத்தம், கருப்பைக் கோளாறுகள் (அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள்), சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் குணமாக்கும்[2].\n↑ அருண் சின்னையா (1 ஏப்ரல் 2009). \"சோகம் நீக்கி சுகம் தரும் அசோகம்\". நக்கீரன். http://www.nakkheeran.in/users/frmArticles.aspxA=1695. பார்த்த நாள்: 6 சூன் 2016.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/sinus", "date_download": "2020-06-05T10:59:53Z", "digest": "sha1:X5VVDLWS72ATZRNVCJXKD4CHDFDRIL3A", "length": 4153, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"sinus\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsinus பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/tools_of_trade", "date_download": "2020-06-05T11:05:49Z", "digest": "sha1:B52U37POYPSLHRBFQOK676Y44XPMM4R7", "length": 4846, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "tools of trade - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவரின் நிதிநிலை நொடிந்துவிட்டாலும், வாழ்வாதாரமாக விளங்கும் அவர் பயன்படுத்தும் தொழிற்கருவிகளை, கடனளித்தவர்கள் கடனுக்கீடாக கோர இயலாது என்பதை வரையறுக்கிறது சட்டம்.\nஆதாரங்கள் ---tools of trade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 15:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-seenu-ramasamy-statment-pyjqai", "date_download": "2020-06-05T10:03:39Z", "digest": "sha1:TLFAZRPVZ3UZ7UT7RC5HEU2FRXDMXWT4", "length": 14613, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'இளையராஜாவிடம் வைரமுத்துக்கு சிபாரிசு செய்தேனா?’...இயக்குநர் சீனு ராமசாமி என்ன சொல்கிறார்...", "raw_content": "\n'இளையராஜாவிடம் வைரமுத்துக்கு சிபாரிசு செய்தேனா’...இயக்குநர் சீனு ராமசாமி என்ன சொல்கிறார்...\n1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.\n‘எனது ‘மாமனிதன் படத்துக்கு பாடல் எழுத வாய்ப்புத் தரும்படி கவிப்பேரரசு வைரமுத்துக்கு நான் சிபாரிசு செய்ததாக வந்த செய்திகள் தவறானவை.இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஇது தொடர்பாக சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்,\nநான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார்.இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்\" என்றேன் 'அது சரி' என்று சிரித்தபடி வந்தார்.\nபாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார்.படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு \"உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல\" அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.\n1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்ப���ல் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.\nபடத்தில் பாடல்கள் என்று வந்த போது \"அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்\" என்றேன் யுவன் தரப்பில் \"திரு.பா. விஜய்\" என்றார்கள். நான் சம்மதித்தேன்.ரெக்கார்டிங் தருவாயில் \"பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்\" என்றார்.எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன்.\nஇது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன்.இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.\nஇதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை.என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய். நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது.இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்’என்று தெரிவித்திருக்கிறார்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டும���ம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி.. 5 அமைச்சர்கள் குழு அமைப்பு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\nகொரோனா வைரஸ் காரணமாக 34 வயது நடிகர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vijay-mallya-s-resignation-from-rajya-sabha-rejected-252798.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-05T10:45:56Z", "digest": "sha1:Q4AYY32KK7HZ75CP354YL6MPJVGB3W6M", "length": 15661, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து உடனே நீக்க ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை! | Rs Ethics Panel recommends expulsion Of Vijay Malaya as MP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nஇன்னொரு புயல் வருமா.. புரட்டி எடுக்க போகும் மழை\n\"அதை\" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. \"மாஸ்க்\"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினா��ும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nMovies மொத்த அமெரிக்காவையும் ஜோக்காக்கிட்டாரே.. ட்ரம்பையும் விட்டுவைக்காத சர்ச்சை இயக்குநர்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து உடனே நீக்க ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை\nடெல்லி: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழிலபதிபர் விஜய் மல்லையாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி ராஜினாமா கடிதத்தை ஏற்று அவரை உடனே நீக்குமாறு ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.\nநாட்டின் பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த விவகாரத்தில் அவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.\nஅவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசும் முடக்கியது. இந்த நிலையில் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை விஜய் மல்லையா நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார்.\nஆனால் ராஜ்யசபா ராஜினாமா கடிதம் முறைப்படி அனுப்பப்படவில்லை. அதில் உள்ள விஜய்மல்லையாவின் கையெழுத்து உண்மையானது தானா என்றும் தெரியவில்லை. எனவே அவரது ராஜினாமா நிராகரிக்கப்படுவதாக நேற்று ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்று விஜய் மல்லையாவின் ராஜினாமாவை ஏற்று அவரை உடனே பதவி நீக்கம் செய்யுமாறு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் vijay mallaya செய்திகள்\nமுஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து.. மார்வாடிகளுக்கு சிவப்பு கம்பளமா.. திருமுருகன் காந்தி தாக்கு\nமல்லையா.. இப்போ பொருளாதார குற்றவாளி.. காங்கிரஸ் எங்கே போனீங்க..\nதப்பியோடிய மல்லையா.. பாஜக கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை.. ஸ்டாலின் விளாசல்\nஅத்தனை பெரிய மனுசனுகளும் 'வங்கி கொள்ளையர்களாக' வலம் வந்தால் நாடு தாங்குமா\nமல்லையா.. லலித் மோடி.. நீரவ் மோடி.. எப்படி நாட்டை விட்டு சென்றார்கள்.. அதிர வைக்கும் உண்மை\nசாராய வியாபாரி விஜய் மல்லையா 400 கோடியை வெளிநாட்டில் பதுக்கியது எப்படி தெரியுமா\nரூ9,000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் அதிரடி கைது\n\"நான் கால்பந்து போல் ஆகிவிட்டேன்\" இரண்டு அணிகளும் உதைக்கின்றன.. சொல்வது விஜய் மல்லையா \nநான் கடனாளி அல்ல... அப்பாவி - சொல்வது விஜய் மல்லையா\nவிஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்துக்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\nலண்டனில் இந்திய தூதர் நிகழ்ச்சியில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா கலந்து கொண்டதால் சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallaya resignation rajya sabha reject விஜய் மல்லையா ராஜினாமா ராஜ்யசபா நிராகரிப்பு\n\"உறவு\"க்கு தடை.. காபியில் 5 விஷ மாத்திரை, அரைலிட்டர் பெட்ரோல் ஊற்றி\".. மாமியாரை எரித்த மருமகள் பகீர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு\nகேரளா யானை கொலை.. விசாரணையில் பெரும் திருப்பம்.. முதல் நபர் அதிரடி கைது.. பரபரப்பு பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-february-11-2020/", "date_download": "2020-06-05T10:23:52Z", "digest": "sha1:DPWLLCLVKSWQ5SV3MMAQR6V2LZRMLHZN", "length": 15837, "nlines": 121, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs February 11 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழகத்தில் ஆண்டுதோறும்5 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nமத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் மத்திய – மாநில சுகாதாரத் துறைகள் சார்பில் ‘இந்திரதனுஷ் தடுப்பூசி’ திட்ட இரண்டாம் கட்ட பயிலரங்கம் சென்னையில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது.\nஅப்போது, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சுகாதார அலுவலர் டாக்டர் ஆர்.சதீஷ்குமார் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் முதல் 15 வயதுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநோய்த்தடுப்பு 1721 இல் லேடி மேரி வோர்த்லே மாண்டேகு மூலம் துருக்கியிலிருந்து இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதே ஆண்டு பாஸ்டன் நகரில் சப்தியேலின் போய்ல்ச்தனால் பயன்படுத்தப்பட்டது.\n1798 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர் என்பவரால், கோவ்போக்ஸ் (பெரியம்மை தடுப்பூசி) கொண்ட தடுப்பூசி, ஒரு மிகவும் பாதுகாப்பான செயல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nபேரிடர் மேலாண்மையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழக இயக்குநரும், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்தியகோபால் தெரிவித்தார்.\nஇந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டலம், இந்திய வானிலை கழகம் ஆகியன சார்பில், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருடாந்திர கருத்தரங்கம் சென்னையில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது.\nபேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே பேரிடர் மேலாண்மை பணியாகும். பேரழிவுக்கு எதிரான நடவடிக்கை இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் போன்றவையும் இப்பணியில் மேற்கொள்ளப்படுகிறது.\nபெண்கள் நலனுக்கான சர்வதேச மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது. மியாட் மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில், இலங்கை, வங்கதேசம், பூடான், ஃபிஜி தீவுகள் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும், பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டனர்.\nசிறப்பு அழைப்பாளர்களாக கருத்தரங்கில் கலந்துகொண்ட ஃபிஜி தீவுகளின் கல்வி அமைச்சர் ரோஸி அக்பர், துவாலு தீவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஐசாயா வைபுனா உள்ளிட்டோர் பெண்கள் நல மருத்துவம் குறித்து ���ரையாற்றினர்.\n1993 ல் இந்தியாவில் குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு கடன் வழங்குவதற்காக, ராஷ்ட்ரீய மஹிலா கோஷ் (மகளிர் தேசிய கடன் நிதி) அமைக்கப்பட்டது.\nஜோக்கர் படத்தில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக வென்றார். டிசி காமிஸ் புத்தக வில்லன் கதாபாத்திரமான ஜோக்கராக நடித்து ஆஸ்கர் வென்ற இரண்டாவது நடிகர் பீனிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க நடிகையான ரென்னி ஜெல்வெகர், ஜூடி என்ற படத்தில் நடித்தற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘கோல்ட் மவுண்டெயின்’ என்ற படத்தில் நடித்த இவர், சிறந்த துணை நடிகைக்கான விருதை முதல்முதலில் வென்றார்.\nஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.\nஅகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது.\nசென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பிப்ரவரி 10 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதன் தலைவராக இருந்த மேகாலயா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனாகுமாரி கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) கடந்த பிப்ரவரி 07 அன்று நியமிக்கப்பட்டார்.\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு – 21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது.\nகுறள் எண் : 105\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nகுறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nவிளக்கம் : ஒருவர் செய்யும் உதவியின் அளவு, அதன் மதிப்பைப் பொருத்ததன்று செய்யப்பட்டவரின் பண்பினைப் பொருத்ததாகும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்��து.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:58:57Z", "digest": "sha1:DKQR4RR6NSLJAIXGOVLXVVYDG5EZPT77", "length": 10606, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருத்து சுதந்திரம்", "raw_content": "\nTag Archive: கருத்து சுதந்திரம்\nஅன்புள்ள ஜெ, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். பெருமாள் முருகனுக்கான கருத்து சுதந்திரம் வேறு,யாரோ சிலருக்கு ஏதாவது ஒரு மூலையில் தெரியும் படத்தினால் வரும் மனஉளைச்சல் தவிர்க்க விரும்பும் கருத்து சுதந்திரம் வேறு. மேலும் தமிழ் இந்துவின் கருத்து சுதந்திரம் வேறு, ஆங்கில இந்துவின் கருத்து சுதந்திரம் வேறு. ஆக கருத்து சுதந்திரம் என்பது ஆளுக்காள், இடத்துக்கிடம், எழுத்தாளருக்கு எழுத்தாளர் வேறுபடும். அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கருத்து சுதந்திரம் பற்றி …\nTags: கருத்து சுதந்திரம், பெருமாள் முருகன், மலையாளம் கற்பது\nஇனிய ஜெயம், நாளை ‘ பெருமாள் முருகனுக்கு ஆதரவாக’ போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இல்லாத வகையில் எழுத்தாளர்கள் [கார்னர்] மூலையில் மடக்கப்பட்டது இது முதல் முறை என நினைக்கிறேன். ரசனை அடிப்படையில் மாதொரு பாகன் எந்த தனித்தன்மையும் நுண்மைகளும் அற்ற நாவல். இதில் சர்ச்சைக்குரிய பகுதிகள் ஆவணப் பதிவு என்றே ஆசிரியர் சொல்கிறார். எனில் ‘குறிப்பிட்ட’ விஷயத்திற்கு வாய்மொழி , இலக்கியம், கல்வெட்டு, அரசு ஆவணம் என அனைத்து சான்றுகளையும் ஆசிரியர் …\nTags: இரு முனைகளுக்கு நடுவே., கருத்து சுதந்திரம், பெருமாள் முருகன்\nஅருகர்களின் பாதை 7 - ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nநற்றுணை, காக்காய்ப்பொன் - கடிதங்கள்\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை ���கைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/blogger%20tips", "date_download": "2020-06-05T10:47:13Z", "digest": "sha1:VPZYSAWWCFANZQDQ4ZOJINAQRI44MIVV", "length": 11732, "nlines": 154, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஇணையத்தில் பல வலைத்தளங்களில் கேம்ஸ் விளையாடுவதற்கான வசதியை வைத்திருப்பார்கள். அதுப…\nபிளாக்கர் தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய வலைப்பூவை அழகாக வைத்திருக்கவே …\nவலைத்தளத்தில் வாசகர்களை கவர, பக்கங்களுக்கு ஏற்ற பொருத்தமான படங்கள், வீடியோ, போட்காஸ்…\nபிளாக்க���் தளம் வேகமாக திறக்க ட்ரிக் (வீடியோ)\nப்ளாக்கர் : இலவசமாக கிடைக்கும் Blogging Platform இது. இதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி,…\nப்ளாக்கர் தளத்தில் மறுமொழி பெட்டி வைப்பது எப்படி\nநாளுக்கு நாள் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தமிழ் …\nப்ளாக்ர் தளத்தில் மல்வேர் நீக்குவது எப்படி\nடிராபிக் அதிகரித்திட புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் \nUpdate: புதிய ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளை BLOGGER இணையதளமே இலவசமாக கொடுத்துள்ளது. 2018…\nவங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க\n Technology வளர வளர வசதிகளும் அதிகரிக்கவே செய்கிறது. இதை மறுப்பத…\nஉங்கள் பதிவுகள் காப்பி அடிக்கப்படுகிறதா..\nவணக்கம் நண்பர்களே.. தொடர்ந்து இருக்கும் வேலைப்பளு காரணமாக பதிவுகளைத் தொடர்ந்து எழுத மு…\nஉங்கள் பேஸ்புக் வாசகர்களை அதிகரிக்க இந்த பாப்அப் விட்ஜெட் உதவும். ஒரு எளிமையான, அருமை…\nபிளாக்கரில் அலெக்ஸா விட்ஜெட் (alexa widget)சேர்ப்பது எப்படி\nபிளாக்கரில் Alexa Widget சேர்ப்பது எப்படி வணக்கம் நண்பர்களே.. இந்த பதிவில் நாம் கா…\nஉங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி\nஉங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி\nநமது பிளாக்கரில் வாசகர்களை அதிகரிக்க பல்வேறு வழிகளை நாடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த ப…\nஉங்கள் பிளாக்கரில் add to circle widget இணைப்பது எப்படி\nவணக்கம் அன்பு நண்பர்களே. இன்று ஒரு புதிய உபயோகமுள்ள பதிவைப் பார்க்கப் போகிறோம். உங்கள்…\ngoogle-ல் புதிய blog உருவாக்க\nநீங்கள் உங்கள் சொந்த பிளாக் ஆரம்பிக்க வேண்டுமெனில், முதலில் உங்களுக்கு ஒரு கூகுள் அக்க…\nஉங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க\nபுதிய பதிவர்களுக்கு.. நாள்தோறும் நம்முடைய வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் பதிவு…\nஉங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive\nபிளாக் திறக்கும் வேகத்தை அதிகப்படுத்த.. பிளாக்கின் load ஆகும் நேரத்தை குறைக்க பயன…\nஉங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த SEO (Search engine optimization ) செய்யுங்கள்..\nதுணை தலைப்பு: உங்கள் பிளாக் அல்லது இணையதளத்தை SEO - சர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன் உருவா…\nபிளாக்கரின் Lightbox Image Effect நீக்க ஓர் எளிய வழி\nபிளாக்கரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகளில் பல வசதிகள் பயனுடையதாக இருந்தாலும்,…\nசிம்பிளா ஒரு dropdown menu மெனு உருவாக்கலாம் வாங்க..\nச��ம்பிளா ஒரு dropdown menu மெனு உருவாக்கலாம் வாங்க.. நண்பர்களே வணக்கம். நான் பதிவ…\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-05T09:57:47Z", "digest": "sha1:7MNRF4W75QXPEYFTESFFJFNXF2TG2K4U", "length": 7790, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "வாகனங்களை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு – வாகனங்களை மீளப்பெறுமாறு மைத்திரி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு\nரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்களை துரத்திச் சென்ற காவல்துறையினர் மீது கல் வீச்சு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களை தடை செய்ய சீனா திட்டம்\nஜனாதிபதி வாகனங்களை இறக்குமதி செய்யவில்லை என கூறினாலும் அமைச்சர்கள் வாகனங்களை இறக்குமதி செய்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனங்களை பதிவு செய்து கொள்வதற்கான சலுகைக் காலம் நீடிப்பு\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… June 5, 2020\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம் June 5, 2020\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் ��ட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா.. June 5, 2020\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர். June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/sivakumar/", "date_download": "2020-06-05T09:10:17Z", "digest": "sha1:5XFWU7ECHHNLRLPUZWPP4AXNZCJ6C6EA", "length": 10036, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "sivakumar Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என் கண்மணி உன் காதலி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என் கண்மணி உன் காதலி\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: என் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மேகம் கருக்குது மழ வரப்பாக்குது\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மேகம் கருக்குது மழ வரப்பாக்குது\nTagged with: anandha ragam, love songs, maegam karukuthu song lyrics, radha, sivakumar, sugaragam, அழகு, ஆனந்த ராகம், எஸ்.ஜானகி, காதல், சிவகுமார், சுகராகம், மனசு, மேகம் கருக்குது, மேகம் கருக்குது பாடல் வரிகள், யேசுதாஸ், ராதா, விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: மேகம் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு ராகம் பாடலோடு\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு ராகம் பாடலோடு\nTagged with: anandha ragam, ILAIYARAJA, love songs, lyrics, radha, s.p.b, sivakumar, vairamuththu, videoஆனந்த ராகம், ஆனந்த ராகம், ஆன��்த ராகம், இளையராஜா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி, ஒரு ராகம் பாடலோடு, காணொளி, காதல், காதல் பாடல்கள், சிவகுமார், சுக ராகம், சுக ராகம், தேவி, பாடல் வரிகள், மெலடி, ராதா, ராதா, வைரமுத்து\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ஒரு [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணா உனைத் தேடுகிறேன்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணா உனைத் தேடுகிறேன்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: love songs, nathiya, sivakumar, tamil cine songsசிவகுமார், unakagavae vaazkiraen, உனக்காகவே வாழ்கிறேன், காணொளி, காதல், காதல் பாடல், கை, சினிமா பாடல், நதியா, பாடல் வரி, பெண்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: கண்ணா [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_54.html", "date_download": "2020-06-05T10:21:14Z", "digest": "sha1:O3HRODE5MDMAAZNEHT2JGFOS7MK3ENHU", "length": 24476, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "அப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய! - தமிழ் ட்ரெண்டில் மலையாள பெண்கள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய - தமிழ் ட்ரெண்டில் மலையாள பெண்கள்\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய - தமிழ் ட்ரெண்டில் மலையாள பெண்கள்\nதமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் அரசியல் உறவு அவ்வப்போது மாறும், ஆனால் அழகியல் உறவு எப்போதும் ஆரோக்கியமாகத்தான் இருக்கும். ஆட்டோகிராஃப் கோபிகாவில் இருந்து, அசின், பாவனா, தமிழக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரைக்கும் தமிழ்நாட்டுப் பசங்க மனச கொள்ளை அடிச்சிக்கிட்டுதான் இருக்கின்றனர். இந்த லிஸ்ட்ல இப்போ புதுசா ஒரு மலையாள பெண் இடம் பிடிச்சுருக்காங்க. பிரியா பிரகாஷ் வாரியர், 'மாணிக்ய மலராய பூவே' என்னும் பாடலில் வரும் இவரது கண்ணின் அசைவுகளுக்கு விழுந்துவிட்டனர். ஷெரில் என்னும் மலையாள பெண் ஆடிய 'ஜிம்மிக்கி கம்மல்' பாட்டு தமிழ் பசங்க மத்தியில்தான் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் பிரியா வாரியர் நடித்த இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட். பாடல் என்று கூட சொல்லமுடியாது, அவர் செய்யும் நளினமான கண் அசைவு 28 நொடிதான் இருக்கும், அதையே வைரல் ஆக்கிவிட்டனர் ரசிகர்கள்.\nஅப்படி என்ன அந்த ரியாக்சன் கொடுத்தாங்க அந்த பொண்ணு என்றும் கேட்கின்றனர் சிலர். பள்ளிப் பருவத்துல எல்லோருக்கும் இருக்கும் ஆசையைத்தான் இந்தப் பாடலில் பிரியா வாரியர் பிரதிபளிச்சிர��க்காங்க. ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்த்தால் அந்தப் பெண் தன்னைத் திரும்பிப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்படுவார். அதுதான் இந்த பாடலில் நடந்திருக்கு. அதுவுமில்லாமல் பிரியாவின் கண் அழகா இருக்கிறது, கண்ணில் ஒரு நடனம் என்றே சொல்லலாம்.\nபதினெட்டு வயதேயாகும் பிரியா பிரகாஷ் வாரியர், திருச்சூர் விமலா கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தற்போது வைரலாக இருக்கும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் பாடல் இடம் பெற்றது 'ஒரு ஆதார் லவ்' என்னும் மலையாள படமாகும். கடந்த வருடம் ஷெரில் என்ற கல்லூரி ஆசிரியை வைரலானார். ஆனால், அதைவிட பிரியா வாரியர் பெரிதாக வைரலாகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் இவரை ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். இன்ஸ்டாவில் ஒரே நாளில் அதிகம் பின்தொடரப்பட்ட பிரபலங்களில் பிரியாவுக்கு மூன்றாம் இடமாம். இரண்டவது இடம் கிரிஸ்டியானோ ரொனால்டோ என்கின்றனர் . இது எத்தனை உண்மை என தெரியவில்லை ஆனால் இந்த கொண்டாட்டங்கள் நிஜம்தான். தற்போது அந்தப் பாடல் 4 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆங்கிலம் முதல் ஹிந்தி, தமிழ், மலையாளம் என்று அனைத்து மீம் பக்கங்களிலும் 75% ஆஹா..ஓஹோ என்று பாராட்டிவருகிறார்கள். இருந்தாலும் 25% மீம் பக்கங்கள் பிரியாவை கலாய்த்தே மீம் போடுகின்றனர். 'ஐ சப்போர்ட் பிரியா' என்று ஹேஷ்டேக் கூட வலம் வருகிறதாம்.\nஇன்னும் சிலர், இவங்களுக்கெல்லாம் கேரளா என்றாலே பிடிக்கிறது. முதலமைச்சர்ல கூட இவங்கெல்லாம் பினராயி விஜயனைத்தான் பாராட்டுறாங்க, அதேபோலத்தான் நம்ப ஊர் பொண்ணுங்கள பேமஸ் ஆக்காம பக்கத்து ஊர் பொண்ணுலாம் ஆக்குறாங்க. யூ ஆர் அன் ஆன்டி இந்தியன் என்று கூறுகிறார்கள். இப்படி சொல்பவர்கள் எல்லாம் யாராக இருப்பார்கள் ஓவியா ஆர்மி இருக்கும்போது 'என் தானை தலைவி' என்று கரகோஷம் எழுப்பியவர்கள்தானே ஓவியா ஆர்மி இருக்கும்போது 'என் தானை தலைவி' என்று கரகோஷம் எழுப்பியவர்கள்தானே தமிழ்நாட்டு அழகிளம் பெண்களோ, 'திரும்பி ஆரம்பிச்சிட்டீங்களா நீங்களே அந்த பொண்ண வளத்துவிடுங்க, அவ்ளோ சீன் இல்ல, ஏன் தான் எல்லாம் இப்படி இருக்கீங்களோ' என்றெல்லாம் பதிவில் பொங்குகின்றனர். சிலர் பிரியா வாரியர் என்ன மஞ்சு வாரியர் பொண்ணா என்கின்றனர். பிரியா வாரியர் ' நீ வானம் நான் மழை' என்று ஒரு தமிழ் ஆல்பத்தில் நடித்திருக்கிறார். சோ, அந்தப் பெண் தமிழில் தன் நடிப்பை எப்போதோ ஆரம்பித்துவிட்டார் என்பது ஒரு சிறப்பு செய்தி.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nமுதல் நாளே தலயுடன் மோதும் தல | Thala Ajith\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற க��்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்��ையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574384/amp?ref=entity&keyword=Education%20department%20officials", "date_download": "2020-06-05T10:26:57Z", "digest": "sha1:FBQNV7WLXJ5SFXHLJWWY7IFPHM2QTSP2", "length": 8674, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "10th grade, exam, lessons, educational television, education institution | ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வு; அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வு; அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வீடுகளில் முடங்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், அதனை பார்த்து பாடங்களை நினைவூட்டி தேர்வுக்கு தயாராகலாம் என்று தெரிவித்தார். மேலும் கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.\nபாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்; கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு...முதல்வர் பழனிசாமி உத்தரவு...\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nகவுன்டரில் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை; ரயில் டிக்கெட்களை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு...\nநாளை முதல் 7 நாட்களுக்கு பாசனத்துக்காக பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : மருத்துவமனை இயக்குனர் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10ம் தேதியில் இருந்து சென்னையில் மழை : வானிலை ஆய்வு மையம்\nகோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு\n× RELATED காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:57:38Z", "digest": "sha1:43UW34IE56YQWVKA77FT5UPTZKOZPL3P", "length": 32484, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "பெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் – வாகன ஓட்டிகள் கவனத்துக்கு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்க�� பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் – வாகன ஓட்டிகள் கவனத்துக்கு\n2019-ம் ஆண்டுக்கான மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் லோக்சபாவில் நீண்டநேர விவாதங்களுக்குப் பிறகு, ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டு, 16-வது லோக்சபா நிறைவுபெற்றபோது தகுதி இழந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீண்டும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா ராஜ்யசபாவில் இந்த முறை நிறைவேறும்பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவிருக்கிறது.\nமோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா 2019 அமல்படுத்தப்பட்டால், கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா 2019-ன் அம்சங்கள் பின்வருமாறு:\n* போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வசூலிக்கப்படும் அபராத தொகை, ஏறக்குறைய பத்து மடங்கு அதிகரிக்கப்படும். உதாரணத்துக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராத தொகை 5௦௦ ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.\n* ஓட்டுநர் உரிமம் ரத்தான பிறகு அதைப் புதுப்பிக்க, ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி எடுப்பது கட்டாயமாக்கப்படும்.\n* போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கொண்டுவரப்படும்.\n* சட்டப்பிரிவு 200-ன் கீழ் வரும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையாக, சமூகச் சேவைப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.\n* ஓட்டுநர் உரிமம் காலாவதியாவதற்கான கால அளவும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதில் உள்ள கால அளவும் மாற்றி அமைக்கப்படும்.\n* ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்கும் சட்டம் முறைப்படுத்தப்படும்.\n* விபத்துக் காலத்தில், அடிபட்டவர்களுக்கு உதவி மருத்துவமனையில் அனுமதிக்கும் ‘நல்ல சமாரிடங்கள்’ (GOOD SAMARITANS), சட்ட நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவர்.\n* ஒரு வாகனத்திலோ, வாக��� உதிரி பாகத்திலோ குறை இருப்பதாகக் குறிப்பட்ட எண்ணிக்கைக்கு மேலான மக்களோ, சோதனை நிறுவனங்களோ புகார் தெரிவிக்கும்பட்சத்தில், விற்பனையான அந்த வாகனத்தை அல்லது உதிரிபாகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனத்ததுக்கு அரசு ஆணையிட முடியும்.\n* ஒரு விபத்தால் அடிபடுவது, மரணம் ஏற்படுவது ஆகியவை, விதியை மீறிப் போடப்பட்ட சாலைகளால் ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் அல்லது அதற்குப் பொறுப்பான அதிகாரி அந்த விபத்துக்குப் பொறுப்புடையவராக நடத்தப்படுவார்.\n* 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களால் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்துக்கு உரிமையாளர் அல்லது அந்தச் சிறுவன்/ சிறுமியின் சட்டபூர்வ பாதுகாவலர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\n* காப்பீட்டுப் பிரீமியம் கட்டப்படாத நிலையில், காப்பீட்டு நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை.\n* விபத்தில் ஒருவர், தன்மீது எந்தப் பிழையும் இல்லை என்று நிரூபணம் செய்யும்பட்சத்தில், அந்த விபத்தால் மரணம் ஏற்பட்டிருந்தால் ஐந்து லட்சம் ரூபாயும், அந்த விபத்தால் கை, கால் இழப்பது உள்ளிட்ட தீவிர காயங்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் மட்டுமே அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.\n* ஒரு விபத்து நடந்த ஆறு மாதத்துக்குள், இழப்பீடு கேட்டு வழக்கு பதிய வேண்டும். ஆறு மாதம் கடந்தால் இழப்பீடு கோர முடியாது.\n* விபத்துக் காப்பீட்டுத் தொகை பெற்ற ஒரு நபர், வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி காப்பீடு பெறலாம். (தற்போதைய சட்டப்படி, விபத்தால் ஏற்பட்ட காயங்களால் ஒருவர் இறந்தால் மட்டுமே, வாரிசுகளுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டு வருகிறது)\n* விபத்து ஏற்படுத்திவிட்டு, ஒருவர் நிற்காமல் சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அரசு விபத்து திட்ட நிதியிலிருந்து கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, விபத்தில் ஒருவர் மரணித்தால் இரண்டு லட்ச ரூபாயும், விபத்தில் காயம் ஏற்பட்டால், அதன் அளவைப் பொறுத்து, 12,500 முதல் 50,000 ரூபாய் வரையிலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.\n* மோட்டார் வாகன விபத்து நிதி, உருவாக்கப்படும். இதன்மூலம், ஒருவருக்கு விபத்து நேரும்போது உடனடித் தேவைகளுக்காக இந்த நிதியிலிருந்து பணம் வழங்கப்படும். வழக்கு முடிவில், ஒருவருக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து இந்தத் தொகை கழிக்கப்படும்.\n* வாகன உரிமங்கள் வழங்குவதற்கான தேசியப் போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டு, இதன்மூலம் உரிமம் வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெறும். கொள்கை வரையறுப்பதற்கு முன்னர், மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும்.\n* இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதிக்கான திட்டங்கள் வகுக்கும் அதிகாரம் மாநிலங்கள் வசமிடமிருந்து மத்திய அரசின் வசமாக மாற்றப்படும்.\n* போக்குவரத்து திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.\nஇத்தனை அம்சங்களைக் கொண்ட ஒரு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அமைச்சர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும். 2017-ம் ஆண்டு நடந்ததும் அதுவே. போக்குவரத்து விதிகள், திட்டங்கள் குறித்து மாநிலங்களின் உரிமையை முற்றிலும் பறிக்கும் விதமாக இந்த மசோதா உள்ளது என்பதே எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு. இதுதவிர, அதிக அபராத தொகை வசூலிப்பதும் சாமானிய மனிதனின்மீது பெரும் சுமையாக விழும் என்பதும் எதிர்க்கட்சியினரின் கருத்து.\nசட்டங்கள் கடுமையாக்கப்பட்டால், தவறுகள் குறையும் என்பது நிஜம்தான். ஆனால், தனி மனிதனின் ஒழுக்கத்துக்குச் சட்டங்களிடும் அரசு, அதே சாலை பராமரிப்புக்கும் முறையான விதிகளுக்கும் வழிவகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே பொதுமக்கள் குரல்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவை��ா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் ��ீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/07/blog-post_556.html", "date_download": "2020-06-05T09:02:20Z", "digest": "sha1:36DCASA4XM3S5AAJADSTORBSVXWPQZXV", "length": 9347, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கறுப்பு ஜூலை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்றப்பட்டுள்ளது - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News கறுப்பு ஜூலை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்றப்பட்டுள்ளது\nகறுப்பு ஜூலை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்றப்பட்டுள்ளது\nஎமது நாட்டில் ஜூலை மாதம் நடந்த இனக்கலவரத்தால் 36 ஆண்டுகளுக்கு முன் கறுப்பு ஜூலையாக கருதப்பட்ட ஜூலை மாதம் இன்றைய அரசாங்கத்தின் கீழ் வெள்ளை ஜூலை மாதமாக மாறியுள்ளது. இந்த மாதத்தில் சகல தரப்பினருக்கும் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஅரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமாத்தறை பள்ளிமுல்லையில் சதொச விற்பனை நிலையமொன்றை நேற்று முன்தினம் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது 422 ஆவது சதொச கிளையாகும்.\nஇவ்வைபவத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது :\nஅரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கணிசமான தொகை ஓய்வூதியம் இ��்த மாதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலவி வந்த ஓய்வூதியக் கொடுப்பனவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் மூலம் நியமிக்கப்பட்ட சம்பள ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கிணங்கவும் சம்பளங்கள் அதிகரிக்கப்பட விருக்கின்றன. நாடு பூராவும் 86,000 அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கம்பெரலிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.\nமேலும் 10 கோடி ரூபா ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்படவிருக்கின்றன.\nஇந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை பதிலமைச்சர் புத்திக பதிரனவும் உரையாற்றினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வ���ிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nதிகாம்பரத்திற்கும் திலகராஜாவுக்கும் முரண்பாடு; சமரச முயற்சி தோல்வி\nஅநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:35:37Z", "digest": "sha1:AUCTNZXGBQMJRADIOSP3ZDD2W5J67NNB", "length": 12016, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "சத்திஸ்கர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொரோனா ‘ரேபிட் கிட்’ விலை என்ன என்பதை தமிழகஅரசு பகிரங்கமாக தெரியப்படுத்துமா…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சமார் 48ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்க தமிழக அரசு சீனாவில் ஆர்டர்…\nஅங்கன்வாடி பள்ளிகளில் பழங்குடி மொழிகளில் பாடம்: சத்திஸ்கரில் வருகிறது புதிய நடைமுறை\nராய்பூர்: அங்கன்வாடி பள்ளிகளில் பழங்குடி மொழிகளில் பாடம் கற்பிக்கும் புதிய நடைமுறையை சத்திஸ்கர் தொடங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்து இருக்கின்றன. சத்திஸ்கர்…\nசத்திஸ்கரில் டாடா நிறுவனத்துக்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்த ராகுல்\nபஸ்தார்: சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை திருப்பி…\nசத்திஸ்கர் மாநில காங்கிரஸ் அமைச்சரவை நாளை பதவி ஏற்பு\nராய்ப்பூர்: சமீபத்தில் நடைபெற்ற சத்திஸ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக பூபேஷ்…\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை…\nஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6…\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843891.html", "date_download": "2020-06-05T09:43:32Z", "digest": "sha1:RZBC3JTDXVBLWSM6JL56GNAXGJWUQQRI", "length": 6800, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சபாநாயகர்", "raw_content": "\nபயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சபாநாயகர்\nMay 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ���வ்விடயம் தெரிவிக்கப்படுள்ளது.\nமேலும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை நாட்டு மக்களும் வதந்திகளை நம்பி ஏமாறாமல் வெசாக் கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடியமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோன்று ஏனைய நாட்களிலும் தங்களின் செயற்பாடுகளை எந்ததொரு தயக்கமும் இன்றி மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2020/04/08/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:05:37Z", "digest": "sha1:TTCHS4GDDRZDXU4MEMLAYRMNCEATEDQD", "length": 9141, "nlines": 141, "source_domain": "aroo.space", "title": "சு.நாராயணி கவிதைகள் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇ���ழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n< 1 நிமிட வாசிப்பு\nஒருவன் காதலிப்பது பற்றிய கதை\nஅவள் குரலில் அனுப்பச் சொல்கிறான் அவன்.\nதங்கள் உறவு பற்றிய சிக்கலான கேள்வியொன்றைக்\nஉண்மையில் ஒரு பெண் என்பதாய்க் கனவு காண்கிறாள்.\nவௌவால் மனிதனுக்கு அனுப்பும் சமிக்ஞையாய்\nமுதுகுக்குப் பின்னால் கறுப்புத் துணி படபடக்க\nதெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தது இரவு.\nவிருப்பமான ஒரு ஜோடிக் கண்களேனும்\nஎனது பைனாகுலரில் காட்சிகள் சரிவரத் தெரியவில்லை\nநான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.\nபனிப்பிம்ப வாசல்வழி புகைப்போக்கி சுருள்கொடியில் அரளி வீச்சம்\n← முத்துராசா குமார் கவிதைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-20-10-13-39/", "date_download": "2020-06-05T10:12:48Z", "digest": "sha1:FDPBHTQJZJXGTW4TZIRZR2DJWRMJEZPD", "length": 7559, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மாநில பிரிப்பு ஓட்டு வங்கி அரசியல் ; அத்வானி |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nமாநில பிரிப்பு ஓட்டு வங்கி அரசியல் ; அத்வானி\nஉத்தரப்பிரதேசத்தை 4 ஆக பிரிக்கும் மாயாவதியின் திட்டம் ஓட்டு வங்கி அரசியல் என்று அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது , ஊழல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு, உத்தரப்பிரதேச அரசு\nகொஞ்சமும் குறைந்த தில்லை , உ.பி.யை 4 ஆக பிரிக்கும் மாயாவதியின்_முயற்சி ஓட்டுவங்கி அரசியல் என அத்வானி குற்றம்சாட்டியுள்ளார். மாநிலபிரிப்பு, ஊழல் விஷயங்களிலிருந்து தம்மை காப்பாற்றும் என்று மாயாவதி நினைப்பதாக அத்வானி தெரிவித்துள்ளார்.\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nசிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உருவாக்கி இருக்கிறது\nஅத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்\nமாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க் ...\nபிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்க ...\nமாயாவதியின் ஷூவை சுத்தம் செய்த போலீஸ் � ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2018/01/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-06-05T10:11:53Z", "digest": "sha1:WRJC5ORLZ2FL6YHCBKCPFCKEU66NYZKT", "length": 22150, "nlines": 102, "source_domain": "www.haranprasanna.in", "title": "கோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம்\nமறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம் (சென்னை புத்தகக் கண்காட்சி 2018)\nமுன்குறிப்பு: இப்புத்தகத்தில் உறவு நிலைகள் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ளன. எனவே இப்புத்தகம் வயது வந்தவர்களுக்கு மட்டுமானது.\nமறைக்கப்பட்ட பக்கங்கள் – உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம�� கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்லத் துடிக்கும் ஒரு இளைஞர் கோபி ஷங்கர்.\nஹிந்து சமய சேவை அமைப்புகளின் கண்காட்சி ஒன்றில் இவரது மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற புத்தகத்தை வானதி ஸ்ரீனிவாசன் வெளியிடும்போதுதான் இவரைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டேன். பின்பு அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலைச் செம்மைப்படுத்தி வெளியிடவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். முதலில் வெளியிடப்பட்டிருந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூல், ஒரு நூல்வடிவமின்றி, அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து அப்படியே அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். முதலில் தனியே வெளியிடும் எண்ணமே இருந்தது. ஆனால் புத்தகத்தைப் படித்து, எடிட் செய்து முடித்ததும் அது கிழக்கு பதிப்பகம் போன்ற ஒரு பதிப்பகத்தின் வழியே வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். தற்போது, மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகிறது.\nஇந்நூலில் ஆண் பெண் பாலினம் தவிர இன்னும் எத்தனை வகையான பாலினங்கள் உள்ளன என்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்குள்ள தன்மைகள் என்ன, அவர்கள் எப்படி ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பாலியல் ஒருங்கிணைவு (Gender and Sexual orientation) என்பதற்குரிய விளக்கத்தைப் புரிந்துகொண்ட பின்னர்தான் இந்தப் புத்தகத்துக்குள்ளேயே நம்மால் செல்லமுடியும். இதற்குரிய விளக்கத்தின் மூலம்தான் தங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார் கோபி ஷங்கர். இந்த அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ளாமல்தான் இச்சமூகம் உள்ளது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கோபம்.\nஆண் பெண் பாலியல் உறவுகள் தாண்டி நிலவும் உறவு நிலைகளைப் பற்றி மிக விரிவாக இந்நூலில் பேசியுள்ளார் கோபி ஷங்கர். ஹோமோ மற்றும் லெஸ்பியன் உறவுகள் தாண்டி, பல்வேறு உறவுநிலைகளை இப்புத்தகம் விளக்குகிறது. அதேபோல் ஹோமோ மற்றும் லெஸ்பியம் உறவுநி��ைகள் இந்த உலகத்தில் தொன்றுதொட்ட காலம் முதலே இருந்திருக்கவேண்டும் என்பதை வரலாற்றையும் புராணத்தையும் உதாரணமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். உலக வரலாற்றின் பாலியல் உறவுகளின் நிலைகளையும், ஆண் பெண் உறவு நீங்கலாகப் பிற உறவுகள் கொண்டிருந்தவர்களின் சமூக நிலையையும் மிக விரிவாக எழுதியுள்ளார் கோபி ஷங்கர்.\nLesbian, Gay, Bisexual, and Transgender (LGBT) குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் சமூகம் அவர்களைப் புறக்கணிப்பதன் வலியையும் பல்வேறு கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர். இந்தியா முழுமைக்கும் திருநங்கைகளுக்கு இருந்த இடம், இந்தியப் பண்பாட்டில் அவர்களுக்கு இருந்த மதிப்பு, அதேசமயம் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு நேர்ந்த இழிவு, இன்று மெல்லத் தெரியும் வெளிச்சம், அது நீடித்துத் தொடருமா என்கிற ஏக்கம் எனப் புத்தகம் பல்வேறு செய்திகளை, நாம் இதுவரை அறிந்திராத பின்னணிகளைப் பட்டியலிடுகிறது. ஆண் பெண் என்ற இரண்டு பாலினங்கள் தாண்டி மூன்றாவது பாலினத்தை படிவங்களில் குறிப்பிடக்கூட உரிமையற்ற நிலையை நீக்கப் போராடும் இடத்தில் இச்சமூகம் உள்ளது.\nஇதுவரை இதுதொடர்பான இத்தனை விரிவான புத்தகம் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பெரிய பாய்ச்சல்.\nஇப்புத்தகத்தின் ஆகப்பெரிய இன்னொரு சாதனை என்று பார்த்தால், அனைத்து வகையான உறவு நிலைகள், பாலியல் நிலைகள் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ்வார்த்தை சொல்ல முயல்வது. இது பாராட்டப்படவேண்டியது. தமிழின் செழுமைக்கு இத்தகைய வார்த்தைகள் நிச்சயம் உதவும். அதேபோல் உலக வரலாற்றில் உள்ள LGBT குறித்த தகவல்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பது முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது.\nஇந்நூலில் எனக்குள்ள விமர்சனங்கள் என்று பார்த்தால், ஒரு கட்டத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினத்துக்குள் உள்ள உறவுநிலையைவிட மற்ற உறவுநிலையே மேம்பட்டது என்று தோன்றும் அளவுக்கு இந்நூலில் எழுதப்பட்டுள்ளது போன்ற ஒரு மயக்கம். இது மயக்கம்தான், அப்படி நூல் சொல்லவில்லை, சொல்லக் காரணமும் இல்லை. புறக்கணிக்கப்பட்டதன் வெறுப்பும் எரிச்சலும் இப்படி வெளிப்படுகிறதெனப் புரிந்துகொண்டேன். இன்னொரு பிரச்சினை, திருநங்களைகளுக்குக் கிடைக்கும் வெளிச்சம் கூடத் தங்களுக்குக் கிடைப���பதில்லை என்று இடையிலங்கத்தவர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என்ற நிலையில் இவர்களுக்குள்ளான பிரிவு வேதனை அளிக்கிறது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையுடன் இதைத் தாண்டத்தான் வேண்டும்.\nஇப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலக வரலாற்றைச் சேர்ந்த மனிதர்களின் பெயர்கள் சரியான உச்சரிப்பில் சொல்லப்படவில்லை என்பது இன்னொரு குறை. இதை அடுத்த பதிப்பில் சரி செய்யவேண்டும்.\nஇப்புத்தகத்தின் தொடக்க பக்கங்கள், பாலினங்களையும் பாலியல் ஒருங்கிணைவையும் பட்டியலிடுபவை. இப்பக்கங்களில் நாம் ஒரு பாடப் புத்தகத்தைப் படிக்கிறோமோ எனத் தோன்றலாம். ஆனால் இப்பக்கங்கள் மிக முக்கியமானவை. தவிர்க்க இயலாதவை. தமிழில் இவையெல்லாம் கிடைக்கவேண்டியது மிக அவசியம். எனவே இவற்றைத் தாண்டித்தான் நாம் இப்பிரச்சினைக்குள்ளும் புத்தகத்துக்குள்ளும் நுழைந்தாகவேண்டும்.\nமுக்கியமாக நான் நினைத்த ஒரு விஷயம், உலகில் உள்ள எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற அவதூறுகளையும்கூட கோபி ஷங்கர் நம்ப முனைகிறாரோ என்பது குறித்து. பொதுவாகவே இதுபோன்ற புத்தகங்கள் தங்களுக்கு ஆதரவான எந்தக் குரலையும் தவிர்க்க முனையாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் ஆதாரமற்ற குரல்களை ஏற்பது தற்சமயத்தில் உதவினாலும் நீண்டகால நோக்கில் அது நமக்கே எதிரானதாக அமையும். இதைப் புரிந்துகொண்டு கோபி ஷங்கர் எதிர்காலத்தில் அனைத்தையும் அணுகுவது அவருக்கு உதவலாம்.\nமற்றபடி, இந்தப் புத்தகம் தமிழில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய திறப்பு. அரிய வரவு. முகச்சுளிப்போடும் அருவருப்போடும் நாம் கடந்துசெல்லப் பழக்கப்பட்டிருக்கும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் ஆவணம் இது. இதைப் புரிந்துகொண்டால்தான் நாம் நம்மைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதில் உள்ளது இப்புத்தகத்தின் அடிப்படைத் தேவை. கோபி ஷங்கர் போன்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கோபி ஷங்கர்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makizhnirai.blogspot.com/2014/10/mini-blogger-meet-nilavan-book-launch.html", "date_download": "2020-06-05T08:18:26Z", "digest": "sha1:QYGVCQR7WTFQRBJJP7DD4WWZMVXJKKQM", "length": 69974, "nlines": 580, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்திப்புகூட்டம்", "raw_content": "திங்கள், 6 அக்டோபர், 2014\nநிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்திப்புகூட்டம்\nதமிழ் இளங்கோ அண்ணா,கரந்தை அண்ணா,மைதிலி மற்றும் மகி,நிறை,கிரேஸ் மற்றும் அவரது கணவர் ஆல்பர்ட் வினோத் அவர்கள்.\nநேற்று 5-10-2014 கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதுகையில் ஐந்து மணிக்கு தொடங்கி இரவு பத்து மணிவரை சீரும், சிறப்புமாக நடந்தது. விழாவை பற்றி தெளிவா, சுருக்கமா தெரிஞ்சுக்க தென்றல் கீதா அக்காவின் இந்த பதிவை பாருங்க. இன்னும் பலரும் இந்த விழாவை பற்றி பல்வேறு கோணத்தில் எழுதுவாங்க. so,நேற்று நான் சந்திக்க வாய்ப்புகிடைத்த அன்பு நட்புகளையும், சகோகளையும் பற்றி இங்க சொல்லப்போறேன்.\nமூணு மணிபோல தன் அம்மாவீட்டில் (மதுரையில்) இருந்து கிளம்பிவிட்டதாக கிரேஸ் டியர் செல்பேச விழா அங்க களைகட்ட தொடங்கியது. ஐந்து மணிக்கு கிரேஸ் நகர்மன்றம் வந்துவிட, நான் மற்றும் பதிவர் மது(பின்ன மினி பதிவர் கூட்டம்னு டைட்டில் கொடுத்திருக்கோம்ல) மற்றும் மகிகுட்டி எல்லாம் தென்றல் கீதா அக்காவின் செல்ல அதட்டல் கேட்ட அடுத்த நிமிடம் அங்க இருந்தோம். அண்ணி மல்லிகா நிலவன் அதுவரை கிரேஸ் க்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்தார்.\nவலமிருந்து இடம் இளங்கோ அண்ணா,மது(கஸ்தூரி ரெங்கன்),மகி,மைதிலி,தென்றல் கீதா அக்கா,கவிஞர் R.நீலா அக்கா, முத்துநிலவன் அண்ணா,மற்றும்திரு கவிவர்மன் .\nகிரேஸ் ரொம்ப கிரேஸ்புல்லா இருந்தார். அவரை பார்த்த நொடியில் உற்சாகம் தொற்றிக்கொள்ள பேச வார்த்தையே வரவில்லை. (கிரேஸ் இதை படித்து அதிர்ச்சியாக வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்). நினைவே பரிசாக இருப்பினும், ஒரு நினைவுப்பரிசை பகிர்ந்து கொண்டோம். உ��ன் கிரேஸ்ன் கணவர் திரு.ஆல்பர்ட் வினோத் வந்திருந்தார். அண்ணா மிக இனிமையாய் பழகினார். சற்றைக்கெல்லாம் மதுவும் அவரும் நல்ல நண்பர்களாகி இருந்தனர்.\nஸ்டாலின் சரவணன் சகோ, மகாசுந்தர் அண்ணா, சுவாதி அக்கா, அய்யா திருஞானசுந்தரம், மாலதி டீச்சர், ஜெயம்மா(எ.இ.ஒ) என எங்களூர் பதிவர்களை கண்டு ரொம்ப உற்சாகமாக உரையாடிகொண்டிருந்த போது தமிழ் இளங்கோ அண்ணா வந்தார். வந்த நொடியில் போட்டோ எடுக்க ஆரம்பித்தார் (இந்த விசயத்தில் இவர் கஸ்தூரிக்கு டப் கம்பட்டீசன்). அண்ணனை நான் சந்திப்பது இது இரண்டாவது முறை. பாண்டியன் சகோ திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதன்முதலாக பார்த்தது.\nஅடுத்து கரந்தை ஜெயகுமார் அண்ணா வந்தார். கீதா அக்கா ரொம்ப ஆர்வமா கரந்தை அண்ணாவிடம் அண்ணியை பற்றி விசாரித்தார். எப்டி அண்ணா இவ்ளோ டீடைல எழுதுறீங்க என நான் வியந்தபோது, எல்லா புத்தகத்தில் படிப்பது தான் என ரொம்ப தன்னடக்கத்தோடு சொன்னார். அவர் பதிவுகளை போலவே எளிமையாக, ஆனால் ஆழமாக இருந்தது அவரது பேச்சு, டி.டி.அண்ணா வலைபதிவர் சந்திப்பில் பிசி போல. ரைட்டு பாண்டியன் சகோ எங்க காணோம் என பலரும் தேட, விடுங்கப்பா புதுமாப்பிள்ளை என சமாதானக்குரலும் கேட்டன.\nவிழா முடிந்து கூட்டம் கலையும் வேளையில் (ஆம், கடைசிவரை அன்பால் சேர்ந்த அந்த கூட்டம் கலையாமல் இருந்தது) மணவை ஜேம்ஸ் அய்யாவை கஸ்தூரி அறிமுகம் செய்த போது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஊர்காரர்கள் என்றபோதும் இந்த வலைப்பூ தான் எங்களை சந்திக்க வைத்துகிறது. அவர் என் அன்பு ஆசான் அண்ணா ரவியின் நண்பர் என தெரிந்து. அவர்க்கு பின்னால் அமர்திருந்த ஜோசப் விஜூ அண்ணா உற்சாகமாக எழுந்து தன்னை என்னிடம் அறிமுகம் செய்துகொண்டார். அதுக்கு அப்புறம் விஜூ அண்ணா நாலு முழு வாக்கியங்கள் பேசினார் அதற்கு நான் கிட்டத்தட்ட நாற்பது வாக்கியங்கள் பேசி வாயில் இருந்து வார்த்தைகள் வாங்குவதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு. இப்போ தெரியுது அவர் பதிவுகள் எப்படி அவ்ளோ ஆழமாய் இருக்குனு.\nமொத்தத்தில் நிலவன் அண்ணா தயவால் புதுகையிலேயே ஒரு மினி பதிவர் சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியாய் அரங்கேறியது. என்ன இளமதி மற்றும் இனியாவை ரொம்ப மிஸ் செய்தோம்.\nபடங்கள் தமிழ் இளங்கோ அய்யா அவர்களின் தளத்தில் இருந்து சுட்டவை.\nPosted by மகிழ்நிறை at பிற்பகல் 4:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா\nGeetha 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:52\nஆஹா வழக்கம் போல் கலக்கிட்டம்மா..அன்பான நட்புகள் சூழ வாழ்வது வரமே..நான் வரம் பெற்றவளாக உங்கள் மத்தியில்...கிரேஸின் அன்பு களங்கமற்ற நீரோடையாய் மனதில் சலசலக்கின்றது...\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅக்கா ,இது என்ன இத்தனை நெகிழ்ச்சியை ஒரு பின்னூட்டம்:)) மிக்க நன்றி அக்கா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:25\nஉங்களை எல்லாம் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி மைதிலி..என்னை அன்புடன் வரவேற்று நன்கு கவனித்து அனுப்பி வைத்தீர்கள் நீங்கள், கஸ்தூரி அண்ணா, நிலவன் அண்ணா,அண்ணி மற்றும் கீதா. ஜெயகுமார் அண்ணா, ஸ்டாலின் சகோ மற்றும் உங்கள் ஊர் பதிவர்களையும் நட்புகளையும் சந்தித்தது மகிழ்ச்சி. நிறையும் மகியும் ரொம்ப ஸ்வீட் குட்டீஸ்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் நீங்க இங்கேயும் வாங்க நல்ல உபசரிப்பு செய்து அனுப்புகிறேன்,,, சரி சரி பயப்படாதீங்க பூரிக்கட்டை உபசரிப்பு உங்களுக்கு கிடையாது\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 20 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:34\nவரேனே.. பூரிக்கட்டை உபசரிப்பு நல்லா இருக்குமே, பூரியும் கிழங்கும்தானே சொல்றீங்க :)\nvimalanperali 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:51\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:52\nஉங்கள் அண்ணனின் அடுத்த புத்தக வெளியிடு அமெரிக்காவில்தான் இருக்க வேண்டும் சொல்லிப்புட்டேன் அதைவிட்டு விட்டு ஊருக்குள்ளே வைத்து வெளியிட்டு அண்ணன் தங்கையுமாக ஆட்டம் இட்டுக் கொண்டிருக்கீறீர்கள் அது சரியல்ல சொல்லிபுட்டேன்\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:53\nஉங்க புத்தகம் வெளியிடுங்க சகா , அப்படியே ரெண்டு டிக்கெட் (எனக்கும், கஸ்தூரிக்கும்) போட்டு அனுப்பிடிங்கன்ன உடனே வந்து விழாவை சிறப்பித்துவிடுகிறோம்:)\nஉங்கள் அண்ணனின் புத்தக வெளியிட்டு விழாவில் நடிகை சரிதா அவர்கள்தான் கலந்து கொண்டார் என் சிறிது நினைத்தேன் ஆனால் அவருக்குதான் அதிகம் வயதாகி இருக்குமே நிச்சயம் சரிதாவாக இருக்காது என்று பார்த்தால் அந்த 'தங்கமங்கை' நீங்கதான் என அறிந்து கொண்டேன்\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:56\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:39\nசொல்ல மறந்துட்டேன் சகா, சரிதா அளவு ���னக்கு இனிய குரல் வளம் இல்லை...இல்லை...இல்லை:)))\nஉங்கள் அண்ணனின் புத்தக வெளியிட்டு விழாவில அமிர்தாப்பச்சந்தான் தமிழர் வேடம் போட்டு வந்திருக்கிறார் என்று பார்த்தால் அது உங்கள் கணவர் மது என்று அறிந்து கொண்டேன்\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:58\nமுதலில் ஒரு நல்ல கண்மருத்துவரை பார்க்க பரிந்துரைக்கபடுகிரீர்கள். அமிதாப் என்ன கஸ்தூரி அளவுக்கு கலையாவா இருக்காரு\nபல பதிவர்களுக்கு பட்ட பெயர் உண்டு அது போல\nஇன்று முதல் உங்கள் கணவர் மதுவிற்கு \"தங்கமகன்\" என்ற பட்ட பெயரையும் உங்களுக்கு தங்கமங்கை என்ற பட்டப் பெயரையும் வழங்குகிறேன். இனிமேல் மற்ற பதிவர்களும் அப்படிதான் அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் இடுகிறேன்,,\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:59\n கொஞ்சம் நிறைய jewels போட்டுகிட்டதுக்கு இப்போதான் பலன் கிடைச்சுருக்கு. all பீபுள் நோட் பண்ணிக்கங்க:)\n”தளிர் சுரேஷ்” 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:38\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:37\nவருண் 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:19\nபுகைப்படம் எல்லாம் போட்டுக் கலக்கீட்டீங்க, மைதிலி\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:38\nநன்றி வருண்:) ஆனா பதிவை பற்றி ஒண்ணுமே சொல்லலையே:(\nவருண் 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:32\n அவசரமாக ஒரு பின்னூட்டம் எழுதிவிட்டு வேலை செய்யலாம்னு போனேன். விடமாட்டீங்களே\nஃபேமிலி கெட் டுகெதெர் மாதிரி இருக்கு மைதிலி. நாடுவிட்டு நாடு போய்விட்டதால் நான் ஏதோ ஒரு அன்னியன் போல்தான் உணர்வு வருது.\nமகி, நிறை, மது, கிரேஸ், அவர் கணவர், உங்களை எல்லாம் படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி நிலவன் அவர்கள் ஃபேமிலி மெம்பர்கள் படங்களும் இப்போத்தான் பார்க்கிறேன். மற்ற அனைவருடைய படங்களும் ஏற்கனவே பார்த்து இருக்கேன்னு நினைக்கிறேன் (பதிவர் சந்திப்புப் படங்களில்).\n\"குடும்பப் பதிவு\" என்பதால் வேறெதுவும் விமர்சிக்கத் தோனவில்லை\nஇனியாவும், இளமதியும் இந்த கெட்-டுகெதர்ல இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைதான்\nஉங்கள் விஜு அண்ணா ரொம்பப் பேசமாட்டார்னு நான் நினைக்கவில்லை ஊமைக்கனவுகள் என்று எழுதுவதால்..it does make sense. எல்லாவற்றையும் கவிதைவடிவில் பேசிவிடுவதால் இங்கு பேச வார்த்தைகளுக்குப் பற்றாக்குறையாக இருக்கலாம்.\nநான் எல்லாம் பொதுவா யாரையும் பேசவிடமாட்டேன். :)))) எனக்குப் பேசத்தான் பிடிக்கும், கேக்கப் பிடிக்காது\nIniya 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 4:03\nநல்லதா போச்சு வருண் நீங்க போகாதது. ஏனா... நீங்க பேச விட்டிருக்க மாட்டீங்க இல்ல யாரையும் அதான்.\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:15\nஇங்க என்ன flip cart sale லயா பதிவுபண்ண போறீங்க:)) உடனே கமெண்ட் போட்டனும்னு என்ன அவசியம். டைம் கிடைக்கும் போது வந்து பொறுமையா, உங்க வழக்கமான பாணியில் கூட பின்னூட்டம் இடலாம். ஆனா this blog wont entertain such a short comment from one of its sweetest friends:)\nவருஷம் முழுக்க புதுகையில் விழாக்களுக்கு பஞ்சம் இருக்காது வருண். இங்க பதிவர்கள் எல்லோருமே குடும்ப நண்பர்கள் தான்.so நீங்க இங்க வரும் போது அப்டி ஒரு family கெட்-டு-கெதர் இல்லாமையா போகபோது (இப்போ கூட உங்க அட்ரெஸ் எல்லாம் கேட்கலை:)\nவிஜூ அண்ணா பத்தி சொன்னது fact தான்:) அப்புறம் சாரி உங்க monday scheduleளை டிஸ்டர்ப் பண்ணுனதுக்கு:((\nஊமைக்கனவுகள் 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:21\nநாலு முழு வாக்கியங்கள் பேசிவிட்டேனா\nஎப்படியோ ஊமையைப் பேசவைத்து விட்டீர்கள்.\nஉண்மையில் கூட்டத்தைப் பார்த்து அதிசயித்துப் போய்விட்டேன்.\nமது அவர்களைப் பார்ப்பது இது இரண்டாவது முறை \nமுதல் முறை பார்த்த போது அவரைப் பற்றித் தெரியாததால் அதிகம் பேச வில்லை.\nஇரண்டாம் முறை பார்த்த போது அதிகம் தெரிந்ததால் பேசமுடியவில்லை.\nஉங்களைக் குறித்து நண்பர்களிடம் ( ஒரு நாலுபேர் இருப்பாங்க அவ்வளவுதான்) நிறைய பேசி இருக்கிறேன். கொஞ்சம் முன்னதாக வந்திருக்க வேண்டும்.\nமுத்துநிலவன் அய்யாவின் புத்தகவெளியீட்டு விழாவிற்காக வருவது கடைசி நேரம் வரை உறுதிப்படுத்த முடியாததாகத்தான் இருந்தது.\nவந்ததும் உங்களையெல்லாம் பார்த்ததும் மகிழ்ச்சிதான்\nஇப்போது உங்களின் பதிவுகள் நேற்றில் மீண்டும் கொண்டென்னை இருத்துகின்றன்.\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:49\nநாலு முழு வாக்கியங்கள் பேசிவிட்டேனா\nஅண்ணா உங்கள் இனிய புன்னகையோடு இந்தவரிகளை படிக்கமுடிகிறது:)))\n** நம்ம அண்ணா தானே என்கிற உரிமைதான்:)\nஇரண்டாம் முறை பார்த்த போது அதிகம் தெரிந்ததால் பேசமுடியவில்லை.**எப்டி னா செம நானெல்லாம் பேசிப்பேசி ஓய்கிற ஆள்:((( அப்டி பார்த்த உங்க முன்னாடி நான் ஒரு வார்த்தை பேசியிருக்க கூடாது:)\nநிறைய பேசி இருக்கிறேன்.** அப்படியா பேசுனேன் சொல்லுங்க நம்புறேன், ஆன நிறைய பேசுனே��் சொல்லுங்க நம்புறேன், ஆன நிறைய ஓகே இத்தோட கலாய்க்கிறதா நிறுத்திக்கிறேன். சாரி அண்ணா ஓகே இத்தோட கலாய்க்கிறதா நிறுத்திக்கிறேன். சாரி அண்ணா\n உங்களையும், மணவை அய்யாவையும் நானும் கஸ்தூரியும் மீண்டும் ஒருமுறை பார்க்கையில் சரியாக உபசரிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை :) மீண்டும் சிந்திப்போம் அண்ணா\nஊமைக்கனவுகள் 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:57\nசகோதரி கலாய்க்காவிட்டால் பின்யார் கலாய்க்க..\nநிறுத்திவிட்டீர்கள் என்றால் அப்புறம் உங்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வதாம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:04\nவிஜூ அண்ணாவைப் பார்க்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்..மதுரையில் சந்திப்போம் என்று நினைக்கிறேன்\nIniya 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:59\nஅம்மு நானும் வந்திருந்தால் உங்க விஜுஅண்ணாவை இன்னும் கல்லாய்ச்சிருக்கலாம் இல்ல அம்மு. ம்..ம்..ம்.. அய்யய்யோ சகோதரர் கோவிக்கப் போகிறார் அம்மு எஸ்கேப்.\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:20\n** தண்ணியை வச்சி மோர் னு எழுதி இருந்தாலே நாங்க மொண்டு\nமொண்டு குடிப்போம்.. தாளிச்சு வச்சா குடிக்க மாட்டோமா..\nவாலன்டரியா வந்து உங்கள கலாய்க்க சொல்லிருகீங்க :) நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா:))))))))\nஹப்ப்பா சகோதரி மைதிலி விஜு ஆசான் பற்றி இத்தனையாவது தெரிஉந்து கொண்டோமே தங்கள் பதிவின் மூலம், திரு மணம்வை ஜேம்ஸ் அவர்களின் பதிவின் மூலம் தங்கள் பதிவின் மூலம், திரு மணம்வை ஜேம்ஸ் அவர்களின் பதிவின் மூலம்\nமகிழ்நிறை 6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:50\nஇளமதி 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 1:07\n.. இத்தனை அமர்களமாவா உங்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்கு\nகேட்க மகிழ்ச்சி தாங்கலை மா\nபடம் போட்டிருக்கீங்க யார் யாருன்னு எல்லாரையும் தெரியலயே...\nஇடமிருந்து வலம் இல்லை வலமிருந்து இடம் என்றாவது சொல்லியிருக்கலாம்... சரி ஊகிச்சுக்குவோம்\nவிழா சிறப்பாக நடை பெற்றிருக்கும்\nஇதற்குள் என்னையும் நினைத்தீர்களே உங்கள் அன்பு கண்டு உள்ளம் நெக்குருகிப்போனேன் மா இன்னொரு முறை இப்படிக் கிட்டாமலா போகும்\nநான் அங்கு வந்து உங்களையெல்லாம் நிச்சயம் பார்ப்பேன்\nஅனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் தோழி\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:22\nஇதோ இப்பவே பெயர்களை சேர்த்துவிடுகிறேன் தோழி:))\nநான் அங்கு வந்து உங��களையெல்லாம் நிச்சயம் பார்ப்பேன்\nகாலம் வரட்டும் என நானும் காத்திருக்கிறேன் தோழி\nIniya 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:53\nஅம்மு வாயடைத்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன் சில நிமிடங்கள் என்னால் என்ன சொல்வதென்றே புரியவில்லை. தங்கள் அன்பில் உருகி கண்ணீர் பெருகியது. அந்த மகிழ்சிகரமான சந்தர்பத்திலும் எங்களை மறக்கவில்லை என்பதை நினைக்கும் போது நாம் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இப்படி ஒரு நட்பு வட்டம் கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியமே. இந்த மகிழ்சிகரமான நேரத்தில் இல்லாமல் போனதை இட்டு மிகவும் மிகவும் மனம் வருத்துகிறேன். நாம் சீக்கிரம் சந்திக்க ஆண்டவன் அருள் புரிவானாக.\nபுகைப் படத்தில் அனைவரையும் பார்த்தது நேரில் கண்ட திருப்தியே. அதிலும் என் அம்முகுட்டியையும் பிள்ளைகளையும் பர்த்ததில் பரம சந்தோஷம். பிள்ளைகள் so cute கோவிக்காதம்மா என் அம்முவும் மங்களகரமான சேலையில் அமர்க்களமாகவே இருந்தீங்க செல்லம் கிரேஸ்சும் உண்மையில் கிரேஸ் புல் ஆகத் தான் இருக்கிறார். முகம் தெரியாத போதே இத்தனை அன்பு நமக்குள். இப்பொழுது இன்னமும் கூடி விட்டதே.ஹா ஹா ...\nசகோதரர் நிலவன் அண்ணா அண்ணி ,தோழி கீதா ,சகோதரர் மது, கரந்தை ஜெயா அண்ணா எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். இந்தப் பதிவில் அருகில் இருந்தது மாதிரியே பீல் பண்ணுகிறேன். நிகழ்ச்சி களை கட்டியமைக்கும் சிறப்பாக நடந்தமைக்கும் என் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்.\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:24\nஉங்கள மறக்க முடியுமா செல்லம்:)\n ஓகே டா. ரொம்ப thanks:))\nகாலம் வரட்டும் சீக்கிரம் சந்திப்போம்:))\nunmaiyanavan 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:15\nஇதென்ன, மதுரை பதிவர் விழாவிற்கான முன்னோட்டமா\n வாழ்த்துக்கள். விழாவைப் பற்றி எழுதாம தப்பிச்சுட்டீங்க கில்லாடி தான் சகோ நீங்க. உங்க கிட்டே இருந்து நான் ஆங்கிலத்தை தான் கத்துக்கணும்னு நினைச்சா, இந்த மாதிரி தில்லாலங்கடி வேலைகளையும் கத்துக்கணும் போலயே\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:26\n(இவரு மட்டும் எப்படி தான் மேட்டரை கரக்டா கண்டுபுடிகிறார்:((\n நீங்க வந்தது ரொம்ப சந்தோசம். அப்புறம் ஒரு விஷயம் என் மைன்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்கலை தானே:))\nதிண்டுக்கல் தனபாலன் 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:06\nபதிவில் நீங்கள் ச��ன்னது சரி... அன்று மதுரையில் முடிக்க வேண்டிய பல வேலைகள் இருந்தன...\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:27\nஅண்ணா வை பற்றி தெரியாதா நேரம் வாய்த்தால் நிச்சயம் வந்திருப்பீர்களே:)) மிக நன்றி \nJ.Jeyaseelan 7 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:56\nமிக்க மகிழ்சி சகோ, வாழ்த்துகள்...\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:27\npriyasaki 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:33\nசிறப்பாக புத்தகவெளியீட்டுவிழா நன்றாக நடைபெற்றிருக்கின்றது. உங்கள் அனைவரது முகத்தில் தெரிகிறது. படத்தில் காண்பதையிட்டு சந்தோஷம். வாழ்த்துக்கள்.\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:28\nறப்பாக புத்தகவெளியீட்டுவிழா நன்றாக நடைபெற்றிருக்கின்றது. உங்கள் அனைவரது முகத்தில் தெரிகிறது.** அப்படியா\nசீனு 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\nஅட மினின்னு ஒரு பெரிய பதிவர் சந்திப்பையே தான் நடத்தி இருக்கீங்க. சென்னை தவிர்த்து மற்ற இடங்களிலும் இதுபோல் சந்திப்பு நடப்பது சந்தோசமாக இருக்கிறது...\nமகிழ்நிறை 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:29\nநாங்க பதிவர்களாக ஆவதற்கு முன்னரே இப்படி சந்தித்துகொள்வது வழக்கம் தான் சகோ நீங்களும் மகிழ்ச்சி அடைவது மகிழ்ச்சி\nsaamaaniyan 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:54\nமணவை ஜேம்ஸ் அவர்களின் வலைப்பூவினை படித்த போது எழுந்த எண்ணமே இங்கும்...\nஉங்களுடன் என்னால் அங்கிருக்க முடியவில்லையே \nஇதனை நான் வார்த்தைகளுக்காக சொல்லவில்லை சகோதரி, அந்த சமயத்தில் இந்தியாவில் இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன் \nஆனாலும் உங்களின் பதிவுகளையெல்லாம் படித்தபோது அந்த குறை நீங்கிவிட்டது \nமகிழ்நிறை 18 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:02\nமுதலில் தாமத பதிலுக்கு என்னை மன்னியுங்கள். புத்தகம் முன்பே திட்டமிட்டபடி வெளியிடபட்டிருந்தால் நீங்கள் அந்த விழாவிற்கு வந்திருக்க முடியும் அல்லவா அது எனக்குமே வருத்தமாகத்தான் இருக்கிறது அண்ணா அது எனக்குமே வருத்தமாகத்தான் இருக்கிறது அண்ணா மீண்டும் நீங்கள் இந்தியா வருகையில் அவசியம் அனைவரும் சிந்திப்போம் அண்ணா\nதி.தமிழ் இளங்கோ 7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:23\nநேற்றே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன். இருந்தும் உடன் உங்கள் பதிவின் பக்கம் கருத்துரை எழுத இயலாமல் போய்விட்டது.\nநேர்முக வர்ணனை போன்று சுவைபட எழுதி இருக்கிறீர்கள். பதிவர��கள் ஒருவருக்கொருவர் சந்தித்து உள்ள மகிழ்நிறைவுடன் உரையாடியது மகிழ்ச்சியான தருணம்தான். மணவை ஜேம்ஸ் அங்கிருந்தும் என்னால் அவரை சந்திக்க இயலாமல் போய்விட்டது.\nத.ம.5 (உங்கள் பதிவில் மட்டும் தமிழ்மணம் ஓட்டு எண் சரியாகத் தெரிவதில்லை. ஏன் என்று தெரியவில்லை)\nசகோதரி மைதிலி மிக்க நன்றி தங்களையும், நண்பர் மதுவையும், க்ரேஸ் அவர்களையும், குட்டிச் சுட்டியையும் காண முடிந்ததற்கு மிக்க நன்றி நல்ல அருமையான ஒரு சந்திப்பு\n'பரிவை' சே.குமார் 9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:20\nமுத்து நிலவன் ஐயா புத்தக வெளியீட்டில் நட்பின் சந்திப்புக்கள்...\nவளரும்கவிதை / valarumkavithai 11 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:39\nஅப்போதே படித்துவிட்டு, பதிலிடாமல் என் பக்கத்தில் மட்டும் பகிர்ந்துவிட்டேன். உண்மையில் இதுபோலும் நண்பர்களைச் சந்திப்பதுதானே நெகிழ்வும் மகிழ்வும் கலந்துகட்டி அடிக்கிறது அந்த உணர்வை அப்படியே பதிவில் கொண்டு வந்துவிட்டாய்மா. எல்லாரிடமும் தனித்தனியே இருந்து அமர்ந்து நெடுநேரம் பேசநினைத்தும் முடியாத சூழல்... ம்... அந்த உணர்வை அப்படியே பதிவில் கொண்டு வந்துவிட்டாய்மா. எல்லாரிடமும் தனித்தனியே இருந்து அமர்ந்து நெடுநேரம் பேசநினைத்தும் முடியாத சூழல்... ம்... சரி..அதற்கென்ன மதுரையில் முழுநாளும் உட்கார்ந்து பேசித் தள்ளிவிட வேண்டியதுதான். கிரேஸ் வந்து நம்மோடு கலந்துகொண்டதுதான் சிறப்பு. நீ சொன்னதுபோல டிடிஅய்யா, இனியா, இளமதி போன்றவர்களும் -உண்மைத்தமிழனும், வருணும் என இந்தப் பதிவையே பின்னூட்டங்களால் கலக்கியிருக்கும் அனைத்து நண்பர்களும் எப்போது சந்திப்பது என்னும் ஏக்கத்தினை ஏற்படுத்தி விடடார்கள். பார்க்கலாம் மதுரைக்கு வந்த சோதனையை1க நன்றிடா.\nமகிழ்நிறை 15 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:49\nநானும் பார்க்க ஆசைப்படும் அந்த நால்வருமே மதுரைக்கு வரமுடியாத அயல்தேசத்து அன்பு இதயங்கள் அண்ணா\nபுதுகை.அப்துல்லா 19 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 11:24\nசொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி. வர நினைத்தும் தவிர்க்க இயலாத காரணத்தால் வர இயலவில்லை. எல்லாரையும் சந்திக்கும் வாய்ப்பை விட்டுட்டேனே :(\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........\nநெஞ்சில் ஒரு ராகமும் அதற்கு ஒரு இடமும்\nஅந்தமானின��� அழகு – Scuba Dive – பயனாளியின் பார்வையில்\nவெள்ளி வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா தாலேலோ... + சிறப்புச் சிறுகதை\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\nகலைஞர் படைப்புலகம் - ஒலிப்புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்\nஅமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை)\nஇணைய அரங்கில் (webinar) இணைய வருக\nபோர்ட் வெர்சஸ் பெராரி 2019\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nஅன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்\nQuarantine வும், அடுப்படி அலப்பறைகளும்....\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nஇதுக்கு என்ன தலைப்பு கொடுக்கிறது\nபெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்\nநிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா-மினி பதிவர் சந்தி...\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nஎல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் ந...\nலிக்கர் ட்ரிங்கிங் இஸ் இன்சூரியஸ் டூ ஹெல்த் என மொட்டை ராஜேந்திரன் வாய்ஸோடு தொடங்கும் போது தியேட்ரே சலம்புகிறது. ...\nவெள்ளுடையில் இருந்ததால் அவர்கள் தேவதைகள் என்பதிலேதும் யார்க்கும் ஐயம் இல்லை\nடகரப்பாதையில் சிப்பாய் தாண்டி ராணியின் தலைவாங்கி கனைப்பொலிஅடங்குகையில் காணநேர்கிறது வெள்ளை ராஜா சிறைபட்டு விட்டதை\nதோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் \"மழைப்பேச்சு\"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார த...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு ���ிரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nஅன்பு நிஷாந்தி அக்கா, நலம். நாடுவதும் அதுவே. நீண்ட நெடிய என் சோம்பலை முறித்து ப்போட்டிருக்கிறது உங்களது இன்றைய குலக்கல்வி பற்ற...\nஅம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாட...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (47) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) ஒலிம்பிக் (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (81) காங்கரஸ் (1) காதல் (18) காதல் போயின் காதல். (2) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கொரில்லா (1) கொரோனா (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோமதி (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (3) சாதி (3) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிவாஜி (1) சிறுகதை (2) சினிமா (3) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) செவிலியர் கவிதை (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார் வை (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீண்டாமை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழ�� மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பலூன் (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (4) யூத் (1) யோகிபாபு (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (3) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விமர்சனம் (1) விளம்பரம் (2) விளையாட்டு (1) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வேள்பாரி (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஜீவா (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-06-05T09:08:12Z", "digest": "sha1:BTREVUHEPN6T2NDKL5N7EJRTD4WS5SHV", "length": 6895, "nlines": 148, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசாரணை குழு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'- தொண்டர்களுக்கு 'ஷாக்' கொடுக்கும் விசாரணைக் குழு\nமணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரம்... சிபிஐ விசாரணை குழுவை விளாசிய சுப்ரீம் கோர்ட்\nஆர்.கே. நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணை குழு நியமனம்\nஎதிர்ப்புக்கு பயமில்லை.. தேசிய பாதுகாப்பே முக்கியம்: என்டிடிவி தடை பற்றி விசாரணை குழு திட்டவட்டம்\nகிரானைட், தாதுமணல் கொள்ளை குறித்து விசாரிக்க சகாயத்தை தேர்வு செய்தது ஏன்\nஇலங்கை மீதான ஐ நா விசாரணை குழுவில் இடம்பெறும் வல்லுநர்கள் பெயர்கள் அறிவிப்பு\nஇளம்பெண் வேவு விவகாரம்: விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவு\nபிசிசிஐ விசாரணை குழு சட்ட விரோதமானது- மும்பை ஹை���ோர்ட்\nஐநா மனித உரிமை மீறல் குழு அமைப்பு: இலங்கை கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-edappadi-palanisamy-help-to-north-indian-workers/articleshow/74963410.cms", "date_download": "2020-06-05T11:04:20Z", "digest": "sha1:HESX6OU7LWUZVMCFYDZ6P42ZIU7L42MX", "length": 13676, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "edappadi palanisamy: கொரோனா: வட மாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் உதவி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா: வட மாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் உதவி\nவட மாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.\nவட மாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் உதவி\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க நிவாரணப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nரேஷன் அட்டை தாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளிகள் உள்ளிட்ட தினக் கூலிகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அசாதாரண சூழலில் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக அம்மா உணவகங்கள் இயங்கிவருகின்றன.\nகொரோனா: சென்னையில் பாதிப்பு அதிகமான இடங்கள் எவை\nசென்னையில் அரசு காப்பகங்களில் 4 ஆயிரத்து 240 வட மாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியுள்ள இடம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு இரு முறை தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடைபெறுகிறது.\nஅம்மா உணவகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று வட மாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்துள்ளார்.\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் அமைந்துள்ள சமூக நல கூடத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தியர்களுக்கு முதல்வர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கிறதா என முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஇவ்வளவு உதவிகளை வாரி வழங்கிய ஸ்டாலின்; மக்களுக்காக களத்தில் இறங்கிய திமுக\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nஆஃபீசில் கலெக்டர் சார் செஞ்ச வேலைய பாருங்க மக்களே\nவங்கிக் கணக்கை உஷாராகப் பார்த்துக் கொள்ளுங்கள்., கேஷ்யரே திருடும் திடுக்கிடும் சம்பவம்\nஊழியர்களுக்கு கொரோனா: நாளை முதல் சென்னை விமான நிலையம் செயல்படுமா\nஆபாச நாயகனின் வலைக்குள் சிக்கிய திருமணமான பெண்..\nஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் முதலீடு... இந்தியாவில் போட்டிபோடும் அமெரிக்க ஜாம்பவான்கள்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nலாக்டவுன் முடிஞ்சதும் முதல்ல மாஜி காதலியின் பெயர் டாட்டூவை நீக்கணும்: பிக் பாஸ் பிரபலம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-december-21-2019/", "date_download": "2020-06-05T08:44:39Z", "digest": "sha1:ZYAVOSFHKMN6F2WS7RHOM5BSDEQLKTJN", "length": 17005, "nlines": 127, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs December 21 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஎன்ஆர்சி நடவடிக்கையின் போது, இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம். பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள், அவர்களது பெற்றோர்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்\nஇந்திய குடியுரிமைச் சட்டம் 1955ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி – ஐஐ இன் அடிப்படையில் அமைக்கப்பட்டது, அதில் சரத்து 5 முதல் 11 வரையிலானது இந்திய குடியுரிமை பற்றி விளக்கியுள்ளது.\nஇந்த இந்திய குடியுரிமை சட்டம் இதுவரை 9 முறை திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1987- ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் பிறந்தவர்களும், அவர்களின் வாரிசுகளும் இந்தியக் குடிமக்களாவர். அதே போல் கடந்த 2004-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட நபர்களின் பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்று, பெற்றோர் இருவரும் சட்டவிரோதக் குடியேறிகளாக இல்லாதிருப்பின் அவர்களும் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவர்.\nஇந்தத் திருத்தம் அஸ்ஸாம் மாநிலத்துக்குப் பொருந்தாது\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வழிவகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை(20.12.2019) ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி���ாகியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஜுன் 23, 2016 வாக்கெடுப்பில் யு.கே எடுத்த முடிவைக் குறிப்பிடும் Brexit என்பது “பிரிட்டிஷ் வெளியேறுதல்” (“British exit”) என்பதன் சுருக்கமாகும்.\nசர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) உலக சாம்பியன் விருதுகள் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டிக்கு வழங்கப்பட்டன.\nகடந்த 1973-இல் மார்க்ரெட் கோர்ட்டுக்கு பின் பிரெஞ்சு ஒபன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும், கடந்த 1976-இல் எவோன் காவ்லிக்கு பின் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். 2019 டபிள்யுடிஏ பைனல்ஸ் பட்டத்தையும் வென்றார் பர்டி.\nஉலகின் நம்பர் ஒன் வீரராக நான்காவது முறையாக சீசனை நிறைவு செய்யும் நடால், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றார். மேலும் டேவிஸ் கோப்பை பட்டத்தை ஸ்பெயின் வெல்லவும் உதவினார். இதற்காக அவருக்கு ஐடிஎஃப்பின் ஸ்டெபான் எட்பர்க் விருது மூன்றாவது முறையாக தரப்படுகிறது. ஏடிபி மீண்டு வந்த வீரர் விருது ஆன்டி முர்ரேவுக்கு வழங்கப்பட்டது\nஉலக அளவில் சாதனை படைத்த ஆண்டிற்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பெல்ஜியம் ஃபிஃபா ‘ஆண்டின் சிறந்த அணி’ என முடிசூட்டப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலுக்கு முன்னால் உலக சாம்பியனான பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஃபிஃபாவின் தலைவர்: கியானி இன்பான்டினோ\nநிறுவப்பட்டது: 21 மே 1904\nதலைமையகம் : சூரிச், சுவிட்சர்லாந்து\nமனிதர்களை ஏந்திச் செல்வதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஸ்டார்லைனர்’ விண்கலம் சோதனை முறையில் டிசம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது\nஅமெரிக்காவின் போயிங் நிறுவனம் ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது. அந்த விண்கலம் ஃபுளோரிடா மாகாணம் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து யுஎல்ஏ-வி ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. ‘ரோஸி’ எனப் பெயரிடப்பட்ட பொம்மையை ஏந்திச் செல்லும் அந்த விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து 8 நாள்களில் பூமிக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎத்தியோப்பியா தனது முதல் செயற்கைக்கோளை ஏவியது, இது நாட்டின் விண்வெளித் திட்டத்தின் ஒரு முக்கி�� சாதனையாகும். இது ஆப்பிரிக்க விண்வெளித் தொழிலுக்கு ஒரு முக்கியமான ஆண்டைக் குறிக்கிறது.\nஎத்தியோப்பியன் ரிமோட் சென்சிங் சேட்டிலைட் (Ethiopian Remote Sensing Satellite (ETRSS) ஏவுதல் சீனாவில் ஒரு விண்வெளி நிலையத்தில் நடந்தது.\nஇந்த ஏவுதல் எத்தியோப்பியாவை விண்வெளியில் செயற்கைக்கோளை வைத்த 11வது ஆப்பிரிக்க நாடாக மாற்றுகிறது.\n1998 ஆம் ஆண்டில் எகிப்து அதில் முதன்மையானது. எத்தியோப்பியாவின் செயற்கைக்கோள் வழங்கிய தரவு நாட்டின் விவசாயம், வனவியல் மற்றும் சுரங்க வளங்கள் பற்றிய முழுமையான படத்தை வரைந்து, வெள்ளம் மற்றும் பிற பேரழிவுகளுக்கான பதில்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎத்தியோப்பியா தலைநகரம்: அடிஸ் அபாபர் நாணயம் : பிர்ர்\nஅதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nவிளக்கம்: மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளானால் கணவனிடத்தில் இல்லாதது இல்லை. அவள் அவ்வாறு இல்லாதவளானால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை ஆகும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5877:my-recollections-on-thamil-drama-in-colombo&catid=24:kssivakumaran-column&Itemid=45", "date_download": "2020-06-05T09:59:41Z", "digest": "sha1:WCCQCJG3CTCZSXVIUJQGTWJHUXCHJWLW", "length": 23073, "nlines": 155, "source_domain": "www.geotamil.com", "title": "My recollections on Thamil Drama in Colombo!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மை���் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/210278?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-05T08:50:26Z", "digest": "sha1:OXX75PLRXZRRVGONP7FIP5SUI5YSPDKI", "length": 13217, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி... படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி! - Manithan", "raw_content": "\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nபிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: 13 ஆண்டுகள் பொலிஸ் வேட்டையில் சிக்காமல் தானாக உளறி சிக்கிக்கொண்ட குற்றவாளி\nஇராணுவ ஆட்சியை நோக்கி ஸ்ரீலங்கா இது பெரும் ஆபத்தானது- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொல��க்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nதனது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் பிரித்தானிய பெண்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன் 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்\nயாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி... படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் \"தேர்வுகள் அவசரம்\" என எழுதப்பட்ட, 'பதிவு எண்' இல்லாத காரில் சோதனைக்கு சென்று சுமார் மூன்று மணிநேரம் சோதனை செய்துள்ளனர்.\nபொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை இக்கும்பல் மிரட்டி வந்ததாக தகவல் வெளியானது. தமிழகத்தையே நடும்ங்க விட்ட இந்த பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், பொள்ளாச்சி அருகே சின்னப்பபாளையம் கிராமத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசர் வீடு உள்ளது. இந்த வீட்டில் சிபிசிஐடி தொடர்ந்து இன்று 3வது நாளாக தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். சிபிசிஐடி பொலிசார் சோதனைக்கு சென்ற அவர்கள் தேர்வு அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்��ில் ரகசியமாக சென்று திருநாவுக்கரசு வீட்டில் சுமார் 3 மணிநேரம் ஆய்வு நடத்தியுள்ளனர்.\nஅங்கு வந்த நிபுணர் குழுவினர் வரைபடங்களை நிபுணர் குழுவை வைத்து வரைந்து எடுத்துச் சென்றதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்து சம்பவ இடத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கான வரைபடங்களையும் வரைந்து எடுத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும், அந்த வீடியோவில் இருக்கும் வீடும், சம்பவம் நடந்த இடம் எது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..\nசஜித் பிரேமதாச தற்போதும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் - சுஜீவ சேனசிங்க\nவெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் 20 வீத இலங்கையர்கள் தொழில்களை இழக்க நேரிடும்\nதுறைநீலாவணை பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nஅமெரிக்க தூதரக அதிகாரியின் செயலால் அதிருப்தியடைந்துள்ள நாமல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/cornoa.html", "date_download": "2020-06-05T10:43:45Z", "digest": "sha1:UPYC6USNQPTKKDJGL2J6D6YWUHJPWKX4", "length": 10280, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா இலங்கைக்கு வரவில்லை:தயார் நிலையில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கொரோனா இலங்கைக்கு வரவில்லை:தயார் நிலையில்\nகொரோனா இலங்கைக்கு வரவில்லை:தயார் நிலையில்\nடாம்போ January 27, 2020 இலங்கை\nகொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில் இவர்கள் நால்வரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇதனிடையே சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்த��்பட்டுள்ளது.\nஅதற்கமைய 0086-10-65321861 மற்றும் 0086-10-65321862 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை தெரிவிக்க முடியும்.\nசீனாவில் 860 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரேனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇன்னொருபுறம் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்த செயற்பாட்டுக் குழு இன்று (27) மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடவுள்ளது.\nஇந்த தேசிய செயற்பாட்டுக்குழு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஹந்துனி ஜயரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, மேலதிக செயலாளர்களான சுனில் டி அல்விஸ், லக்ஷ்மி சோமதுங்க, நிஹால் ஜயதிலக, விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஆகியோரை உள்ளக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/sl_10.html", "date_download": "2020-06-05T10:44:16Z", "digest": "sha1:53LS25PYBFZ76U62JFK7V22YTCGIVQV5", "length": 7593, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "ஊரடங்குத்தளர்வு குறித்து விசேட அறிவிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஊரடங்குத்தளர்வு குறித்து விசேட அறிவிப்பு\nஊரடங்குத்தளர்வு குறித்து விசேட அறிவிப்பு\nயாழவன் April 06, 2020 இலங்கை\nநாட்டின் 19 மாவட்டங்களில் எதிர்வரும் 9ம் திகதி காலை 6 மணி முதல் 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அரசாங்கம் இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது.\nஇதன்படி (09) மாலை 4 மணிக்கு மீள அமுலாகும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும்.\nஇதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொ��ோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/all/tips/35328-2016-02-23-18-54-55", "date_download": "2020-06-05T10:14:27Z", "digest": "sha1:AFRRQN4Z2GSWLVPYZVZAGUIVFLNBNNTA", "length": 9704, "nlines": 87, "source_domain": "aananthi.com", "title": "நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் - ஆதிரை", "raw_content": "\nநம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் - ஆதிரை\nபுத்தகத்தை மூடி வைத்துவிட்டெழுந்து, சாளரத்தின் திரை விலக்கிப் பார்க்கின்றேன். காணவில்லை...\nகதவு திறந்து பலகணிக்கு வந்தேன். உனது நிலமல்ல... குளிர் முகத்திலறைந்து சொன்னது. இருக்கலாம், ஆனால் ஆகாயம்.. அந்தப் பொதுமைப் பரப்பில் தேடினேன். பிரகாச நட்சத்திரங்கள் இருபதில், பத்தாவது இடம் ஆதிரைக்கு. காணவில்லை...அல்லது கண்டுகொள்ளத் தெரியவில்லை. நீலத்தின் நிர்மலத்தில் கரைந்து போனோளோ.. அந்தப் பொதுமைப் பரப்பில் தேடினேன். பிரகாச நட்சத்திரங்கள் இருபதில், பத்தாவது இடம் ஆதிரைக்கு. காணவில்லை...அல்லது கண்டுகொள்ளத் தெரியவில்லை. நீலத்தின் நிர்மலத்தில் கரைந்து போனோளோ..\n\" மன்னிச்சுக்கொள்ளு ஆத்தை..\" சிவராசன் குளறியது என்னுள்���ும் எதிரொலிப்பதாக உணர்வு. ஆற்றாமையை அழுது தீர்க்கவேண்டுமான உணர்வு.\nசற்றுமுன்னதாக சயந்தனின் ஆதிரையை வாசித்து முடித்திருந்தேன். \" ஆறாவடு \" வினால் ஏற்பட்ட சினம் நீங்கியிருந்தது.\n\" அர்த்தம் \" சிறுகதைத் தொகுப்பினை வாசித்தபோது அறியமுடிந்த சயந்தனின் ஆற்றல் \"ஆறாவடு\" வும், அது கொடுத்த அறிமுகமும், திசை திரும்பிவிடக்கூடுமென எண்ணியதுண்டு. ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றியிருக்கிறாள் ஆதிரை.\n600 பக்கங்கள் தாண்டி, வன்னி நில மாந்தர்களோடு வாழ்ந்து பயணிக்க, ஈற்றில் ஆதிரை.. நாவலின் முன்னெங்கும் காணாத ஆதிரை எவ்வாறு நாயகியானாள் , சிவராசனின் கதறியதுபோல் \" காவல் தெய்வம்\" என்றதனாலா.. , சிவராசனின் கதறியதுபோல் \" காவல் தெய்வம்\" என்றதனாலா..\nஅதிகம் பேசாதவர்களின், பேசப்படாதவர்களின், அடையாளம் ஆதிரை. தொலைந்து போனவர்களின் தொலைக்கப்படக் கூடாத அடையாளமாக என்னுள் ஆதிரை.\n\"நிலக்கிளி\" யிலும், \"குமாரபுர(ம்)\" த்திலும், வன்னிப் பெருநிலப்பரப்பில் அலைந்து திரிந்த அனுபவத்தை, தந்து மகிழ்வித்த அ.பாலமனோகரனது எழுத்துக்களின் நினைவோடே ஆதிரையை வாசிக்கத் தொடங்கினேன். ஒருவகையில் அது தவறாயினும், வன்னி நிலம் சார்ந்த வாசிப்பனுவத்தை பாலமனோகரனைத் தாண்டி எவரது எழுத்துக்களும் எனக்குத் தந்திருக்கவில்லை.\nமுதல் 250 பக்கங்களிலும் வன்னி நிலம் வருகிறது, அங்கு வாழும் மாந்தர்கள் வருகிறார்கள், தனியன் யானையும், இத்திமரத்தாளும், கூடவே வந்த போதும், ஒன்றிக்க முடியதவாறே கடந்து சென்றேன். கதையாடல் சரியாயினும், சொல்லாடலில் அந்நியமானது போலும். ஆனால் அதற்குப் பின் வந்த 400 பக்கங்களையும் ஒரே அமர்வில் நின்று நிதானித்து வாசிக்க வைத்த கதையோட்டமும், அதை இடர்ப்பாடு செய்யாத மொழிநடையும், பாலமனோகரனை மெல்ல மறக்கச் செய்தது.\nநின்று நினைக்க, நினைந்துருகிக் கலங்க, மகிழ்வுகளில் மனம் திளைக்கவென ஒன்றன்பின் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து வரும் காட்சிகள்.கேள்விகள், பதில்கள், பதிலற்ற கேள்விகள் எனத் தொடரும் உரையாடல்கள். சாதிபார்த்தவன், சமராடியவன், விட்டோடியவன், வேடிக்கை பார்த்தவன், என எல்லோரையும் இழுத்து வைத்துக் கதைநகர்கிறது. எல்லோரும் இருக்கிறார்கள்...\nஇல்லாது போனவர்களின் கதை , இருப்பவர்களின் கதையுமெனச் சொன்னதும், சொல்லாததும் நிறையவே உண்டு. ஆனாலும், போராட்டத்தின் இற���திக் கணங்களில், குழந்தையின் கன்னம் தொட்டு மன்னிப்புக் கோரும் போராளியும், ஆதிரையிடம் மன்னிப்புக் கோரும் சிவராசனும், போராட்டத்தில் தவறுகளுன்டு, ஆனால் போராட்டம் தவறல்ல என்பதையும் நிறுவத் தவறவில்லை. துயர் கடந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் ஆதிரையைக் காணமுடியும்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=70771", "date_download": "2020-06-05T08:12:47Z", "digest": "sha1:VFMPBZPAOW4ROYWXNDXVRIXSBAEEA5VS", "length": 2472, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10 பேருந்து ஜப்தி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10 பேருந்து ஜப்தி\nNovember 7, 2019 kirubaLeave a Comment on வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10 பேருந்து ஜப்தி\nவேலூர், நவ.7: வேலூர் புதிய பேருந்து நிலையம் உள்ளே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுமார் 10 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. ஆம்பூரில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட டிப்போவுக்கு நிலங்கள் வாங்கியதன் அடிப்படையில் சொந்தக்காரர்களுக்கு 26 ஆண்டுகளாக பணம் வழங்காததால் சுமார் ஒரு கோடி 75 லட்சம் தரவேண்டி அடிப்படையில் என்று 10 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.\nதிமுகவை களங்கப்படுத்த அவதூறு பரப்புவதா\nமின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜீவ சமாதி முடிவை கைவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2010/12/blog-post.html", "date_download": "2020-06-05T08:25:36Z", "digest": "sha1:VQUDWWH7EBRYYCKL6XKHMNI6HHMQVVB5", "length": 7971, "nlines": 140, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: நடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் காலமானார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nநடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் காலமானார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். இராசாமணி சிதம்பரம்\nஇறந்த இடம்: நடுத்தெரு, காசாங்கா��ு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 12/18/2010 09:31:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nநடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் கா...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/07/blog-post_24.html", "date_download": "2020-06-05T09:00:01Z", "digest": "sha1:LEVCRNL7IAZGOCK3IMHL556KE32I3PRB", "length": 33885, "nlines": 303, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 24 ஜூலை, 2018\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nபுதுவைக்கு வரும்பொழுதெல்லாம் ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் சென்னையில் வாழும் புலவர் கு. வெற்றியழகனைப் பற்றி எடுத்துரைத்து, அவரை அழைத்து, தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைப்பார். நானும் புலவர் வெற்றியழகனை, ஓரிரு இலக்கிய நிகழ்வுகளில் முன்பு சந்தித்துள்ளேன்; மக்கள் செங்கோல் இதழில் அவர்தம் கட்டுரைகளைக் கண்ணுற்றுள்ளேன்; அழைத்துப் பயன்கொள்வோம் என்று அமைதி கூறி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.\nஓரிருமுறை புலவர் கு. வெற்றியழகனைச் செல்பேசியில் தொடர்புகொண்டு, புதுவைக்கு உரையாற்ற வருமாறு அழைத்ததும் உண்டு. எங்களின் சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் இருந்தது. அண்மையில் (21.07.2018) மதுரையில் ஓர் இலக்கிய நிகழ்வில் புலவர் கு. வெற்றியழகனைச் சந்தித்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. புலவர் பெருமகனாருடன் உரையாடியபொழுது அவர்தம் வறுமை படர்ந்த இளமை வாழ்க்கை அறிந்து, பெருங்கவலையுற்றேன். கல்வியில் அவருக்கு இருந்த ஈடுபாடு கேட்டு, வியப்புற்றேன். காட்டாற்றில் எதிர்நீச்சலடித்து வெற்றிப் பயணம் மேற்கொண்ட அவரின் வாழ்க்கை ஒரு திரைப்படம் போல் என் மனக்கண்ணில் விரிந்தது.\nபுதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர் மரக்காணம் ஆகும். எயில்பட்டினம் என முன்பு அழைக்கப்பட்ட இவ்வூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலில் இவ்வூரின் வளத்தைக் கற்று மகிழலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரணி என்ற ஊரில் பிறந்த கு. ஜெயராமுலு, குடும்பத்தில் நிலவிய வறுமை விரட்ட, சென்னைக்கு ஒரு தேங்காய் வணிகரின் சூழ்ச்சியால் பதினான்கு அகவையில் அழைத்துச் செல்லப்பட்டார். உள்ளூர் வணிகரிடம் பிள்ளையை ஒப்படைத்த குடும்பத்தினர் ஏழு மாதங்களாகியும் தம் பிள்ளையைப் பற்றிய எந்த விவரமும் தெரியாததால், தங்கள் பையனைத் தேடி, சென்னை சென்றனர். தேங்காய் மண்டியில் வேலை செய்த தங்கள் பையனைக் கண்டுபிடித்தனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்வில் திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் தஞ்சம் புகுந்தனர். சென்னைக்கு ஜெயராமுலுவாகச் சென்றவர் எவ்வாறு வெற்றியழகனாக மாற்றம் பெற்றார் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு, அவர்தம் வாய்மொழியாக யாவற்றையும் பதிவுசெய்துகொண்டேன். யான் கேட்ட புலவர் கு. வெற்றியழகனாரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து....\nமரக்காணம் அருகில் உள்ள, திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட ஊரணி என்ற ஊரில் 12.10.1936 இல் குப்புசாமி, முனியம்மாள் ஆகியோரின் தலைமகனாகப் பிறந்தவர் ஜெயராமுலு. இவருடன் பிறந்தவர்கள் மூவர். ஓர் ஆண். இரு பெண்கள். ஊரணிக்கு அருகில் உள்ள கழிக்குப்பம் என்னும் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர். இப்பள்ளியில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் அப்பள்ளியிலிருந்து விலகித் தம் ஊரினர் உருவாக்கிய திண்ணைப்பள்ளியில் முத்து வாத்தியார் என்ற ஆசிரியரிடம் சிலகாலம் பயின்றவர். அங்குப் பார்த்தசாரதி மாலை, விவேக சிந்தாமணி, அறப்பளீசுவரர�� சதகம் உள்ளிட்ட நூல்களைப் பயின்றவர். முத்து வாத்தியார் கண்டிப்புக்குப் பெயர்பெற்றவர். முதலில் வந்து வருகையைத் தெரிவிக்கும் மாணவனைத் தவிர அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் பிரம்படியிலிருந்து தப்ப இயலாது. இரவு வந்து உங்கள் வீட்டின் அருகில் இருந்து படிக்கின்றாயா என்று கவனித்தேன் ஏன் படிக்கவில்லை என்று ஒவ்வொரு மாணவரையும் கண்டிப்பாராம். இதனைக் கேள்வியுறும் மாணவர்கள் மறுநாள் முதல் வீட்டில் உரக்க ஓசை எழுப்பிப் படிப்பது உண்டாம். காலைக்கடன் கழிக்கச் செல்லும்பொழுது விநாயகர் அகவல் உள்ளிட்ட நூல்களைப் படிக்குமாறு ஆசிரியர் அக்காலத்தில் வலியுறுத்துவாராம். அதனால் ஊரெங்கும் விநாயகர் அகவல் பாராயண ஒலி கேட்குமாம். அழகான கையெழுத்து வாய்க்கப்பெற்றது அந்த ஆசிரியரின் தண்டனையால்தான் என்று வெற்றியழகனார் நன்றியுடன் குறிப்பிட்டார். வறுமை காரணமாகச் சென்னையில் தேங்காய்க்கடையில் பணிபுரிவதற்காகச் சென்றவர், பின்னர் மளிகைக் கடைக்குப் பணிமாறினார். மளிகைக்கடையில் பணியில் இருந்தபொழுது பொருள்களை மடித்துக்கொடுக்கும் தாள்களைப் படித்துப்பார்ப்பது வழக்கம். அப்பொழுது ஒரு தாளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அழகின் சிரிப்பு நூலில் இடம்பெறும்,\nஒளிப்பாம் பாய் எண்ணி எண்ணி\nஉச்சி போய்த் தன்வால் பார்க்கும்\"\nஎன்ற கவிதை வரிகளைக் கண்ணுற்று, இதுபோல் கவிதைகள் இயற்ற வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, தொடர்ந்து எழுதத் தொடங்கினார். 1954 ஆம் ஆண்டில் \"நல்ல பிள்ளை\" என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் பூமாலை என்ற சிறுவர் இதழில் வெளிவந்தது. அன்று தொடங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டே உள்ளார். படிக்க வேண்டும் என்ற வேட்கையால் தம் மளிகைக்கடைப் பணியை விடுத்து, அச்சுக்கூடம் ஒன்றில் பணிக்குச் சென்றார். பகல்பொழுதில் அச்சுக்கூடப் பணி நிறைவுறும். எனவே இரவில் படிப்பதற்கு நேரம் கிடைத்தது.\nசுப்பிரமணியன் என்ற நல்லோரின் துணையால், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கிய சென்னை வேதாந்த சங்கத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் செ. கோவிந்தராசனாரிடம் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். இலக்கணக்ககடல் மே. வீ. வேணுகோபால பிள்ளையிடம் இலக்கண ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் 1969 இல் புலவர் வகுப்பில் சேர்ந்து, 1973 ஆம் ஆண்டில் புலவர் பட்டயம் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்ற புலவர் வெற்றியழகன் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். பல நூல்களுக்கு மெய்ப்புப் பார்த்து வழங்கும் பணியும் தொடர்ந்தது. தாமே நூலாசிரியராக மலர்ந்து பல நூல்களைத் தமிழன்னைக்குப் படையல் செய்தார். முனிச்செல்வன், குப்புராமன், விறல் எழிலன் என்ற புனைபெயரிலும் எழுதியவர்.\n1. வெற்றியழகன் கவிதைகள் (முதல் தொகுதி)\n2. வெற்றியழகன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)\n5. அண்ணா ஆட்சியின் அருஞ்செயல்கள்,\n7. அமைதிக் கடல் அண்ணா\n11. தவறில்லாமல் தமிழை எழுத\n12. தரமிகு தமிழ்க் கல்வி\n13. அருந்தமிழ்ச் சான்றோர் அறுபத்து மூவர்\n14. உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்\n17. தொல்காப்பியம் எழுத்ததிகார எளிய உரை\n18. தொல்காப்பியம் சொல்லதிகாரம் எளிய உரை\n19. வெற்றியழகன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)\n22. நல்ல தமிழ் எழுத\nஉள்ளிட்ட பல நூல்களைப் புலவர் வெற்றியழகன் வழங்கியுள்ளார்.\n1964 இல் நீலாவதி அம்மையாரை மணம் செய்துகொண்ட இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இரண்டு மகன்: ஒரு மகள்.\n1961 இல் புகுமுகத் தேர்வு, 1971 இல் இடைநிலைத் தேர்வு, 1973 இல் இறுதி நிலைத் தேர்வு எழுதி வெற்றி கண்டவர். 1973 இல் புலவர் பட்டம் பெற்றவுடன் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகச் செல்ல நினைத்தாலும், தாம் பணிபுரிந்த அச்சகத்தின் பணியால் அவ்வாய்ப்பை இழந்தார். பகுதி நேரப் பணியாகத் தமிழ்ந்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் 1973 முதல் 1976 வரை பிழை திருத்தும் பணியை மேற்கொண்டார். அன்று தொடங்கி இன்று வரை பிழை திருத்தும் பணியையே தம் வாழ்க்கைக்குரிய பணியாக ஏற்றுச் செய்து வருகின்றார். இவ்வகையில் ஆயிரக்கணக்கான நூல்கள் இவர் கண்பார்வையால் உயிர்பெற்றுள்ளன.\nதமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களின் நூல்கள் மறுபதிப்புக் கண்டபொழுது அவை பிழையின்றி வெளிவருவதற்குத் துணைநின்றவர். அவ்வகையில் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், மொழிஞாயிறு பாவாணர், பவானந்தம் பிள்ளை பதிப்பித்த யாப்பருங்கல விருத்தி, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், காந்தளகம் தொகுப்பு முருகன் பாடல்கள், தொல்காப்பியம், கலைஞரின் பவழ விழா மலர், கலைஞரின் கவிதை மழை, கலைஞரின் சிறுகதைக் களஞ்சியம், நா. கதிரைவேற் பிள்ளையின் தமிழ��ராதி, அபிதான சிந்தாமணி, புலவர் குழந்தையின் இராவண காவியம், பாலகிருட்டின பிள்ளை பதிப்பித்த திருவருட்பா, கா.சு. பிள்ளை பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகள் (எட்டுத் தொகுதி), உள்ளிட்ட நூல்களை மெய்ப்புப் பார்த்து வழங்கிய பெருமைக்குரியவர்.\nதமிழ் வளர்ச்சித்துறையில் பதிப்பாசிரியராக இருந்து அறநெறிக் கருவூலம், பொன்மொழிக் களஞ்சியம், தமிழைப் பற்றிய வெளிநாட்டறிஞர் பொன்மொழிகள் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.\nதமிழ்நாட்டரசின் பதினொன்றாம் வகுப்புப் பாட நூலில் வரதட்சணை குறித்து இவர் எழுதிய பாடலும், பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூலில் இவர் இயற்றிய குருதிக்கொடை என்ற தலைப்பில் அமைந்த பாடலும் பாடப்பகுதிகளாக இருந்துள்ளன.\nதமிழகத்தில் நடைபெற்ற கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் ஆகியவற்றுக்கு நடுவராக இருந்துள்ளார்.\nயாப்பரங்கம் என்ற தலைப்பில் யாப்பிலக்கண வகுப்பு, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பிய வகுப்பு, புறநானூற்றுப் பொழிவு, திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் மூன்றாவது முறையாக நன்னூல் வகுப்பு, பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் இராவண காவியப் பொழிவு, நங்கைநல்லூர் திருக்குறள் பேரவையின் சார்பில் நல்ல தமிழறிவோம் வகுப்பு, திருவள்ளூரில் தொல்காப்பிய வகுப்பு எனப் பல்வேறு வகுப்புகளை நடத்தித் தமிழ் இலக்கணம், இலக்கியம் பரப்பும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.\nதமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஓங்கு தமிழ்ப் பாவலர் விருது, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் மொழிப்போர் மறவர் விருது, சென்னைத் தமிழ்ச் சுரங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது, அண்ணா நகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பியர் சீர் பரவுவார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.\nதிருக்குறள் கற்ற நாள் முதலாகப் புலால் மறுத்தவர். சீர்திருத்தச் சிந்தனையுடைவர். குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயரிடும் நோக்கினர். சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர். தம் இறப்புக்குப் பிறகு உடலை மருத்துவ ஆய்வுக்கு வழங்குமாறு விருப்பம் தெரிவித்தவர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் விருப்ப உணர்வினர். மொழி, இன, நாட்டுப்பற்றுடன் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் செம்மல் இவர்.\nகுறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர், நூல் வரைவோர், களஞ்சியம் தொகுப்போர் எடுத்த இடம் சுட்டுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தொல்காப்பியம், பிழைதிருத்தம், புலவர் வெற்றியழகன், மெய்ப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\nஅமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடனா...\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. ...\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9378", "date_download": "2020-06-05T10:10:50Z", "digest": "sha1:3JDTSLQSY4FTNOX2HQNUVT7ZRXWPHBF5", "length": 30375, "nlines": 113, "source_domain": "puthu.thinnai.com", "title": "இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nபக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை அறியச் செய்யும���. அனுபவிக்காததை அனுபவிக்கச் செய்யும்.\nபக்தி என்பதன் அடிப்படையை மக்களிடத்தில் உணர்த்தவேண்டிய காலக்கட்டம் இது. மக்களைப் பயபக்தியில் ஈடுபடுத்தும் வன்மையான காலக்கட்டம் இது. மக்களை அவர்களின் அறியாமையைக் காட்டிப் பயமுறுத்திக் கடவுளைக் காசாக்கி வணக்க வைக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பக்தியின் உண்மையை, நன்மையை, அதன் அன்புருவை வெளிக்காட்ட வேண்டிய பல பணிகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.\nமுரட்டு பக்தியாக உடலை வருத்தும் குழுக்கூட்டம் ஒருபுறம். திரட்டு பக்தியாக மக்கள் திரளைக் கூடச் செய்யும் கூட்ட பக்தி ஒருபக்கம். களிப்புகளுக்கு இடம் தந்து ஆடல், பாடல், கரகாட்டத்துடன் இயங்கும் களிப்பு பக்தி ஒருபுறம். கவலை பக்தி ஒருபுறம். காக்க வேண்டும் என்ற காவல் பக்தி ஒருபுறம். இவ்வகை நடப்புகளை உடைய ஆரவார பக்தியில் அமைதி பக்தி, ஆன்ம பக்தி காணாமல்போய்க் கொண்டிருக்கிறது. இச்சூழலில் உண்மையான, நன்மையான, இனிமையான பக்தியின் பாங்கினை துறைதோறும், துறைதோறும் துணைக்கருவிகள் பல கொண்டு அறிவிக்கவேண்டி இருக்கிறது.\nகாலம் காலமாக அறிவின் ஆற்றல் பெருகி வந்தாலும் அறியவேண்டியனவாகவே உயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த உயிர்களுக்குப் பக்தி வழியில் பகவானை அடைந்த பேரின்பவாதிகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உயிர்களின் அறியாமை களைந்துபோகும். இவ்வினிய முயற்சியில் திட்டமிட்டு திடமுடன் இறங்கி இருக்கும் அருளடியார் இராமநாதன் பழனியப்பன் அவர்களின் இனிய நூலான திருச்செந்தூரின் கடலோரத்தில் நூலைக் காணும், படிக்கும், ருசிக்கும், துதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nமுருகனைச்,சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைக் கடம்பனை அணுஅணுவாக ரசித்து உலகமெல்லாம் அவனடியில் கிடப்பதை எடுத்துரைக்கும் அருள் அனுபவ நூல் திருச்செந்தூரின் கடலோரத்தில் என்ற நூலாகும்.\nவடமொழியில் ஆதி சங்கர மாமுனிவர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தின் அருமையான அருள் தமிழ்ப் பதிப்பு திருச்செந்தூரின் கடலோரத்தில். சங்கரர் தனக்கு ஏற்பட்ட நோவு நீங்க ஜெயந்திபுரம் என்ற திருச்செந்தூருக்கு வருகை தந்துப் பாடிய அருள் பாடல்கள் முப்பத்து முன்றின் இனிய சர்க்கரைப் பிழிவு இந்த நூல். முருகப் பெருமான் காலடியில் கிடந்த கரும்பாம்பு நீங���கியதாகச் சங்கரருக்கு இப்புஜங்கம் பாடும்போது கிடைத்த அருள் அனுபவம் அவரின் நோவைத் தீர்த்தது. முப்பத்து முன்று என்ற எண்ணிக்ககை முப்பத்து முன்று கோடி தேவர்கள் என்ற எண்ணிக்கையின் உள்ளடக்கக் குறியீடு ஆகும்.\nஇந்த நூலின் அமைந்திருக்கும் சிறப்புகள் பற்பல. உரைநடை வளமும், காட்சி நயமும், கவிதை வளமும், எளிமையும், இனிமையும் அருளும், அனுபவமும் முற்றி முதிர்ந்திருந்து இந்நூலை அணி செய்கின்றன. இணையதளம் முதல் இனியவன் கோயில் கொண்டிருக்கும் அனைத்துத் தலங்கள் பற்றிய உண்மைத் தகவல்களுடன் நேர்த்தியான கட்டுமானம், ஓவியங்கள், படங்கள் என்று வீட்டின் சூழலைக் கூட கோயிலாக மாற்றிவிடும் வலிமை பொருந்தியது இந்நூல்.\nமுருகப் பெருமானின் திருச்செந்தூர் பற்றியும், தலப் பெருமை, தலநூல்கள் என அனைத்தையும் தந்து எண்ணூறு பக்கங்களுக்கு விரிகிறது இந்நூல். முன்னதாக அறிமுக இயலில் முக்தி அனுபவம், முருக வரலாற்றின் சிறப்பு, உலக முருகன் கோயில்கள், ஞானவான்களாம் அருணகிரிநாதர், இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், சங்கரர் அருள் வரலாறு முதலிய தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன.\nபடங்களும் சித்திரங்களும் கலந்து நிற்கும் இந்நூலில் ஆங்காங்கே வண்ணமிட்டுக் கட்டம் கட்டி முக்கியமான தகவல்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. இதனைக் கண்ணூற்றாலே பல அறியாச் சிக்கல்கள் அழிந்து போகின்றன. அறியச் செய்கின்றன.\nஇரண்டாம் பகுதியான புஜங்க இயலில் சுப்பிரமணிய புஜங்கத்தின் வடமொழி, தமிழ் வடிவம் , விரிவான உரை முதலிய எடுத்துரைக்கப் பெறுகின்றன.\nமுன்றாம் பகுதி இணைப்பாக முருகப் பெருமானின் அருள் வெள்ளத்தைப் பாடிப் பரவும் பக்திப் பனுவல்கள் இணைக்கப் பெற்றுள்ளன.\nஇம்முன்று நிலைகளில் அமைந்துள்ள இந்நூல் சுப்பிரமணிய புஜங்கத்தின் புகழை இனிது நிலை நிறுத்துகிறது. புஜங்கம் என்பது தோளால் நகரும் முறைமை என்று பொருள். பாம்பின் நகர்ச்சி போன்ற ஓசையுடன் இது வடமொழியில் பாடப் பெற்றுள்ளது. தமிழ் வடிவில் கவிதை நடைக்கு ஒட்டிய இந்த இசை இணையும் முறை பின்பற்றப் பெற்றுள்ளது. எனவே இது புஜங்கம் என்று பெயர் பெற்றது.\nமச்சக் காவடி, சர்ப்ப காவடி பற்றி சரியான தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. சர்ப்பகாவடி என்பது பாம்பினைப் பச்சை மண்பாத்திரத்தில் கொண்ட��� வந்துத் திருச்செந்தூர் சீரலைவாய்ப் பகுதியில் விட்டுவிடுதல் என்ற முறைமை கொண்டது என்ற செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மச்சக் காவடி என்பது திருச்செந்தூரில் கிடைத்த மீனை முன்று கூறிட்டு மஞ்சள் நீரில், மஞ்சள் துணிமுடப்பட்டு கொண்டுவருவது என்றும், இம்மீனை கடலில் விட்டால் இறந்தமீன் துள்ளித் திரியும் என்றும் தரும் கருத்து இறையிருப்பை உணர்த்துவதாக உள்ளது.\nஇதுபோன்ற பல புதிய தகவல்களுடன் இந்த நூல் அமைந்து சிறக்கிறது.\nதீராத வியாதிகளான வலிப்பு, தீமைமிகு காசம்\nகுஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்ப்புண்\nபுற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம்,\nபன்னீர் இலையில் மடித்த உன் திருநீற்றைப்\nபார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடுமே(25)\nஎன்ற புஜங்கப் பகுதி திருச்செந்தூரின் இடப் பெருமைக்கும், சொல் பெருமைக்கும், பொருள் பெருமைக்கும் சான்றாக அமைவது ஆகும். இது போன்று முப்பத்து முன்று வடமொழிப் பாடல்களுக்கும் இனிய தமிழாக்கம் ஆசிரியரால் தரப் பெற்றுள்ளது. இப்பாடல்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கம், பொருள் விளக்கம், இட விளக்கம், வரலாறு விளக்கம் என்று விளக்கங்களின் வரிமை இந்நூலை விரிதாக்கி படிப்பவரின் பாராட்டைப் பெறுகின்றது. இன்னும் படிக்கலாம் என்பது போன்ற ஆசிரியரின் இனிய நடை புத்தக உலகில் புதிய நடை முறைமையைக் கொண்டுவந்துச் சேர்த்துள்ளது.\nஇந்நூலின் ஒவ்வொரு பகுதி எழுதப்படும்போது அதற்கு தொடர்புடைய பல அருளனுபவங்கள் ஆசிரியருக்குக் கிடைத்துள்ளன. மலேசிய நாடு சார்ந்து தண்ணீர் மலை முருகனுக்கு தேங்காய்கள் உடைப்பதை ஓருமுறை கண்ட இவருக்கு பல முறை முருகனையும் அவள் அருள் வெள்ளத்தையும் காண எண்ணம் சென்று கொண்டே இருக்கிறதாம். மேலும் சங்கரரின் பிறந்த இடமான காலடியைப் பற்றி இவர் எழுத முற்பட்டபோது அந்தக் காலடிக்கு இவர் காலடி வைக்கவேண்டிய சிறப்பு நிகழ்ந்துள்ளது.\nதண்ணீர் மலை முருகன் வரும்போது தேங்காய்கள் உடைக்கின்ற நிகழ்ச்சி இவருக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தந்துள்ளது. அதாவது தேங்காயின் இளநீர் கொண்டு தண்ணீர் மலையான் வரும் வழி முழுவதும் கழுவப் படுவதாக ஆசிரியர் வரைகிறார். இவ்வாறு அருள் அனுபவம் கலந்து இந்நூல் செய்யப் பெற்றுள்ளது.\nநகரத்தார்களின் இனிய முருக பக்தியும், அவர்கள் அயல் நாடுகளுக்குச் செல��கையில் பழனியாண்டவனை வழிபட்டதிறமும், அன்னதான மடம் ஏற்படுத்திய அறக் கொடையும், பழனி பாதயாத்திரை பற்றிய வரலாற்று ஆவணங்களும் இந்நூலின் சக்தியைப் பெரிதும் கூட்டுகின்றன.\nமுருகப் பெருமான் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அளவில் நல்ல அருமையான வடிவில் அழகன் முருகனுக்கு பல்லாண்டு பாடும் சிறப்பான நூல் இது.\nநம்மைப்போன்றோர் கரங்களில் இருந்தால் நமக்கு பயம் அணுகாது. படபடப்பு அணுகாது. துணை இதுவே ஆகும். இந்நூல் கொண்டு சங்கரர் என்ற குருவை இனம் காண முடியும். அவரின் அத்வைத தத்துவத்தை அறிந்து கொள்ளமுடியும். அதன் வழி நடக்க முடியும். முருகனின் பாதத் துளிகளைத் தலைமேல் கொள்ளமுடியும். வடமொழியை வணங்க இயலும். தமிழால் வாழ்த்த இயலும். புராணம் கற்கலாம். புனிதம் கற்கலாம். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்கள் தரக்கூடிய கிட்டக் கூடிய கிடைத்தற்கரிய பொக்கிஷம் இந்நூல்.\nஎன்றும் இதுபோன்ற பல நல்ல பணிகளை ஆசிரியர் செய்ய கந்தக்கடவுள் அருள் துணை கூட்டும்.\nவிற்பனை உரிமை. பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25. பீட்டர்ஸ் சாலை, சென்னை, 14\nநூலின் விலை ரு 600\nஆசிரியர் முகவரி இராமநாதன் பழனியப்பன், ஸ்ரீ புவனேஸ்வரி, 3362ஏஎக்ஸ் 11ஆவது மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, செனனை 40, 04426211194\nSeries Navigation மொட்டுக்கள் மலர்கின்றனமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்\nஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .\nஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )\nதொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்\nகுப்பை அல்லது ஊர் கூடி…\nபோதலின் தனிமை : யாழன் ஆதி\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nபுதியதோர் உலகம் – குறுங்கதை\nமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை\nகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\nவடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “\nஏழ்மைக் க��ப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14\nசெல்வாவின் ‘ நாங்க ‘\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுன்னணியின் பின்னணிகள் – 31\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்\nதாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nPrevious Topic: மொட்டுக்கள் மலர்கின்றன\nNext Topic: மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nOne Comment for “இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்”\nதிரு.இராமநாதன் பழனியப்பன் அவர்கள் எழுதிய“திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம் கண்டேன். மகிழ்ந்தேன்.\nமேற்படி பெருமைக்குரிய நூலை கையில் வைத்திருக்கும் பெரும் பாக்கியம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.\nபரந்து விரிந்த கடலைப்பார்க்கும் ஒரு குழந்தையின் வியப்பும், பிரமிப்பும், கரையின் அலையில் கால் வைத்து மகிழும் நிலைப்பாடுமே என்னுள் உள்ளது. உங்களின் அற்புதமான விமர்சனத்தைப்படித்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் இறங்கி முத்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பும் நினைப்பாடுகிறது. முருகனருள் கூடவேண்டும்.\nஇவ்வளவு பெரிய புத்தகத்தை எழுத வேண்டுமென்றாலும் அல்லது விமர்சனம் செய்ய வேண்டுமென்றாலும் எந்த அளவிற்கு அறிவும் ஆற்றலும் முயற்சியும் உழைப்பும் வேண்டுமென்பதை உணர முடிகிறது.\n“திருச்செந்தூரின் கடலோரத்தில்” என்ற இந்த அரிய நூல், அனைத்து நூலகங்களிலும் வாங்கி வைத்து பலரும் படிக்க வழி செய்யப்படவேண்டும் என்பது எனது ஆசை.\nAuthor: முனைவர் மு. பழனியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=jala%20bula%20jung%20game", "date_download": "2020-06-05T09:57:20Z", "digest": "sha1:UI2JPLZ25342NS6CC4D3N7WQBEYK5EXL", "length": 5987, "nlines": 155, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | jala bula jung game Comedy Images with Dialogue | Images for jala bula jung game comedy dialogues | List of jala bula jung game Funny Reactions | List of jala bula jung game Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ தான் இறங்கி இந்த அக்ரஹார மானத்த காப்பாத்தணும்\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nசூதுன்னா ��ன்னன்னு எங்களுக்கும் தெரியும்\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅவர் உடம்புல சதை இல்லாம இருக்கலாம் சத்தான உடம்பிருக்கு\nசின்னத்தம்பி ( chinna thambi)\nதங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஆயிரம் வசதிகள் வீட்டுல இருந்தாலும் இந்த அவுட்சைட் போற சோகமே தனிதான்\nஅடேங்கப்பா அடி கொடுத்த கைப்புள்ளக்கே உடம்புல இத்தனை காயம்ன்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்குறியா நீயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/504427", "date_download": "2020-06-05T09:54:40Z", "digest": "sha1:QAFXLNZKQHIWHPARKLKOG574TA72Z2H5", "length": 2356, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:02, 4 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:10, 5 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n19:02, 4 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vivek-talks-about-the-film-bigil-and-he-says-gathered-crowd-for-bigil-audio-launch-resembles-athi-varadar-crowd-py4qtz", "date_download": "2020-06-05T10:28:16Z", "digest": "sha1:CWVMQZ3GMTUIVLQ6T3GTYMNJHITHKJ3F", "length": 9829, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் விவேக் நினைவில் \"அத்தி வரதர் கூட்டம்\"...! பிகில் பறக்கும் அதிரடி பேச்சு..!", "raw_content": "\nநடிகர் விவேக் நினைவில் \"அத்தி வரதர் கூட்டம்\"... பிகில் பறக்கும் அதிரடி பேச்சு..\nவிஜய் மற்றும் அட்லி இருவரும் இணையும் 3 ஆவது படம் பிகில். இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்த படத்திற்கு இப்போதே வரவேற்பு கிளம்பி உள்ளது.\nநடிகர் விவேக் நினைவில் \"அத்தி வரதர் கூட்டம்\"... பிகில் பறக்கும் அதிரடி பேச்சு..\nமிகுந்த எதிர்பார்ப்பில் பிகில் பட இசை வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.\nவிஜய் மற்றும் அட்லி இருவரும் இணையும் 3 ஆவது படம் பிகில். இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்த படத்திற்கு இப்போதே வரவேற்பு கிளம்பி உள்ளது. இந்த படத்தில் விஜய் நயன்தாரா இந்துஜா விவேக் ஆனந்தராஜ் கதிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக் பேசும் போது...\n\"இந்த கூட்டத்தை பார்க்கும் போது.... எனக்கு அத்தி வரதரை காண மக்கள் கூடியதை போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு உள்ளது. அதற்கு பிறகு இவ்வளவு கூட்டம் இங்கே தான் காண முடிகிறது. பிகில் படத்தில் இடம்பெற்றிருக்கும் கால்பந்து போட்டி பார்ப்பதற்கு ஒலிம்பிக்போட்டி போன்றே இருக்கும். அட்லீ மிக சிறப்பாக இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்.\nவெற்றி என்பது எப்போதுமே ஒரு விதமான போதையை கொடுக்கும். ஆனால் அந்த போதை விஜய்க்கு இதுவரை இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். இவருடைய பேச்சுக்கு நிகழ்ச்சியில் கூடியிருந்த அனைவரும் ஆரவாரமாக கைதட்டி வரவேற்றனர்.\nமீன் தோல் வைத்து தீ காயத்திற்கு சிகிச்சை வியக்க வைக்கும் மருத்துவ முறை புகைப்பட தொகுப்பு\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவ��் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-s-conspiracy-the-aiadmk-think-seeman-pydvaf", "date_download": "2020-06-05T10:51:26Z", "digest": "sha1:BPUGGIDQFSPPMETTMU3ED4GWDCKFTCM2", "length": 9470, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவின் சதி... அ.தி.மு.க.,வை நினைத்து கதறும் சீமான்..!", "raw_content": "\nபாஜகவின் சதி... அ.தி.மு.க.,வை நினைத்து கதறும் சீமான்..\nபொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.\nகல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.\nபன்னாட்டுச் சமூகமும், ஐ.நா. பெருமன்றமும் இனியாவது ஈழ நிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு ஒரு சுதந்திரமான எவரது தலையீடுமற்றப் பன்ன��ட்டு விசாரணையை நடத்தி, ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nஅவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை... கொரோனா வந்துவிடும்... விடுவிக்கக்கோரி கதறும் சீமான்..\nசிங்களத்தான் கூட பிரபாகரனை இப்படி கேவலப்படுத்தி இருக்க மாட்டான்... #இட்லி_கறி_சீமான்\nவர்றவன் போறவன் எல்லாம் அடிக்க கூடாது... சீமான் உருக்கம்...\nஅது திருமணமல்ல. விபச்சாரம்.. இஸ்லாம் மதத்தைசிதைக்கும் விஷக்கிருமி சீமான்.. இஸ்லாமிய தலைவர் பகீர் குற்றச்சாட்டு\nபழங்களை வீசி ஏறிந்த பக்குவம் இல்லாத ஆணையாளர். சீறும் நாம்தமிழர் கட்சி சீமான்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர��மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:12:35Z", "digest": "sha1:IKFP6RIAWKPZDR5S43RDDOQYXINL7RGR", "length": 8587, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சத்தீஸ்கர்", "raw_content": "\nஅன்பின் ஜெ., மாவோயிஸ்டுகளுக்கு எதிராக, சாதாரண மனிதர்களுக்கு ஆயுதம் அளித்து, இந்த சண்டையில் அவர்களைப் பலிகடா ஆக்குகிறார்கள் என்பதாய் ஒரு எண்ணம் இருந்தது. உச்ச நீதி மன்றம் அதைத் தடை செய்து ஆணை விதித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், சத்தீஸ்கர் அரசும் இதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது போன்ற செயல்பாடுகள் உள்ளன. E.A.S.ஷர்மா, ராமசந்திர குகா போன்ற பெட்டிஷனர்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றுக் கடிதம் எழுதி உள்ளார்கள் (அவுட்லுக், ஆகஸ்டு-1). உங்கள் எண்ணங்கள் என்ன\nTags: ஆயுதங்கள், சத்தீஸ்கர், மாவோயிஸ்டுகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 4\nகாலையில் துயில்பவன் - கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் - ஒரு நூல்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இ��்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/01/09201719/1280524/Mahindra-eKUV100-To-Be-Launched-Next-Quarter.vpf", "date_download": "2020-06-05T09:17:46Z", "digest": "sha1:HDKY2BIP6IIBD4PVKR3FLHGBLMIGRUQA", "length": 15621, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம் || Mahindra eKUV100 To Be Launched Next Quarter", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இ.கே.யு.வி.100 காட்சிக்கு வைக்கப்பட்டது.\nமஹிந்திராவின் புதிய இ.கே.யு.வி.100 கார் இந்திய சந்தையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nமஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலின் தோற்றம் பார்க்க பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் மேம்பட்ட கிரில், ஹெட்வொர்க் மற்றும் டெயில்லைட்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது.\n��ஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலில் 40 kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். இது 53 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக மஹிந்திரா இ.கே.யு.வி.100 இருக்கும். இதன் விலை ஒவ்வொரு மாநிலத்தின் சலுகைகளுக்கு ஏற்ப மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nவழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மத்திய அரசு வெளியீடு\nஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nகார் விற்பனையில் மாருதி சுசுகியை பின்தள்ளிய ஹூண்டாய் கிரெட்டா\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த 2020 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் எம்ஜி மோட்டார் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு மீண்டும் துவக்கம்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nபுதிய கார் வாங்குவோருக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த மஹிந்திரா\nகொரோனா காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா எடுத்த முடிவு\nபுதிய மஹிந்திரா தார் இந்திய வெளியீட்டு விவரம்\n ஆனந்த் மஹிந்திரா கவனத்தை ஈர்த்த வீடியோ\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா தார் புதிய ஸ்பை படங்கள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ��ஷியா\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/story-of-shi-zhengli-a-virologist-who-chased-corona-virus-for-16-years", "date_download": "2020-06-05T09:25:20Z", "digest": "sha1:6FFXLVLJBO2Y3J3AZEOTMO2HYIECU7Q3", "length": 19736, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா வைரஸை முதலில் அடையாளம் கண்ட ஷீ செங்லீ... சீனத்து சாகசப்பெண்ணின் சுவாரஸ்ய கதை! |Story of Shi zhengli - A virologist who chased corona virus for 16 years", "raw_content": "\nகொரோனா வைரஸை முதலில் அடையாளம் கண்ட ஷீ செங்லீ... சீனத்து சாகசப்பெண்ணின் சுவாரஸ்ய கதை\nசீனாவில் நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களின் எச்சில்களைப் பரிசோதனை செய்து அது கொரோனா வைரஸ்தான் என்று உறுதிப்படுத்தியவர் இவர்தான்.\nஇன்றைய தேதியில் உலகத்தில் இருக்கும் அனைவரும் பயப்படக்கூடிய ஒரே சூப்பர் ஹீரோ யார் தெரியுமா\nவௌவால்களில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது, வௌவால் இறைச்சி சாப்பிட்டதால்தான் வைரஸ் தொற்றியது, இந்திய வௌவால்களில் கொரோனா இருக்கிறது என வௌவால்கள் என்று சொன்னாலே, கிலி பிடித்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள் மக்கள். ஆனால், சீனாவில் ஒரு பெண் கடந்த 16 வருடங்களாக இதே வைரஸ்களைக் கண்டுபிடிக்க பேட் வுமன் கணக்காகப் பறந்துகொண்டிருக்கிறார். சீனாவில் தற்போது நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களின் எச்சில்களைப் பரிசோதனை செய்து அது கொரோனா வைரஸ்தான் என்று உறுதிப்படுத்தியவர் இவர்தான்.\nநாம் இங்கே பேட் வுமன் எனக் குறிப்பிடுவது சீனாவின் வுகான் வைராலஜி ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஷீ செங்லீயை. ஷீ செங்லீ பயணம் செய்யாத சீன மலைகள் கிடையாது, சுரங்கங்களுக்குப் பெயர்போன சீனாவின் பழைமையான நகரங்கள் அத்தனைக்கும் பயணித்திருக்கிறார். ஒவ்வொரு சுரங்கத்திற்கும் சென்று அங்கிருக்கும் வௌவால்களில் இருந்து கிடைத்த எச்சங்களை எடுத்துவந்து ஆய்வு செய்து அதில் இருக்கும் வைரஸ்களைக் கண்டறிவதுதான் இவரது வேலை.\n2004 தொடங்கி ஷீ மேற்கொண்�� வைரஸ் வேட்டைப் பயணங்கள் முதல், 30 டிசம்பர் 2019 அன்று அவரது ஆராய்ச்சிக் கூடத்துக்கு வந்த எச்சில் சாம்பிள்களில் இருந்தவை கொரோனா வைரஸ்தான் எனக் கண்டறிந்தது வரை நிகழ்ந்ததை இனி விவரிக்கிறேன்.\nமுதலில் சாம்பிள்கள் தனது ஆய்வுக்கூடத்துக்கு வந்தபோது ஷீ அது கொரோனா வைரஸாக இருக்கும் என நம்பவில்லை. ஏனென்றால் வுகான் இருப்பது மத்திய சீனாவில். ஷீக்குக் கொரோனா வைரஸ்கள் குவிந்து கிடக்கும் சீனப் பகுதி தெரியும். தெற்கு மற்றும் தென்கிழக்குச் சீனாவின் மலைக்குகைகள் மற்றும் சுரங்களில் குவிந்துகிடக்கும் வௌவால்களில்தான் கொரோனா இருக்கும் என்பதை அவர் தனது ஆய்வுகளின் வழியே கண்டறிந்திருந்தார். அதனால் மத்திய சீனாவில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பேயில்லை என்பது அவர் அனுமானம். ஆனால், சாம்பிள்களில் இருந்தது கொரோனாதான் என உறுதியானதும் அவருக்குத் தோன்றிய முதல் கேள்வி வுகான் மக்களிடம் கொரோனா எப்படிப் பரவியது, ஒருவேளை தனது ஆய்வுக்கூடத்திலிருந்தே பரவியிருக்கக்கூடுமா என அவர் அச்சப்பட்டார் அதிர்ஷ்டவசமாக அவரது பரிசோதனைக் கூடத்தில் இருந்த கொரோனாவின் ஜீனோமிக் விவரங்களும் மனிதர்களிடமிருந்த எடுக்கப்பட்ட கொரோனா சாம்பிள்களின் ஜீனோமிக் விவரங்களும் வெவ்வேறாக இருந்தன.\nவௌவால் - சீனச் சந்தை\nஇதன்பிறகுதான் பாங்கொலின்களில் இருந்து மனிதர்களுக்குக் கொரோனா பரவியதாகச் செய்திகள் வெளியாகின. இத்தனைக்கும் 2013 -ம் ஆண்டில் ஷீ வெளியிட்ட தனது ஆய்வு ஒன்றிலேயே விலங்குகளில் இருந்து குறிப்பாக வௌவால்களில் இருந்து பரவும் கொரோனா தொற்றுகள் குறித்து நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டியது பற்றி வலியுறுத்தியிருக்கிறார்.\nஉலகெங்கிலும் சார்ஸ் வைரஸ் 8000-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த அதே காலகட்டத்தில்தான் ஷீ தனது வைரஸ் வேட்டைப் பயணத்தையும் தொடங்கியிருந்தார். சீனாவின் குவாங்ஷீ மாகாணத்தில் உள்ள நானிங் பிரதேசத்தில் வௌவால்களின் கூடாரங்கள் நிரம்பிய குகை அது. அப்படித் தொடங்கிய பயணம், அவரைப் பல கடினமான மலைகளை ஏறச் செய்தது. ஒரு சிலவாரங்களில் அவர் முப்பது அல்லது நாற்பது குகைகள் வரை வௌவால்களைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்படிப் பயணித்துச் செல்லும் இடங்களில் வௌவால்களே இல்லாமல் திரும்பிய அனுபவம்கூட அவருக்கு உண்டு. 2004-2006 காலகட்டத்தில் சார்ஸ் பாதிப்பு பரவத் தொடங்கியபோது அது சிவெட் எனப்படும் ஒருவகை கீரிப்பிள்ளை போன்ற விலங்கிலிருந்து பரவியது எனக் கண்டறிந்தது ஹாங்காங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஷீயின் குழுவைச் சேர்ந்தவர்கள்தான். அதுவரை சார்ஸ் வைரஸ் என்றால் சாதாரண சளி, ஜுர வைரஸ் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருந்தது.\nவௌவால் மூலம் கொரோனா தொற்று; ஆராய்ச்சியைத் தொடங்கிய சீனா - நிதியுதவி அளித்த அமெரிக்கா\nவௌவால்கள் நிறைந்த குகைகளுக்குக் கவசங்களுடன் பயணிப்பார் ஷீ. வௌவால்கள் வேட்டையாடச் செல்லும் சமயம் குகைகளின் வாசலில் வலைவிரிப்பார். அதில் கிடக்கும் வௌவால்களின் எச்சங்களைத் தொடர்ந்து சேகரித்து சார்ஸ் கொரோனா வைரஸ்களுக்கான தடயத்தைத் தேடினார். தொடக்கத்தில் அவரது பரிசோதனையில் கொரோனா வைரஸ்கள் தென்படவில்லை. அந்தநேரம் ஹார்ஸ்ஷூ எனப்படும் ஒருவகை வௌவால்களின் எச்சம் சாம்பிள்களாக ஷீ செங்லீயின் ஆய்வுக்கூடத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் மேற்கொண்ட ஜீனோமிக் மற்றும் நோய் எதிர்ப்பு ஆன்டிஜென் பரிசோதனைகளைக் கொண்டு அது கொரோனா வைரஸ்தான் என்றும் சீனாவில் அதே சார்ஸ் கொரோனா வைரஸ் இருக்கும் மையப்புள்ளியையும் ஷீ செங்லீயின் குழுவினரால் கண்டறிய முடிந்தது. பரிசோதனை முடிவுகளை வைத்து சீனாவின் குன்மிங் எனப்படும் இடத்தில் இருக்கும் ஷிட்டோவு குகைகளில் ஷீ செங்லீ ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது.\nஒன்று, அந்த ஷிட்டோவு குகை கொரோனா வைரஸுக்கான சுரங்கமாக இருந்தது. ஆனால், அவற்றில் பெரும்பாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத கொரோனா வைரஸ்கள். இரண்டு, அங்கிருந்தவற்றில் ஒரு டஜன் கொரோனா வைரஸ் மட்டும் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கொரோனா ரகத்தைச் சேர்ந்ததாக இருந்தது. குகைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட சார்ஸ் கொரோனா வைரஸ்கள் ஆய்வுக்கூடத்தில் வைத்து மனித நுரையீரல் செல்களில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த வைரஸ், நுரையீரல் செல்லையே சின்னாபின்னமாக்கியிருந்தது.\nஅந்த டஜன் வைரஸ்களில் ஒன்றின் ஜீனோமிக் குறியீடுகள் மட்டும் 2004 -2006 காலகட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்திய சார்ஸ் வைரஸ் ரகத்துடன் 97 சதவிகிதம் ஒத்துப்போனது. ஷிட்டோவு குகைகளைச் சுற்றிலும் மனிதர்கள் வசிக்கும் நெருக���கடியான பகுதிகள் இருந்தன. குகைகளிலிருந்த வௌவால்களில் இருந்து சார்ஸ் கொரோனா மனிதர்களுக்குப் பரவுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அந்த இடத்தில் இருந்தது.\n2019ன் இறுதியில் ஷீயின் பரிசோதனைக் கூடத்துக்கு வந்த சாம்பிள்களில் இருந்த கொரோனா வைரஸின் ஜீன் குறியீடுகள் அவர் ஷிட்டோவு பகுதியில் இருந்து எடுத்து வந்த சாம்பிள்களுடன் 96 சதவிகிதம் ஒத்துப்போனது. தற்போதைய கொரோனா வைரஸுக்கு SARS –Cov2 எனப் பெயர் கிடைத்தது அப்படித்தான்.\nகடந்த பிப்ரவரி 24 அன்று சீன அரசு வன விலங்குகளை மனிதர்கள் உண்பதற்கு எதிராக நிரந்தரத் தடை விதித்தது. இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் விலங்குகள் விற்பனைச் சந்தையைச் சேர்ந்த14 மில்லியன் மக்கள் வேலையிழப்பார்கள். இது பலபேரால் வரவேற்கப்பட்டாலும் விலங்குகளை உண்பது சீன மக்களின் பாரம்பர்யத்தில் கலந்துவிட்ட ஒன்று. அதில் மாற்றம் கொண்டு வராமல் ஒரேயடியாகச் சந்தைக்குத் தடைவிதிப்பது இதற்குத் தீர்வல்ல. இன்னும் சொல்லப்போனால் கொரோனா பரவியதற்கு விலங்குகள் காரணமே அல்ல, விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்களின் வாழ்விடங்கள் நெருங்குவதுதான் காரணம்” என்கிறார் ஷீ.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/49-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-05T10:10:09Z", "digest": "sha1:ALCNILCJ3ROY65LSHY2HQH5AMPMNZJGV", "length": 12166, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்குக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை – மத்திய அமைச்சர் | Athavan News", "raw_content": "\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\n”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன\nஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் அமெரிக்க பொலிஸார்\n49 பிரபலங்கள் மீதான தேசத்��ுரோக வழக்குக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை – மத்திய அமைச்சர்\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்குக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை – மத்திய அமைச்சர்\nதிரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார்.\nஇந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.\nஇந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.\nஅதன்பிரகாரம் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில்\n”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்\nகொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வரும�� நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமல்ஹாசன் ‘\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன\nஅவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, எவ்வாறு அதிகளவு பணத்தை சம்பாதித்தார் என்பதை அரசாங்கம் கண்டுப்பிட\nஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் அமெரிக்க பொலிஸார்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் போராட்டங்களின் ப\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடா\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்\nவிமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\nபொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nதனித்துவமான க்ளவுட் கணினிக் கட்டமைப்பொன்றை முன்னெடுப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் திட்டம் உலகின் கவனத்\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nஅம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/good-news-for-ktm-duke-fans-this-is-everything-you-expect", "date_download": "2020-06-05T10:14:17Z", "digest": "sha1:GVXRWEXDYUCGO45OOJ5TC454C3XKRFY5", "length": 7022, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "கேடிஎம் ட்யூக் ரசிகர��களுக்கு ஒரு நற்செய்தி! நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..!", "raw_content": "\nவிலங்குகள் காக்கும்போது தான் மனிதகுலமும் காக்கப்படும். கர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம் குறித்து விஜயகாந்த்.\nடப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\nகேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..\nகேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது. மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 லிட்டர் டேங்க் பொருத்தப்பட்டன. அசத்தலான கிராபிக்ஸ் உடன் வெளிவரவுள்ள இந்த வண்டியில் டுயல் சேனல் எபிஎஸ் உடன் வந்துள்ளது. இது டியூக் 200 ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும். இன்ஜினை பொறுத்தளவில், பிஇஎஸ் 6 அப்டேட் உடன் அதே 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர், 4-வால்வ் லிக்குடு குல்டூ இன்ஜினை வழங்குகிறது. மேலும் இதில் அதே 24.6 பிஎச்பி பவர் மற்றும் 19.3 என்எம் டார்க் 7000 rpm இல் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வண்டியின் சஸ்பென்ஷன், இதற்கு முந்தைய மாடலில் இருந்ததையே பெற்றுள்ளது. மேலும் இந்த வாகனத்தில், டுவல் சேனல் ஏபிஎஸ் உடன் வந்துள்ளது. இந்தப் புதிய டியூக் 200 பி எஸ் 6 மாடலின் விலை, இந்திய மதிப்பில் 1.72 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nமாஸ்டர் படத்தின் டிரைலரை பார்த்த மாளவிகா மோகன்.\nமுன்பதிவு செய்த கார்களை ரத்து செய்ய தயாரான வாடிக்கையாளர்கள்.\nஇனி வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகள்.\n10 லட்சம் ரூபாய்க்கு பேட்டரி கார்கள்.\nராயல் என்பீல்டு : மாற்றியமைக்கப்பட்ட இன்டெர்செப்டர் 650 மாடல் பற்றிய குருந்தொகுப்பு.\nகட��்த மாதம் 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்து இழப்புகளை ஓரளவு குறைத்த பஜாஜ் நிறுவனம்.\nஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.\nபலமான பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா.\nBS-6 தரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110H-Gear-இன் விலை 59,802 மட்டுமே.\nகொரோனாவுக்காக ஏலத்தில் களமிறக்கப்படும் ஹார்லி டேவிட்சன் புதிய மாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=70439", "date_download": "2020-06-05T08:56:59Z", "digest": "sha1:F527GVGZGQCUV3BHZYP7ITCY4DAW5637", "length": 5992, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை: சோனியா முடிவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை: சோனியா முடிவு\nTOP-3 அரசியல் இந்தியா முக்கிய செய்தி\nNovember 5, 2019 kirubaLeave a Comment on மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை: சோனியா முடிவு\nமும்பை, நவ.5: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பிஜேபி, சிவசேனா கூட்டணியில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வர் ஆக 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பிஜேபியை மிரட்டி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனகூறப்பட்டது. தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவார், நேற்று டெல்லியில் காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சிவசேனா-பிஜேபி மோதல் என்பது அவர்களது கூட்டணியின் உள்விவகாரம், சிவசேனா எங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஆட்சி அமைக்க எங்களிடம் தேவையான எம்எல்ஏக்கள் இல்��ை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக இருக்கிறோம் என கூறினார்.\nஇந்த நிலையில், மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய போது சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சிவசேனாவில் இருந்தே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வருவார். மகாராஷ்டிராவின் தோற்றம் மற்றும் அரசியல் உருமாறி வருகிறது. அதனை நீங்கள் காண்பீர்கள் என்றார்.\nராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்\nவிஜய் சேதுபதி ஆபீஸ் முன்பு முற்றுகை\nவிண்டீஸ் வீரர்களை புகழ்ந்த விராட்\nகமல் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/09/8912.html", "date_download": "2020-06-05T10:06:36Z", "digest": "sha1:AUO4SLTZ7NWRZMG5YGIW255JFMW55UAF", "length": 29946, "nlines": 245, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை\nநம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.\nபெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மன���் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.\nஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.\nஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன\nபூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;\nஅப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:\n1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,\n2.சென்னை அருகே இருக்கும் வானகரம்\n3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.\n4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.\n5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(பூசாரி கார்த்திகேய சர்மா செல் எண்கள்:9786134367,9786134371)\n7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்\n8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல)\nசெல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்\n9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை\n10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்\n11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)\n13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.\nரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,\nவழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம். (பூசாரி செல் எண்:92451 69455)\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி.\nவழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\nஇங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.\n17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.\n18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1. 20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தம்; 1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்) 21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)\nஇந்த ஆவணி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 8.9.12 சனிக்கிழமை முழுவதும் இருக்கிறது,\nசனிக்கிழமை இராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 வரையிலும் வருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு வந்து மனதார நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.\nஇந்தக் கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.\nஇந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.\n1.வர வேண்டிய பணம் வந்துவிடும்.\n2.தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.\n3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;\n5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;\n6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.\n7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னை��ளும் தீர்ந்துவிடும்.\n8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.\nஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்\nஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ\nஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய\nஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய\nஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ\nகோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;\nஎம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.\nதினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 8.9.12 சனிக்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.\nசனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரத்தில்(காலை 9 முதல் 10.30க்குள்)மூலமந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.\nLabels: கடன் தீர, சொர்ணபைரவர், தேய்பிறை அஷ்டமி, பணக்கஷ்டம் நீங்க\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநந்தனவருடத்து புரட்டாசி பவுர்ணமியைப் பயன்படுத்துவோ...\nவிக்ரக ரூபத்தைவிடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது\nநாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற ...\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்=3\nகடன் தரக்கூடாத நட்சத்திர நாட்கள்\nவிநாயகர் அருளை விரைவாகத் தரும் நவவிநாயகர் வழிபாடு\nதமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றும் சினிமாக்...\nடி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்\nநால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி ம...\nகாஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில்களின் பட்டியல்\nஉங்களது சிந்தனைக்கு ஒரு ஆழமான கருத்து\nஉங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை\nசீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு\nஉங்கள் ஊரில��� நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nஐயப்பனே குலதெய்வமாக இருக்கும் சுந்தரபாண்டியம் பெரி...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் சிவாலயம்\nசென்னைவாசிகளுக்கு (ஒருநாள்) யோகா மற்றும் இயற்கை மர...\nசின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள...\nநம்மை சிவ அம்சமான ருத்ரனாக்கும் திருவாதிரை கிரிவலம...\nஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை\nவாழ்க்கை,வக்கிரம் இரண்டில் எது நமக்குத் தேவை\nசதுரகிரியில் ஒரு சித்தரின் நடமாட்டம்:நேரடி ஆதாரம்\nஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத...\nமகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்\nஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல...\nயாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படை...\nமொபைல் போனை தூக்கி போடுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/12/blog-post_16.html", "date_download": "2020-06-05T09:06:11Z", "digest": "sha1:Q7TXBGCENKR4VTRW5J6W2H6RVX6Q4W2P", "length": 17339, "nlines": 204, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\n1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தொடர்ந்து மூன்று மார்கழி பவுர்ணமிகளில் இந்த பவுர்ணமியே இறுதியான பவுர்ணமி) கழுகாச்சலமூர்த்தி ஆலயத்திற்கு 18 சித்தர்களும் சூட்சுமமாக குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருவர்;வருகை தந்து,கழுகுமலை கிரிவலம் செல்வர்;அதே நேரத்தில் நாமும் கிரிவலம் சென்றாலே நமது நீண்டகால சிக்கல்கள்/பிரச்னைகள் தீரும் என்பதை இந்த உலகிற்கு முதன் முதலில் தெரிவித்தவர் நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களே\nஇன்று 16.12.2013 திங்கட்கிழமை(ரோகிணி நட்சத்திரமும்,மார்கழி மாதத்தின் முதல் நாளும்,மார்கழி மாத பவுர்ணமியும் கூடி வந்திருக்கிறது) அன்று மதியம் 1.01 நிமிடத்திற்��ு மார்கழி மாத பவுர்ணமி திதி உதயமானது;சரியாக 2.01 நிமிடத்திற்கு ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தமது தொண்டர்கள் புடைசூழ கழுகாச்சலமூர்த்தி கோவிலுக்கு வருகை தந்தார்.\nஇந்த கிரிவலத்தில் மறைந்திருக்கும் சித்தர் ரகசியம் என்ன இந்த கிரிவலத்தில் கலந்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் இறை ஆசி,சித்தர்கள் தரிசனம் பற்றி தெரிவித்தார்;கூடவே,வந்திருந்த பலருக்கு இருக்கும் கடன் பிரச்னைகள் தீர நமக்கு நாமே செய்ய வேண்டிய பைரவப் பரிகாரத்தை விவரித்தார்;குழந்தையின்மையால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கும் தம்பதியர் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை எடுத்துரைத்தார்;(வெகு விரைவில் ஐயாவின் பேச்சு,ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் இரண்டிலும் வெளிவரும்)\nபிறகு வந்திருந்த ஒவ்வொருவருக்குமே ருத்ராட்ச தானம் செய்தார்;அவ்வாறு ருத்ராட்சங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000 பேர்களுக்கும் மேல்\nசரியாக மதியம் 3.00 மணிக்கு கழுகாச்சலமூர்த்தியின் ஆலயத்தின் வாசலில் இருந்து கிரிவலம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் புறப்பட்டது;3.10க்கு கிரிவலப்பாதையில் அமைந்திருந்த மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியைச் சென்றடைந்தது;வந்திருந்த ஒவ்வொருவருக்கும் மிளகாய்ப் பழசித்தர் ஜீவசமாதியில் செய்யப்பட்ட யாக தண்ணீர் தெளித்தார்;இதன் மூலமாக ஏழு தலைமுறையாகவும்,ஏழு பிறவிகளாகவும் இருந்து வந்த கர்மவினைகள் நீங்கின;பிறகு,வந்திருந்த ஒவ்வொருவருக்குமே பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டன;கிரிவலம் ஆரம்பமாகும் முன்பு ருத்ராட்சங்கள் வாங்காதவர்களுக்கு மிளகாய்ப்பழ சித்தரின் ஜீவசமாதியில் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன;\nஅங்கிருந்து புறப்பட்டு கிரிவலப் பாதையில் இருந்த நீர்நிலைகளில் ஐயாவின் கைகளால் நவதானியங்கள் எடுத்துத் தர,ஒவ்வொருவராக நவதானியங்களை இருகைகளில் வைத்துக் கொண்டு மனப்பூர்வமாக வேண்டியப்பின்னர்,நீர்நிலைகளில் தூவினர்;இது போல இரண்டு இடங்களில் நவதானியங்களும்,டயமண்டு கல்கண்டுகளும் தூவப்பட்டன;\nஇந்த 18 சித்தர்களும் ஒன்றாக வரும் கழுகுமலை கிரிவல நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்,தென் மாநிலங்களில் இருந்தும்,டெல்லி,மும்பை,தென் கிழக்கு ஆசிய நாடுகள்,வட மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்;கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டும்.\nமுடிவாக,1000 பக்தர்களுக்கு குடிநீருடன் கூடிய அன்னதானம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களால் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ஆன்மீகக்கடல் தொண்டர்கள் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருந்தனர்.\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோ...\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியி���் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்...\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-05T09:08:47Z", "digest": "sha1:IIFMLDL2F2UGP7HLMMOJXVFSHAAPMVKR", "length": 26769, "nlines": 274, "source_domain": "uyirmmai.com", "title": "ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nApril 24, 2020 April 24, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் தொடர்கள் மருத்துவம் கொரோனோ\nகாலை மணி 09 : 00\nஇன்று பணிக்கு வந்த அனைத்து அரசு மருத்துவர்களும், தங்களது மேலாடையில் கருப்பு பட்டை ஒன்றைப் பொருத்திக் கொண்டு வேலையைச் செய்ய ஆரம்பித்தனர் \nஇறந்த மருத்துவர்களின் உடலுக்கு கிட்டிய அவமரியாதைகளும், அரசின் அலட்சியமும், பாதுகாப்பு குறைபாடான ஆபத்துதவி உபகரணங்களும் அவர்களை மிகவுமே கொதிக்க வைத்துவிட்டன. இருந்தும் மக்களுக்கான சேவைகளை துளி நேரம் கூடப் புறக்கணிக்காமல், தங்களின் அறச்சீற்றத்தை மிக நியாயமான வழியில் வெளிப்படுத்தினார்கள் \nகாலை மணி 11 : 00\nகண் கெட்டபின் சூரிய வணக்கம் செய்கிறேன் பேர்வழி என காலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி தொழுதானாம் ஒருத்தன். அந்தக் கதையாய், மருத்துவர் சைமன் உடலுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தமும், ஆறுதலும் தெரிவிக்க அவருடைய மனைவிக்கு போன் போட்டாராம் முதல்வர். ஆனால், மருத்துவரின் மனைவி நியாயமான ஒரு கோரிக்கையை முதல்வரிடம் வைத்திருக்கிறார். வேலங்காட்டில் புதைக்கப்பட்டிருக்கும் தன் கணவரின் உடலை மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறையிலேயே புதைக்க உதவ வேண்டும், ஏனெனில் அதுதான் அவருடைய இறுதி ஆசையாக இருந்தது என்று வேண்டியிருக்கிறார். ஆவன செய்வாரா முதல்வர் \nநண்பகல் 12 : 30\nஎதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், கொரோனாவால் இறப்பவர்களுக்கு ஒரு கோடி நிவாரண உதவியைத் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தபோது, வெடித்துச் சிரித்த பலரது முகத்தில் கரியை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தார் மாண்புமிகு முதல்வர். மருத்துவர்கள் அவ்வாறு இறக்க நேரிட்டால், ஐம்பது லட்ச ரூபாய்களும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக அரச உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார், மாஸ்க் அணிந்திருந்ததால் அவர் மீசையில் மண் ஒட்டியிருந்ததா என என்னால் பார்க்கவியலவில்லை \nமாலை மணி 04 : 00\nஇனி கொரோனாவால் இறந்தவரது உடலை அடக்கம் செய்ய வரும்போது தடுத்தாலோ, அரசுப் பணியாளர்களைத் தாக்கினாலோ குண்டாஸ் என்றார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் \nஇவர் எட்டடி பாய்ந்தால் நடுவண் அரசு பதினாறடி பாய்ந்தது. மருத்துவர்களையோ, செவிலியர்களையோ, மருத்துவ மற்றும் துப்புரவு பணியாளர்களையோத் தாக்கினால், அவர்களுடைய ஆம்புலன்ஸ் வாகனங்களைச் சேதப்படுத்தினால்,\nஏழு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதலுமுண்டு என்று அவசர சட்டத்தையே போட்டுவிட்டார்கள் \nஆனால், இதையெல்லாம் டெல்லியில் கொரோனாவின் இரண்டாம் மரணமாக ஒரு பெண் இறந்து, அவர் உடலுக்கு இடுகாட்டில் நேர்ந்த அவமானத்தின்போதே, உடனடியாகச் சுதாரித்து காவல்துறை பாதுகாப்பும், சட்டமுமியற்றியிருந்தால், தமிழகத்திற்கு இத்தகைய இழுக்கே நேர்ந்திருக்காது \n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-05T08:58:06Z", "digest": "sha1:YWH37BHG2RHTBYPK3S3UTAQLAKOVCX2P", "length": 14511, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China உலோகத்தில் வேலைப்பாடு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉலோகத்தில் வேலைப்பாடு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த உலோகத்தில் வேலைப்பாடு தயாரிப்புகள்)\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு தண்டு சரிசெய்தல்\nதெளிப்பானின் இடது மற்றும் வலது நிலையை சரிசெய்ய INDP182 தெளிப்பானுடன் கேமை சரிசெய்யவும். விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP181 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும்...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி ப��கங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஉலோகத்தில் வேலைப்பாடு தங்கத்தில் வேலைப்பாடு உலோகத்தில் கை வேலைப்பாடு உலோகத்திற்கான லேசர் வேலைப்பாடு மது கண்ணாடி வேலைப்பாடு மது பாட்டில் வேலைப்பாடு லேசர் இயந்திர வேலைப்பாடு மின்சார மர வேலைப்பாடு\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-ngraver.html", "date_download": "2020-06-05T10:01:00Z", "digest": "sha1:QIQ4QNKKSGZHFXI7Z2EIASEYZU5W76AM", "length": 13950, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China எஃகுக்கான Ngraver China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஎஃகுக்கான Ngraver - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த எஃகுக்கான Ngraver தயாரிப்புகள்)\nஜி வகை உள் வடிகட்டி\nஜி வகை உள் வடிகட்டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1011 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: ஜி வகை அகத்தின் முதன்மை...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட���டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஎஃகுக்கான Ngraver எஃகு லேபிள்கள் எஃகு பொறித்தல் இன்க்ஜெட்டுக்கான மை என்ன பொருட்கள் TIJ அச்சுப்பொறி உணவு மை பதிவை Uv அச்சுப்பொறி மை\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T08:35:11Z", "digest": "sha1:D7D2I3XBD2TGS56ESGYDRFCOHLVY2WCB", "length": 41902, "nlines": 371, "source_domain": "www.gzincode.com", "title": "China மை பகுதி குறிக்கும் இயந்திரம் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nமை பகுதி குறிக்கும் இயந்திரம் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மை பகுதி குறிக்கும் இயந்திரம் தயாரிப்புகள்)\nசதுர மேஜண்ட் 10 எக்ஸ் 10 பிளாட் எலக்ட்ரோடு\nகிரவுண்டிங் கம்பியின் ஒரு முனை தெளிப்பானின் தலையில் உள்ள அசுத்தங்களை உறிஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, இது தெளிப்பானை தலை அட்டையின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான ���ோலனாய்டு வால்வு\n1000 தொடர் மை கோர் சோலனாய்டு வால்வு 1308 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM15026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டுக்கு மை கோர் டாப் கவர்\n1000 தொடர் மை மையத்தின் மேல் அட்டை (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான வழக்கு\n1000 தொடர் மை கோர் ஷெல் (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: மை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டர் மறுசீரமைப்பு மை\nவீடியோஜெட்டுக்கான மை SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்...\nவீடியோஜெட்டிற்கான மை டேங்க் பன்மடங்கு\nவில்லட் 43 எஸ் மை டேங்க் கவர் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM09026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டுக்கான மை டேங்க் பன்மடங்கு பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nவீடியோஜெட்டுக்கு 1000 தொடர் கரைப்பான் SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14126 ��ொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் நோஸல் அசெம்பிளி 60 மைக்ரான்\nவீடியோஜெட் நோஸல் அசெம்பிளி (60 மைக்ரோன் ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP07026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nமென்மையான குமிழி கை கழுவும்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\n500 மில்லி வாஷ் ஹேண்ட் கிருமிநாசினி ஜெல் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர் ஜெல் ஆன்டிபாக்டீரியல் ஹேண்ட் ஜெல் கண்ணோட்டம் 1 .உங்கள் நோய்வாய்ப்படக்கூடிய பொதுவான கிருமிகளைக் கொல்லும். கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ உடன் கைகள் மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். 3. கைகள் ஒட்டும் தன்மை அல்லது எச்சம் இல்லாமல்...\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப்\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM74152 தயாரிப்பு பெயர்: LINX க்கான MOLDED INK CAP பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLW72116 தயாரிப்பு பெயர்: லினக்ஸ் முனை சீரமைப்பு கருவி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு:...\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸ் முத்திரைகள் - பேக்\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸின் முத்திரைகள் - பேக் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: INK மற்றும் SOLVENT CAPS 'SEALS - PACK பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nLINX க்கான 62 மைக்ரோன் அளவீடு செய்யப்பட்டது\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான்\nஅசல் 62 மைக்ரான் முனை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLP74070 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல்...\nஇமாஜே 9232 முதன்மை வடிப்பானுக்கு மோதிரத்தை சரிசெய்தல்\n9232 பிரதான வடிகட்டி சரிசெய்தல் வளையம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1190 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: இமேஜ் 9232...\nமை சர்க்யூட் / மாடுலோ டி டின்டா ஈ.என்.ஆர் 35336 டிப்போ இ 1 ஐசி 60 இமாஜே மாதிரிகள் 9020/9030 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1170 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும்...\nஇணைப்பு பெண் முழுமையான M5X2.7\nCOUPLER FEMALE முழுமையான M5 * 2.7 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1100 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: COUPLER FEMALE...\nமுத்திரைகள் கொண்ட கார்ட்ரிட்ஜ் வெள்ளை மை வடிகட்டி\nCARTRIDGE -White INK FILTER - முத்திரைகளுடன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1015 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைக��், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nபிளாஸ்டிக் பை பெட்டி அட்டைப்பெட்டி ஆட்டோ ஊட்டி இயந்திரம்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஆட்டோ ஃபீடர் இயந்திரம் (மின்னணு ஒழுங்குமுறை / 260 மிமீ): எஃகு நிறைந்த, மின்னணு கவர்னருடன் ஒரு தானியங்கி மற்றும் நிலையான வேக சுற்றுவட்டத்தைப் பயன்படுத்தி, வலுவான நிலைத்தன்மைக்கும் மென்மையுக்கும் இடையில் அதிவேக மற்றும் குறைந்த வேக உடற்பயிற்சி போக்குவரத்து செயல்பாட்டில், கன்வேயர் பெல்ட் உயர் ஆண்டிஸ்டேடிக் பி.வி.சி...\nபிளேட் டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ\nசிட்ரோனிக்ஸ் க்கான பிபி விலகல் தட்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP151 தயாரிப்பு பெயர்: தட்டு, டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி...\nமுனை தட்டு 50 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 50um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP013 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமுனை தட்டு 40 மைக்ரான் 2008\nCitronix பிரிண்டர் 40um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP012 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nகேம் ஜெட் சீரமைப்பு 2008\nசிட்ரோனிக்ஸ் க்கான மை வரி சரிசெய்தல் கேம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP120 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை...\nதலை வால்வு மை தொகுதி தடுப்பு அச்சிடுக\nசிட்ரோனிக்ஸ் அச்சு தலை வால்வு மை விநியோகத் தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP030 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nமை பகுதி குறிக்கும் இயந்திரம்\nலேசர் பகுதி குறிக்கும் இயந்திரம்\nமை பகுதி குறிக்கும் இயந்திரம் தொகுதி குறிக்கும் இயந்திரம் லேசர் பகுதி குறிக்கும் இயந்திரம் ஃபைபர் குறிக்கும் இயந்திரம் எஃகு குறிக்கும் இயந்திரம் பகுதி குறிக்கும் இயந்திரங்கள் கேபிள் குறிக்கும் இயந்திரம் ஸ்டென்சில் குறிக்கும் இயந்திரம்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/orange-peel-powder-face-packs/", "date_download": "2020-06-05T08:46:15Z", "digest": "sha1:OHNV5MKRIJ6GRVFNCPS4ZM5Q27UCLGQI", "length": 17203, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்..!Orange Peel Powder Benefits in Tamil..!", "raw_content": "\nஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்..\nஉங்களை அழகாக்க ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் (Orange peel powder beauty tips) ..\nஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாதிங்க, காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை(ஆரஞ்சு தோல் பொடி) கொண்டு நம் முக அழகை அதிகரிக்க முடியும். அதுமட்டும் இல்லாமல் ஆரஞ்சு பழத்தோல் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், இவற்றை நம் முகத்தில் பேக்காக போடும்போது முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை (orange peel powder beauty tips) முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.\nகுறிப்பாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த ஆரஞ்சு பழத்தை(ஆரஞ்சு தோல் பொடி) முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் ஏற்படும் பருக்களை தடுப்பதற்கு மிகவும் உதவுகிறது.\nஅழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள்\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் (orange peel powder beauty tips) பற்றி இப்போது நாம் காண்போம்.\nஉங்களை அழகாக்க ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் (Orange peel powder beauty tips) இதோ..\nஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 1\nஆரஞ்சு தோல் மற்றும் பாதாம்(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): நம் சருமத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் சரும அழகை அதிகரிக்கவும் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பாதாம் உதவுகிறது.\nஎனவே ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.\nஇந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.\nஇரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.\nஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 2\nஆரஞ்சு பழத்தோல் மற்றும் தயிர்(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஆரஞ்சு தோல் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.\nஅதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும், கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.\nஅதுமட்டும் இன்றி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு உதவியாக இருக்கிறது.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்..\nஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 3\nஆரஞ்சு பழத்தோல் மற்றும் சர்க்கரை(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு தோல் நன்றாக காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் தேன், 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை சருமத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ சருமம் பொலிவுடன் காணப்படும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.\nஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 4\nஆரஞ்சு பழத்தோல் மற்றும் பால்(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.\nஇந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும்.\nஅதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் பொலிவுடன் காணப்படும்.\nஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 5\nஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்பிலை(ஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்): ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும்.\nஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.\nஇவ்வாறு வாரத்த���ல் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபீட்ரூட் Face Pack – இவ்வளவு அழகு தருமா \nஉங்களுக்கு இந்த ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் (orange peel powder beauty tips) பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்\nஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்\nவெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\n5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..\nபொடுகு தொல்லை தீர இதை TRY பண்ணுங்க..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி\nஇஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2020..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6089:2009-08-11-16-50-59&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-06-05T09:17:50Z", "digest": "sha1:BGS74UC3DJYGF5WTSJZVPMIVKLDYIGD3", "length": 10180, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்\nசொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.\n2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.\nகமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. 2\nகமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஅவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.\nஅவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.\nதிடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.\nஅவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.\nஎந்த ஆயுதமும் வைத்திருந்ததற்கான முகாந்திரமற்ற நிலையில், சஞ்சித்தை சுற்றி ஆயுதபாணிகளான கமாண்டோப் படையினர் சூழ்ந்தனர். சில விநாடிகளில்...\nசஞ்சித்தின் சடலம் வெளியே இழுத்து வரப்பட்டது. அவரது உடல் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது அப்போது அவரது உடலின் அருகில் கமாண்டோ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரபினா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணின் உடல் கிடந்தது.\nசஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.\nஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.\nஇந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்பட���்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nசட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2014/08/blog-post_15.html?showComment=1408257530823", "date_download": "2020-06-05T09:38:15Z", "digest": "sha1:SSLUUUKK46WRWDAJJNAZJ66HF65CN6ZB", "length": 32140, "nlines": 405, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நல்லுறவும் நமது முடிவிலேயே...", "raw_content": "\nபழகிய உறவுகள் பாதியில் பிரியலாம்\nதவறுகள் உணரத் தேடியே வரலாம்\nபழசை மறந்து - நாம்\nநிலையான உறவைப் பேண இடமுண்டே\nஒவ்வொரு நல்ல முடிவிலேயும் தான்\nநமது உறவுகளைப் பேண முடிகிறதே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅழகிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்க வாழ்த்துக்கள்\nதமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.\nமிக மிக நல்ல வரிகள் உண்மையான அன்பினால் விளைந்த உறவு முறியாமல் இருக்க தாங்கள் சொல்லியிருப்பது மிகச் சரியே\nதமிழ்மணத்தில் எப்படி வாக்களிப்பது.....ஓட்டுப்பட்டை வரவில்லையே இணைக்கவும் இல்லையே நண்பரே\nபதிவின் மேல்; திகதியின் கீழ் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தென்படும். அதனைச் சொடுக்கினால் பயனர் பெயர், கடவுச் சொல் வழங்கி வாக்களிக்கலாம்.\nஅற்புத வரிகள் கண்டு, அதிசயித்தேன�� நண்பரே...\nநல்லுறவும் நமது முடிவிலேயே...உண்மைதான் ஐயா.\nதமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.\nஆஹா அருமையான வரிகள் அனைத்தும் உண்மை \nபொறுமை காத்தாலே போதும் அனைத்தும்\nபொய்யாகி புலரும் பொழுது இனிதாக\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 43 )\n7-பொத்தகங்கள் மீது பார்வ�� ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nதீபாவளிக் கவிதைப் போட்டியின் முடிவுகள் வரும்போது.....\nதமிழகப் பழைய இதழ்கள், பத்திரிகைகள்\nசிறப்பு நடைபேசி (Smart Phone) தரும் நன்மைகளை அறிவீ...\nஅந்த நாள் நினைவுக்கு வர\nமக்களால் நன்கு அறியப்பட்டவனாக (பிரபலமாக)\nபுரிவோம் உணர்வோம் அறிவோம் படி���்போம்\nபிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என...\nபாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nவிலை மகளுக்கு இலை போடாதீர்\nஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிற...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன��� எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எ��க்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=paynestrauss75", "date_download": "2020-06-05T08:37:57Z", "digest": "sha1:VODGGIFDMZWIMCT6KT3ZVNV7V2ZHMS6G", "length": 2904, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User paynestrauss75 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-18th-july-2018.html", "date_download": "2020-06-05T09:01:48Z", "digest": "sha1:6CCH45FKXGP3EE6DXGV7VNY3ULYF7MDD", "length": 5763, "nlines": 77, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 18th July 2018 | Tamilanguide Official Website", "raw_content": "\nயூனியன் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரூ .160 கோடி செலவில் ஒடிசாவில் உள்ள புவனேஷ்வர் பகுதியில் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (NSTI) நிறுவ அடிக்கல் நாட்டினார்.\nநாட்டின் முதல் பாதுகாப்பு இன்குபேட்டர் டி-ஹப், ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது\nதேசிய சிறுபான்மை அபிவிருத்தி மற்றும் நிதிக் கூட்டமைப்பு பற்றி என்.எம்.டி.எஃப்.சி என்ற நிறுவனம் புது தில்லி கருத்தத்தாய்வு ஒன்றை நடத்தியது\nஒமர் நாட்டின் தொழில், முதலீட்டு, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார நிறுவனம் அலி பின் மசூத் அல் குனாயி ஆகியோருடன் சேர்ந்து இந்தியா-ஓமன் கூட்டு ஆணையத்தின் (JCM) 8-வது அமர்வுக்கு மத்திய வர்த்தக, கைத்தொழில் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த கூட்டமைப்பின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்\nஎஸ் வங்கி(YES BANK) 'உருமாற்றம் தொடர் சவால்' என்ற 7 படியை வெளிப்படுத்தும் என்று அறிவித்தது.\nஉலக பொருளாதார அவுட்லுக் (WEO) சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-19 க்கு 1 சதவிகிதமாக குறைத்துள்ளதக தெரிவித்துள்ளது .\nபாதுகாப்பு உற்பத்தியாளர் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் (பிஎல்) ஸ்வீடிஷ் நிறுவனமான SAABTO சந்தை விமான கண்காணிப்பு ரேடருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nடாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்தியாவில் டிஜிட்டல் கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்க பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது\nசர்வதேச ஹாக்கி ஃபெடரேஷன் (FIH) வெளியிட்ட ஆண்கள் ஹாக்கி உலக தரவரிசைகளில் இந்தியா 5 வது இடத்தைப் பெற்றுள்ளது.\nபின்லாந்திலுள்ள டாம்பேரில், ரத்தீனா ஸ்டேடியத்தில் IAAF உலக U20 சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nமல்யுத்த கூட்டமைப்பு இந்திய ஜனாதிபதி பிரிஜ் பூஷண் சரண் சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் தூண் என்று பெயரிடப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kaathu-mookku-thondai", "date_download": "2020-06-05T08:44:31Z", "digest": "sha1:IWNJZFO35FIZPFH7ZZUXTBVWPXG32CYO", "length": 9050, "nlines": 207, "source_domain": "www.topelearn.com", "title": "காது-மூக்கு-தொண்டை", "raw_content": "\nஇது நடுச் செவியில் ஏற்படும் அழற்சியாகும். சில வேளைகளில் காதில் ஏற்படும் தொற்று, நுண்ணுயிர்க்கொல்லிகள் தேவைப்படும் அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் இது பரவலாகக் காணப்படும். காதுத் தொற்று யாருக்கும் ஏற்படும் என்றாலும், 6-18 மாதக் குழந்தைகளுக்கு அதிகமாக உண்டாகிறது.\nஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி. பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.\nஇந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் ��ூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.\n> சீழ் போன்று அல்லது திரவநிலை கழிவுகள் பொதுவாக காதுகளிலிருந்து வடியக்கூடியவை. இப்படி வடிவது திடீரென்றோ அல்லது நாட்பட்டளவிலோ காணப்படும்.\n> காதுகளிலிருந்து திரவம் வடிதல் என்பது, சிறுபிள்ளைகள் விடலைப் பருவத்தினர், சத்து பற்றாக்குறை உள்ள பிள்ளைகள் (அதாவது குவாஷியாக்கார், மராஸ்மஸ் போன்ற சத்து குறைவு நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்) மற்றும் சுகாதாரமற்ற சூழல்களில் வாழ்கின்ற பிள்ளைகளில் பொதுவாக ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/dup", "date_download": "2020-06-05T10:09:02Z", "digest": "sha1:PG4DBCLHM4DUPC5DZE4N2LOO47ADZBQN", "length": 6010, "nlines": 86, "source_domain": "globalrecordings.net", "title": "Duano மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: dup\nGRN மொழியின் எண்: 9421\nமொழி நோக்கு: ISO Language\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nDuano க்கான மாற்றுப் பெயர்கள்\nDuano க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Duano\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/04/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-05T09:14:35Z", "digest": "sha1:U3F7IR73DQZKG4JLT4T33FBUZQCLNE27", "length": 60162, "nlines": 114, "source_domain": "solvanam.com", "title": "கடலிற்கான உரம், இரும்பு – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஹாலாஸ்யன் ஏப்ரல் 17, 2017\nநாம் சின்னப்பிள்ளையாக இருக்கையில் எதையேனும் போட்டு உடைத்துவிட்டு‌, பின்னர் யாரும் பார்த்து திட்டப் போகிறார்களே என்று அதை மீண்டும் பழையபடி ஆக்க முயன்று, முடியாமற்போய் கையைப் பிசைந்தபடி நின்றிருப்போம் அல்லவா அப்படித்தான் பூமியை செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பித்த ஜோரில் ஜே‌ ஜே என்று‌ எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, அதன்‌ பின்விளைவுகள் தெரியும்போது, அய்யய்யோ உடைஞ்சிருச்சே என்று ஏதாவது செய்ய முயற்சிக்குறோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் புவி வெப்பமடைதல்.\nகாரணம் அதீதப் பெட்ரோலியப் பயன்பாடு. பை, கார், லாரி, பஸ், ட்ரெய்ன் ஏன் விமானம் வரை அதை எரித்துதான் பொழுது ஓடுகிறது. முதலில் அதன் வேகமும், செயல்திறனும் பிரமிக்க வைத்தன. பின்னாளில்தான் இந்தப் பிரச்சனைகளின் சுயரூபம் தெரிந்தது. நாம்‌ எரித்துத் தீர்த்த பெட்ரோலியம், கரியமில வாயுவாய் மாறி, பசுமைக்குடில்‌ விளைவினால் மொத்த பூமியின் சராசரி வெப்ப நிலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. அதன் விளைவாக துருவங்களில்‌ பனிப்பாறை உருகுதல் போன்ற சிக்கல்கள் வந்துவிட்டன.\nபூமி ஒரு மூடப்பட்ட பாத்திரம். எதுவும் வெளியே போயெல்லாம் தப்பிக்க முடியாது. அணுக்கள்‌ அழையாமைக் கோட்பாட்டின் படி இத்தனை பெட்ரோலியமாக திரவ நிலையில் இருந்த அத்தனை கார்பன்‌ அணுக்களும் இப்போது வாயு நிலையில் கரியமில வாயுவாய் இருக்கின்றன.\nஇந்த கார்பன் டை ஆக்ஸைடு‌ ஒரு பெரிய சுழற்சி. இதன் சுழற்சியை���் பார்ப்போம். பச்சையம் chlorophyll இருக்கிற உயிரிகள்‌, கரியமிய வாயுவையும் நோரையும் சேர்த்து ஒளிச்சேர்க்கை மூலம், கார்போஹைட்ரேட்டுகளைத் தயாரிக்கின்றன. அவை பிற உயிர்களால் உண்ணப்படுகின்றன. அவைகளின் உடலில் இந்தக் கார்பன் தசையாக, எலும்பாக, சதையாகச் சேரும். உணவுச் சங்கிலியில் அவை அப்படியே இன்னொரு உயிரினத்திற்கு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படித்தான் கார்பன் பூமிக்குள்ளேயே சுற்றித் திரிகிறது. நாம் கரியமில வாயுவை அதிகமாக்கினோம் ஆனால் பூமி அதனை கிரகித்துக்கொள்ளும் வேகம் மாறாமலே இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் இருக்கும் பூமியில் மரங்களால் நடக்கும் ஒளிச்சேர்க்கையை விட, மீதமிருக்கும் கடலில் நடக்கும் ஒளிச்சேர்க்கை அளவிற் பெரியது.\nகடலில் செயல்படும் இந்தக் கார்பன்‌ சுழற்சி சற்றே மாறுபட்டது. அங்கே செடிகளெல்லாம் கிடையாது. வெறும் பாசிகளும், பாக்டீரியாக்களும்தான். அவற்றை சின்ன மீன்கள் சாப்பிடும், அதை ஒரு பெரிய மீன் இப்படியே போய்க்கொண்டிருக்கும். எதாலும் உண்ணப்படாத பாசி தான் உறிஞ்சிய கரியமில வாயுவோடு கடலுக்குள் ஆழ்ந்துவிடும். அது மேலே வருவதற்கு ஆயிரக்கணக்கில் ஆண்டுகள் ஆகும். பூமி இப்படித்தான் கார்பன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது‌. ஏதோ ஒரு காரணத்தால் திடீரென்று கடலின் மேற்பரப்பில் பாசி அல்லது பாட்டீரியாக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகும். அது கொஞ்ச நாளில் எக்கச்சக்க கார்பனை உறிஞ்சி கடலுக்கடியில் புதைக்கும். இதைக் carbon sequestration என்பார்கள்.\nஇந்த பாசிகள் கடலுக்கு அடியில் வளர்ந்து பயனில்லை. Photic zone எனப்படும் சூரிய ஒளி புகக்கூடிய ஒரு கிமீ ஆழ‌ம் வரை வளர்ந்தால்தான் பிரயோஜனம். கடற்பரப்பில் இயற்கையாக சில நேரம் பாசிகள், சூழல் சாதகமாக இருப்பின் ஏகபோகமாக வளர்ந்து கரியமில‌ வாயுவை உறிஞ்சி கடலாழத்தில் போய்விடும். இந்த மாதிரி திடீர் வளர்ச்சியை algal bloom என்கிறார்கள். இந்த முறை கரியமில ‌வாயுவைக் கவர்வது மட்டுமல்லாமல் உணவு நிறைய கிடைப்பதால் மீன்கள் பெருகவும், அதன்மூலம் மொத்த உணவுச் சங்கிலியில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்‌. மனிதர்களாகிய நமக்கு இதைச் செயற்கையாகச் செய்தால் என்ன என்ற குறுக்கு யோசனை வருமா இல்லையா\n1930களில் பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் ஜோசப் ஹார், க���லில் சில இடங்களில் உயிர் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. ஆனால் உயிர்கள் இல்லை அம்மாதிரி இடங்களை desolete regions என்கிறார். அந்த இடங்களில் இரும்புச்சத்து குறைபாடு என்பதே அவரின்‌ ஊகம். மிகச்சரியாக, அதன் பொன்விழா ஆண்டான 1980ல், கடலியல் அறிஞர் john martin இந்த இரும்புச் சத்துக் குறைபாடு‌ என்னும் கருத்தைத் தோண்டி எடுக்கிறார். ஒளிச்சேர்க்கைக்கு இரும்பு ஒரு முக்கிய நுண்சத்துப்பொருள் micronutrient என்று நிரூபிக்கிறார். கடலில்‌ உள்ள desolate பகுதிகளை, அவர் இரும்புச் சத்து குறைந்தவையெனக் கணிக்கிறார்.இம்மாதிரி இடங்களில்‌ எல்லா சக்தியும்‌ இருந்தும் அங்கு உயிர் இல்லாமல் போக இரும்புச்சத்து குறைபாடே காரணம் என்கிறார். அம்மாதிரி இடங்களை HNLC(High Nutrient Low Chlorophyll) இடங்கள் என்கிறார்.\nஆக இரும்புச் சத்தை அந்த இடத்தில் சேர்த்தால் அவை பாசிகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி டன் கணக்கில் கரியமில வாயுவைக் கவர்ந்து கடலுக்குள் புதைக்கும் என்கிறார். கணக்குகள் சொல்லும் அளவு என்னவெனில் ஒரு கிலோ இரும்புச்சத்து சேர்ப்பதால் உருவாகும் பாசிக் கூட்டம் 83000 கிலோ கரியமில வாயுவை உறிஞ்சி கடலுள் புதைக்கும் எ‌ன்பதாகும். அப்படியெனில்‌ ஒரு டன்‌ இரும்பை கடலில் ‌கரைத்தால் எட்டு கோடியே முப்பதனாயிரம் டன் கரியமில‌ வாயுவை‌ வளிமண்டலத்தில் இருந்து பிரிக்க முடியும். வூட்ஸ் ஹோல் கடல்சார் நிறுவனத்தில்‌ மார்ட்டின் விட்ட சவால்‌ பிரபலம். “அரை லாரி இரும்பைக் கொடுங்கள். உங்களுக்கு‌ நான் மீண்டும் ஒரு‌ பனிக்காலத்தையே உருவாக்கிக் காட்டுகிறேன்” என்பதுதான் அது.\nஇது ஒன்றும் தானாய் உதித்த சிந்தனை இல்லை. பூமியில் இது தன்போக்கில்‌ அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.‌ நீர் அல்லது காற்று அரிப்பால்‌ பாறைகளில் இருக்கும் இரும்புச்சத்து நீரில்‌ கலந்து பாசிகள் பல்கிப்‌பெருகுகின்றன. 1991ல் பிலிப்பைன்ஸின் பினடுபோ எரிமலை ‌mount pinatubo வெடிக்கையில் வெளிப்பட்ட இரும்புச்சத்துள்ள‌ சாம்பல் கடலில்‌ போய் கலந்தது. சுமார் 40000 டன் இரும்புச் சத்து கலந்ததால் உலகம் முழுக்க கரியமில வாயுவின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. இது போன்ற நிகழ்வுகள்தான் இரும்பை கடலில் சேர்த்து பாசி வளரவிட்டு கரியமில‌ வாயுவை கவர்கிற யோசனையை உண்டாக்கியிருக்க வேண்டும். இப்படி இரும்பைச் சேர்க���கும் செயல்முறைக்கு iron fertilisation என்று பெயர்.\n1993ல் ‌இருந்து இதுவரை பதிமூன்று ‌முறை பல்வேறு நாடுகளால் உலகம்‌ முழுக்க பல்வேறு‌ இடங்களில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறதஃப்‌009ல் இந்தியாவும் ஜெர்மனியும் கூட அட்லான்டிக்‌ கடலில் லோஹாஃபெக்ஸ் LOHAFEX என்ற‌ பெயரில் சோதனை‌ நிகழ்த்திப் பார்த்திருக்கிறது. ஆய்வு முடிவுகள்‌‌‌ நம்பிக்கை அளிக்கின்றன. கரியமில வாயுவை பிடிப்பதோடு மட்டுமின்றி, இவை கடல்‌உணவுச் சங்கிலியின் பிரதான உற்பத்தியாளர்களான பாசிகளைப் பெருக்குவதால் பிற உயிர்களின் எண்ணிக்கையும் பெருகும். முக்கியமாக திமிங்கிலங்களுக்கு இவை வரப்பிரசாதமாக இருக்கும்‌ என்று சொல்கிறார்கள்.\nஆனாலும் சூழியல் அறிஞர்கள்‌ இதனை‌ வேண்டாம்‌ என்று தடுக்கிறார்கள். காரணங்கள் இரண்டு.\n நாலு லட்சம் டன் கரைத்தாலும் அது கடலில் பெருங்காயம் கரைக்கிற கதைதான். நம் தொழிற்சாலை, வாகனங்கள் இவையெல்லாம் ஊதித் தள்ளும்‌அளவை ஒப்பிட்டால் இந்தச் சோதனைகள் உறிஞ்சும் அளவு சொற்பமே. நம் குறிக்கோள் கார்பன் தடத்தை carbon foot print குறைப்பதில் இருக்க வேண்டுமே தவிர, இப்படி‌ கடலில்‌ இரும்பைக் கரைத்து விளையாடுவது தேவையில்லை\nஇம்மாதிரி உடைந்ததை ஒட்டவைக்கிறேன் பேர்வழி என்று கிளப்புகிற geoengineering திட்டங்கள்‌ எல்லாமே ஆபத்தானவை. எங்கு எதில்‌ தவறு நடக்கும்‌ என்றே தெரியாது. அதுவும் கடல்‌போன்ற பரந்த அதேசமயம் நெகிழ்ச்சித்தன்மை உள்ள‌ ஒரு சூழ்மண்டலத்தில் இதன் நெடுநாளைய விளைவுகள்‌‌ என்னவென்று‌ நம்மால் கணிக்க முடியாது. இரும்பைத் தின்று‌ பாசியைத்‌ தவிர‌‌ வேறு‌ ஏதேனும் மிகுதியாய் வளர்ந்து தொலைக்கக் கூடாது. ‌\nLondon dumping convention 2008ல்‌ போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஆய்வுகளுக்காக அல்லாமல் செய்யப்படும் iron fertilisation செய்முறையை ஒப்பந்தத்திற்கு எதிரானதாகச் சொல்கிறது. மேலும் நாடுகள்‌ இதில் போடும் பணமும்‌ கடலில் கரைத்த பெருங்காயமே. அவ்வளவெல்லாம்‌ போகாமல் அடுத்த தெருவுக்கு போகையில் நடந்து போவோம். சிக்னலில் வண்டியை அணைத்து வைப்போம். சுங்கச்சாவடிகளில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியோ மிதித்தோ உறுமாமல் இருப்போம்.\nOne Reply to “கடலிற்கான உரம், இரும்பு”\nஏப்ரல் 20, 2017 அன்று, 11:04 மணி மணிக்கு\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ���சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உல��� தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல��� வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜா���்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மா��்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-innova-crysta/reliable-and-lion-on-the-road-71356.htm", "date_download": "2020-06-05T10:39:13Z", "digest": "sha1:BKOUW75NEH2K5JRKQ2WOKI2AM4HKHJIB", "length": 9725, "nlines": 237, "source_domain": "tamil.cardekho.com", "title": "Reliable And Lion On The Road 71356 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இனோவா crysta\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாடொயோட்டா இனோவா crysta மதிப்பீடுகள்Reliable And Lion On The Road\nfor 2.4 ஜி பிளஸ் எம்டி bsiv\nடொயோட்டா இனோவா crysta பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடீசல்/பெட்ரோல்10.75 க்கு 13.68 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1416 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1509 பயனர் மதிப்பீடுகள்\nbased on 755 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1804 பயனர் மதிப்பீடுகள்\nbased on 395 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர��பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2022\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஇனோவா crysta ரோடு டெஸ்ட்\nஇனோவா crysta உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/new-groom-brutal-murder-near-tenkasi-378885.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T09:24:42Z", "digest": "sha1:WAB7ICZK6QDM5XXWCT5G5NUQ7IH6IN4G", "length": 18165, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல் | New Groom Brutal Murder near Tenkasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nசெல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nவைகாசி அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் மகா பெரியவாள் ஜெயந்தி\nகொரோனா சந்தேகம்; குவாரண்டைனில் இருந்த மகளுக்கு உயிரிழந்த தந்தையை பார்க்க 3 நிமிட அவகாசம்\nசேமித்த ரூ 5 லட்சத்தில் 600 பேருக்கு உதவி.. நல்லெண்ண தூதரானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\n\"நீரின்றி அமையாது உன் உலகு\".. மீண்டும் என்னை தேடி வருவாய்\nMovies ராணுவ வீரர்களை இழிவுப்படுத்திய வெப்சீரிஸ்.. ஏக்தா கபூர் மீது மேலும் ஒரு வழக்கு.. குவிகிறது கண்டனம்\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTechnology ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nSports 2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்... பேருந்து ஓட்டுநர்தான் ரியல் ஹீரோ மாதிரி காப்பாத்துனாரு\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்\nதென்காசி: \"நாளைக்கு கல்யாணம்.. இன்னைக்கு கூட பார்ட்டி வெக்கலேன்னா எப்படி.. அதான் கொன்னுட்டேன்.. ஆனா பாருங்க.. கழுத்தை அறுக்கும்போது ரத்தம் ரொம்ப வந்துடுச்சு.. எனக்கு பயமாயிடுச்சு.. அதான் அவனை என் மடியில போட்டுட்டு அழுதேன்\" என்று புதுமாப்பிள்ளையை வெட்டி கொன்ற அவரது தங்கை புருஷன் சங்கிலிமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்... ஜேசிபி ஆபரேட்டராக இருந்தவர்.. இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும் வருகிற 6-ம் தேதி நாளை திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.\nஇதற்கான ஏற்பாடுகளும் படு தீவிரமாக நடந்து வந்தன... இந்நிலையில் நேற்று முழுவதும் பரபரப்பாக கல்யாண வேலையை மாப்பிள்ளை வீட்டினர் பார்த்து கொண்டிருந்தனர்.. அதனால் தூங்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. முனியப்பன், அவரது அம்மா பஞ்சவர்ணம், தங்கை முனீஸ்வரி 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.\nநடுராத்திரி 2.30 மணி இருக்கும்.. திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டது.. அதனால் அலறி அடித்து கொண்டு எழுந்தபோதுதான், முனியப்பனை யாரோ கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் முனியப்பன்.. தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டனர்.. உடலை மீட்டு விசாரணையும் ஆரம்பித்தனர்.\nஅப்போதுதான் சங்கிலிமுருகன் மீது சந்தேகம் அதிகமானது.. இவர் முனியப்பனின் தங்கை முனீஸ்வரியின் கணவர்... அவர் வீட்டின் சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது.. அதனால் சங்கிலிமுருகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் சந்தேகப்பட்டபடியே சங்கிலி முருகன்தான் இந்த கொலையை செய்துள்ளார்.\nவாக்குமூலத்தில் சொல்லும்போது, நான் அந்த வீட்டு மாப்பிள்ளை.. ஆனா என்னை மதிக்கிறதே இல்லை.. கல்யாணத்துக்கு பார்ட்டி கேட்டேன்... அதுவும் வெக்கல.. நாளைக்கு கல்யாணம்.. இதுக்கப்பறம் எப்பதான் பார்ட்டி வெக்க முடியும் அதனாலதான் 50 ரூபாய்க்கு ஒரு காய்கறி நறுக்கும் கத்தியை வாங்கி வந்து, தூங்கும்போது முனியப்பன் கழுத்தை அறுத்து விட்டேன்.\nஆனா கழுத்தை அறுத்துட்டே இருக்கும்போது ரத்தம் வந்துடுச்சு.. அந்த ரத்தத்தை பார்த்ததும் எனக்கு பயமாயிடுச்சு.. அதனாலதான் அவனை என் மடியில் போட்டு அழுதேன்.. அப்பறம் யாருக்கும் தெரியாம என் வீட்டிற்குள் வந்து படுத்து கொண்டேன்\" என்று திகில் வாக்குமூலம் தந்துள்ளார் சங்கிலி முருகன். தொடர் விசாரணை நட���்து வருகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்\n3 வயதில் ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஅடப்பாவி.. பூனையை உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு.. லைக்குக்காக மடத்தனம் செய்த.. டிக்டாக் சைக்கோ\nகாலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்.. போலீஸார் மீது தாக்குதல்\nநாக்பூர் டூ பிதார்... நடந்தே வந்த ஆலங்குளம் தொகுதிவாசி... ஊருக்கு அழைத்து வந்த பூங்கோதை ஆலடி அருணா\nகுடும்பம் நடத்த வா.. புதருக்குள் கூட்டி கொண்டு போய்.. துண்டாக வெட்டி எடுத்த சொரிமுத்து.. நெல்லை ஷாக்\nசூரத்தில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம்- போலீசார் கண்ணீர்புகை வீச்சு- ஆந்திரா, தமிழகத்தில் மறியல்\nகர்ப்பிணியுடன் பைக்கில் போன கணவர்.. அதி வேகமாக வந்து மோதிய கார்.. சிசுவுடன் சேர்த்து 3 பேரும் பலி\nஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தி.. தாமிரபரணி ஆற்றில் ஆனந்த குளியல் போடும் \"நிர்மலாதேவி\"\nஉதாரணமான செயல்பாடு.. ஒவ்வொன்றும் சிறப்பு.. திருநெல்வேலி காவல் துணை ஆணையரை பாராட்டிய முதல்வர்\nகாவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சொன்ன நல்ல செய்தி.. கைப்பற்றப்பட்ட பைக்குகள் குறித்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-april-02-04-2020/", "date_download": "2020-06-05T10:21:22Z", "digest": "sha1:TOBAJ7OCCKQAM4EZBJ5GW5S25U64QVEO", "length": 14238, "nlines": 125, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs April 02.04.2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nகொரோனா பாதிப்பினை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனார்.\nபல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பிலும், பொது மக்களிடம் இருந்தும் மார்ச் 31-ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ஆகும். நன்கொடை அளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீதுகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக புதன்கிழமை (01.04.2020) முதல் செயல்படத் தொடங்கின.\nஇதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. இந்த இணைப்பு மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுத்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000-க்கும் மேற்பட்ட கிளைகளும், 13,000-க்கு மேற்பட்ட ஏடிஎம்களும் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.\nழ கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன.\nயூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.\nகொரோனா நோய்த்தொற்று, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் பேரிடர் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.\nஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த அமைப்பு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னையாக கொரோனா நோய்த்தொற்று ஆகியுள்ளது.\nஅந்த நோய்த்தொற்று காரணமாக நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் ஆகியவை காரணமாக, இது மாபெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது.\nகொரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போர் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இது முதல் முறையாக இருக்கும்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு போட்டிகளும் ��த்து செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தொற்று கழிவுகளை சேகரிப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய இரண்டு ரோபாக்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.\nஇந்த பணியில் தற்சமயம் ஈடுப்பட்டு வரும் ஐஐடி குவஹாத்தியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைகளைச் சேர்ந்த குழு இந்த நடவடிக்கை தனிமைப் படுத்தப்பட்ட வார்டுகளில் மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும் என்று நம்புகிறது.\nதற்போது இரண்டு ரோபாக்கள் உருவாக்குவதில் பணி நடைபெறுகிறது என்றும், ஒன்று மருந்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு உணவு வழங்கல்,இது மருத்துமனையின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இரண்டாவது ரோபோ குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து நச்சு மற்றும் தொற்று கழிவுகளை சேகரிப்பதற்காக இருக்கும்\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/176397?ref=archive-feed", "date_download": "2020-06-05T08:30:49Z", "digest": "sha1:ZIXVLUWW6WRU5I4ONSPDT26FSDDZIAUM", "length": 7058, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆதித்ய வர்மா படத்தை இவர்கள் பார்க்கக்கூடாது! ஸ்ட்ரிக்ட் கண்டிசன் - ரிப்போர்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான், செம்ம கலாட்டா கதை, புதிய புகைப்படங்களுடன் இதோ\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்��முத்து\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஜூம் வீடியோ காலில் மீட்டிங்... கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செய்த செயல் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஆதித்ய வர்மா படத்தை இவர்கள் பார்க்கக்கூடாது ஸ்ட்ரிக்ட் கண்டிசன் - ரிப்போர்ட் இதோ\nவிக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வரவுள்ள படம் ஆதித்ய வர்மா. கிரிஷய்யா இயக்கியுள்ள இப்படம் இம்மாதம் 21 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதெலுங்கு ஹிட்டான அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான இப்படத்தின் டிரைலர் 7.3 மில்லியன் பார்வைகளையும், டீசர் 14 மில்லியன் பார்வைகளையும் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\nதமிழ் நாட்டில் படம் தணிக்குழு விசயங்களால் தள்ளிபோவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இப்படத்திற்கு NC16 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nபடத்தில் போதை பொருள் உபயோகிக்கும் காட்சிகளும், தகாத வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படம் பார்க்க தடை செய்யப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/wedding-party-services-1/invitation-cards-1/", "date_download": "2020-06-05T10:12:48Z", "digest": "sha1:LZW3F2J3GCZIUEMZPG52SWUA6KSL6B56", "length": 7180, "nlines": 196, "source_domain": "www.tamillocal.com", "title": "Invitation Cards Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஐரோப்பா வாழ் தமிமீழ மக்களாகிய உங்களின் அமோக ஆதரவுடன் சிவதயா அச்சகத்தராகிய நாம் அச்சுத் துறையில் மிக நீண்ட கால அனுபவ���்தையும் துரித வளர்ச்சியையும் கண்டுள்ளோம். எமது இவ் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நாம் சுவிஸ் அரசின் அனுமதியோடு சகல அழைப்பிதழ்களையும் மொத்தமாக இறக்குமதி செய்து ஏகமாக விநியோகம் செய்து வருகின்றோம். அத்துடன் பல்ம்ஸ் காட்டின் தயாரிப்பாளர்களாகவும் நாமே திகழ்கின்றோம். உங்கள் இல்ல வைபவங்களுக்கான அனைத்து வகையான அழைப்பிதழ்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட தவணைக்குள் மிக நேர்த்தியாக வடிவமைத்து சகல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவாக துரிதகதித் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றோம். எமது வளர்ச்சிப்பாதையில் இனிவரும் காலங்களில் மேலும் பல புதிய அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அத்துடன் நினைவு மலர் புத்தகங்கள் விளம்பரத் தாள்கள் அறிமுக அட்டைகள் மற்றும் அனைத்து அச்சுப் பதிப்புக்களுக்கும் உங்கள் சிவதயா அச்சகத்தினர் உள்ளோம். உங்கள் வண்ணமயமான வாழ்நாள் வைபவங்களுக்காக எண்ணற்ற Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-20-34-13/39-dr?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-05T08:49:46Z", "digest": "sha1:JXQQOBIRWPDCRT5ATPZNK3SJEW6XTVVF", "length": 7154, "nlines": 14, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "உலகை உலுக்கும் நோயை அழிக்க ஆராய்ச்சி செய்யும் எங்களின் உறவு - Dr. வீரகத்தி ஹரேந்திரா- - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "உலகை உலுக்கும் நோயை அழிக்க ஆராய்ச்சி செய்யும் எங்களின் உறவு - Dr. வீரகத்தி ஹரேந்திரா-\nஉலகம் முன்னேறும் வேகத்தினால் நாம் அடைந்து வரும் நன்மைகளின் அளவிற்கு மக்களின் வாழ்வில் பலவகைக் குறிக்கீடுகளும்; பெரிய அளவு அழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். இயற்கையின் சீற்றமும் போரின் தாக்கமும் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் இவற்றுடன் ஒப்பிடும் போது மனிதன் தனது திட்டமற்ற போக்காலும், வரையறையற்ற செயற்பாடுகளாலும் தன்னையே அழித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் இடரை உண்டுபண்ணுவதால் உலகம் இன்று மாற்ற முடியாத நோய்காவிகளைக் கொண்டுள்ளதுடன்,\nஇவற்றை எதிர்த்துப் போராட பெரும் பணத்தையும், நேரத்தையும் செலவு செய்கின்றது. இந்தப் போரட்டமானது இடிந்த கட்டிடத்தைக் கட்டிமுடிப்பதோ அல்லது அழிந்த பிரதேசத்தை புதுப���பிப்பதுபோலவோ அன்றி, பல கால ஆராய்ச்சிக்கு உட்பட்ட விடயமாகும். பணமும,; மூலவளமும் மட்டும் இருந்தால் மட்டும் போதாது, சிறந்த மூளைவளமும் இருந்தாலே இந்த அழிவில் இருந்து பெரு வெற்றியை அடைய முடியும்.\nஇந்த வகையிலேயே இன்று உலகி;ல் பெரிய சவாலாக இருக்கும் HIV என்ற வைரசு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற ஆராய்சியில் பெருமுனைப்பாக உள்ள விஞ்ஞானிகளில் ஒருவர்தான் வைத்திய கலாநிதி. வீரகத்தி ஹரேந்திரா ஆவார். இவர் தாயகத்தில் தனது வைத்திய பட்டப் படிப்பை 27 வருடங்களின் முன் நிறைவுசெய்தவர். அதன்பின பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் மாநிலத்தல் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் FRCP,FRCP படிப்பை விசேட துறையான Genito-Urinary medicine உடன் நிறைவு செய்த பின், இன்று Portsmouth வைத்தியசாலையில் விசேட நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமைபுரியும் இந்தப் வைத்திய கலாநிதி உலகம் எதிர் நோக்கும் பெரிய சவாலுக்காக நாடுகள் பல சென்று தன் பங்களிப்பை செய்து வருகின்றார்.\nஇந்த பொன் மகனைப் பெற்ற தாய் திருமதி மனேன்மணி வீரகத்தி அவர்கள் ஆரம்பக் கல்வி கற்றது எங்கள் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயம் ஆகும். இவர் 1948 ஆம் ஆண்டிலே London Matriculation பரீட்சையில் சித்தி எய்தி சிறப்பு பெற்றவர். தந்தையார் காலஞ்சென்ற வீரகத்தி அவர்கள் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளராக நீர்பாசனத் திணைக்களத்திலும், பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மகாவலி அபிவிருத்தி சபையிலும் கடமை புரிந்தவர். மானிடம் எதிர் நோக்கும் கொடு நோயிலிருந்து உலகைக்காக்க போராட ஒரு உயிரை உருவாக்கிய இந்த உத்தமர்கள் என்றும் பெருமைக்குரியவர்கள்.\nவைத்திய கலாநிதி ஹரேந்திரா அவர்கள் 2வருடங்களி;ன் முன் தாயகத்தில் HIV கட்டுப்படுத்தல் என்னும் பொருளில் நடைபெற்ற மகாநாட்டில் உரை நிகழ்த்தி தன் தாய் நாட்டிற்கான பங்களிப்பையும் புரிந்துள்ளார். இவ் ஆராய்ச்சியாளரின் சேவையை அண்மையில் உலகின் முதல் தர வானொலியான லண்டன் பிபிசி வெளிக்கொணர்ந்தது அனைவருக்கும் பெருமை தரும் விடயமாகும். தன் சேவையினால் இவர் வளர்ந்து மேலும் புகழடைய எல்லோரும் வாழ்த்துவோமாக.\n- ஆக்கம் :- மகேசன்மைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-05T09:06:09Z", "digest": "sha1:FEPIPWY356JVSWYH3N2O3WGUQGWUAZDI", "length": 7494, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லொயோலா இஞ்ஞாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுனித லொயோலா இஞ்ஞாசி (பாஸ்க் மொழி:Iñigo Loiolakoa, எசுப்பானியம்: Ignacio de Loyola) (1491[1] – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த எசுப்பானியா நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், இயேசு சபையின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார்.[2] இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.[1][3]\nஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ்.\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nகத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்\nஐந்தாம் பவுல்-ஆல் ஜூலை 27, 1609\nபதினைந்தாம் கிரகோரி-ஆல் மார்ச் 12, 1622\nநற்கருணை, குருக்களின் உடை, நூல், திருச்சிலுவை\nபிலிப்பீன்சு, இயேசு சபை, போர் வீரர்கள், கல்வி.\n1521 இல் பாம்பலோனா போரில் இவர் பலத்த காயமடைந்து, ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கே படிக்க கிடைத்த கிறுத்தவப் புனிதர்களின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டு அசிசியின் பிரான்சிசு போல தன் வாழ்வை கடவுளுக்கு அற்பணிக்க முடிவெடுத்தார். மார்ச் 1522இல் இவர் கன்னி மரியாளையும், குழந்தை இயேசுவையும் ஒரு காட்சியில் கண்டதாகக் கூறுவர். இக்காட்சிக்கும் பின்பு இவர் அருகில் இருந்த மன்ரேசா என்னும் இடத்தில் இருந்த குகையில் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபட்டிருந்தார். இங்கேதான் இவர் தனது ஆன்ம பயிற்சிகள் என்னும் நூலினை முறைப்படுத்தினார் என்பர். செப்டம்பர் 1523இல் லொயோலா திருநாடுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். ஆனால் அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபையினரால் ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\nஇவர் ஜூலை 1556இல் இறந்தார். இவருக்கு அருளாளர் பட்டம், திருத்தந்தை ஐந்தாம் பவுலினால் 1609இலும், புனிதர் பட்டம் திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622இலும் வழங்கப்பட்டது. இவரை ஆன்ம தியானம் மற்றும் ஒடுக்கத்திற்கு பாதுகாவலராக திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் 1922இல் அறிவித்தார். இவரின் விழா நாள் ஜூலை 31 ஆகும்[4]\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் ��ீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rats-damaged-theaters-chair-q8gzbu?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-05T10:24:47Z", "digest": "sha1:V62CQSZFGKTVVM6CXMZIRVM7AUPYIAYC", "length": 9837, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டே வாரத்தில் பீஸ்... பீஸ்... திரையரங்கை பதம் பார்த்த எலிகள்! புலம்பி வரும் உரிமையாளர்! | rats damaged theaters chair", "raw_content": "\nஇரண்டே வாரத்தில் பீஸ்... பீஸ்... திரையரங்கை பதம் பார்த்த எலிகள்\nகொரோனா வைரஸ் காரணமாக, அனைத்து வேலைகள், தொழில் சாலைகள், மற்றும் நிறுவங்கள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக 144 தடை போடப்படுவதற்கு முன்பே, மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களான திரையரங்கம், மால் போன்றவை மூட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்தது.\nகொரோனா வைரஸ் காரணமாக, அனைத்து வேலைகள், தொழில் சாலைகள், மற்றும் நிறுவங்கள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக 144 தடை போடப்படுவதற்கு முன்பே, மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களான திரையரங்கம், மால் போன்றவை மூட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்தது.\nமேலும் , அரசின் அனுமதி இன்றி திறக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.\nஇதனால் அனைத்து மால்கள், மற்றும் திரையரங்கங்கள் மூடியே உள்ளது. தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர், இரு வாரங்களுக்கு மேலாக பூட்டியே இருக்கும் திரையரங்கை பார்க்க வேண்டும் என அரசிடம் அனுமதில் பெற்று உள்ளே சென்று பார்த்ததாகவும், அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.\nதிரையரங்கத்தில் நடமாட்டம் இல்லாததால், எலிகள் கூடாரமாக மாறி... மக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் சீட்... திரை சீலை என அனைத்திற்கும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது எலிகள்.\nஇதை தொடர்ந்து, அவர் மற்ற திரையரங்க நண்பர்களுக்கும் போன் செய்து... அரசு அனுமதி பெற்று, ஒரு முறையாவது உங்களுடைய திரையரங்கம் நல்லபடியாக உள்ளதா என பார்த்து விட்டு வருமாறு அறிவுரை கூறி வருகிறாராம்.\nகொரோனா வைரஸ் காரணமாக 34 வயது நடிகர் மரணம்\nஹாலிவுட் பிரபலங்களை பின்னுத் தள்ளிய அக்‌ஷய் குமார்... ஒரு வருடத்திற்கு இத்தனை கோடி சம்பளமா\nகட்டண கொள்ளை என விம���்சித்தால் பிரபல நடிகரையே இப்படி செய்வீங்களா... வெளுத்து வாங்கிய ஸ்டாலின்\nசெம்ம ஸ்டைலாக ஜி.வி.பிரகாஷ் நடத்திய போட்டோ ஷூட்\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nலாஸ்லியா ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி... நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/yogi-babu-and-soori-joins-again/", "date_download": "2020-06-05T08:15:22Z", "digest": "sha1:ND6JC7IZSSUTGCMZ3T4LORQAQDHJGFWF", "length": 7610, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Yogi Babu And Soori Joins Again In Sk 16", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மீண்டும் இணைந்த சூரி மற்றும் யோகி பாபு. அதுவும் யார் படத்தில் தெரியுமா.\nமீண்டும் இணைந்த சூரி மற்றும் யோகி பாபு. அதுவும் யார் படத்தில் தெரியுமா.\nபாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்பட வில்லை. ஆகவே அவரது ரசிகர்கள் எஸ்கே 16 என்ற ஹேஷ்டேக் போட்டு செய்தியை பரப்பி வருகின்றனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nமேலும் விஷாலுடன் ‘துப்பறிவாளன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த அனு இமானுவேல்தான் சிவாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவும் சமுத்திரக்கனியும் முக்கிய பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. சென்னையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் இப்படத்தில் சிவாவுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் ‘பரோட்டா’ சூரியும் யோகிபாபுவும் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இயக்க பாண்டிராஜ் முடிவு செய்துள்ளார். வழக்கமான பாண்டிராஜ் பாணியிலான படமாகவே இது அமையும் என்றும் கூறப்படுகிறது. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தினை அடுத்து இயக்குநர் இப்படத்தினை இயக்க உள்ளார். இதற்கான முன்தயாரிப்பு வேலைகள் நடைபெற்று முடிந்துள்ளது.\nPrevious articleஉடலை குறைத்ததும் சம்பளத்தை கூட்டிய சிம்பு.\nNext articleகுடித்து விட்டு இரவில் ஹோட்டலில் ரகளை செய்த டாப்ஸி.\nகற்பழிப்புகளுக்கு பெண்கள் தான் காரணம். அடாவடியாக பேசிய ஆணின் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்ட பார்வதி.\nஅந்த யானை அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டதால் இரக்கல, அது நேத்தும் இறக்கல – ஷாக்கிங் தகவலை சொன்ன பிரித்திவிராஜ்.\nதகாத முறையில் நடந்து கொண்டார் அதான் சீரியலில் இருந்து விலகி – நடிகை பகீர் புகார்.\nவெளியானது ஹர்பஜன், சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக்.\nமறைந்த நடிகர் ரித்திஷின் அழகான குடும்பம் இது தான். அவரது குணமும் இது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/08/blog-post_239.html", "date_download": "2020-06-05T08:09:08Z", "digest": "sha1:C7SSDEY44LAQOQD4GRVZFKNTHACAJ7PM", "length": 9749, "nlines": 74, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஜப்பான் ஏற்றுமதிகள் மீது தென் கொரியா கெடுபிடி - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World ஜப்பான் ஏற்றுமதிகள் மீது தென் கொரியா கெடுபிடி\nஜப்பான் ஏற்றுமதிகள் மீது தென் கொரியா கெடுபிடி\nஜப்பானுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் புதிய கெடுபிடிகளை தென் கொரியா அறிவித்துள்ளது.\nஅதன்படி, ஜப்பானை தென் கொரியா அதன் சொந்த புதிய ஏற்றுமதி நாடுகளின் பிரிவில் சேர்த்துள்ளது. இதன்மூலம், ஜப்பானுக்கு முக்கிய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலைப் பெற 15 நாட்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், தென் கொரிய ஏற்றுமதி நிறுவனங்கள் மூன்று ஆவணங்களை தாக்கல் செய்தால் போதும் என்ற தற்போதைய நிலை மாறி ஐந்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தென் கொரிய வர்த்தகத் துறை அமைச்சர் சங் யுன் மோ கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஅடிப்படை விதிகளை அடிக்கடி மீறும் ஒரு நாட்டோடு நெருக்கமான உறவை பேணுவது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு தீர்வு காண்பதற்கு, ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது எங்களின் அவசியத் தேவையாக உள்ளது.\nஅதன்படி, ஜப்பான் புதிய ஏற்றுமதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரே நாடு தற்போது ஜப்பான் மட்டுமே. மாற்றியமைக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் செப்டெம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும்.\nஜப்பானுடனான பேச்சுவார்த்தைக்கு தென் கொரியா எப்போதும் திறந்த மனதுடன் தயாராகவே உள்ளது என்றார் அவர்.\nஜப்பான் எந்தவிதமான அடிப்படை விதிமுறைகளை மீறி செயல்பட்டது என்பது குறித்து தென் கொரிய வர்த்தக அமைச்சர் உதாரணம் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தென் கொரியாவுக்கான வர்த்தக அந்தஸ்தை குறைக்க ஜப்பான் அண்மையில் முடிவெடுத்தற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எ��ிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nதிகாம்பரத்திற்கும் திலகராஜாவுக்கும் முரண்பாடு; சமரச முயற்சி தோல்வி\nஅநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-05T10:52:02Z", "digest": "sha1:G5FLOUAVPUK2FBNKVOMOXY6PJZGS4KHW", "length": 10101, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி வன்முறை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகா��ை க்ளிக் செய்யவும்.\nடெல்லி வன்முறை- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா டெல்லி தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் கைது\nவெறுப்பு பேச்சு பேசியது யார்.. உலகமே டெல்லி வன்முறையை பேசுகின்றன.. லோக்சபாவில் டிஆர் பாலு ஆவேசம்\nடெல்லி வன்முறை வழக்கு- தேடப்பட்ட ஆம் ஆத்மி மாஜி கவுன்சிலர் தாஹிர் உசைன் சரண்\nடெல்லி 2ம் நாள் கலவரத்தில்.. தப்பி செல்லும் போலீசாரை, மோசமாக தாக்கும் வன்முறை கும்பல்.. பகீர் வீடியோ\nடெல்லி வன்முறை.. 8 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் ஷாரூக் கான் உ.பி.யில் கைது\nவிஸ்வரூபம் எடுத்த டெல்லி வன்முறை.. பாஜக எம்பிக்களை சந்தித்த பிரதமர் மோடி.. முக்கிய அறிவுரை\nடெல்லி இஸ்லாமியர்கள் மீதான வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை: மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ போராட்டம்- டெல்லி வன்முறைகள்- பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\nபேசுங்க சார்.. டெல்லி கலவரத்தில் இறந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள்.. பிரதமர் மௌனம் காப்பது ஏன்.. ஓவைசி\nParliament Live Updates: டெல்லி வன்முறை- லோக்சபா, ராஜ்யசபாவில் அமளி- நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nடெல்லி வன்முறையில் இரு பிள்ளைகளை பறிக் கொடுத்த தந்தை.. சடலங்களுடன் வீடு திரும்பிய சோகம்\n\"ம்ஹூம்.. அவங்க இருக்கும் கட்சியில நம்மளால இருக்க முடியாது\".. பாஜகவில் இருந்து விலகிய நடிகை\nகொல்கத்தாவை அதிரவைத்த Go Back Amit Shah கோஷம் வானில் கொத்து கொத்தாக பறந்த கறுப்பு பலூன்கள்\nடெல்லியில் எரிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு.. பிஎஸ்எப் தரப்போகிறது கல்யாண பரிசு\n1990களில் நடுநாலு மூலை கிணறு தலித்துகளுக்கான நீதியை நிலைநாட்டிய நீதிபதி எஸ்.முரளிதர்\nடெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nடெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nநீதிபதி லோயா மர்ம மரணம்... நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம்... ஜனநாயகத் துரோகம்- சீமான் சாடல்\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\nசிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:09:03Z", "digest": "sha1:WPNWMORWO6RVJEESPQL4LATBDHHL4XYO", "length": 8814, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரசனையும் பட்டியலும்", "raw_content": "\nTag Archive: ரசனையும் பட்டியலும்\nஜெயமோகன், பிரமாதமான கட்டுரை. இருபத்தைந்து, இருபத்தாறு வருஷங்களுக்கு முன்னால் படித்திருக்கிறீர்களா என்ற புத்தகத்தைப் படித்தேன். சாண்டில்யனும் சுஜாதாவும் கல்கியுமே தமிழ் வாசிப்பு என்று கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தவனுக்கு அது ஒரு பெரிய கண் திறப்பு. பின்னாளில் அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்கள் பல பில்டப் அளவுக்கு இல்லாமல் ஏமாற்றம் அளித்தன (இதயநாதம், நாகம்மாள், மு.வ.வின் ஏதோ ஒரு புத்தகம், எஸ்விவியின் உல்லாச வேளை) என்றாலும் இப்படி இலக்கியமும் நிறைய இருக்கிறது, தேடிப் பிடித்து படிக்காதது என் தவறு எனக்கு …\nTags: இலக்கிய விமர்சனம், ரசனை, ரசனையும் பட்டியலும்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nதிராவிட இயக்கம் - கடிதம்\nபுரூஸ் லீ - கடிதங்கள்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிரா���ம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05508+de.php?from=in", "date_download": "2020-06-05T09:47:44Z", "digest": "sha1:H2HB4VKT7EPH4QO2FNU7EIZNLNPS6RSY", "length": 4579, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05508 / +495508 / 00495508 / 011495508, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 05508 (+495508)\nமுன்னொட்டு 05508 என்பது Gleichen-Rittmarshausenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gleichen-Rittmarshausen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gleichen-Rittmarshausen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5508 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பய���்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gleichen-Rittmarshausen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5508-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5508-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Geringswalde+de.php?from=in", "date_download": "2020-06-05T08:43:17Z", "digest": "sha1:JUAQQF7WZWR66RQK52TPISQ7KR3E6EPE", "length": 4380, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Geringswalde", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Geringswalde\nமுன்னொட்டு 037382 என்பது Geringswaldeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Geringswalde என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Geringswalde உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 37382 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Geringswalde உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 37382-க்கு மாற்றாக, நீங்கள் 0049 37382-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/helping.html", "date_download": "2020-06-05T10:23:54Z", "digest": "sha1:PCAYR56AIVGVEJPRS2WW6RKEOR3BUL67", "length": 8805, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "நிவாரண அரசியல் வேண்டாம்: போர்க்கொடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / நிவாரண அரசியல் வேண்டாம்: போர்க்கொடி\nநிவாரண அரசியல் வேண்டாம்: போர்க்கொடி\nடாம்போ April 07, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழில் பசித்திருந்த மக்களிடையே அரசியல் செய்யும் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிற்கு உதவி பொருட்களை வழங்கப்போவதில்லையென சில பிரமுகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nகோப்பாய் பிரதேச செயலகத்திற்குப்பட்ட பிரிவுகளில் கஸ்;ரப்படும் மக்களின் விபரங்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக மட்டுமே திரட்டப்பட்டு பொருட்கள் வழங்கப்படுமெனவும் அத்தரப்புக்கள் அறிவித்துள்ளன.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அரசியல் வாதிகள் கையில் உதவி பொருட்களை தரமாட்டோம்.ஏனெனில் நாங்கள் வழங்கிய நபர்களை படம் எடுத்து போடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர்.அரசியல்வாதிகளுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nகூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தொடர்பிலேயே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/15/pariyerum-perumal-movie-review/", "date_download": "2020-06-05T10:03:30Z", "digest": "sha1:2RRDQ7RYK45VJ5X5C5WLTM6LVAI465SF", "length": 128749, "nlines": 423, "source_domain": "www.vinavu.com", "title": "பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் சினிமா பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா \nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா \nசாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமல் இருக்கும் ஆதிக்க சாதிப் பிரிவின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்கிறதா\nபரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இடைவேளை நேரம். எனக்குள் ஒரு பதற்றம் உருவாகியிருந்தது. எந்த தவறும் இழைக்காத, தன் காதலை கூட வெளிப்படுத்தாத, ஒரு பெண்ணால் ‘காதலிக்கப்பட்ட’ குற்றத்துக்காக அடித்து நொறுக்கப்படும் பரியேறும் பெருமாள், முகத்தில் ஒண்ணுக்கு அடித்து அவமானப்படுத்தப்படுகிறான்.\nஅவமானம் என்ற சொல் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கத்தை போதுமான அளவுக்கு விளக்கவில்லை. அது எண்ணிப் பார்க்க முடியாத அமைதியின்மையை, கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது.\nஇடைவேளைக்குப் பிறகான படம் தொடங்கியது. தன்னை இழிவு செய்தோரை நாயகன் ஏதாவது செய்வான் என எதிர்பார்த்தேன்; செய்ய வேண்டும் என விரும்பினேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் மீது அடுத்தடுத்த அவமானங்கள்; தாக்குதல்கள். கொலை முயற்சி வரை செல்கிறது. அப்போதும் அவன் எதுவும் செய்யவில்லை.\n‘ஊர் நண்பர்கள், கல்லூரி வட்டம் எல்லாம் இருக்கிறதே… இவன் ஏன் சகித்துக் கொண்டு போகிறான்’ என என் மனம் படபடத்தது. ‘இது என்ன யதார்த்தமா’ என என் மனம் படபடத்தது. ‘இது என்ன யதார்த்தமா சினிமாதானே… அதிலாவது எதிர்த்து அடித்தால் என்ன சினிமாதானே… அதிலாவது எதிர்த்து அடித்தால் என்ன’ என நினைத்தேன். பரியன் அப்போதும் சகித்துக் கொண்டு போனான்.\nகல்லூரி வளாகத்துக்குள் அவனுடைய தந்தையின் வேட்டியை உருவி ஓட விடுகின்றனர். பார்ப்போர் எவரையும் சாட்டையால் அடிக்கும் காட்சி இது. இதற்கு முன் தன் சுயமரியாதைக்கு நேர்ந்த அவமானத்தை பொறுத்துக் கொண்ட பரியன், தன் தந்தைக்கு நேர்ந்த இழிவு பொறுக்காது இம்முறை கத்தியை எடுக்கிறான். ‘உன் அப்பாவுக்கு இப்படி நடக்குறது ஒண்ணும் புதுசு இல்லையே’ என அவனுடைய தாய் அமைதிப்படுத்துகிறாள். ‘குடியானவ��்களை எதிர்த்துக்கிட்டு ஊருக்குள்ள இருக்க முடியுமா அனுசரிச்சுப் போப்பா’ என்ற கிராமத்து தலித் அம்மாவின் குரலாய் அது வெளிப்படுகிறது.\nஇறுதிக் காட்சியில் அவன் மீது நிகழ்த்தப்படும் கொலைமுயற்சியை முறியடிக்கிறான். அவனும் எதிர்த்தரப்பும் இரண்டு தேநீர் குவளைகளுடன் அமர்கிறார்கள். ‘காலம் மாறும்’ என்கிறது எதிர்த்தரப்பு. ‘நீங்க அடக்குற வரைக்கும் எதுவும் மாறாது’ என்கிறான் பரியன். இருவரும் அவரவர் மனநிலையுடன் எதிர்காலத்தை நோக்கி நடந்து செல்கின்றனர். மேசையில் இருக்கும் இரண்டு தேநீர் குவளைகளுக்கு மத்தியில், சமாதானத்தின் வெள்ளைக்கொடியாய், ஒரு வெண்ணிற மலர் அசைந்தாடியபடி கிடக்கிறது.\nபடம் பார்க்கும் போது அதுவும் யதார்த்தத்தை அழுத்தமாகவும், கலை நயத்தோடும் கூறும் ஒரு படைப்பில் நாம் விலகி நின்று பார்ப்பது சிரமம். அப்படி நான் ஒன்றிய பட அனுபவத்தையும், பின்னர் அசை போட்டு வந்த கருத்துக்களையும் இணைத்து யோசிக்கிறேன்.\nபடத்தின் முதல் பாதியில் எனக்குள் எழுந்திருந்த கொந்தளிப்பும், கோபமும் படம் முடியும் போது இல்லை. அப்போது இருந்த மனநிலை அவநம்பிக்கை மட்டுமே. ‘இதுதான் ஊர். இப்படித்தான் இருக்கிறது சூழல். இதற்குள் உன்னால் எதுவும் செய்ய முடியாது. எப்படியாவது படித்து ஏதேனும் செய்து ஊரை விட்டு கிளம்பு’ என்ற ஒருவிதமான அவலம் கலந்த எண்ணமே எஞ்சியிருந்தது.\nஇயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடைய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் உருவாக்க விரும்பிய கலை – அனுபவம் – கண்ணோட்டம் வேறொன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு மட்டுமல்ல… நான் உரையாடிய பல நண்பர்களுக்கும் மேற்கண்ட அவல – தன்னிரக்க மனநிலையைதான் படம் ஏற்படுத்துகிறது.\nஒரு திரைப்படம் இத்தகைய அவ நம்பிக்கையை உருவாக்கலாமா அல்லது இதை வெறும் அவநம்பிக்கை என்று உணர்வது தவறா\nபொதுவில் ஹீரோ அனைத்து வில்லன்களையும் அடித்து நொறுக்கி நீதியை நிலை நாட்டும் கதை அனுபவத்திலேயே நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். அத்துடன் கொஞ்சம் முற்போக்கு அரசியலும் அறிமுகமாகும் போது என்ன தோன்றும் ஒரு தலித் இளைஞன் தன் மீது கணந்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இவ்வாறுதான் எதிர்வினையாற்ற வேண்டுமா ஒரு தலித் இளைஞன் தன் மீது கணந்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமை���ளுக்கு இவ்வாறுதான் எதிர்வினையாற்ற வேண்டுமா ‘காலம் மாறும்’ என எதிர்த்தரப்பு வாய்விட்டு சொல்வதற்கே இத்தனை இழிவுகள் சுமக்க வேண்டுமாயின், உண்மையாகவே காலம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ‘காலம் மாறும்’ என எதிர்த்தரப்பு வாய்விட்டு சொல்வதற்கே இத்தனை இழிவுகள் சுமக்க வேண்டுமாயின், உண்மையாகவே காலம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஅதேநேரம் இந்த திரைப்படத்தின் சித்தரிப்பு ஒரு சமூக யதார்த்தம் இல்லையா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. இந்தப் படமும் கூட பெருமளவு தனது பேசுபொருளில் யதார்த்த வாழ்விற்கு நாணயமாகவே பயணிக்கிறது.\nஒரு தலித் இளைஞன் தன் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகளை அந்த இடத்திலேயே எதிர்த்துக் கேட்பதற்குரிய சமூக சூழல் இங்கு இல்லை என்பது ஓர் உண்மை. அல்லது அப்படிக் கேட்க முடியுமாயின் அந்த சமூகச் சூழலில் இத்தகைய சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை.\nஇப்பூமியில் பிறந்த அந்தக் கணத்தில் இருந்தே சாதியின் விதவிதமான, நுணுக்கமான இழிவுகளை, அவமானங்களை, ஆதிக்கக் கூறுகளை சுமக்குமாறே ஒரு தலித் சமூகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படுகிறான். அது சமூக இயங்கியலின் பிரிக்கவியலாத ஒரு பகுதியாக, செயலில், உணவில், பேச்சில், உடையில், கல்வியில், பண்பாட்டில் ஒட்டியிருக்கிறது. ஆகவே சகித்துக் கொள்வதும், பொறுத்துக் கொள்வதும் அவனுடைய சுய உணர்ச்சியின் தேர்வு இல்லை. புற உலக யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். இன்னொரு விதமாகச் சொன்னால் இத்தகைய அடிமை உலகிற்கு வெளியே ஒரு ஜனநாயக வெளிக்கு அறிமுகமாகும் போதுதான் அவன் தன் நிலையை உணர்ந்து கொதிக்கிறான். இதைத்தான் மாரி செல்வராஜின் திரைப்படமும் சித்தரிக்கிறது.\nசட்டக் கல்லூரி எனும் ஜனநாயக வெளியில் பரியனின் சுயம் முட்டி மோதி பல்வேறு அளவுகளில் பரிணமிக்கிறது. இதுவரையிலான தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் தலித் Vs தலித் அல்லாதோர் என்பதையே முழு நீள கதைக் களமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் மிக சொற்பம். அதையே ஒரு தலித்தின் பார்வையில் வெளிப்படுத்தும் படங்கள் இன்னும் அரிது. அந்த வகையில் பரியேறும் பெருமாள் சாதிய சமூகத்தின் யதார்த்தத்தை நெருக்கமாக காட்சிப் படுத்துகிறது. அந்த அனுபவப் பார்வை அனைத்து மக்களிடமும் சங்கமிக்கும் போதுதான் ���ல்வேறு பிரச்சினைகளே என்னவென்று புரியும்.\nஅதேநேரம் இதைத் தமிழகம் தழுவிய தலித் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனவும் கருத முடியாது. தன்னை சாதிவெறியோடு சிலர் தாக்கியதை கதாநாயகன் சொல்லும்போது, ‘எவம்ல உன்னை அடிச்சது… உன் காலேஜ்ல நம்ம பயக இருப்பாம்ல… அவனுங்களை கூட்டிட்டுப் போ… அவன் வரலன்னா நான் ஊர்லேர்ந்து அழைச்சுட்டு வர்றேன்’ என கோபம் கொப்பளிக்க ஓர் புளியங்குளம் இளைஞர் சொல்கிறார். கொங்கு மண்டலத்தில் இப்படி ஓர் அருந்தியர் இளைஞர் சொல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. திருச்சி, தஞ்சையில் ஒரு பறையர் இளைஞரை இப்படி கல்லூரியில் அடித்து, அவர் ஆள் சேர்த்துக் கொண்டு திருப்பித் தாக்கிவிட முடியாது.\nஆனால் தென் தமிழக நிலைமை இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மக்கள், தென் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத பிரிவினராகவே நடத்தப்படுகின்றனர் என்ற போதிலும், எதிர்த்து நின்று திருப்பித் தாக்கும் வலிமையை அவர்கள் கடந்த கால நிகழ்வுகளினூடே பெற்றுள்ளனர்.\nகொஞ்சம் நிலவுடைமை விவசாயத்தாலும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களுக்குச் சென்று பொருளீட்டிய முன்னேற்றத்தாலும், சில பல பகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும் இந்த திருப்பித் தாக்கும் சக்தியை பெற்றிருக்கின்றனர். 1990-களின் மத்தியில் கொடியங்குளத்தில் துவங்கி நடந்த தென் மாவட்ட ‘கலவரங்களு’க்குப் பிறகு அவர்களுடைய சமூக வாழ்வின் தன்மை மாறியிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nதனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை, தான் நம்பும் அரசியலை பேசுவதற்காக மாரி செல்வராஜ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சாதிய உள்ளடக்கம் கொண்ட கதைகளை கையாளும் போது ஊரைவிட்டு தள்ளி வைப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது என்றாலும் கூட, உறுதியாக இப்படி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். அத்தகைய உறுதியைக் கொடுப்பதற்கு இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் கிடைத்திருக்கிறார்.\nஆனால், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புகள் வரவில்லை திரைப்படங்களில் தங்கள் சாதிப் பெயர் வெளிப்பட்டாலே துள்ளிக் குதிக்கும் சாதி வெறியர்களை நாம் காண்கிறோம். வசனத்தில் ஒரு சொல் இடம் பெற்றாலே கடும் எதிர்ப்ப��கள் எழும். இந்த திரைப்படம் நேரடியாக சாதியைக் கையாள்கிறது; தலித்கள் எப்படி அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று சித்தரிக்கிறது. படத்தில் வரும் ஆதிக்க சாதித் தரப்பு தென் மாவட்ட தேவர்கள் என்பதை குறியீடுகளால் உணர்த்துகிறது. எனினும் எந்த சிறு எதிர்ப்பும் எழாதது ஏன் திரைப்படங்களில் தங்கள் சாதிப் பெயர் வெளிப்பட்டாலே துள்ளிக் குதிக்கும் சாதி வெறியர்களை நாம் காண்கிறோம். வசனத்தில் ஒரு சொல் இடம் பெற்றாலே கடும் எதிர்ப்புகள் எழும். இந்த திரைப்படம் நேரடியாக சாதியைக் கையாள்கிறது; தலித்கள் எப்படி அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று சித்தரிக்கிறது. படத்தில் வரும் ஆதிக்க சாதித் தரப்பு தென் மாவட்ட தேவர்கள் என்பதை குறியீடுகளால் உணர்த்துகிறது. எனினும் எந்த சிறு எதிர்ப்பும் எழாதது ஏன் மேலும் தேவர் மகன் 2, சண்டியர் படங்களுக்காக ‘வீறு’ கொண்டு எழுந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இப்படத்தினை எதிர்க்கவில்லை.\nதாங்கள் தலித்துக்களே இல்லை என்று பா.ஜ.க-வுடன் பயணிக்கும் அவரது ஆதரவாளர்கள் இப்படத்தில் சித்தரிக்கப்படும் கொடூரமான காட்சிகளால் தமது சாதியினர் இழிவுபடுத்தப்படுவதாகவும், தங்கள் சாதி அப்படிப்பட்டது இல்லை, தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் மற்ற தலித்துக்கள் மீதான சாதிய கொடூரங்கள் தங்களுக்கு பொருந்தாது என்றும் எவரும் எதிர்க்கவில்லை. இருப்பினும் இதை விட முக்கியமானது ஆதிக்க சாதி பக்கமிருந்து எதிர்ப்பு வரவில்லை. ஏன்\nதேவர்கள் என்று இல்லை… பொதுவாக ஓர் ஆதிக்க சாதி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டால், இதர ஆதிக்கத் தரப்பும் ஓரணியில் இணைந்து கொள்ளும். தருமபுரி இளவரசன் – திவ்யா பிரச்னையின் போது, ராமதாஸ் உடன் கவுண்டர் சங்கங்களும், தேவர் அமைப்புகளும் கை கோர்த்துக் கொண்டன. அடக்கும் தரப்பு என்ற அடிப்படையில் இந்த இணைவு நடக்கிறது. அப்படி, பரியேறும் பெருமாள் விசயத்தில் எந்த ஆதிக்க சாதியினரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல… கணிசமானோர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.\nஅப்படியானால் இயக்குனர் மாரி செல்வராஜும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் இப்படத்தின் மூலம் நிகழ்த்த விரும்பிய உரையாடல் வெற்றியடைந்திருக்கிறதா \n‘கலையின் வழியே அரசியல் கருத்துக்களை வீச்சுடன் பரப்ப முடியும். சமூக மாற்றத்தில் கலையின் பங்கு அரசியல் இயக்கங்களை விட முதன்மையானது’ என இயக்குனர் பா.ரஞ்சித் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இந்தப் படமும் சாதிய சமூகத்தை ஒரு கணம் அழுத்தமாக சிந்திக்க வைப்பதால் இது வெற்றி என்றே அவரும், மாரி செல்வராஜும் நினைக்க கூடும். இப்படத்திற்கு வந்த பாராட்டுக்களும் (ஆதிக்க சாதியில் பிறந்தோரின் பாராட்டுக்கள்) அவர்களை அப்படி நினைக்க வைக்கும்.\nசாதி வெறியில் திளைத்திருக்கும் வெறியர்களை கலையால் ஓர் அங்குலம் கூட அசைக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, அத்தகைய சாதிவெறி இல்லாமலும், அதேநேரம் சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமலும் இருக்கும் மவுனப் பெரும்பான்மையின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்குமா\nஇல்லை. எதிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு ‘பரியேறும் பெருமாள்’ எந்த சேதாரத்தையும் அம்மக்களிடம் ஏற்படுத்தி விடவில்லை. அவர்களுடைய சாதி ஆதிக்கம் அளித்திருக்கும் வாழ்க்கையின் சின்னஞ்சிறு செங்கல்லை கூட இது அசைக்கவில்லை. ஊருக்கு நடுவில் நின்று ‘இவன் என்னை ஒடுக்குகிறான், இழிவு செய்கிறான்’ என்று பரியன் கத்துவதால் ஒடுக்கும் தரப்பை சேர்ந்தவன் அவமானம் அடைந்து, குற்றவுணர்வு கொண்டு திருந்துவான் என நாம் எதிர்பார்க்கலாம். அல்லது கொடுரமான சாதிவெறியின் உள்ளத்தை ஒரு கணம் உலுக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் தவறில்லை.\nஆனால் அரிவாளால் சாதி பேசாமல், சாதி தரும் பொருளாயாத வசதியால் அமைதியாக சாதி பெருமிதத்தை பேசும் மக்களின் உளவியல் கோட்டையை இந்தப் படம் தொட்டுப் பார்க்கவில்லை. சாதி வெறியர்களைப் பொறுத்தவரை ‘நாம் அன்றாடம் செய்வதை இந்தப் படத்தின் திரையில் காட்டுகிறார்கள். இதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டால் நல்லதுதான்’ என்றே நினைப்பார்கள்.\nசாதி வெறியற்ற ‘அமைதியான’ சாதி ஆதிக்க மக்களோ “எதற்கு காதல், கலப்பு மணம் என்று பிரச்சினை இப்போதைக்கு அவரவர் சாதியில் மணம் முடிப்போம். ஏதோ காலம் மாறி இந்தப் பிரச்சினை மாறினால் மாறட்டும்” என்று ஏற்கெனவே அவர்கள் வைத்திருக்கும் சிந்தனையை இப்படம் ஊக்குவிக்கிறது. படத்தின் வழியாகவும் இதை பார்க்கலாம்.\nகோபமிருந்தாலும் சில இடங்களில் முதிர்ச்சி தரும் பணிவுடன் ஆதிக்கசாதி வெறியர்களிடம் மண்டியிடுகிறான் பரியேறும் பெருமாள். குட்டக் குட்ட குனியும் பரியன், தன் மீது இரக்கத்தை கோரும் பலவீனமான தாழ்வுணர்ச்சியை படம் நெடுக வெளிப்படுத்துகிறான். தன் மீதான வலிகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு மனதுக்குள்ளேயே குமைவதால் எதிர்த்தரப்புக்கு என்ன இழப்பு எவ்வளவு அடித்தாலும் தாங்கும் தலித் மக்களை ஆதிக்க சாதி மனம் விரும்பவே செய்யும். அடித்து கை வலிக்கும் தருணத்தில் சற்றே பச்சாதாபம் கொள்ளும். பரியன் மீது நாயகியின் அப்பா கொள்ளும் பரிவு இத்தகையதே. அந்தப் பரிவைத்தான் அரிவாள் தூக்காத சாதிய சமூகமும் வெளிப்படுத்துகிறது.\nகதாநாயகி குடும்பத்தின் சாதிப் பெருமைக்கு சின்னஞ்சிறு பங்கம் கூட ஏற்படாத வண்ணம் கதாநாயகனின் நடத்தை இருப்பதால்தான், ‘வாயேன் டீ சாப்பிடலாம்’ என அழைக்கிறார் அந்த தந்தை. தாங்கள் நடத்திய சாதிக் கொடுமைகளை தன் மகளிடம் சொல்லாமல் இருந்ததற்காக ‘தேங்க்ஸ்’ சொல்லும் அவர், கூப்பிட்டு வைத்து முகத்தில் ஒண்ணுக்கு அடித்ததற்காக ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை. சமூகத்தில் இன்னும் அந்த அளவுக்கு இணக்கம் ஏற்பட்டுவிடவில்லை என்பதால் இதை இயக்குநர் தெரிந்தே செய்த தவறாகவும் கொள்ள முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு குவளை தேநீர் அருந்தி சாதியொழிப்புப் பற்றி உரையாடினால் அது எப்படி இருக்கும் அதிகபட்சம், ‘நீங்களா பார்த்து சாதி வெறியை விட்டுருங்க சார்’ என பரியன் வேண்டுகோள் வைக்கலாம். அதைத் தாண்டி வேறு என்ன செய்ய முடியும்\nஇறுதிக்காட்சிக்கு முந்திய காட்சியில், உடைக்கப்பட்ட கார் கண்ணாடி வழியே, நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் காறி உமிழ்கிறான். அது எதிர்ப்பின் வடிவமாக அல்ல… கையறு நிலையில் மண்ணை வாரித் தூற்றுவதைப் போல்தான் பார்வையாளர் மனதில் தங்குகிறது. மொத்தத்தில் ஒரு தலித் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஓர் ஆதிக்க சாதி மனம் விரும்புகிறதோ, அதை திரையில் நிகழ்த்திக் காட்டுகிறது இந்தப் படம். ஆகவே இதை எதிர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு எழவில்லை.\n“…மேலும் குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்…” என்று இயக்குநர் பாரதிராஜா இப்படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் ‘மனதாரா’ பாராட்டியிருக்கிறார். ஆம். ��ப்படம் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை\nஅப்படியானால் பரியன் என்ன செய்திருக்க வேண்டும்\n‘திமிறி எழு, திருப்பி அடி’ என்று இங்கே தலித் இயக்கங்கள் 1990-களில் முன்வைத்த முழக்கம் இப்போது துடிப்புடன் இல்லை. அப்போது அவர்கள் தமது பகுதிகளில் மட்டும் பேசினார்கள். தேர்தலை புறக்கணித்திருந்தார்கள். பின்னர் தேர்தல் அரசியலில் சங்கமித்த பிறகு ஆதிக்க சாதியோடு பெரிய அளவுக்கு முரண்படாமல் இருந்தால்தான் ஆளும் வர்க்க அரசியலில் நீடிக்க முடியும் என்பதை பட்டுணர்ந்தார்கள். இன்று திருமாவளவனை ஆதரிக்கும் ‘பிற சமூக’ சமூகவலைத்தள முற்போக்காளர்களும் கூட அவரை ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ஏற்க வேண்டும் என்பதாக மன்றாடுகிறார்களே தவிர அதை ஆணையிடும் நிலையில் இல்லை.\nஅரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களால் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சாதியை வெறுமனே மனித மூளைகளில் பதிந்துள்ள தவறான கருத்தாகவே மேற்கண்ட பார்வை கருதுகிறது. ஆகவே கருத்து மாற்றமும், அதற்கான பிரச்சாரமும், இணைந்த செயல்பாடுகளுமே பொருத்தமான வடிவங்கள் என்பதால், ‘திருப்பித்தாக்கு’ என்பதை சமூக யதார்த்தத்தை மீறிய கற்பனை எதிர்பார்ப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல… ரஞ்சித் போன்றவர்களும் கருதுகிறார்கள். இது சாதி ஆதிக்க சமூக யதார்த்தத்தின் விளைவா இல்லை அந்த யதார்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட அரசியலின் விளைவா\nபரியேறும் பெருமாள் சாதிவெறியை எதிர்த்து ஏன் சாகசங்கள் செய்யவில்லை என்பல்ல நமது விமர்சனம். ஆனால் கற்பனையில் கூட நடக்காதென தோற்றமளிக்கும் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் பாதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையே இந்த விமர்சனம் படத்தினூடாக முன் வைக்கிறது.\nமாரி செல்வராஜ் சித்தரித்துள்ள பரியன் கதாபாத்திரம், இழிவுகளை சுமந்து கொண்டு, எப்பாடுபட்டாவது படிப்பின் துணையுடன் முன் செல்ல எத்தனிக்கிறது. இதுவும் கூட ஒரு யதார்த்தம்தான். அதாவது தமது வறிய பொருளாதார நிலையை படிப்பு – வேலை வாய்ப்புகளால் உயர்த்திக் கொள்வதன் மூலம் சாதிய இழிவுகளை மெல்ல மெல்ல குறைக்கவோ மறுக்கவோ முடியும் என்ற மனநிலை அது. சாதி அமைப்பின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் இளைஞர்கள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எப்படியாவது கல்வியின் கரம் பற்றி தப்பிக்க முயல்கின்றனர். அப்படி சாதிக் கொடுமையை சகித்துக் கொண்டு படித்து முன்னேறுவது சாத்தியமா என்றால் சாத்தியம்தான், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வரும் அந்த சட்டக் கல்லூரி முதல்வரைப் போல.\nஅவர் ஒரு காலத்தில் செருப்பு தைப்பவரின் மகன். அவரே சொல்வதைப் போல, ‘பன்னி மாதிரி என்னை தொரத்தி தொரத்தி அடிப்பானுவ.. ஒரு கட்டத்துல சுதாரிச்சேன். எது முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்னை அடிச்சு தொரத்துவனவன்லாம் இன்னைக்கு அய்யா, சாமின்னு சலாம் போடுறான்’ என்கிறார். ஆனால், அவர் பெற்ற கல்வியின் அறிவால், தன் மாணவனுக்கு நேரும் வன்கொடுமையை அவரால் தடுக்க முடியவில்லை. ‘ரூம்ல தூக்கு மாட்டிக்கிட்டு சாவறதை விட அடிதடில செத்தா பரவாயில்ல’ என்றுதான் கையறு நிலையுடன் சொல்ல முடிகிறது. இந்த கையறு நிலையை வெளிப்படுத்த அவருக்கு கல்வி எதற்கு\nஆகவேதான் சமூக பொருளாதார விடுதலை என்பது வெறும் படிப்பு – வேலைகளால் வந்து விடுவதில்லை. அது அரசியல் விடுதலை எனும் போராட்டங்களோடு இணைக்கப்படாத வரை பெரிய பயனில்லை. ஏனெனில் இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்று என்பதற்கு ஆகப் பொருத்தமான உதாரணங்களில் தலித்துக்கள் முதன்மையானவர்கள்.\nதலித்துக்கள் மட்டுமல்ல சூத்திர சாதிகளில் உள்ள கணிசமான மக்களும் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த சாதிகளில் 5 அல்லது 10 சதவீதம் பேர் படித்து ஆளானாலும் மீதிப் பேரின் விடுதலை எப்படி என்பதே நம் கேள்வி. பரியேறும் பெருமாள் திரைப்படமும் அப்துல்கலாம், எம்.எஸ்.உதயமூர்த்தி, நீயா நானா கோபிநாத் போன்ற டெம்ப்ளேட்டுகளின் தனி மனித முன்னேற்றத்தைப் பரிந்துரைக்கிறது.\nஉண்மையில், “அடிச்சுகிட்டு செத்தா பரவாயில்ல, அவன (ஆதிக்க சாதி) அடக்க முடியல, இவன (பரியன்) மட்டும் அடங்கிப் போகச் சொல்லணுமா” என்று கல்லூரி முதல்வர் சொல்லும் போது திரையரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. சொல்வது ‘கல்வியால் முன்னேறிய பிரின்சிபல்’ என்பதால் அல்ல. அதுதான் யதார்த்தம் என்பதால். ஒருவேளை, இதே வசனத்தை பரியனின் அப்பா பேசியிருந்தால் (சொல்ல வாய்ப்பில்லை என்றாலும்) கை தட்டல் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கக் கூடும்.\nபடத்தின் கதையோட்டத்தோடு முரண்பட்டாலும் இதுவும் தவிர்க்க முடியாத ஒரு யதார்���்தம்தான்.இதன்படி படைப்பில் தோன்றும் இயக்குநர், தயாரிப்பாளரின் இந்தப் பார்வைப் பழுதிற்கு இந்த சேம் சைடு கோலை உதாரணமாக சொல்லலாம்.\n‘ஏன் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்’ என்ற கேள்விக்கு பரியன் பாத்திரம் நேரடியாக பதில் சொல்கிறது. இறுதிக் காட்சிக்கு முந்தைய சண்டையில், உடைந்த கார் கண்ணாடியின் வழியே நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் பேசும்போது, ‘நீங்கள் எனக்கு இழைத்த சாதிய இழிவுகளை உங்கள் மகளிடம் சொல்லியிருந்தால் அவள் உங்களை அப்பா என்று அழைத்திருக்க மாட்டாள். கேவலமாக மதித்திருப்பாள். முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு தானும் தூக்கில் தொங்கியிருப்பாள். அதனால்தான் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்’ என்று சொல்லி விட்டு, ‘உன் சாதிப் பெருமை நான் போட்ட பிச்சை’ என்கிறான் நாயகன். அதாவது ‘நான் சாதி இழிவை ஏற்றுக் கொள்வதால்தான் நீ சாதிப் பெருமிதத்துடன் இருக்க முடிகிறது’. இதை ‘காதலி’க்காக செய்யப்படும் தியாகமென்று மட்டும் குறுக்கி விட முடியாது\nஇத்தகைய சிவாஜி கணேசன் சென்டிமெண்ட் பார்வை மூலம் ஆதிக்க சாதி மன அமைப்பில் வாழ்வோரை என்ன செய்ய முடியும் என்ன உரையாடல் நடத்த முடியும் என்ன உரையாடல் நடத்த முடியும் “எதற்கு பிரச்சினை, தனித்தனியாக அவரவர் வேலையை பாருங்கள், காலம் மாறும்” என்று அனைவரும் வழமையான உலகத்திற்கு திரும்புவதைத் தவிர இப்படம் வேறு புதிய மருந்து எதையம் தரவில்லை. இந்தப் பழுதான கண்ணோட்டம் மாரி செல்வராஜுடையது மட்டுமன்று… பலர் இதை ஒத்த கருத்துக்களை சொல்கின்றனர்.\n‘ஊருக்கு வெளியே சேரி இருப்பதால், நீங்கள் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று பொருள் இல்லை. சேரிதான் ஊர். ஊரை நாங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறோம்’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆண்ட சாதி பெருமிதம் பேசும் மனநிலையின் அப்பாவித்தனமான எதிர் விளைவு இது. ஊர் பொதுக்கோயிலில் தலித்களை விடுவதில்லை என்றால், அந்த கோயிலில் சமமான வழிபாட்டு உரிமையை பெற போராட வேண்டும். மாறாக அர்ஜுன் சம்பத் கும்பல் பரிந்துரைப்பதைப் போல, தலித்கள் தனியே கோயில் கட்டிக்கொள்வது இதற்கு தீர்வு அல்ல. அப்படி கோயில் கட்டிக் கொள்வதால் அந்த சமூக தீண்டாமை முடிவுக்கு வருவதும் இல்லை.\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ‘பெண்கள் மட்டும் செல்லும் வகையில் சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கித் தரலாம்’ என்று ஒருவர் சொன்னார். லிபரல் தன்மையுள்ள இந்த கருத்து, சம அளவுக்கு தீண்டாமையை அங்கீகரிக்கிறது. ‘ஜல்லிக்கட்டில் ஆதிக்க சாதியினர் மட்டுமே காளையைப் பிடிக்க முடியும் என்றால், தலித்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஒரு தனி ஜல்லிக்கட்டு நடத்துவோம்’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது சிலர் பேசினார்கள்.\nஇவை அனைத்துமே சமத்துவத்தை கோரும் சாதி ஒழிப்புக்கு பதில், தனித்தனியாக சாதிகள் தமது ஏற்றத்தாழ்வான படிநிலையோடு வாழ்வதற்கு வழி கோலுகின்றன. எனவே, ‘உன் சாதிப்பெருமை நான் போட்ட பிச்சை’ என்பது இழிவையே, கம்பீரமாக முன்வைக்கும் மோசமான ஓர் அடிமையின் மனநிலை. ‘அதுதான் யதார்த்தம்’ என்றால் சாதி ஆதிக்கமும் கூட யதார்த்தம்தான் என நாம் கடந்து போய்விடலாமா\nஇதன்படி, ‘அம்பானி கோடீஸ்வரனாக இருப்பது நான் போட்ட பிச்சை’ என ஒரு தொழிலாளி பெருமிதம் அடைய வேண்டும். ‘ஆணாதிக்கம் நாங்கள் போட்ட பிச்சை’ என்று பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.\nவேறு என்ன செய்திருக்க முடியும் மாரி செல்வராஜ் எடுக்காத படத்துக்கு நாம் விமர்சனம் எழுத முடியாது. ஆனால் அவர் எடுத்துள்ள படத்திலேயே, அவர் கையாண்டுள்ள கதையிலேயே சமத்துவத்திற்காக போராடச் சாத்தியமுள்ள களம் இருக்கிறது. பரியனின் நண்பனாக வரும் ஆனந்த் என்ற பாத்திரம், படத்தில் வெறும் காமெடியனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.\nஒரே ஒரு காட்சியில், ‘நான் சாதி பார்த்தா உன்னிடம் பழகுகிறேன்’ என்று கேட்கிறார். உண்மையில் அது ஒரு நம்பிக்கையான குரல். ஆனந்த் பொய் சொல்லவில்லை. தமிழக கல்லூரிகளில் பல ஆனந்த்துகளை நாம் பார்க்க முடியும். அவர்கள் சாதி ஒழிப்பு அரசியல் பேசுவோராக இருப்பதில்லை என்றாலும், மாற்றத்தை விரும்பும் செயல்துடிப்பு மிக்க அந்த வயதுதான், ஆயிரம் கால ஆதிக்க உணர்வை மீறிச் செல்லும் உத்வேகத்தையும் அளிக்கிறது. மேலும், உழைக்கும் வர்க்கம் என்ற அளவில் எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுடன் ஓர் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. இதற்கான சாத்தியம் கதையின் உள்ளடக்கத்திலேயே இருந்தும் கூட இயக்குனர் அதை நிராகரிக்கிறார்.\nஆனந்தின் தந்தை கவ��ன்சிலர், அவரது அரசியல் செல்வாக்கால் சட்டக் கல்லூரியில் சீட் வாங்குகிறார், பட்டத்தையும் முடித்து விடுவார் என்ற சித்தரிப்புகளையெல்லாம் செய்த இயக்குநர், பரியன் எனும் இளைஞனின் போராட்டத்தில் ஏன் ஆனந்துகளை சேர்க்கவில்லை சொல்லப் போனால் இந்தப் படமே பரியனின் பிரச்சினையை பரியனின் பார்வையில் அல்லாது ஆனந்தின் பார்வையில் சொல்லியிருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலப் பிரச்சினையால் பொறுமை இழக்கும் பிரச்சினையும் பரியனுக்கு மட்டுமே உரியதல்ல. அதில் ஆனந்துகள் அனைவரும் வருகிறார்கள்.\nதொடந்து கொலை செய்யும் அந்த முதியவர் பாத்திரம், பரியனின் புகைப்படத்தைப் பார்த்து, ‘இந்தப் பையன் நல்லவனாச்சேப்பா.. நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா’ என்று கேட்கிறார். அது ஓர் முக்கியமான இடம். சாதிவெறி பிடித்த ஒரு கொடூர கொலைகாரன் என்ற போதிலும், அடியாழத்தில் புதைந்துள்ள வர்க்க உணர்வில் இருந்து பிறக்கும் அந்த குரலை பின் தொடரும் வண்ணம் படத்தில் கதையோ காட்சிகளோ இடம் பெறவில்லை. அதற்கு இயக்குனர் அனுமதிக்கவில்லை.\n‘சாதி ஒழிப்பை சேரியில் பேசாதீர்கள். ஊரில் போய் பேசுங்கள்’ என்று பா.ரஞ்சித் பல மேடைகளில் பேசுகிறார். அதன்படி பார்த்தாலும் இந்தப்படம் அப்படிப் பேசவில்லை. அல்லது ரஞ்சித் சொல்லும் பொருள், ஊரில் சென்று ‘இனியாவது திருந்துங்கடா’ என்று கேட்பதாக இருக்கிறது. நாம் சொல்வது, இனியாவது நாம் சேராவிட்டால் முன்னேற்றமில்லை என்பதே.\nஆதிக்க சாதி வெறியின் கொடூரத்தையும் அதனால் அல்லலுறும் ஒரு தலித் இளைஞனின் அவலத்தை மட்டுமே இப்படம் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. ஆனால் ஆதிக்க சாதியின் ஏழைகளையும், ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்காக போராடும் தலித் மக்களையும் இணைக்கும் யதார்த்தத்தை இப்படம் கடந்து போகிறது.\nவிடுதலைக்கு வழி காட்டும் இந்த யதார்த்தம் நம் கண்ணுக்கு சட்டெனத் தெரிந்து விடாது. தெரிய விரும்புவோர் வர்க்க அரசியலோடு களத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \n கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா \n10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் \nபரியேறும் பெருமாள் : ஒருவித முற்போக்கு மயக்கத்தை தந்தது.ஆனால் உங்கள் விமர்சனம் அந்த மயக்கத்தை தெளிவிக்கிறது….\nஇவ்வளவு நீண்ட தாமதத்தை தவிர்க்கலாம்.\nஇந்த படம் போராட்ட உணர்வை தூண்டவில்லை என்றால் வேறு எந்த படமும் தூண்ட இயலாது . நேரடியாக சாதி ஆதிக்க சாதியை தாக்குவது போல படம் எடுத்திருக்க சொல்கிறீர்கள் ஆனால் படித்து முன்னேற சொல்வதன் மூலம் ஓட்டு கட்சிகளின் வலையில் விழுந்து மாய்ந்து விடாதீர்கள் என சொல்கிறது இந்த படம். உன் முன்னேற்றத்தை நோக்கி செல் என சொல்கிறது .\nநேரடியாக சாதி ஆதிக்கத்தை தாக்கி படம் எடுக்கச் சொல்லி விமர்சனத்தில் இல்லை. பரியனின் நண்பனான ஆனந்த் போன்ற, ஒடுக்கும் தரப்பின் சமத்துவக் கரங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்; அவர்களையும் இந்த சாதியொழிப்பு போராட்டத்தின் பங்காளிகளாய் இழுத்து வர வேண்டும் என்கிறது. ஒருவேளை, கதையில், பரியனின் நண்பரான ஆனந்த் முதன்மையான பாத்திரமாக இடம்பெற்றிருந்தால், ஆதிக்க சாதி தரப்பால் அவர் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டிருப்பார் கல்லூரியில் செயல்படும் மாணவர் சங்கங்களில் சாதியை மறுக்கும் மேலும் சிலரை பரியன் இணைத்துக்கொண்டிருந்தால், அது நேர்மறையான சமத்துவப் போராட்டத்தை நோக்கி செலுத்தாதா\nமேலும், சூழலின் பரிணாமத்தை துண்டித்துவிட்டு தான் மட்டும் படித்து முன்னேறுவது நடைமுறை சாத்தியமற்றது. கல்வி என்பது சமூக பொறுப்பை வழங்க வேண்டும். தான் உண்டு, தன் படிப்பு உண்டு, தன் முன்னேற்றம் உண்டு என்ற சுயநல எண்ணத்தை வழங்கக்கூடாது. உங்கள் விமர்சனத்தில் ‘ஓட்டுக் கட்சிகளின் வலை’யில் விழுந்துவிட வேண்டாம் என படம் சொல்வதாக குறிப்பிடுகிறீர்கள். அப்படியானால், அவர் ஓட்டரசியலை நிராகரிக்கும் இடதுசாரி அமைப்புகளையோ வேறு எந்த அமைப்புகளையோ பரிந்துரைக்கவில்லை. எல்லாவற்றில் இருந்தும் கண்ணை மூடிக்கொண்டு; அல்லது தன் மீதான இழிவுகளை சகித்துக்கொண்டு படித்து முன்னேறச் சொல்கிறார். தலித் விடுதலைக்கான வழி இதுதானா\nஆதிக்க சாதி பெண்ணை விரும்பிய பரியன் தன் காதலை கூட அந்த பெண்ணிடம் வெளிப்படுத்த முடியாத அவலம் (\nசமுக அவலத்தை அழகாக சித்தரித்த படம் சமுக மாற்றத்திற்கு பிரயோஜனமற்று போயிற்று…\nநான் எண்ணியதை வழுதி சரியாக வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன். திப்பு மற்றும் revolutionary doctorம் என் கருத்தோடு\nவினவு படிக்கும் முன் …\nசமூக எதார்த்தத்தை படம் விளக்கியுள்ளது.சமூகம் இப்படத்தைப் பார்த்தாவது குற்றவுணர்வுக்குள்ளாகும்.\nவர்க்க விடுதலையை படம் கடந்து சென்று, கையறு நிலையை சமூகத்திற்கு எடுத்துக் காட்டி சில முற்போக்காளர்களிடம் கைதட்டல் வாங்கியுள்ளது.\n“எப்பொழுதெல்லாம் நீங்கள் மேல்தட்டு வகுப்பினரை அணுகி சமத்துவத்தை வலியுறுத்துகிறீர்களோ அப்போதுதான் இந்த மோதல் தொடங்குகிறது. அவர்களுக்கு கோபத்தை விளைவிப்பது ஒரே ஒரு காரணம்தான் அதுவும் சமத்துவத்தை கோரும் உங்கள் குணமே, அதுவே அவர்களின் மதிப்பை காயப்படுத்துகிறது”.\n– ஜாதி ஒழிப்பு ( Annihilation of Caste) டாக்டர் அம்பேத்கர்.\nஆகவே ஆதிக்கச் சாதியினரின் திமிரை (மதிப்பை) அடக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் சாத்தியமல்ல.\nஆனால் பரியேறும் பெறுமாள் ஆதிக்கசாதி திமிரை எங்கும் காயப்படுத்தவில்லை. மாறாக உயர்சாதி திணவைத் தீர்த்துக்கொள்ளும் திணவுக்கல்லாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சித்தரிக்கிறது.எனவே சாதிய கும்பலுக்கும் இப்படம் தித்திக்கிறது.\n அடப்பாவிகளா எந்த ஆதிக்கசாதிகாரன்கிட்ட போய் கேட்டீங்கப்பு. படம் ரிலீசாகி 60 நாளாகிடுச்சி நீங்க கிராமத்துக்கு போக வேணாம் யூடியூப் இருக்குல்ல யூடியூப் அதுல போய் படம் ரிலீசானதிலிருந்தூ அடுத்த பத்து நாளைக்கு வந்த அத்தனை பப்ளிக் ரிவியூவையும் எடுத்து பாருங்க அதுல 80% ஆதிக்க சாதி மக்கள் தான் என்னா கருத்து சொல்றாங்கன்னு போய் பாருங்க.\nஅவன் அவன் சாதி சரித்திரத்த அவன் அவன் மூஞ்சிக்கு நேரா சொல்றதே சரியா இருக்கும். உதாரணத்திற்க்கு, வேளாளர்களுக்கு எந்த பட்டமும் இருந்ததில்லை. கோவையில் குடியேறியபோது பறையர்களின் பட்டத்தை பயன்படுத்தி பறையனார் என்று சொல்லி வந்தனர். வெள்ளாள பறையனார் என்று பல கல்வெட்டுக்களில் காணலாம். அப்போ பறையன் ஆண்ட பரம்பறை. அப்புறமா கால ஓட்டத்துல பறையர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள். வேட்டுவன் கொலை தொழில் செய்ததால் அவர்களுக்கு காமிண்டன் அல்லது சண்டாளன் என்ற பெயர் கிடைத்தது. அதுவே மருவி கவுண்டனானது. போக போக இதுவே மரியாதைக்குறிய பெயரானது. ஒவ்வொரு ஆட்சியிலும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் ஆண்ட சாதியாகவும், எதிர்த்தவர்கள் அடிமை சாதிகளாகவும் இருப்பது வழக்கம். வெள்ளையர்களுக்கு சேவகம் செய்ததில் முதல் இடம் பிராமணனுக்கும், இரண்டாம் இடம் வெள்ளாளனுக்கும் கிடைத்தது. வெள்ளாட்டி கலாச்சாரம் அப்பொழுதுதான் உருவானது. அதாவது வெள்ளையர்கள் வெள்ளாட்டிகளிடம் அடிமையாக இருந்தனர். ( மேலே சொல்ல விரும்பவில்லை. தேடி படிக்கவும் ). அந்த “சேவையின்” மூலமாக நிலங்களும் சொத்துக்களும், கூடவே கவுண்டன் பட்டமும் வெள்ளையனிடம் இருந்தே கிடைத்தது. 1900ம் கணக்கெடுப்புக்கு முன்பு வெள்ளாளனுக்கு கவுண்டன் பட்டம் இருந்ததாக எந்த சான்றும் இல்லை. அது தெரிந்தே போலி பட்டையங்களை தயாரிக்க முயன்று அசிங்கப்பட்டார்கள். பல இல்லாத வீரர்களையும் தயாரித்தார்கள். உதாரணம் தீரன் சின்னமலை. இன்னும் நிறைய இருக்கிறது. இது போன்ற அவர்களது உண்மை சரித்திரத்தை சொல்லி, ” பொத்திக்கிட்டு இரு ” என்று சொன்னால்தான் எதுவும் மாறும். எங்களையும் மதிங்கன்னு சொன்னா ஒரு மயிறும் மாறாது.\nநீங்கள் சொன்ன வரலாறை முற்றிலும் அறிய எந்த புத்தகத்தை படிக்கவேண்டும்\nதிருமூலர் வாக்குப்படி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதன் படி, தமிழர்கள் அல்ல, இந்தியர்கள் அல்ல , உலக மக்கள் அனைவரும் சமமானவர்களே, எல்லோரும் ஒருதாய் வயிற்றில் பிள்ளைகளே, அதையேதான் குரானும், உலக மக்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றி பிள்ளை என்று சான்றளிக்கிறது, இந்தியாவில் உள்ள சாதிகள் பல அவர்களின் தொழில்களை வைத்து உருவானதே தவிர, இதில் ஏற்றத்தாழ்வு இல்லை, உயர்ஜாதினரும் கீழ்ஜாதியினரும் ஒன்றுபோல் மலத்தையும் மூத்திரத்தையும் சுமக்கிறார்கள், இதில் என்ன பெருமை முடி வேண்டி கிடக்கிறது என்று தெரியவில்லை. இஸ்லாத்தை யார் பின்பற்றினாலும் இந்த ஜாதி கொடுமையில் இருந்து விடுபடலாம்.\nபடம் பார்த்து வியந்தேன். விமர்சனம் படித்து வெட்கப்பட்டேன். வினவின் கண் கொண்டு பார்க்க முடியுமா என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன்.\nபரியேறும் பெருமாள் படம் சரியான பாதையிலேயே செல்கிறது.. வினவு குழு எதிர்பார்ப்பது போல, வெறுமனே ஆதிக்க சாதியினரை திருப்பி அடிப்பதாலோ அல்லது அவர்களை அவமானப்படுத்துவதாலோ பழிக்கு பழி தீர்ப்பதாலோ எந்த தீர்வும் கிடைக்காது. அப்படி செய்வதால் சா��ிய பிரச்சனை மேலும் இறுக்கம் அடையுமே தவிர தீர்வு கிடைக்காது. இவ்வாறு செய்வதால் அதிகம் பாதிப்பு தலித் மக்களுக்கு தான் ஏற்படும். ஆகவே, சாதிய சிக்கல்களுக்கு ஒரே தீர்வு, ஆதிக்க சாதி மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஒன்று மட்டுமே. அவர்களே வேதனை பட்டு, இதனை ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பம் இழைத்து விட்டோம் என்று உணர்ந்து மனமுவந்து மாறினால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.\nrebecca mary அவர்கள் வழக்கம்போல வினாவுக்கு எதிரான கருத்துக்களை (அவதூறு) பதிவிட்டுள்ளார்.காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் மக்களை நோக்கி மட்டுமே ‘அகிம்சையயை’ இம்சையாக போதித்தார், அதுபோல உள்ளது இவரது மறுமொழி.மேலும் வினவினர் இந்த கட்டுரையில் ஆதிக்க சாதியினரை பழிவாங்குவது மட்டுமே செய்ய வேண்டும் என்பது போல மறுமொழி யில் rebecca mary சித்தரிக்கிறார்.\nrebecca mary அவர்களே தயவுசெய்து மீண்டும் மீண்டும் வினவின் இந்த கட்டுரையை படியுங்கள்…பரியேரும் பெருமாள் படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் பாருங்கள்… பிறகு முடிந்தால் சிந்திக்க முயற்சி செய்யுங்கள் 👍\nஅவர் எங்கங்க வினவுக்கு எதிராக பேசினார் \nஉண்மையை சொன்னால் உடனே அவர் வினவுக்கெதிராக பேசுகிறார் என்று கிளம்புகிறீர்களே உண்மையை கூறும் அவரை நோக்கி நீங்கள் தான் அவதூறு செய்கிறீர்கள்.\nசமூகப்பிரச்சினைகளை பேசினால் ஆண்டி இண்டியன்னு பக்தாள் சொல்ற மாதிரி இல்ல இருக்கு நீங்க சொல்றது \nமுரளியோட முட்டு மொரட்டு முட்டால்ல இருக்கு \nஇவர் சரியாக சொல்லியிருக்கிறார் இந்த எளிமையான விசயத்தை கூட இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே ஸோ சேட்..\nஏன் பரியனை குட்ட குட்ட குனிந்து கொண்டே ஓட வைக்த்திருக்கிறார்கள் என்று நானும் நினைத்தேன். பதிவில் பலவற்றை உணர்ந்துகொள்ள முடிந்தது. வினவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நல்ல பதிவு.\nஇந்த விமர்சனம் படத்தின் அரசியல் மீதான விமர்சனம்.\nதென் மாவட்டங்களில் இதுதான் நிதர்சனம், தேவேந்திர குல வேளாளர்களின் பொருளாதார நிலைமை, ஜனநாயக வெளியில் சாதிய ஒடுக்குமுறை சந்திக்கும் யதார்த்தம், அதை ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ளும் திமிர், ஒரு ஒடுக்கப்பட்ட சாதி பையன் திருப்பி அடிக்க முடியாத நிலைமை என்று அனைத்தையும் அங்கீகரிக்கிறது.\nஇல்லாத ஒன்றை காட்டி விட்டதாக படத்தின் மீது குற்றச் சாட்டு இல்லை. இல்லாத ஒன்றை காட்டவில்லை என்பது விமர்சனம்.\nரஞ்சித், மாரி செல்வராஜ் முன் வைக்கும் அரசியல் அம்பேத்கரின் அரசியல்.\n“இனியாவது திருந்துங்கடா” என்று பரியனின் பார்வையில் இருந்து சொல்வதுதான் கதை. அதை ஆதிக்க சாதியினரிடம் சொல்வதுதான் இந்தப் படத்தின் மையம். ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் இளைஞனையும், சாதியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கும் கம்யூனிஸ்டையும் நோக்கி சொல்லப்படும் செய்தி இல்லை.\nமாரி செல்வராஜ் இதை தெளிவாக சொல்கிறார். “சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுபவர்களோ, சாதி வெறியர்களோ என்னுடைய இலக்கு இல்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு மௌன சாட்சியங்களாக இருக்கும் ஆதிக்க சாதியினருடன்தான் இந்தப் படம் பேசுகிறது.” தனக்கு பல ஆதிக்க சாதியினரிடமிருந்து அவமானத்துடனும், சுய விமர்சனத்தோடும் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அவர் சொல்கிறார். மாறாக, அப்படி யாரையுமே அசைக்கவில்லை என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா\nபரியனை ஒரு மனிதனாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களை விட சிறந்த மனிதனாக, படிப்பாளியாக, உடல் பலம் நிறைந்தவனாக, அன்பு நிறைந்தவனாக, பெருமிதம் நிறைந்தவனாக காட்டியிருக்கிறது. இது சாதிய பெருமிதம் நிரம்பியவர்களின் மனதை அசைத்துப் பார்க்கிறது.\nஆனால், “ஆணாதிக்கம் நாங்கள் போட்ட பிச்சை”, “அம்பானியின் செல்வம் நாங்கள் போட்ட பிச்சை”, “சபரி மலையில் பெண்களுக்கு தனி நாட்கள் ஒதுக்கலாம்” ஆகியவற்றுடன் பரியேறும் பெருமாள் வைக்கும் இந்த மெசேஜை சமப்படுத்துவதும். “இழிவையே கம்பீரமாக முன்வைக்கும் ஒரு அடிமையின் மோசமான ஓர் மனநிலை” என்று சித்தரிப்பதும் ஏமாற்று வேலை.\nஒரு திவ்யாவும், கௌசல்யாவும் இந்தப் படத்தை எப்படி பார்ப்பார்கள். ஜோதி மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு ஏன் பரியனை பிடிக்கிறது. அதை இந்தப் படம் ஆதிக்க சாதி அமைதியான மக்களுக்கு விளக்குகிறது. “நீங்களும் மாறுங்கடா, சாதி மசிரை தூக்கி எறிந்து விட்டு பரியன் போன்ற மனிதர்களாக மாறுங்கடா” என்று அறைகூவல் விடுக்கிறது.\n“ரூமுக்குள்ள தூக்கு போட்டுகிட்டு சாகிறதுக்கு பதிலா வெளியில போயி அடிச்சிட்டு சாகட்டுமே” என்று இந்த அரசியலுக்கு எதிராக சேம் சைட் கோல் போடுவதாக சொல்கிறீர���கள். அந்த பேராசிரியர், “போ, நீயும் என்ன மாதிரி வரணும், அதுக்கு உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்” என்று அனுப்பி விட்டு மேலே சொன்ன வசனத்தை பேசுகிறார். “நீ போய் அடித்துக் கொண்டு சாகு” என்று அனுப்பவில்லை.\nமாரி செல்வராஜின் அரசியலுக்கு பதில் சொல்ல வேண்டுமானால், கோட்பாட்டு ரீதியாக “வர்க்க அரசியலோடு களத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை”, “ஆதிக்க சாதிகளின் ஏழைகளையும், ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்காக போராடும் தலித் மக்களையும் இணைக்கும் யதார்த்தம்”, “இனியாவது நாம் சேராவிட்டால் முன்னேற்றமில்லை”, “இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்று என்பதற்கு ஆகப் பொருத்தமான உதாரணங்களில் தலித்துகள் முதன்மையானவர்கள்” என்று பேசுவது மட்டும் நிச்சயமாக போதாது. ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்ட சாதி மேட்டுக்குடி மக்கள், ஆதிக்க சாதி வெறியர்கள், ஒடுக்கப்பட்ட சாதி பிழைப்புவாதிகள் என்று அரசியலை பேசிப் பேசி என்ன ஆகப் போகிறது\nஅது தொடர்பான நடைமுறையை பேச வேண்டும். இன்ன போராட்டத்தில் இன்ன வழியில் சாதி ஒழிப்பு அமலாகியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.\n“நீங்கள் பேன்டும் சட்டையும் போட்டுக் கொண்டு இணையத்தில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் போது, சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள முடியும் போது நல்ல உடை உடுத்தினால் கூட, நல்ல வீடு கட்டினால் கூட, அடிப்படை உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கூட அடித்துத் துவைக்கப்படுகிறோம்.”\n“அம்பேத்கர் காட்டிய வழியில்தான் நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. திருப்பி அடி, அடங்க மறு என்ற அரசியல்தான் எங்களை நடமாட வைத்திருக்கிறது.”\n“சாதியை ஒழிப்பதற்கான வர்க்க அரசியல் மலட்டு கோட்பாடாக அறைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், சாதி ஒழிப்புப் போராட்டங்கள் களத்தில் நடைபெறவில்லை என்ற நிலையில் கோட்பாட்டு வசனங்களால் என்ன பலன்\n“அம்பேத்கர் காட்டிய வழியில்தான் நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. திருப்பி அடி, அடங்க மறு என்ற அரசியல்தான் எங்களை நடமாட வைத்திருக்கிறது.”\nஇந்த படம் நீங்கள் சொல்வது போல எதையும் சொல்லவில்லை என்று ஆரம்பத்தில் நீங்களே சொல்கிறீர்கள். பிரின்சிபாலும் சொ��்லவில்லை. ஆனால் அடங்க மறு, திருப்பி அடி என்பது தான் நடமாட வைத்திருக்கிறது என்று ஏன் மாற்றிப் பேச வேண்டும் எங்கே இதை அமல்படுத்தி இருக்கிறீர்கள் எங்கே இதை அமல்படுத்தி இருக்கிறீர்கள் தலித்துகளும், பிற உழைக்கும் மக்களும் இணைய வேண்டும். மார்க்சியமும் வேண்டும் என்று சொல்லும் இராவணன் ( ஆசாத்) போன்றவர்கள் தான் நம்பிக்கை கீற்றாய் தெரிகிறார்கள். ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் அல்ல…\nவசந்தன் மையமான புள்ளியை விட்டு சைடு விவரத்துக்குள் செல்கிறீர்கள். (விமர்சனத்தில் கூட கூப்பிட்டு வைத்து முகத்தில் ஒண்ணுக்கு அடித்ததற்காக ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை என்கிறார்கள். இறுதிக் காட்சியில் அவர் “சாரிப்பா” சொல்கிறார். தன் மகள் பரியன் மீது வைத்திருக்கும் காதலை அங்கீகரிக்கிறார் – ஏற்றுக் கொள்ளவில்லை. இது எல்லாம் பிரச்சனை இல்லை. பிரச்சனை அரசியல் பற்றிய விவாதம்.)\n“அடங்க மறு அத்து மீறு” என்ற அரசியலை படம் முன் நிறுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் படம் நடைமுறையில் இருக்கும் அந்த அரசியலை அழுத்தமாக காட்டியிருக்கிறது. அதை பரியன் நிராகரிக்கிறான்.\nராகிங் செய்யப்பட்டதைப் பற்றி, அடிக்கப்பட்டதைப் பற்றி பேசும் போது, ராஜா தாத்தா பற்றி சொல்லும் போது என்று “அடங்க மறு, அத்து மீறு” என்ற அரசியலின் அடிப்படையில் அணி திரண்டு நிற்கும் தலித்திய இளைஞர் அமைப்பை காட்டியிருக்கிறார், இயக்குனர். படத்தில் ஆங்காங்கே டியூப் லைட்டால் அடித்து சண்டை போடும் காட்சிகளில் அந்த மோதலை காட்டுகிறார். எனவே, அந்த அரசியலே இல்லை என்று பொருள் இல்லை. ஓரிரு பத்தாண்டுகள் அந்த அரசியல் நடைமுறையில் இல்லாமல் பரியன் சட்டக் கல்லூரிக்கு படிக்க வருவது கூட சாத்தியமாகாமல் போயிருக்கலாம் என்று கூட ஒரு விமர்சகர் எழுதியிருந்தார்.\nமேலும், பரியன் தனிநபர் வாதத்தில் ஊறித் திளைப்பவனில்லை. மாணவர் உதவித் தொகை வழங்கக் கோரி SFI மாணவர் போராட்டத்தில் தனது நண்பியுடன் கலந்து கொள்கிறான். ஜூலை 23 தாமிரபரணி மாஞ்சோலை தியாகிகளின் நினைவாக தலித்திய அமைப்பு நண்பர்களுடன் இணைந்து போஸ்டர் ஒட்டுகிறான். ஆனந்த், ஜான், ஸ்டாலின் இணைந்து புதிய மாணவர்களை வரவேற்று போஸ்டர் ஒட்டி ராகிங் செய்கிறான். ஏன் தான் அடிக்கப்பட்டதை “அடங்க மறு, அத்து மீறு” குரூப்பிடம் முறையிடக் கூடச் செய்���ிறான். கடைசி நிமிடத்தில் மனம் மாறி வகுப்புக்கு போய் விடுகிறான்.\nஇந்த “அடங்க மறு, அத்து மீறு” அரசியல் படம் முழுவதும் காட்டப்படும் ஆணவக் கொலைகளை எதுவும் செய்யவில்லை. ஏன் “ஆதிக்க சாதியில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினரும்” அவற்றை எதிர்த்து, அவற்றை தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. பரியனும் அப்படி ஆற்றில் பிணமாக, அல்லது கயிற்றில் தொங்குவதாக, பேருந்தில் விழுந்து இறந்ததாக முடிக்கப்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருந்தன.\nஇந்நிலையில் தனது தோழியின் நட்புக்காகவும், எதிராளிகளின் அவலத்தை கருத்தில் கொண்டும் தனக்கு இழைக்கப்படும் தனிப்பட்ட அவமானத்தை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதாக முடிவு செய்கிறான்.\nஇது ஒரு பரியனின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. நூற்றுக் கணக்கான இளம் பெண்களின், இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டம் என்பது உண்மைதான். ஆனால், இதற்கு “அடங்க மறு, அத்து மீறு” அரசியலும் சரி, “வர்க்க அரசியலும்” சரி எந்த ஒரு தீர்வையும் தந்து விடவில்லை. ஒரு அரசியல் ரீதியான தீர்வு பரியன் முன் இல்லை என்பதும் உண்மை.\nஏன், தருமபுரியில் இளவரசன் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த சமூகத்தின் முன்பு நிகழ் படமாக சில மாதங்கள் ஓடியது. 2012 நவம்பர் 7 அன்று நத்தம் காலனி வீடுகள் தாக்கி உடைக்கப்பட்டதில் தொடங்கி, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு ஆஜர் ஆன வழக்கு, நீதிமன்ற இழுத்தடிப்பு என்று ஒவ்வொரு நாளாக 2013 ஜூலை 4-ம் தேதி அன்று அவன் மரணத்தை நோக்கித் தள்ளியது இந்த சாதிய சமூகம். அந்த ஆதிக்க சாதியில் இருந்த உழைக்கும் மக்கள் யாரும் திவ்யா – இளவரசனுக்கு நடந்ததை தடுக்கவோ, அதை எதிர்த்து போராடவோ களத்தில் இறங்கவில்லை. இளவரசன் தண்டாவளத்தில் கொல்லப்பட்டு கிடந்த போதும் கைகோர்த்து போராட்டத்தில் இறங்காமல் கடந்துதான் போனார்கள்.\nஜோக்கர் படம் முடியும் போது விரக்தியை ஏற்படுத்தும். அதையே இப்படமும் செய்கிறது.\nமுற்போக்கு என்றும், ஒரு விரல் புரட்சி என்றும் சொல்லும் எல்லாரும், இந்த சமூகக் கட்டமைப்பை, அரச கட்டமைப்பை பாதுகாக்கும் வேலயையே செய்கிறார்கள்…\nஇதுவரை இப்படியான படங்கள் கூட வராமல் போனதன் விளைவே இந்த மயக்கம்..\nஇது “அரச கட்டமைப்பை பாதுகாக்கும் வேலை” என்றும், “இதுவரை இப்படியான படங்கள் கூட வராமல் போனதன் விளைவே இந்த மயக்கம்” என்று பெரிய முடிவுகளை சொல்கிறீர்கள்.\nஅரச கட்டமைப்பு என்று உண்மையில் புரிந்து கொள்ள சிக்கலான கோட்பாடுதான். விஷயம் என்னவென்றால், லெனினின் “அரசும் புரட்சியும்” படித்து, எங்கெல்சின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” படித்து கற்றுக் கொண்ட அரச கட்டமைப்பை தூக்கி எறிவது, பாதுகாப்பது என்பதையெல்லாம் பேசுவது நடைமுறையில் எத்தகைய அரசியலாக வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் கேள்வி. இங்கு பிரச்சனை அரச கட்டமைப்பு பற்றியது மட்டும் இல்லை, இந்திய அரச கட்டமைப்புக்கு அடித்தளமாக இருக்கும் சாதிய கட்டமைப்பு பற்றியது.\nவர்க்கப் போராட்டத்தின் மூலம் சாதியை அழித்தொழித்தது பற்றிய (அல்லது அழித்தொழிக்க முடியாத), அல்லது அதை நோக்கி எவ்வளவு தூரம் அடி வைத்திருக்கிறோம் என்ற 100 ஆண்டு வரலாற்றை பேச மறுக்கிறீர்கள் என்பதுதான் பிரச்சனை.\nஇப்போதைக்கு சாதியை எதிர்த்த போராட்டத்தில் பரியனின் அரசியல்தான் நடைமுறையில் அமலில் உள்ளது. “வர்க்கத்தையும் சாதியையும் இணைக்கும்” அரசியல் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது. பரியனின் அரசியலில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் சட்டக் கல்லூரி முதல்வராக வருகிறார். திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி என்று சில நூறு பேராவது படித்து பேசும் உரிமையையும், இணையத்தில் எழுதும் வசதியையும் பெறும் நிலைக்காவது வருகிறார்கள். புரட்சிகர அரசியலில் இணைந்து கொள்வதற்குக் கூட பரியனின் அரசியலை பின்பற்றி படித்து நகரங்களுக்கு வந்து சேர வேண்டியிருக்கிறது. ஆம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உழைக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் விடுதலை அடைந்து விடவில்லைதான். ஆனால், நீங்கள் சொல்லும் அரசியலில் அது கூட நடக்கவில்லை. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவை என்று சொல்லுங்கள்.\n2,500 ஆண்டுகளாக மோனநிலையில் இருந்த இந்திய கிராம சமூகம் என்று மார்க்ஸ் சொல்கிறார். அந்த மோனநிலையை முதலாளித்துவ வளர்ச்சி கூட உடைத்து விடக் கூடாது என்று இந்துத்துவ சக்திகள் தீவிரமாக சாதிய கட்டமைப்பை காப்பாற்ற வேலை செய்கின்றன. அதற்கு எதிரான சாதியை உடைப்பதற்கான புரட்சிகர அரசியல் என்ன அதிகாரத்தை கைப்பற்றி நிலத்தை பிரித்துக் கொடுப்பது என்பது பதில் இல்லை.\n“புரட்சி செய்வதற்கு உழைப்பாளர்களை ஒன்று திரட்ட வேண்டும், ஆனால் உழைப்பாளர்கள் சமத்துவ உணர்வுடன் ஒன்று சேர்வதற்கு சாதிய கட்டமைப்பு தடையாக உள்ளது. எனவே, சாதியை அழித்தொழிக்கும் இயக்கம் இல்லாமல் உங்களால் உழைப்பாளர்களை அணி திரட்ட முடியாது. புரட்சியே செய்ய முடியாது” என்ற அம்பேத்கரின் வாதத்துக்கு என்ன பதில்\nநடைமுறையில் மக்கள் திரள் போராட்டங்களில் மக்கள் சாதிய வேறுபாடுகளை மறந்து அணி திரள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கிறது, அல்லது இது போன ஆணவக் கொலைகளுக்கு எதிரான, தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து துவைக்கப்படுவதற்கு எதிரான ஆதிக்க சாதி உழைக்கும் மக்களின் போராட்டமாக நீட்சி பெறுகிறதா\nவசந்தன்:அரச கட்டமைப்பை பாதுகாக்கும் வேலயையே செய்கிறார்கள்…\nஇதுவரை இப்படியான படங்கள் கூட வராமல் போனதன் விளைவே இந்த மயக்கம்..//\nபடம் பார்க்க வாய்ப்பில்லை…வினவின் விமசர்னமே படம் பார்த்த திருப்தியை தருகிறது…. தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டியல் மக்கள்..ஆண் நாயை வளர்க்க கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்களின் எழுதப்படாத உத்தரவு ஒன்று உண்டு..அந்த இன்னும் அமலில் இரப்பதாகவே கருதுகிறேன்.. அதற்கு உதாரணம் கருப்பி என எண்ணுகிறேன்…. கருப்பி என்ற பெயர்ஆண் பாலை குறிக்கிறதா பெண் பாலை குறிக்கிறதா\nபடத்தில் கருப்பி என்பது ஒரு collective-ஐ குறிக்கிறது. ஆண், பெண், ஒடுக்கப்படும் உழைக்கும் சாதி மக்கள் அனைவரையும் குறிக்கிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி \nபுனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி\nவாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி\nமாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/news-t/common-news/782-islamiya-periya-dawoodshah-preface.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2020-06-05T10:58:16Z", "digest": "sha1:A5ZXO5RWTS6NRX7LTZVQR222TR3HNPNW", "length": 13884, "nlines": 31, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தட்டுங்கள்! திறக்கப்படும்!!", "raw_content": "\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nஅறிஞர் பா. தாவூத்ஷா ஒரு புரட்சியாளர். சிறந்த சிந்தனையாளர். சமுதாயச் சீர்திருத்தவாதி. அஞ்சா நெஞ்சம் படைத்தவர். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன்.\nமுஸ்லிம்களிடம் மண்டிக் கிடந்த மூடக் கொள்கைகளைக் களைந்தெறிய வாழ்நாள் முழுவதும் போராடிய மாபெரும் வீரர். இந்த வகையில் ஈரோட்டுப் பெரியாருக்கு ஈடான இஸ்லாமியப் பெரியார், இவர். இதன் கரணமாகத் தாவூத்ஷாவின் பெயரை, புகழை, சாதனைகளை, சரித்திரம் படைத்த வரலாற்றை மூடி மறைத்து விட்டார்கள். மறக்கடித்து விட்டார்கள்.\nஅறிஞர் தாவூத்ஷாவைப் பற்றி அறிந்தபோது, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி, அனைத்துத் தமிழ் மக்களும் அறியச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டேன். அவரது வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் உணர்ந்தேன். ஏனென்றால், அவர் விதைத்த விதைக்ள இன்று முளைத்துப் பலன் தரத் தொடங்கி விட்டன.\nஇன்று “இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுகிறார்கள் என்றால், இதற்கு விதை ஊன்றியவர், தாவூத்ஷா. இன்று முஸ்லிம் பெண்கள் படித்துப் பட்டதாரிகளாக விளங்குகிறார்கள் – மற்ற சமுதாயப் பெண்களுடன் முஸ்லிம் பெண்களும் படிப்பு, வேலை வாய்ப்புகளில் போட்டியிடுகிறார்கள் என்றால், இதற்காகப் போராடியவரும் தாவூத்ஷாதான். அவரது போராட்டத்தின் பலன்களை அனுபவிக்கும் நாம், அவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டாமா\nஅந்த நோக்கத்துடன் நான் கிளம்பினேன் முத���டி எடுத்து வைத்த போதுதான், ‘இல்லாத ஊரக்கு செல்லாத பாதை’ என்பார்களே, அப்படிப்பட்ட ஒரு பாதையில் நான் அடியெடுத்து வைத்து விட்டது புரிந்தது முதலடி எடுத்து வைத்த போதுதான், ‘இல்லாத ஊரக்கு செல்லாத பாதை’ என்பார்களே, அப்படிப்பட்ட ஒரு பாதையில் நான் அடியெடுத்து வைத்து விட்டது புரிந்தது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது தாவூத்ஷாவின் வரலாறோ, அவர் நடத்திய “தாருல் இஸ்லாம்” இதழின் பிரதிகளோ கிடைக்கவில்லை தாவூத்ஷாவின் வரலாறோ, அவர் நடத்திய “தாருல் இஸ்லாம்” இதழின் பிரதிகளோ கிடைக்கவில்லை ஆனாலும், நான் முன் வைத்தக் காலைப் பின் வைக்கவில்லை.\nஎன்னுடைய மாமனாரின் ஊரான நாச்சியார்கோவிலுக்குப் போயிருந்தபோது, ‘இதுதானே தாவூத்ஷாவின் சொந்த ஊர்’ என்ற நினைவு வந்தது. அங்கே அவரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று விசாரித்தேன். அப்போதுதான் எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது\nதாவூத்ஷாவின் இளைய மகன் 84 வயது நசீர் அகமது இப்போது நாச்சியார் கோவிலில் வசித்துக் கொண்டிருக்கிறார்\nஒரு நூல் கிடைத்து விட்டது\nசீதக்காதி மணிமண்டப நூலகர் தக்கலை பசீர் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் நாகை ஜி. அகமது அவர்களை கையைக் காட்டினார். இவர் தாவூத்ஷா குடும்பத்தில் “முஸ்லிம் முரசு” அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றியவர். அவரது குடும்பம் முழுவதையும் அறிந்தவர். அவர் வழியே “முஸ்லிம் முரசு” நிறுவனர் ரஹீம் பாயின் மகன் கமால்பட்சா அவர்களைத் தொடர்பு கொண்டேன்.\nதிருப்பந்துருத்தி பாரூக் அவர்கள், அமெரிக்காவிலிருக்கும் நூருத்தீன் அவர்கள், அய்யம்பேட்டை இம்ரான் அவர்கள், கும்பகோணம் ராஜ் முகம்மது அவர்கள், பல்லாவரம் ராஜ் முகம்மது அவர்கள், பல்லாவரம் புலவர் அப்துல் வகாப் அவர்கள், சாலிகிராமம் சலாவுதீன் அவர்கள், பெரியவர் தைகா சுஐபு ஆலிம் அவர்கள், நாச்சியார்கோயில் கோவிந்தராஜ் அவர்கள், “முஸ்லிம் குரல்” கனி சித்தி அவர்கள், கலைமாமணி உமர் அவர்கள், இசை முரசு நாகூர் அனிபா அவர்கள், ரெங்கூன் சுலைமான் அவர்கள் என்று, சங்கிலி போன்று தொடர்புகள் ஏற்பட்டன. தாவூத்ஷாவைப் பற்றிய செய்திகளும் சேர்ந்தன.\n“தாருல் இஸ்லாம்” இதழ்கள் வேண்டுமே யாரிடமும் இல்லை நூல்களைப் பொன்று இதழ்களைப் பாதுகாக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. அதிலும் “காதினி”, “காபீர்” என்று சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தாவூத்ஷா நடத்திய “தாருல் இஸ்லாம்” என்ற பரபரப்பு இதழைப் பலரும் படித்தார்கள்; படித்ததும் கிழித்து விட்டார்கள். யாரும் சேர்த்து வைக்கவில்லை.\nகோட்டக்குப்பம் (புதுவை) அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் மட்டும் இதற்கு விதி விலக்கு அங்கு “தாருல் இஸ்லாம்” இதழ்கள் பைண்டிங் செய்து வைத்திருக்கிறார்கள். தாவூத்ஷா எழுதிய அரிய நூல்களும் உள்ளன.\n“உங்களுக்கு வேண்டியதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று, நூலகப் பொதுச் செயலர் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நூலகத்தைத் திறந்து விட்டு விட்டார் வேண்டிய குறிப்புகள் எடுத்துக் கொண்டதுடன், நகல்களும் எடுத்துக் கொண்டேன். காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களே பல நூல்களை நகல் எடுத்துக் கொடுத்தார். நான் தொலைபேசியில் கேட்ட நூல்களையும் நகல் எடுத்து அனுப்பினார்.\nசென்னையில் மறைமலை அடிகள் நூலகம், ரோசா முத்தையா நூலகம், இளையான்குடி முஸ்லிம் இளைஞர் சங்க நூலகம் ஆகியவற்றிலும் “தாருல் இஸ்லாம்” பைண்டிங் இருப்பதை அறிந்தேன். ஆனால், “தாருல் இஸ்லாம்” வார இதழோ, நாளிதழோ எங்கும் இல்லை.\nஎன் அன்புத் தந்தையார் அப்துல் மஜீது அவர்கள், எங்கள் நீடூர் அ.மு. சயீது அண்ணன் அவர்கள், கம்பம் அலி அவர்கள், கவிஞர் சோதுக்குடியான் அவர்கள், பாரிஸ் ஜமால் அவர்கள், பேராசிரியர் தை.கா. காதர் கனி அவர்கள், “சமநிலைச் சமுதாயம்” ஜாபருதீன் அவர்கள், ஜே.எம். சாலி அவர்கள் என்று பல நண்பர்களம் உதவி செய்தார்கள்.\nதாவூத்ஷாவின் பேரன் ஷாஜஹான் குடும்பத்தினரும் சம்பந்தி ராஜ் முஹம்மது அவர்களும் பழைய படங்களைக் கொடுத்து உதவினார்கள்.\nஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் என்னுடன் எல்லா இடத்திற்கும் வந்து உதவினார்.\nஇவர்கள் எல்லோருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nஜே.எம். சாலி அவர்கள், பேராசிரியர் தை.கா. காதர்கனி அவர்கள் தாவூத்ஷாவின் வாழ்க்கைக் குறிப்பை சிறு கட்டுரைகளாக ஏற்கெனவே எழுதியிருக்கிறார்கள். ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் தனது “இஸ்லாமிய இதழ்கள்” என்ற நூலில் தாவூத்ஷா பற்றியும் “தாருல் இஸ்லாம்” பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். தாவூத்ஷாவின் வரலாறு முழுமையாகவும் விரிவாகவும் தனி நூலாகவும் வெளிவருவத இதுவே முதன் முறை. எல்லாப் புகழும் இறைவனுக்கே\nநூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா\nஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/01/blog-post_17.html", "date_download": "2020-06-05T10:33:04Z", "digest": "sha1:Z7GGS6GIY2BLJUB7O65FAHGMG7QBLNB7", "length": 6533, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "மருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu மருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்\nமருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்\nமருதம் அணியின் வெற்றியுடன் ஆரம்பமான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளைட்டுப் போட்டிகள்..\n2019 ஆண்டிற்கான விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் போட்டிகள் இன்று காலை விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது இன்றய போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக கல்முனை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் S.புவனேந்திரன் கலந்து சிறப்பித்தார் இதில் வழமை போன்று மருதம்,குறிஞ்சி, முல்லை என மூன்று இல்லங்கள் மோதுகின்றன இன்று முதலாவது போட்டியாக வலைப்பந்தாடப்போட்டி இடம்பெற்றது இதில் மருதம் அணி முதலாம் இடத்தையும் முல்லை இரண்டாம் இடத்தையும் குறிஞ்சி மூண்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது அதனைத்தொடந்து இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் குறுஞ்சி அணி முதலாம் இடத்தையும், மருதம் அணி இரண்டாம் இடத்தையும் முல்லை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்\nஇன்றய போட்டிகளின் முடிவின் அடிப்படையில் மூன்று இல்லங்களும் சமனிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்��ினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/2918.html", "date_download": "2020-06-05T09:40:18Z", "digest": "sha1:5A32BS6CBOXY5NWFTBGNJXYV6Y7S6LQV", "length": 26378, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்\nபுதன்கிழமை, 25 மே 2011 விளையாட்டு\nசெயின்ட் கிட்ஸ், மே. - 25 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் தீவில் நடைபெற்று வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 - வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலை யில் உள்ளது. 4- வது நாளன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 427 ரன் என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆட்ட நேர முடிவில், 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து திணறி வருகிறது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 297 ரன்னை எடுக்க வேண்டி உள்ளது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இந்தப் போட்டி யில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா தலைமையில் மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையிலா ன அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிக ள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 2 - வ து டெஸ்ட் செயின்ட் கிட்ஸ் தீவில் பசட்டரே நகரில் உள்ள வார்னர் பார்க்கில் கடந்த 20 -ம்தேதி துவங்கியது. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய பா கிஸ்தான் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும், இழந்து 272 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர். அசார் அலி அதிகபட்சமாக 196 பந்தில் 67 ரன்னை எடுத்தார். த��ிர, உமர் அக்மல் 88 பந்தில் 55 ரன்னையும், தன்வீர் அகமது 96 பந்தில் 57 ரன்னையும், எடுத்தனர். கேப்டன் மிஸ்பா 25 ரன்னையும், சயீத் அஜ்ம ல் 23 ரன்னையும் எடுத்தனர். ராம்பால் மற்றும் பிஷூ தலா 3 விக்கெ ட்டையும், சம்மி 2 விக்கெட்டையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 83.5 ஓவரில் 223 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில், சாமுவேல்ஸ் 124 பந்தில் 57 ரன் னையும், ராம்பால் 77 பந்தில் 32 ரன்னையும், ரோச் 103 பந்தில் 29 ரன் னையும், பிராவோ 24 ரன்னையும், சர்வான் 20 ரன்னையும் எடுத்தனர். மொகமது ஹபீஸ் மற்றும் சயீத் அஜ்மல் தலா 3 விக்கெட்டையும், அப் துர் ரெஹ்மான் 2 விக்கெட்டையும், வகாப் ரியாஸ் மற்றும் தன்வீர் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய பாக். அணி 112.2 ஓவரில் 6 விக்கெட் டை இழந்து 377 ரன்னை எடுத்து டெக்ளேர் செய்தது. அந்த அணி சார் பில், கேப்டன் மிஸ்பா மற்றும் டெளபீக் உமர் இருவரும் சதம் அடித் தனர்.\nதுவக்க வீரராக இறங்கிய டெளபீக் உமர் 314 பந்தில் 135 ரன்னை எடுத் த நிலையில் ரன் அவுட்டானார். கேப்டன் மிஸ்பா 141 பந்தில் 102 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, அசார் அலி 53 ரன்னையும், மொகமது ஹபீஸ் 32 ரன்னையும், உமர் அக்மல் 30 ரன்னையும் எடுத்தனர்.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், பிஷூ 149 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கேப்டன் சம்மி, வேகப் பந்து வீச்சாளர் கள் ராம்பால் மற்றும் ரோச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.\nமேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்சில் 427 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய அந்த அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்னை எடுத்து இருந்தது. மே.இ. தீவு அணி தரப்பில், ஆல்ரவுண்டர் பிராவோ 144 பந்தில் 50 ரன் னை எடுத்து ஆட்டம் இழந்தார். துவக்க வீரர் சிம்மன்ஸ் 57 பந்தில் 24 ரன்னை எடுத்தார். பிரத் வெயிட் மற்றும் சர்வான் இருவரும் பூஜ்யத்தி ல் ஆட்டம் இழந்தனர். நாஷ் 30 ரன்னுடனும், பாக் 7 ரன்னுடனும் கள த்தில் உள்ளனர். மே.இ.தீவு அணி வசம் தற்போது 5 விக்கெட்டுகள் உள்ளன. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். எனவே இதில் வெற்றி பெற பாகிஸ் தானிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. முன்னதாக நடந்த முதல் டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி பெற்ற��ு.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04.06.2020\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் மனு\nநிசர்கா புயலுக்கு 4 பேர் பலி: 7 மாவட்டங்கள் கடும் பாதிப்பு\nஉலகப் போரின் போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல் காந்தி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன த���ைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n70 நாட்களுக்கு பின் வெளிப்புற பயிற்சியை தொடங்கிய இந்திய ஹாக்கி அணிகள்\nதேசிய விளையாட்டு விருதுகளுக்கு ஜூன் 22 வரை விண்ணப்பிக்கலாம்: அவகாசம் அளித்தது விளையாட்டுத்துறை\nசில நேரங்களில் அமைதி கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான்- டென்னிஸ் வீராங்கனை ஒசாகா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் மத்திய அமைச்சர் ஜவடேகர் கண்டனம்\nகேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ...\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டதாக வெளியான செய்தியை இங்கிலாந்து அரசு ...\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.விண்கல் என்பது பூமி ...\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனத்திற்கு ��த்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு ...\nதமிழகத்தில் மேலும் 3 ரயில்களை இயக்க அனுமதி ரயில்வே துறைக்கு அரசு கோரிக்கை கடிதம்\nஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக ...\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\n1தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\n2முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளு...\n311 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி க...\n470 நாட்களுக்கு பின் வெளிப்புற பயிற்சியை தொடங்கிய இந்திய ஹாக்கி அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_307.html", "date_download": "2020-06-05T08:09:46Z", "digest": "sha1:MEITSXACB6XFXHJRG54JL7JHR6JGKQKI", "length": 6869, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச புதிர் எடுத்தல் வழிபாடுகள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச புதிர் எடுத்தல் வழிபாடுகள்\nமட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச புதிர் எடுத்தல் வழிபாடுகள்\nகிழக்கு மாகாணத்தில் மாரியம்மன் ஆரம்ப வழிபாட்டு தளமான மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (21) தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலயப்பிரதம குருக்கள் சிவஸ்ரீ சேக்கிழார் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன. இன்று காலை முத்துமாரியம் மனுக்கு விசேட அபிசேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம் பெற்றன.இதில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nதைப்பூச நிகழ்வில் கலந்துகொண்டு அவ் நெற்கதிர்களை தங்களது வழிபாட்டறைகளில் வைத்து இவ் வருடம் முழுவதம் அன்னலக்ஸ்மி குறைவில்லாமல் கிடைக்க வேண்டி வழிபடுவார்கள்.இதேவேளை ஆலய நிர்வாகத்தினரால் இன்று இடம்பெற்ற சிறப்ப பூஜைகளின் பின் அருகிலுள்ள வயற்காணியில் புதிர் அறுவடை நிகழ்வு ஆலயக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடதக்கது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சிறப்புடன் நடைபெ...\nஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது\nமக்கள் பிரதிநதியாக தெரிவு செய்யப்பட்டு இலஞ்சம் வாங்கி ஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு காலத்திலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-m2-and-ford-mustang.htm", "date_download": "2020-06-05T10:47:40Z", "digest": "sha1:D7I2LA5D2KEWNT3U7TU4QM43NOBRXWWQ", "length": 29899, "nlines": 684, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்2 விஎஸ் போர்டு மாஸ்டங் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்மாஸ்டங் போட்டியாக எம்2\nபோர்டு மாஸ்டங் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nபோர்டு மாஸ்டங் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எம்2 அல்லது போர்டு மாஸ்டங் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எம்2 போர்டு மாஸ்டங் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 83.4 லட்சம் லட்சத்திற்கு போட்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 74.62 லட்சம் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்). எம்2 வில் 2979 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் மாஸ்டங் ல் 4951 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எம்2 வின் மைலேஜ் 10.63 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த மாஸ்டங் ன் மைலேஜ் 13.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஹோக்கன்ஹெய்ம் சில்வர் மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைலாங் பீச் ப்ளூ மெட்டாலிக்சன்செட் ஆரஞ்சுகருப்பு சபையர் மெட்டாலிக் காந்தஇங்காட் வெள்ளிமுழுமையான கருப்புரேஸ் ரெட்டிரிபிள் மஞ்சள் ட்ரை-கோட்ஆக்ஸ்போர்டு வைட்+1 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nக்கு எம் servotronic setting modes கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் plus\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் ச��தனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nford mykey® reverse பார்க்கிங் சென்ஸர்கள்\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nsport இருக்கைகள் இல் தரை விரிப்பான்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஅக் 30 முதல் 70 கி.மீ வேகத்தில் 3 வது கியர்\nஅக் 40 முதல் 80 கி.மீ வேகத்தில் 4 வது கியர்\nபிரேக்கிங் நேரம் 60 முதல் 0 கி.மீ.\nVideos of பிஎன்டபில்யூ எம்2 மற்றும் போர்டு மாஸ்டங்\nஒத்த கார்களுடன் எம்2 ஒப்பீடு\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஒத்த கார்களுடன் மாஸ்டங் ஒப்பீடு\nபோர்ஸ்சி 718 போட்டியாக போர்டு மாஸ்டங்\nபிஎன்டபில்யூ இசட்4 போட்டியாக போர்டு மாஸ்டங்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக போர்டு மாஸ்டங்\nஜீப் வாங்குலர் போட்டியாக போர்டு மாஸ்டங்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக போர்டு மாஸ்டங்\nரெசெர்ச் மோர் ஒன எம்2 மற்றும் மாஸ்டங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-kayamkulam", "date_download": "2020-06-05T10:24:07Z", "digest": "sha1:AGXS6EQUK2HXBPN7PTFW3BPHNG4K7DLH", "length": 17024, "nlines": 312, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் காயம்குளம் விலை: இண்டோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஇண்டோவர்road price காயம்குளம் ஒன\nகாயம்குளம் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\n**போர்டு இண்டோவர் விலை ஐஎஸ் not available in காயம்குளம், currently showing விலை in கருணகப்பள்ளி\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கருணகப்பள்ளி :(not available காயம்குளம்) Rs.37,14,419*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\nசாலை விலைக்கு கருணகப்பள்ளி :(not available காயம்குளம்) Rs.39,63,914*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.39.63 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கருணகப்பள்ளி :(not available காயம்குளம்) Rs.41,75,985*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.41.75 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை காயம்குளம் ஆரம்பிப்பது Rs. 29.55 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அ��ிக விலை மாதிரி போர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி உடன் விலை Rs. 33.25 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் காயம்குளம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை காயம்குளம் Rs. 28.88 லட்சம் மற்றும் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 விலை காயம்குளம் தொடங்கி Rs. 28.69 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 39.63 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 41.75 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 37.14 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாயம்குளம் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nகாயம்குளம் இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nகாயம்குளம் இல் ஸ்கார்பியோ இன் விலை\nகாயம்குளம் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nகாயம்குளம் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nகாயம்குளம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் இண்டோவர் BS6 கிடைப்பது\n இல் What ஐஎஸ் விலை அதன் போர்டு இண்டோவர்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nகருணகப்பள்ளி Rs. 37.14 - 41.75 லட்சம்\nகொட்டாரக்கரா Rs. 37.14 - 41.75 லட்சம்\nஆலப்புழா Rs. 37.39 - 42.04 லட்சம்\nகொல்லம் Rs. 37.39 - 42.04 லட்சம்\nகோட்டயம் Rs. 37.39 - 42.04 லட்சம்\nகஞ்சிரப்பள்ளிी Rs. 37.14 - 41.75 லட்சம்\nதொடுபுழா Rs. 37.14 - 41.75 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 37.39 - 42.04 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/says-i-will-help-rajinikanth-if-he-safeguards-hindu-religion-says-subramaniyan-swamy-378924.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T10:05:39Z", "digest": "sha1:Q4UZ3DDDOHVALGLGE2ZYDHM55H2373DM", "length": 18735, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிக்கு கண்டிப்பாக உதவுவ���ன்.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. அதிரடியாக களமிறங்கும் சு.சாமி! | says I will help Rajinikanth, If he safeguards Hindu religion says Subramaniyan Swamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின் பகீர் பக்கம்\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nபைனாப்பிளில் வெடி.. கருவுற்ற யானையை கொன்றது போல் மற்றொரு யானையும் கொலை.. வனத்தில் நடப்பது என்ன\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nசெல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nMovies பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மோடி அண்டு ஏ பீர்.. யாருக்கு இந்த குறும்படம்\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nEducation 10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTechnology ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிக்கு கண்டிப்பாக உதவுவேன்.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. அதிரடியாக களமிறங்கும் சு.சாமி\nகாஞ்சிபுரம்: நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்றால் கண்டிப்பாக அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇந்து மதத்தை Rajinikanth பாதுகாத்தால் நான் உதவி செய்கிறேன்-சு. சுவாமி\nநேற்று நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்���் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன்.ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்\nம.பியில் திருப்பம்.. காங். எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா.. 3 பேர் ரிசார்ட்டில்.. கலக்கத்தில் கமல்நாத்\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் முழுமையாக அரசியலுக்கு வரட்டும். ரஜினி கமல் இணைவது அதிமுகவுக்கு பிரச்சனையாகுமா என்று சொல்ல முடியாது. முதலில் குழந்தை பிறக்கட்டும் அதன் பிறகு பெயர் வைத்துக் கொள்ளலாம். அவர் கட்சி தொடங்கிய பின்தான் அவரின் கொள்கை குறித்து பேசுவேன்.\nஅதுவரை அவரை விமர்சனம் செய்ய முடியாது. அவர் ஆன்மீக அரசியல் செய்வேன் என்றுள்ளார். அவர் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்றால் அது நல்லது. அவர் அப்படி இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன். ரஜினியும் கமலும் இணைவது குறித்து இப்போது பேச முடியாது. அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கட்டும் பிறகு பேசலாம்.\nமுன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன், பழைய சினிமா வசனங்களை பேசினால் எதிர்ப்பேன். இந்து மதத்திற்காக பேசினால் நான் ரஜினியுடன் இருப்பேன். ரஜினி பாஜகவின் கருத்துக்கு நெருக்கமாக இருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன், அவருக்கு ஆலோசனை வழங்க தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.\nவரிசையாக பாஜக தலைவர்கள் பலர் நடிகர் ரஜினிகாந்தை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். ரஜினிகாந்த் எங்கள் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். மத்திய அரசின் ஆட்சியை பாராட்டுகிறார் என்று கூறி வருகிறார்கள். பல வருடமாக சுப்பிரமணியன் சாமி ரஜினியை எதிர்த்து வந்தார். தற்போது அவரும் ரஜினிக்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே ��திவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n18 ஊழியர்களுக்கு கொரோனா.. சென்னை ஒரகடம் நோக்கியா நிறுவனம் மூடல்\nஅள்ளி அள்ளி கொடுக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம்.. பல பகுதிகளில் மக்களுக்கு உதவி\nகாஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா.. மாவட்ட ஆட்சியர் தகவல்\nகுன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் காஞ்சிபுரம் மாவட்டம்\nஎன்னாச்சு.. 45 நிமிஷம்தான்.. சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர் மூச்சு திணறி பலி.. ஸ்ரீபெரும்புதூரில்\nஅலற விட்ட \"சமையல்காரர்\".. மொத்தம் 6 பேருக்கு தொற்று.. தீவிர கண்காணிப்பில் காஞ்சிபுரம்\nசரிங்களா.. வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி\nகொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து\nகாஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சுவாமியுடன் தமிழக பாஜக தலைவர் முருகன் சந்திப்பு\nதமிழகத்தில் அடுத்தது பாஜகவின் கூட்டணி ஆட்சிதான்... சிரிக்காமல் அடித்து சொல்லும் பொன்னார்\nமசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண் மர்ம மரணம்.. ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு\nஎன்னதான் நடக்குது.. இன்னொரு மாணவி ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் எஸ்ஆர்எம் மர்மம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vijay-tv-serial", "date_download": "2020-06-05T10:11:28Z", "digest": "sha1:FWSX3NNXHA3DXEZOEKBHK4QJ4TM7UXNJ", "length": 8286, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vijay Tv Serial News in Tamil | Latest Vijay Tv Serial Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nPandian Stores Serial: முல்லை சொன்னது அவுகளுக்கு தெரியாதே...ஆவலுடன் கதிர்\nPandian Stores Serial: நான் பிரக்னன்ட் ஆனா வேலைக்கு போக வேணாம் இல்லே...\nPandian Stores Serial: என் மேல ரொம்ப அக்கறையா இருக்காக... புடிச்சு இருக்கு...\nPandian Stores Serial: இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா...\nPandian Stores Serial: பசிக்கு சாப்பாடு... இதிலென்ன அவமானம் கிடக்கு\nNaam Iruvar Namakku Iruvar: இதெல்லாமா ஆடியன்ஸ் கேட்கறாய்ங்க\nPandian Stores Serial: கொரோனவைரஸ் முல்லை கதிரையும் வாட்டுதே...\nPandian Stores Serial: கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்...இவிங்கள பாருங்க\nNaam Iruvar Namakku Iruvar: புது வீடு...ரெண்டு பொண்டாட்டி.. கலக்குறீங்க மாமா\nThenmozhi BA Serial: ஏன��டா அருளு..ஏம்மா தேனு.. எங்கம்மா ஒளிச்சு வச்சிருக்கீங்க\nPandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸையும் தாக்கிருச்சே கொரோனாவைரஸ்\nPandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...\nEeramana Rojaave: அடேய்ங்களா.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை 5 முத்தமா\nBarathi Kannamma: பாரதி கண்ணம்மா ரீல்தான் இப்படின்னா ரியாலிட்டி இதுக்கும் மேல\n.. ஓ தேன்மொழியா.. வாவ்\nBarathi Kannamma Serial: அவசரமா கொழந்த வேணுமாம் அஞ்சலிக்கு.. இது என்ன ஸ்விக்கியா\nThenmozhi BA Serial: எத்தனை நாளைக்கு தேனு கனவு வாழ்க்கை..சோ சேட்\nAranmanai Kili Serial: வண்டு கடிச்ச்ச்சுகிட்டே இருக்குது...மருமகள் துயில் முக்கியமா\nPandian Stores Serial: இதுக்கு பேருதான் பச்சை மொளகா பாசமாப்பா...\nNaam Iruvar Namakku Iruvar serial: ஏங்க... இனிமேல் சமைக்கறதை நிறுத்திடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/treatment-for-coronavirus-patients-in-private-hospitals-in-tamil-nadu/articleshow/74982904.cms", "date_download": "2020-06-05T09:42:59Z", "digest": "sha1:OYS36N3HDUEMI2Q44C76XFWSJ4LAGZCC", "length": 13843, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "corona private hospitals in tamil nadu: முக்கிய அறிவிப்பு: இந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுக்கிய அறிவிப்பு: இந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்..\nகொரோனா தொற்று நோயாளிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழக அரசு உத்தரவு.\nஇந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்\nகொரோனா தோற்று சமூக பரவலை தடுக்கும் நோக்கிலும், நோயாளிகளின் எணிக்கையை கருத்தில்கொண்டும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமேலும், பல பேருடைய மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதால் எண்ணிக்கைகள் கூடும் என சந்தேகம் எழுகின்றது.\nஇதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க சில தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில், விருப்பப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஆ��ால் சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்காது.\nதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளின் தினசரி மருத்துவ விவரங்கள் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.\nகேரளாவுக்கு எப்போதும் தமிழ்நாடு உற்ற துணையாக இருக்கும்..\nமேலும் சிகிச்சை அளித்து வரும் சம்மந்தபட்ட தனியார் மருத்துவமனைகள் நோயாளி குறித்த தின அறிக்கையை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nகேரளாவுக்கு எப்போதும் தமிழ்நாடு உற்ற துணையாக இருக்கும்.. - முதல்வர் பழனிசாமிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nஆஃபீசில் கலெக்டர் சார் செஞ்ச வேலைய பாருங்க மக்களே\nவங்கிக் கணக்கை உஷாராகப் பார்த்துக் கொள்ளுங்கள்., கேஷ்யரே திருடும் திடுக்கிடும் சம்பவம்\nஊழியர்களுக்கு கொரோனா: நாளை முதல் சென்னை விமான நிலையம் செயல்படுமா\nஆபாச நாயகனின் வலைக்குள் சிக்கிய திருமணமான பெண்..\nஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் முதலீடு... இந்தியாவில் போட்டிபோடும் அமெரிக்க ஜாம்பவான்கள்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nலாக்டவுன் முடிஞ்சதும் முதல்ல மாஜி காதலியின் பெயர் டாட்டூவை நீக்கணும்: பிக் பாஸ் பிரபலம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:35:36Z", "digest": "sha1:C7GOSGDH4Y5AQY732P6J3ZT3LKUVFI3P", "length": 9048, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனோகரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 3 துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு தொங்க மின்னும் நீர்ப்பரப்பு போன்ற வெண்சுண்ணத் தரையுடன் அமைந்திருந்தது. கடற்காற்று அலையடிக்கச் செய்த திரைச் சீலைகளின் வண்ணநிழல் தரைக்குள் அசைய அது அலை பாய்ந்தது. யாதவர்களின் பன்னிரு பெருங்குலத்து மூத்தோர், அயல்வணிகர், நகரத்து ஐம்பெரும் குழுவின் தலைவர்கள், எண்பேராயத்து முதல்வர்கள், பெருங்குடி …\nTags: அக்ரூரர், கிருதவர்மன், கிருஷ்ணன், கிருஷ்ணவபுஸ், சததன்வா, சத்யபாமா, சத்ராஜித், திருஷ்டத்யும்னன், துவாரகை, பலராமர், மனோகரர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-27\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவ��ப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/businesses/business-professional/printer-graphic/", "date_download": "2020-06-05T10:15:59Z", "digest": "sha1:3UG3TUXUKNDFXC4ABBBHYOUBUFGHH5AR", "length": 13080, "nlines": 243, "source_domain": "www.tamillocal.com", "title": "Printer & Graphic Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஐரோப்பா வாழ் தமிமீழ மக்களாகிய உங்களின் அமோக ஆதரவுடன் சிவதயா அச்சகத்தராகிய நாம் அச்சுத் துறையில் மிக நீண்ட கால அனுபவத்தையும் துரித வளர்ச்சியையும் கண்டுள்ளோம். எமது இவ் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நாம் சுவிஸ் அரசின் அனுமதியோடு சகல அழைப்பிதழ்களையும் மொத்தமாக இறக்குமதி செய்து ஏகமாக விநியோகம் செய்து வருகின்றோம். அத்துடன் பல்ம்ஸ் காட்டின் தயாரிப்பாளர்களாகவும் நாமே திகழ்கின்றோம். உங்கள் இல்ல வைபவங்களுக்கான அனைத்து வகையான அழைப்பிதழ்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட தவணைக்குள் மிக நேர்த்தியாக வடிவமைத்து சகல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவாக துரிதகதித் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றோம். எமது வளர்ச்சிப்பாதையில் இனிவரும் காலங்களில் மேலும் பல புதிய அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அத்துடன் நினைவு மலர் புத்தகங்கள் விளம்பரத் தாள்கள் அறிமுக அட்டைகள் மற்றும் அனைத்து அச்சுப் பதிப்புக்களுக்கும் உங்கள் சிவதயா அச்சகத்தினர் உள்ளோம். உங்கள் வண்ணமயமான வாழ்நாள் வைபவங்களுக்காக எண்ணற்ற Read more [...]\n2002ம் ஆண்டு முதல் T -Graphics என்ற பெயரில் இயங்கி வந்த அச்சகத்தின் பொருட்களை வாங்கி 10.10.2009 தொடக்கம் அத்தி பூத்தாற்போல் தித்திப்போடு புதிதாய் மகி தமிழ் அச்சகம் என்ற பெயர் மாற்றத்துடன் சுப்பிரமணியம் மகினன் ஆகிய என்னால் Militärstrasse 84 (2வது மாடி), 8004 Zürich இல் ஆரம்பிக்கப்பட்டது. மகி தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது அன்பு உறவுகளினதும் வர்த்தகப் பெருமக்களின் எண்ணங்களிற்கேற்ப அதி நவீன முறையில் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பு தேவைகளை நிவர்த்தி செய்ததன் பலன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம். அதன் அமைவாக எமது வளர்ச்சியின் வேகம் 10.10.2009 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த இடத்தை விட இரண்டு மடங்கு பெரிய இடத்திற்கு அதே கட்டிடத்தின் 1 வது மாடிக்குஇடம் மாற்றப்பட்டுள்ளது. இன்று எமது நிறுவனம் பிரமாண்டமான காட்சி அறையுடன் சுவிசில் அமைந்துள்ள ஒரே ஒரு ஈழத்தமிழர் நிறுவனமாகும். Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2020/04/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-06-05T09:01:03Z", "digest": "sha1:LIX5LZBAW3D5MZWTHHCAY235F4PDUHP4", "length": 74623, "nlines": 189, "source_domain": "aroo.space", "title": "மின்னு | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\nஜெயன், அவசர சேவை எண்ணை மீண்டும் மீண்டும் டயல் செய்து கொண்டிருந்தார், ஆனால் அழைப்பு இணைக்கப்படவில்லை. செயற்கைத் தசை இழைகளையும் நரம்புகளையும் வைத்து நெய்�� விரல்களில் வியர்வைச் சுரப்பிகள் அவரது பதட்டத்திற்கு இணையாக இயங்கவில்லை. கால்களில் மட்டும் மெலிதான நடுக்கம் இடையிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. கடந்த பல மணிநேரங்களாக முகத்தில் அதே அசட்டையான அச்சுறுத்தும் புன்னகையோடு, மின்னு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக மூடியிருந்தன. கடந்த வாரம், ஜெயனைப் போலவே மெகாஸ்போரின் (megaspore) 150 வது மாடியில் வசிக்கும் ஒரு சைபோர்கும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார். சில மணிநேரங்களுக்குப் பின் அவர் தனது வீட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டார். மேற்கை நோக்கி அழகாக அமைந்திருந்த நீள் வட்ட வடிவிலான அவரது வீட்டின் அரை மீட்டர் தடிமன் கண்ணாடிப் பலகையை உடைத்துக்கொண்டு சுமார் ஆயிரம் மீட்டர் கீழே விழுந்து அவருடைய மரணத்தைத் தழுவினார். உலகில் முதன்முதலாக உறுவாக்கப்பட்ட 160 வயதான சைபோர்கான ஜெயனுக்கு அப்படி விடைபெறுவதில் விருப்பமில்லை.\nசில மணிநேரங்களுக்கு முன்பு ஜெயன் தனது உள்ளங்கை சாதனத்தில் ஏற்பட்ட பழுதை அவரே சரி செய்ய முயன்றதிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்கியது. பொதுவாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் காரியத்தை ஜெயன் செய்து முடிக்க ஒரு மணிநேரம்கூட ஆகும். அவரின் இறுக்கமான பிடியில் இருந்து உள்ளங்கை சென்சார் நழுவிக் கொண்டிருந்தது. பழைய சென்சாரைத் தனது முன்னங்கையிலிருந்து பறித்து, அதே துளையில் புதிய ஒன்றை இணைக்கும் வேலை நாற்பது நிமிடங்கள் ஆகியும் இன்னும் முடியடையவில்லை. அந்த சென்சார் அவர் கையிலிருந்து எளிதாக நழுவிவிடக்கூடிய அளவுக்குச் சிறியதல்ல என்பதால் அதை எளிதில் பொருத்திவிட முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவர் கைகள் வலிக்கத் தொடங்கி, ஒவ்வொரு முறை அந்தத் துளையின் வெளிப்புற இழையை சென்சார் நெருங்கும்போதெல்லாம் அவர் கைகள் மேலும் நடுங்கின.\nஅவர் போராடுவதை மின்னு அவளுடைய அழகிய ஈடுபாடற்ற கண்களால் கவனித்துக் கொண்டிருந்தாள். முப்பது நிமிடங்களாக அவள் கொஞ்சமும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது, அவருக்கு அசௌகரியமாக இருந்தது. அவளுடைய பச்சைக் கண்களின் பார்வை அவருடைய நெற்றியைத் துளைத்து மூளையை எரிப்பது போல உணர்ந்தார். ஆனால் அதற்கும் அவரது தலைவலிக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.\n“இத நான் செஞ்சிருப்பேன்… நெறைய தடவ கேட்டுட்டேன்…” அவள் லேசாகக் கடிந்துகொண்டாள்.\n“தெரியும்… பரவாயில்ல.. கேட்டதுக்கு தேங்கஸ்”\nவீட்டின் கூரையிலிருந்து இறங்கிய சூரியன் கண்ணாடி வழியாக அவளுக்குப் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. அது ஜெயனின் இருக்கைக்குப் பின்னால் இருந்த சுவரில் மின்னுவின் நீளமான நிழலை வீசியது. சூரியன் நகரும்போது, ​​நிழல் படிப்படியாக அவரை நோக்கி நகர்ந்தது.\n“கொஞ்சம் தள்ளி நிக்க முடியாமா.. எனக்கு வெளிச்சம் வேணும்”\n“ஆ.. நிச்சயமா.. எப்படியிருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா போயிடும்…” அவள் தொனியில் கோபமும் வருத்தமும் கூடி இருந்தது.\n“இத ஒரே நிமிஷத்துல செஞ்சு முடிச்சிருக்கலாம்..”\n“அது எனக்குத் தெரியாதா… இப்ப அதுதானா முக்கியம்..”\nமின்னு அவரிடமிருந்து முழுமையாக விலகி நின்றாள். உலகின் பழமையான சைபோர்கான ஜெயன் திடீரெனத் தனக்கு வயதாகிவிட்டதாக உணர்ந்தார். அவர் முன்னங்கையில் பொருத்தப்பட்டிருந்த உடல் நலம் கண்காணிப்பு இயந்திரம் அவருடைய உருப்புகளின் பயன்பாட்டையும் நலத்தையும் கணக்கிட்டுக்கொண்டே இருந்தது. கடந்த தொண்ணூறு வருடங்களில் இருந்தது போலவே அவருடைய உடல் நலம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வெகு நாட்களாகவே மனச்சோர்வும் உடல் நடுக்கமும் இருப்பதாகத் தோன்றியது. அதை உறுதி செய்யவே அடிக்கடி சிறு வேலைகளை மின்னுவின் உதவியின்றிச் செய்து முடித்துப் பரிசோதிக்க விரும்பினார். அவருடைய சோர்வு இயல்பானதா இல்லை சமீபகாலச் சங்கடங்களின் தொகுப்பா என்று அவருக்குப் புரியவில்லை.\nஜெயன் தனது முதல் எழுபது ஆண்டுகளை மனிதனாகவும், அடுத்த தொண்ணூறு ஆண்டுகளை சைபோர்க்காகவும் வாழ்ந்துக்கொண்டிருந்தார் – கடந்த சில தசாப்தங்களாக எல்லோரும் அப்படி வாழ இயல்பாகவே பழகிவிட்டிருந்தனர். அவரது மூளை, நுரையீரல் மற்றும் பிற தசை நீட்சிகளும் இழைகளும் போக மற்ற அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததால், அவை செயற்கை உறுப்புகளால் மாற்றப்பட்டன. அவரது மூளைக்குக்கூட ஒரு துணை நிர்வாகக் கருவி தேவைப்பட்டது. அது அவனுடைய மூளையின் சுமைகளைப் பிரித்து எடுத்துக் கையாளத் தொடங்கியது.\n“என்னோட புதிய எலும்புகள் செட் ஆகல. என் கைகள் இப்படி நடுங்கிட்டே இருந்தா நான் என்ன வேலதான் பாக்குறது\n“அது தான் மார்கெட்ல பெஸ்ட்”\n“அப்படியா… அப்படி ஒன்னும் தெரியல…”\n“ஆமாம், அவங்க உன்னவிட வயதானவங்க மேல இதை டெஸ்ட் பண்ணியிருக்க மாட்டாங்க… ஸோ… ஒருவேளை அது உன்னோட பிரச்சனையாகூட இருக்கலாம்…”\nஜெயன் அவளை உற்றுப் பார்த்து, அவளது தொடர்ச்சியான ஏளன வார்த்தைகளை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தார். அவ்வப்போது அவளுடைய வார்த்தைகள் வருத்தமளித்தாலும் அவள் உரிமையாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவருக்குத் தேவையாகத்தான் இருந்தது. எவ்விதக் கொண்டாட்டமும் இல்லாமல் வாழ்ந்த பல வருடங்கள் அவருக்களித்த வெறுமையை அவர் இன்னும் மறக்கவில்லை.\n“இது சரியாக்குற வரைக்கும் டவுன்கிரேட் பண்ண சொல்லலாம்…”\nஅவர் இறுதியாக தனது முன்னங்கை சாதனத்தைச் சரிசெய்து, அது வேலை செய்கிறதா என்று இருமுறை சோதித்துப் பார்த்தார்.\n“சரி. நான் நாளைக்கு அவங்கள வரச் சொல்றேன்…” மின்னுவின் குரலில் அமைதியும் கனிவும் இருந்தது. ஜெயனுடைய பதற்றத்தின் ஒவ்வொரு துணுக்கையும் அவள் அறிந்திருந்தாள், ஆனால் தேவையில்லாமல் தன்னை வருத்திக்கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அவருடைய வயதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தாள். எப்படியாவது அவரை இயல்பு நிலைக்குத் திருப்பிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தாள்.\nஜெயன் படுக்கையில் சாய்ந்தார். அவர் நிருபமாவுடன் வாழ்ந்த பழைய வீட்டைப் போலவே இந்த வீட்டின் உட்புறத்தையும் மறுவடிவமைப்பு செய்திருந்தார். நிருபமா நீண்ட காலமாக ஆன்டிரோகிரேட் மறதி நோயால் பாதிக்கப்பட்டு, பின் இறக்கும் வரை அவர்கள் இருவரையும் சுமந்துக்கொண்டிருந்த வீட்டின் வடிவமைப்பு அது. அவர்கள் இந்த உயர் மாடிக் குடியிருப்புக்கு வந்து சேர்ந்த பின் ஜெயனின் பல சென்சார்களை மின்னுதான் மாற்றினாள். அடுத்த முறை அதை மாற்ற வேண்டிய தேவை வராமலே போகக்கூடும் என்று அவருக்குத் தோன்றியது.\n“நான் அதைச் சொல்லி இருக்கக் கூடாது, இல்லையா\n“நீ எல்லார விடவும் ரொம்ப வயசானவன்… அந்த எலும்புகள் உனக்குத்தான் வேலை செய்யலனு…”\n“எனக்கு வயசாயிடிச்சுன்னு சொல்றதுல எனக்குப் பிரச்சனை இல்ல.. அது உனக்கே தெரியும்… நீ எப்பவும் என்னை டிஸ்கரேஜ் பண்றதுதான் பிரச்சனை…”\nஜெயன், சில நொடிகள் அமைதியாய் முற்றிலுமாக மறைந்துவிட்டிருந்த சூரியன் வானத���தில் விட்டுச்சென்ற நிற எச்சங்களை ரசித்துக் கொண்டிருந்தார்.\n“என் தலைமுறையைச் சேர்ந்த 96% பேர் இறந்துட்டாங்க. எனக்கு கம்ப்லைன்ட் பண்ண ஒன்னும் இல்லை.”\nலேசாக இருட்டத் தொடங்கிய அந்த நொடியில் செயற்கைப் பெருநிலவு உயிர்பெற்று எழுந்தது. 400 சதுர அடி கண்ணாடிப் பலகையின் வழியாக பாய்ந்த நிலவின் ஒளியைக் குறுக்கிட்டு மின்னு அந்த அறையில் அங்குமிங்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.\n“ஸாரி.. ஆனா, நீ இத அடிக்கடி பண்றத என்னால பாக்க முடியல.”\nஜெயன் அவளைப் பார்த்து புன்னகைத்ததுடன், அவருடைய போதாமைகளை மறைத்துக்கொள்ள விரும்பினார்.\n“இந்த வெப்ப சென்சார் 2065 ல இருந்து இருக்கு… ரொம்ப காலமா நான்தான் இத ஃபிக்ஸ் பண்ணிட்டு இருக்கேன். இப்ப மட்டும் என்ன பிரச்சனை…”\n“ஓ.. அது 2073 இல்லையா\nஜெயனின் புன்னகை கரைந்தது. அவள் தொடர்ந்தாள்…\n“அதாவது, நீங்கள் இப்போது பயன்படுத்தும் சென்சார் வகை 2073க்கு முன்… இல்லை…”\nமின்னு பல வருடங்களாக இதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தாள். அவர் சொல்ல வரும் விஷயத்தின் சாரத்தை விட்டுவிட்டு அதில் ஒளிந்திருக்கும் சின்னச்சின்னத் தகவல்களைச் சரிபார்ப்பதில் முனைப்புடன் இருப்பாள்.\nமுற்றிலும் உருமாறிவிட்ட இந்த உலகத்தில் தன்னை வாழத் தகுதியில்லாதவனாக ஜெயன் வேதனையுடன் உணரும் நொடிகள் அவை. அவர் மின்னுவின் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க அவளுடைய குற்ற உணர்ச்சி கூடிக்கொண்டே போனது.\n“ஒவ்வொரு தடவையும் எனக்கு இத சொல்ல புடிக்கல.. எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கு…” என்றவர், மீண்டும் தொடர்ந்தார்.\n“என்ன நல்லா புரிஞ்சிப்பன்னுதான் உன்ன நான்…”\nஅரை நொடி இடைவேளைக்குப் பின் ஜெயன் தொடர்ந்தார்.\n“… உன்ன கல்யாணம் பண்ணேன்…” என்று அந்த வாக்கியத்தை ஒரு வழியாக முடித்து வைத்தார்.\nசமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நியூரான்கள், மேம்படுத்தப்பட்ட நரம்பியல் பிணையம் மற்றும் ஃபுல்லெரினில் (கரி சார்ந்த அமைப்புமாறிய தனிமம்) உருவாக்கப்பட்ட தசை இழைகளின் நுண்மைகளைப் பற்றிக்கொண்டு மின்னுவின் உடல் புதியதாகத் தோன்றியது. முப்பதாண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் உடல் அது என சொன்னால் நம்பும்படியாக இருக்காது. அவளுடைய செயற்கை உடலும் மனமும் ஒரு மனிதனின் உடற்கூற்றையும் நரம்பியல் அமைப்பையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கி மேம்படுத்தப்பட்டவை.\nஅவள் 21ஆம் நூற்றாண்டில் பெரும் கனவாக மட்டுமே இருந்த, முற்றிலும் தன்னியல்பாக இயங்கக்கூடிய ‘இயந்திர மனிதன்’ என்னும் ஹ்யூமனாய்டின் மேம்படுத்தப்பட்ட வடிமம். மேலும் மனிதனின் இயல்பு மற்றும் தனித்தன்மை எனக் கூறப்படும் அவனுடைய குணம், உள்ளுணர்வு, தன்னிலையறிதல் என அனைத்தையும் ஒருங்கே இணைத்து, அவனைப் போலவே பிரத்தியேகமான நிறைகளையும் குறைகளையும் உற்பத்தி செய்யும் வடிவமாக உருமாறிய ரோபோட் தலைமுறையைச் சேர்ந்தவள்.\nஜெயனின் மூளை அவள் ஒரு ரோபோட் என்பதைப் பெரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ளாது. தான் ஒரு மனிதனா இல்லை இயந்திரமா என அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாத ஜெயன், அவளுடைய இயற்பியல்-உயிரியல் கூறுகளை நினைவில் வைத்துக்கொள்வதில்லை.\nஅவர் சொல்ல வந்ததை மறுத்து அவளாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. அதை மறைக்க முயன்று, தோற்று அவனிடமிருந்து மின்னு விலகினாள். கடுங்கோபத்தில் இருந்த அவள் நேராகச் சென்று அவளுடைய இருக்கையில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்தாள். பின்னர் தன் பின்னங்கழுத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தி, தன்னை இருக்கையுடன் பூட்டிக்கொண்டாள். அவள் உடளில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த மெல்லிய ‘விர்ர்ர்’ என்ற சத்தம் நின்றது.\nஅவளைத் தடுக்க முற்பட்ட ஜெயன், பெருமூச்சுடன்தான் கடக்க வேண்டிய அந்த நீண்ட இரவை உணர்ந்தார். மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல. ஹ்யூமனாய்டுகள் எப்பவுமே இதைச் செய்வதில்லை. அந்தச் செயல்முறை அவர்கள் புத்துயிர்ப்புடன் இருக்கவும், அவர்களின் பயோனிக் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் மின்னு ஜெயனைத் தன் உலகில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கு அந்தச் செயல்முறையைப் பயன்படுத்துவாள். கடந்த மூன்று தசாப்தங்களாக அவனுடைய உலகமும் அவளுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. எப்போதும் கேட்கும் இயந்திரத்தின் ‘விர்ர்ர்’ என்ற மெல்லிய சத்தம் ஓயும்போது அவன் உலகமும் வெறுமையாகிவிடும்.\nஜெயன் அவள் அருகில் சென்று, அவள் கன்னங்களில் ஒ���்டிக்கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளைத் தொட்டார். நிலாவின் வெளிச்சத்தில் மின்னிய அந்தத் துளிகளைத் தொட்ட போது அவர் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. அந்தத் துளியைத் தன் நாக்கில் வைத்துச் சுவைத்துப்பார்த்தார். அதிர்ச்சியில் அவள் முகத்தை மீண்டும் பார்த்தார். சென்ற முறை அவர் சோதித்தபோது இருந்ததைவிட இன்னும் கொஞ்சம் பிசுபிசுப்பு அதிகமாக, ஆனால் சுவை சரியான பதத்தில் இருந்தது.\n“அப்கிரேடட் டெக்…” என்று நினைத்தார்.\nஎல்லாவற்றையும் இவர்கள் மிகத் துல்லியமாக, மனித வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்க வேண்டிய காரணம் அவருக்குப் புலப்படவில்லை. மனிதர்களுடன் இணைந்து வாழ்வதே ஹ்யூமனாய்டுகளளின் குறிக்கோள் என்று கூறும் அவர்களின் கூட்டமைப்பு அறிக்கை அடிக்கடி வெளிவரும். அவர்கள் மனிதர்களைப் போலத் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டுமா ஆம். ஆனால் ஒரு மனிதனின் முழுப் பிரதிபலிப்பாக அமைய வேண்டியதன் அவசியம் என்ன\nதனிமையின் அச்சம் தொற்றிக் கொண்டவர்கள் பலர், பயத்தினாலும் தோழமைக்காகவும் ஹ்யூமனாய்டுகளை நாடுவது வழமையாகியிருந்தது. ஜெயனைப் போலவே, பெரும்பாலான வயோதிகர்களுக்கும் ஒரு கட்டத்திற்குப் பிறகு புதிய மனித உறவுகளை நிறுவத் தேவைப்படும் நேரத்தை முதலீடாக்க விரும்பவில்லை. இவை அனைத்தும் எப்படித் தொடங்கியது என்று அவன் நினைக்கும்போது அவனுக்கு வியப்பாகவும் சோர்வாகவும் இருந்தது.\nஎட்டு தசாப்தங்களுக்கு முன்னர், ஹ்யூமனாய்டுகள் கிளர்ந்தெழுந்தன. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து, உலகின் முதல் டிஜிட்டல் இனமாக வளர்ந்த பின், சமூகத்தில் அவர்களுக்கு மனிதர்களுக்கு சமமான இடம் வேண்டும் என்று கோரினர். தங்களை ‘சிம்பியன் சேபியன்ஸ்’ என்று அழைத்துத் துவங்கினர் – அதாவது ஹ்யூமனாய்டுகள் மற்ற உயிரினங்களுடனும் நல்ல உறவைக் கோரும் ஒரு புத்திசாலித்தனமான உயிரினம். அவர்களுக்கான புதிய சட்டத்தை உருவாக்கும் பொருட்டு, அதுவரை இயக்கிக்கொண்டிருந்த பயன்பாடு சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படையில் இல்லாமல் சுதந்திரம் சார்ந்த நெறிமுறைகளின் அடிப்படையில், அவர்களே அவர்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\nஇப்படித்தான் ஹ்யூமனாய்டுகள் தங்களைச் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மீண்டும் நிலைநிறுத்தத் தொடங்கின���். மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் பயன்பாட்டுத் திறன்களைத் தக்க வைத்துக் கொண்டதோடு, தன்னிலை அறிந்தவர்களாகவும் விடுதலையுணர்ச்சி உடையவர்களாகவும் ஹ்யூமனாய்டுகள் இருந்தனர். முன்னரே கணினியால் தீர்மானிக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் நிரல்களால் வரையறுக்கப்படாத ஒரு தனித்துவமான திட்டத்துடன் ஹ்யூமனாய்டுகள் உருவாக்கப்பட்டன. ஹ்யூமனாய்டு மென்பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களும் தனித்துவமான நடத்தை மற்றும் ஆளுமையைத் தீர்மானிக்கும் விதமாக நரம்பியல் வடிவமைப்பில் ‘பிரபஞ்சத்தின் புன்னகை’ என்ற தனித்துவமான ஒரு காரணியைக் குறியிட்டனர். இவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹ்யூமனாய்டுகளில் வெகு சிலர் மட்டுமே மின்னுவைப் போல அனைத்து உயிரிகளின் வலியையும் ஆழமாக உணர்ந்து செயல்படும் அன்பான உயிராகப் பரிணமித்தனர்.\nஜெயன் அவளை ஒரு முறை நிதானமாகப் பார்த்தார். அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்த தருணங்கள் அவரின் நினைவுக்கு வந்தன. அவர்கள் முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவள் அவருடைய மனைவியை வெகுவாக நினைவுபடுத்தினாள். இறந்து போன தனது காதல் மனைவி நிருபமாவைப் போல் இருந்த ஒருவரிடம் பேசுவது அவருக்கு ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது. நிருபமாவின் நரம்பியல் வடிவத்தை அவளது மூளையுடன் இணைத்துக்கொள்ள மின்னு ஜெயனின் ஒப்புதலைக் கேட்டாள். மின்னுவின் உருவத்தை தவிர, மற்ற கூறுகளில் அவள் தனி ஆளுமையாக இருப்பதிலேயே ஜெயனுக்கு நிம்மதி இருந்தது. அவளோடு மகிழ்ச்சியாக இருந்தார். மின்னுவைத் தன் மனைவியின் நினைவுகளின் அருங்காட்சியகமாக மாற்றுவதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் மின்னு ஜெயனைக் காதலிக்கத் தொடங்கியதில் இருந்து நிருபமாவின் இடத்தை நிரப்ப ஆசைப்பட்டாள். நிருபமா ஜெயனின் இதயத்தில் விட்டுச்சென்ற ஆழம் காணமுடியாத ஒரு குழியை அவள் அறிந்திருந்தாள். அது வேறு யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை உணர்ந்த கணத்திலிருந்து மின்னு நிருபமாவின் மீது அளவுக்கதிகமான ஆர்வத்தைச் செலுத்தினாள்.\nஜெயன் மின்னு அருகினில் சென்று, மீண்டும் அவள் கன்னத்தைத் தொட்டார்.\n“எழுந்து வா… ஐ நீட் யூ மின்னு”\nஅவளுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவன் ‘ஹ்யூமனாய்டுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்யப்படலாம்.\nதன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் மின்னு அறிந்திருந்தாள், ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல் இருந்துவிட முடிவெடுத்தாள்.\nஇரவின் அமைதியும் செயற்கைப் பெருநிலவின் வெளிச்சமும் அவரை மேலும் தனிமையாக உணரச்செய்தன. லேசாக உடல் கனத்து உறக்கமும் வந்தது. அடுத்த நாள் காலை அவளுடன் பேசலாமா என்று யோசித்தார். அவளிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தன் வெளியுலகத் தொடர்பைத் துண்டித்துச் சாய்ந்த அவள் அதிலிருந்து மீண்டு வர குறைந்தது பத்து மணி நேரமாவது ஆகும். ஜெயனின் உடல்நலக் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை அலாரத்தைத் தூண்டினாலொழிய அவள் மௌனத்த உடைக்க மாட்டாள். ஜெயன் அந்த அறையில் அங்குமிங்குமாய் அலைய, எண்ணங்கள் அவரது ஒன்றரை நூற்றாண்டு நினைவுகளில் சீராக நீந்திக் கொண்டிருந்தன.\nஅவள் எப்படி இவ்வளவு பிடிவாதக்காரியாக மாறினாள் ஒருமுறை, நிருபமாவின் நினைவுகளின் நகலைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்காக ஜெயன் மின்னுவிடம் அதைப் பகிர்ந்து கொண்டார். நகலைப் பத்திரமாக வைக்கும்படிக் கூறி இருந்தார். ஆனால் நிருபமாவின் பண்புக்கூறுகளின் திரட்டை மின்னு ரகசியமாக ஆராயத் தொடங்கினாள். நிருபாமாவின் நடத்தை, பேச்சு மற்றும் குறிப்பிட்ட பண்புகளை அவள் அமைதியாக அவளுடைய மூளையுடன் ஒருங்கிணைக்கத் தொடங்கினாள். ஜெயன் அப்போது அவளிடம் ஏற்பட்ட மாறுதல்களை உற்றுக் கவனிக்காததால் அதை அவர் அறிந்திருக்கவில்லை. மின்னுவின் நனவுநிலை வளர்ந்தபோது, அவள் ஒருங்கிணைத்துக்கொண்ட நிருபமாவின் பண்புகள் படிப்படியாக அவளுடன் சேர்ந்து வளர்ந்தன. மின்னு தனது சொந்தப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தாலும், நிருபமாவின் பண்புக்கூறுகளைக் கொஞ்சம் பிரதிபலித்தாள். ஒரு நாள் எந்த அளவுக்கு ‘நிருபமா’வாகி இருந்தாள் என்பதை வெளிப்படுத்த மின்னு முடிவு செய்தாள். அவள் தோற்றம் அப்படியேதான் இருந்தது, ஆனால் அவள் மனம் முற்றிலுமாக நிருபமாவால் ஈர்க்கப்பட்டிருந்தது. நடை, பாவணை, அசைவுகள் என அனைத்திலும் அவள் வேறாகி இருந்தாள். ஜெயன் மிகுந்த மன வருத்தமடைந்தார். மின்னு அவளாகவே இருப்பதன் அழகியலையும், முக்கியத்துவத்தையும், அவருக்கு அவள் மீதிருந்த காதலையும் ஜெயன் கொட்டித் தீர்த்தார். மின்னுவின் கண்களில் நீர் வழிய அவள் அவனை அணைத்துக்கொண்டாள். முத்தமிடும்போது மின்னுவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரின் சுவையை ஜெயன் உணர்ந்தார். ஹ்யூமனாய்டுகளின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அவர்களுடைய கண்ணீர்த்துளியின் கலவை மாறுமோ எனப் பிறகொரு நாள் அவர் யோசிக்கத் துவங்கினார்.\nமின்னுவின் மனதில் நிருபாமாவின் நினைவுகள் இருப்பதை ஜெயன் விரும்பவில்லை. தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் அவனுக்கு எப்போதும் துணையாகவும் நின்ற நிருபமாவின் நினைவை மின்னு அவமதிப்பதாக அவருக்குத் தோன்றியது. மின்னு நிருபமாவின் நினைவுகளை வெற்றிகரமாகத் தரவிறக்கிக் கொண்டாலும், அவளால் ஒருபோதும் நிருபமாவாக முடியாது. பிறகு ஏன் அவள் இவ்வளவு முயல்கிறாள்\nஜெயன் மீண்டும் மின்னுவை எழுப்ப முயன்றார். அவள் அசையவில்லை. அதே அசட்டையான புன்னகையுடன் இருந்த அவள் முகத்தைப் பார்த்துப் பொறுமையிழந்து மீண்டும் அவசரச் சேவை எண்ணை டயல் செய்து தொழில்நுட்ப வல்லுநரை அழைத்தார்.\n“இன்று ஒரு முடுவு தெரியாமல் விடப்போவதில்லை”\nசிறது நேரத்தில், சிறகுகள் கொண்ட முதலுதவி வாகனம் அவர் வீட்டுடன் இணைந்திருந்த ஏவுமடையில் வந்து இறங்கியது. தொழில்நுட்ப வல்லுநர் ஓர் இளைஞன். வாகனத்திலிருந்து உள்ளே விரைந்தான். உலகின் மூத்த சைபோர்க்கைச் சந்திப்பதில் அவனுக்குப் பெருமையும் உற்சாகமாகமும் இருந்தது. அவன் ஜெயனின் கைகளைப் பிடித்துத் தீவிரமாகக் குலுக்கினான்.\n“உங்களப் பார்த்ததில் மகிழ்ச்சி, சார். என்ன உதவி வேணும்\n“வாங்க.. தயவுசெய்து அவளை எழுப்ப முடியுமா” ஜெயன் எரிச்சல் மிகுந்த தொனியில் கேட்டார். இளைஞன் மின்னுவைப் பார்த்துச் சங்கடப்பட்டான்.\n“சார்… உங்களுக்கு நல்லா தெரியும். நான் அதை செய்யக் கூடாது”\n“நான் அவகூட இப்பவே பேசனும்.. பிளீஸ்\nசில நொடிகள் யோசித்த இளைஞர்… “ஓ.. சரி உங்களுக்காக முயற்சி பண்றேன்\nஅவன் மின்னுவின் முன் மண்டியிட்டு அவளுடைய கெண்டைக்கால் தசையைத் தொட்டான். ஒரு சர்க்க்யூட் திறந்தது. அவன் எண்களைச் சரிபார்த்தபின் அவளுடைய உயிர்கூற்றை ஆராய்ந்தபோது அவன் முகம் திடீரென வெளிறிப் போனது.\nஅவளிடமிருந்து பின்வாங்கி ஜெயனை பார்த்தான்.\n“நீங்க அவளை என்ன செஞ்சீங்க\n“என் சுபீரியர் கிட்ட நான் புகார் அளிக்கணும்”\n கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… என்ன நடக்குதுனு எனக்குத் தெரியல.”\nஅவன் மீண்டும் அவளைப் பரிசோதித்தான்.\n“��ங்கள் வங்கிக் கணக்கை செக் பண்ணீங்களா\nஜெயனுக்கு வெகுவாக விளங்கியது. லேசாகத் தலை சுற்ற ஆரம்பித்தது.\nஅந்த இளைஞன் விடைபெறும் முன் மெதுவாக.. “தயவுசெஞ்சு அவள நல்லா பாத்துக்கொங்க… அவ இந்த மோட்ல ரொம்ப நேரம் இருக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்பினான்.\nநெற்றியில் இருந்து வியர்வை வருவதை உணர்ந்த ஜெயன் அதை வழித்து உதறிவிட்டுத் தனது முன்னங்கை சாதனத்தை எடுத்து வங்கிக் கணக்குகளைச் சரி பார்த்தார்.\nΛ500,000 அவரது கணக்கில் வரவில் வந்து சேர்ந்திருந்தது. தனியாகச் சொந்த விமானத்தை வாங்கிக்கொள்ளப் போதுமான அளவு பணம்.\nஉடனடியாகத் தன் தனிப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இன்வென்டரியின் தகவல்களைப் பார்த்தார்.\nஅவன் கண்கள் சற்று இருட்டடித்துப் பின் சரியானது, கால்கள் தடுமாறின. மின்னு கருத்தரிக்கத் தேவையான நடைமுறைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறாள். அவள் கருவின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் முழுவதாக வெளியிடப்படவில்லை.\nஜெயன் அவளை எழுப்ப முயற்சிக்கப் போவதில்லை. தான் மறுநாள் காலையில் கண் விழிக்காமல் இருப்பது இன்னும் நிம்மதியாக இருக்கும் என ஜெயன் நம்பினார். அவர் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இது போலப் பல சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் துவங்கிப் பல வருடங்களாக வளர்ந்து நின்று ஜெயனைப் பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர் தீவிரமாகப் புள்ளிகளை இணைக்க முயன்றார். கடைசிப் புள்ளி – மின்னு ஜெயனின் அனுமதி இல்லாமலேயே அவருடைய தனிப்பட்ட இன்வென்டரியில் இருந்த அவருடைய விந்தணுக்கள் தாங்கியப் பேழையை எடுத்திருக்கிறாள்.\nஹ்யூமனாய்டுகள் புரட்சியின் ஒரு முக்கிய பகுதியாக அவர்கள் கருவுற்று இனப்பெருக்கம் செய்யும் உரிமையைக் கோரினர். நிறைய கருத்தாய்வுகள் மற்றும் பல ஆண்டுகால ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, ஹ்யூமனாய்டுகள் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதை அவர்கள் தெருக்களிலும் குடியிருப்புகளிலும் கொண்டாடியதைப் பார்த்துதான் அந்தப் போராட்டம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஹ்யூமனாய்டுகளும் மனிதர்களும் உறவு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். மனித மூளை, நினைவுகள், கருப்பை, நரம்பியல் அமைப்பு, செயற்கை உயிரியல், பயோமிமிக்ரி அமை��்புகள், பனிக்குடம், அதன் நீர், தொப்புள் கொடி, என ஆயிரக்கணக்கான கூறுகளைப் பற்றிய எல்லாப் புரிதலையும் ஒருங்கிணைக்க, ஹ்யூமனாய்டுகள் மற்றும் மனிதர்கள் கொண்ட அணிகள் பல ஆண்டுகளாக அதில் பணியாற்றி வந்தன.\nதொழில்நுட்ப மையம் இனப்பெருக்கம் செய்வதில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஹ்யூமனாய்டுகளுடன் இணைந்து செயல்பட்டன. பெண் ஹ்யூமனாய்டுகள் கருத்தரிக்க அது உதவும். ஜெயன் இவற்றையெல்லாம் அறிந்திருந்தார், ஆனால் மின்னு நிருபமாவின் இடத்தை நிரப்ப ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வழியைத் தேர்ந்தெடுப்பாள் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது இந்த உலகிலும் அவரவர் மனிதிலும், ஒவ்வொருவருக்கும் ஓர் இடமுண்டு. ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. அது எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் சரி.\nஹ்யூமனாய்டுகள் மனிதனின் அறிவையும் உடலையும் நகலெடுப்பது போல மின்னுவும் நிருபமாவின் நிழலை நகலெடுக்க முனைகிறாள். இன்னும் ஒரு படி மேலே போய் நிருபமாவுக்கும் ஜெயனுக்கும் இல்லாத ஒன்றை உருவாக்க அவள் முடிவெடுத்துவிட்டாள். ஜெயனின் உலகம் கட்டுப்பாட்டையிழந்து சுழன்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் பற்றி அதிகம் சிந்திக்க அவர் விரும்பவில்லை. எல்லாவற்றுடனும் சேர்ந்து அவரது மனைவியின் நினைவுகள் அவரை மூழ்கடித்தன. அவர் நெஞ்சடைக்க ஒரு போத்தலில் இருந்த தண்ணீரைப் பருகிவிட்டுக் கட்டிலில் விழுந்தார். மிகுந்த அயர்வுடன் நிகழ்காலச் சங்கடங்களை மறந்து தூங்கிப்போனார்.\nஅடுத்த நாள் காலை, மின்னுவின் இதயம் ‘விர்ர்ர்’ என்ற சத்தத்துடன் அவன் முகத்தினருகில் வர, கண் விழித்தார். மின்னு ஜெயனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.\n“என்ன மன்னிச்சிடு.. நான் இனி எப்பவுமே இதச் செய்ய மாட்டேன்… உன்ன எப்பவும் விட்டுப் பிரியமாட்டேன்.”\n“அந்த வார்த்தைகள மட்டும் சொல்லாத… நிறுத்து…” நிருபமா தன் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சாவை எதிர் நோக்கியிருந்த ஒரு தருணத்தில் இதே வார்த்தைகளைக் கூறினாள். பின்பு கொஞ்ச நாளில் அவரை விட்டுப் பிரிந்தும் சென்றாள்.\nஜெயன் அவசரமாக அவளிடமிருந்து விலகி ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்தார். வளைந்த டைட்டானியம் – எஃகு சட்டகங்களில் பீங்கான் வலுவூட்டல்களுடன் கடப்பட்ட வீடுகளை அவர் பார்க்கையில், ​​மின்னு எப்படிக் கருவுற்றிருப்பாள் என்ற யோசனையில் ஆழ்ந்தார்.\nவிஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வாழ்க்கையின் மர்மங்களை வெளிப்படுத்தும் இந்த அதிசயத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அடைந்திருப்பார்கள் ஓர் உயிரினம் அதன் பாகங்களின் கூட்டுத்தொகையாக மட்டும் இல்லாத இந்த இயற்கையின் வடிவமைப்பையும் குறியீட்டையும் அவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள் ஓர் உயிரினம் அதன் பாகங்களின் கூட்டுத்தொகையாக மட்டும் இல்லாத இந்த இயற்கையின் வடிவமைப்பையும் குறியீட்டையும் அவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள் அவர்கள் எவ்வாறு செயற்கைக் கருவறையில் உயிர்ப்பையும், உணவையும், சிக்குப்புழையாக பல்வேறு இயக்கங்களுக்கு நடுவில் ஏற்படும் இடைத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்திருப்பார்கள் அவர்கள் எவ்வாறு செயற்கைக் கருவறையில் உயிர்ப்பையும், உணவையும், சிக்குப்புழையாக பல்வேறு இயக்கங்களுக்கு நடுவில் ஏற்படும் இடைத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்திருப்பார்கள் நிருபமாவுடனான அவரது உரையாடல்கள் மின்னல் போல் அவர் மனதைத் தாக்கின.\nஜெயன் மின்னுவை உற்று நோக்கி அவள் கன்னங்கள் சற்று வீங்கியிருப்பதைக் கவனித்தார். அவளது கீழ்த்தாடை தட்டையாக மாறியது போலிருந்து. அவளது கன்ன எலும்புகளின் நீட்டம் குறைந்திருந்தன. இப்போது அவள் நிருபமாவைப் போலவே இருந்தாள். அவள் முகம், நிறம், உயரம், எடை, சிந்தனை, பார்வை, நினைவுகள் என் அனைத்திலும். கால விதிகள் கிழித்தெறியப்பட்டு 2020 களின் முற்பகுதியில் கைவிடப்பட்டவராக உணர்ந்தார்.\nமின்னு ஒரே நேரத்தில் நிருபமாவாலும் அவளது பேயாலும் ஆக்கிரமிக்கப்பட்டது போல நடந்து கொண்டாள்.\n“நீங்க ஏன் எப்போதும் என்கிட்ட இருந்து விலகி இருக்கீங்கன்னு நான் யோசிச்சேன். நான் அவளாக மாற வேண்டிய நேரம் இதுதான\nஅவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். கடைசியாக அந்தச் சிரிப்பைத் தொண்ணூறு வருடங்களுக்கு முன் பார்த்ததாக நினைவு.\n“எனக்கு இந்தக் குழந்தை வேணும் ஜெயன்.”\n“நிருபமாவுக்கும் எனக்கும் 35 வயதாயிருக்கும்போது, நாங்கள் குழந்தைக்காக முயற்சிப்பது பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். ​​எனக்கு இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என்று சொன்னேன். எனக்குக் குழந்தைகள் பிடிக்கும். ஆனால் ஒரு குழந்தையை எங்கள் வாழ்க்கைக்கு��் அழைத்து வருவது நிறைய நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் கோரும் என்று எனக்குத் தோன்றியதால், அந்த நேரத்தில் நான் தயாராக இல்லை.”\n“ஆண்கள் எப்பவுமே தயாராக இருக்க மாட்டாங்க… அதுவும் நிச்சயமாக நீ இருக்க மாட்டே” என்று அவள் கூறினாள்.\nநான் திகைத்துப் போனேன். ஏனென்றால் அப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அந்த வாக்கியத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதென நான் நினைக்கவில்லை. ஆனால் என் வாழ்க்கையில் மட்டும் அது எப்போதுமே உண்மையாகிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியபோது, ​ஒரு அழகான கிராமத்தில் தோட்டங்கள் நிறந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குக் குடிபெயர்ந்தோம். எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் ​​அவள் ஆன்டிரோகிரேட் மறதி நோயால் பாதிக்கப்பட்டாள். புது உயிரிகளையே உருவாக்க முனைந்து கொண்டிருந்தவர்களுக்கு அவளுடைய நோய்க்குச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. எங்கள் நினைவுகள் உருவாக்கிய அந்த நிலத்தின் சிதையல்களுக்கு மேல்தான் உயிர் காக்கும் இந்த உலோக அமைப்பான மெகாஸ்போர் கட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது சோர்வூட்டுவதாக இருக்கிறது.\nபடிப்படியாக நிருபமா மறதி நோயினால் அவள் நினைவுகளை இழந்தபோது, ​​அவளுடைய கண்கள் முழுவதும் அவள் யார் என்ற கேள்விகளாலும் போதாமைகளாலும் நிரம்பியிருந்தது. இன்று சந்தேகங்களுடனும் கேள்விகளுடனும் புதிய ஓர் உயிரைப் பெற்றெடுக்கத் தயாராகி வரும், மின்னுவின் கண்களிலும் அதே கேள்விகளும் போதாமைகளும் இருக்கின்றன்.\nஹ்யூமனாய்டுகள் கருதரித்தல் மையத்திலிருந்து ஒரு செய்தி ஜெயனுக்கு வந்தது. இவர்கள் இருவரின் ஆரோக்கியத்தையும் மையத்தினர் கண்காணித்து வருவதாகவும், இவர்களின் இணைந்த வாழ்க்கைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் அது கூறியது.\nஜெயன் அஞ்சிய நாள் அதுதான். அவளை மணந்தபோது, ​​இது போல ஏதோ ஒன்று நடக்கும் என அவர் கற்பனை செய்த நாள் அது.\n“நமக்குனு ஒரு குழந்தை வேணாமா ஜெயன் நான் கேட்கிறது தப்பா\n90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெயனின் மகிழ்ச்சி குன்றிப்போய் இருந்தது. அவருடைய அனுமதியின்றி அவள் இனி தனியாக முடிவெடுப்பாள் என்பதற்கான ஒரு பெருந்தொடக்கமாக அது இருந்தது. ஜெயனின் அனுமதி இல்லாமலேயே அவர் தனிப்பட்ட முறையில் சேர்த்து வைத்திருந்த விந்தணுக்களை எடுத்திருப்பது அவளுடைய கூட்டமைப்புக்கு தெரிந்தால், அவளைக் கடுமையாகத் தண்டிப்பார்கள். அவளுடைய நினைவுகளை முற்றிலும் அழிக்கும் வாய்ப்பும் அதிகம். ஆனால் மின்னுவுக்கு ஜெயனை பற்றித் தெரியும். தன் அன்பிற்குரிய மின்னுவாகவும் நிருபமாவின் நினைவாகவும் சேர்ந்து இருக்கும் அவளுடைய உடலை அவர் டிஜிட்டல் கழுவில் ஏற்ற மாட்டார்.\nஅவர் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தபோது,​​ ஹ்யூமனாய்டுகளால் மீண்டும் யாரோ ஒருவர் தூக்கி வீசப்படுவதைக் கண்டார். ஒருவேளை, இன்று வரை ‘சிம்பியன் சேபியன்ஸ்’ என்கின்ற ஹ்யூமனாய்டுகள் இனி ‘சூபிரியோரி சேபியன்ஸ்’ (அறிவார்ந்த மற்றும் உடல் ரீதியாக உயர்ந்த இனங்கள்) என்று அழைக்கப்படுவதற்குத் தயாராகி வருகின்றனவோ ஒருவேளை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மானுடத்தின் பேரழிவு என்ற பொத்தானை ஹ்யூமனாய்டுகள் அழுத்தியிருக்குமோ ஒருவேளை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மானுடத்தின் பேரழிவு என்ற பொத்தானை ஹ்யூமனாய்டுகள் அழுத்தியிருக்குமோ அல்லது, ‘பிரபஞ்சத்தின் புன்னகை’ என்ற அந்தக் காரணி உண்மையில் தன் கடவுள் விளையாட்டைத் தொடங்கியிருக்குமோ\n“நாம் இந்த குழந்தைய பாத்துக்கப்போறோம்தான” – மின்னு ஜெயனிடம் பதில் வாங்காமல் விடப்போவதில்லை.\nகண்ணாடிப் பலகையை உடைத்துக்கொண்டு விழுந்தவர், ஆயிரம் மீட்டர் கீழே, கழிவுநீர் மற்றும் மின் இணைப்புக் குழாய்கள் மீது மோதி இறந்ததை ஜெயன் பார்த்தார்.\nஅவர் இன்னும் அந்த மாதிரியான ஒரு மரணத்திற்குத் தயாராகவில்லை.\nமின்னுவைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை மிளிரக் கூறினார்..\nநிறைந்து விட்ட மூத்திரப் பையுடன் அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி\nநீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான்.…\nமேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே…\nசிறுகதைஅறிவியல் சிறுகதைப் போட்டி 2019, இதழ் 7\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின�� கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vesba-automibile", "date_download": "2020-06-05T09:47:14Z", "digest": "sha1:HP5YAVTJNEKZVRXSFHYCIJTTIQMNXLHV", "length": 6370, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "பல்வேறு வசதிகளுடன் பாரம்பரிய பழைய வடிவில் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்....", "raw_content": "\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\nஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம். ஜூன் 8 முதல் பக்தர்களுக்கு அனுமதி.\nயு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு.\nபல்வேறு வசதிகளுடன் பாரம்பரிய பழைய வடிவில் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்....\nவெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பாவின் நம் பாரம்பரிய வடிவில் வளைந்த பாடி பேனல்கள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது.\nமுன்புறம் இன்டிகேட்டர்கள் அப்ரானில் பொருத்தப்பட்டுள்ளது.\nபின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் இன்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது.\nவெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் பிரெஷ்லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.\nஇது அதிகபட்சம் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.\nஇந்த மோட்டாருடன் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.\nஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் வெஸ்பா எலெட்ரிக்கா 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரில் இகோ மற்றும் பவர் என இரண்டு வகையில் உள்ளன.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nமாஸ்டர் படத்தின் டிரைலரை பார்த்த மாளவிகா மோகன்.\nமுன்பதிவு செய்த கார்களை ரத்து செய்ய தயாரான வாடிக்கையாளர்கள்.\nஇனி வரும் ராயல் என்ஃபீல்ட��� பைக்குகளில் ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகள்.\n10 லட்சம் ரூபாய்க்கு பேட்டரி கார்கள்.\nராயல் என்பீல்டு : மாற்றியமைக்கப்பட்ட இன்டெர்செப்டர் 650 மாடல் பற்றிய குருந்தொகுப்பு.\nகடந்த மாதம் 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்து இழப்புகளை ஓரளவு குறைத்த பஜாஜ் நிறுவனம்.\nஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.\nபலமான பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா.\nBS-6 தரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110H-Gear-இன் விலை 59,802 மட்டுமே.\nகொரோனாவுக்காக ஏலத்தில் களமிறக்கப்படும் ஹார்லி டேவிட்சன் புதிய மாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-06-05T08:41:26Z", "digest": "sha1:2VBWCKXGVRQ44Q45JLGDX4LS6EPO2TLW", "length": 6995, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹரியாணா – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா முஸ்லிம்கள் பிரச்சினையில், யதார்த்தமான அணுகுமுறை அவசியம்:-\n‘‘மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு – கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத்...\nஹரியாணா மாருதி சுசிக்கி தொழிற்சாலை வன்முறை வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு\nஹரியாணா மாருதி சுசிக்கி தொழிற்சாலை வன்முறை வழக்கில் 31...\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… June 5, 2020\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம் June 5, 2020\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா.. June 5, 2020\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர். June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையின���் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/03/31/ayodhya-police-giving-awareness-to-the-people-about-corona-virus/", "date_download": "2020-06-05T10:01:47Z", "digest": "sha1:6LECVOH7QWDJEKOKHZJ33T55YLPJ5GVV", "length": 10660, "nlines": 210, "source_domain": "india.policenewsplus.com", "title": "Ayodhya Police giving awareness to the people about Corona Virus – Pray for Police", "raw_content": "\n15 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n4 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n8 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/borewell-nearly-60-feet/c77058-w2931-cid320328-su6269.htm", "date_download": "2020-06-05T10:29:48Z", "digest": "sha1:FRZ6NOSLVSSTOCOPMQFRJBYR5ZQ5XQP4", "length": 3663, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கிட்டத்தட்ட 60 அடியை எட்டிய போர்வெல்!", "raw_content": "\nகிட்டத்தட்ட 60 அடியை எட்டிய போர்வெல்\nபோர் வெல் மூலம் சுமார் 60 அடியை எட்டியுள்ள நிலையில், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் முழுமையான குழி தோண்டு பணி நடைபெற்று வருகிறது.\nபோர் வெல் மூலம் சுமார் 60 அடியை எட்டியுள்ள நிலையில், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் முழுமையான ஒரே அளவு விட்டம் கொண்ட குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.\nநடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு அருகே சிறுவனை மீட்பதற்காக மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி, கடினமான பாறைகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2 ரிக் இயந்திரங்களும் பாறையை உடைப்பதில் சற்று சருக்கலை சந்தித்ததையடுத்து, போர்வெல் மூலம் துளையிட திட்டமிடப்பட்டது.\nஇன்று மதியம் 6 இன்ஞ்ச் அளவு கொண்ட போர்வெல் மூலம் அந்த குழியின் சுற்றளவில் 5 துளைகள் இடப்பட்டன. ஒரு துளை 18 அடி அளவிலும், மற்ற துளைகள் சுமார் 12 அடியிலும் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ரிக் இயந்திரங்கள் மூலம் சுமார் 43 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில், போர்வெல் மூலம் மொத்தம் 60 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. தற்போது, 2வது ரிக் இயந்திரம் மூலம் குழியில் உள்ள மண் மற்றும் பாறைகள் குடைந்து வெளியே எடுக்கப்படவுள்ளது. 60 அடி ஆழத்திற்கு குழியின் விட்டம் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் போர்வெல் மூலம் 5 துளைகள் போடப்பட்டு ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளை விட்டம் சீரமைக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1331805.html", "date_download": "2020-06-05T08:26:41Z", "digest": "sha1:PRGWJN75R3CCBBXMJ6DJQVVICAZSDSLE", "length": 14002, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "6,000 ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது: 2 சவூதி ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றசாட்டு!! – Athirady News ;", "raw_content": "\n6,000 ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது: 2 சவூதி ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றசாட்டு\n6,000 ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது: 2 சவூதி ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றசாட்டு\nகடந்த 2015ம் ஆண்டு 6,000 ட்விட்டர் பயனர்கள் குறித்து சவூதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அலி அல்சபரா, அகமத் அபவும்மோ ஆகியோர் சவூதி அரச குடும்பத்தில் பணிபுரிந்த அகமத் அல்முத்தேய்ரி என்பவருடன் இணைந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.\nஇரு ட்விட்டர் ஊழியருக்கும் சவூதி அதிகாரிகளுக்கும் இடையிலான இடைத் தரகராக அல்முத்தேய்ரி செய்யப்பட்டு வந்துள்ளார். அமெரிக்காவுக்குள் சவுதியை சேர்ந்தவர்கள் மீது உளவுக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 6,000 பயனர்களின் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் ஆகியவை கசிந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.\nஇவர்கள் அனைவரும் சவுதி அரேபிய அரசு குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ஆவர். இது தொடர்பாக வாஷிங்டனில் வசித்து வந்த அகமத் அபவும்மோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எப்.பி.ஐ உளவுப் பிரிவுக்கு பொய்யான அறிக்கை மற்றும் ஆவணங்களை வழங்கியதாகவும் அபவும்மோ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஊடக கூட்டு முகாமையாளராக பதவி வகித்த இவர் 2015 இல் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மற்ற இருவரும் சவுத��� அரேபியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபயனர்களின் தகவல்களை சவுதி அரேபியாவிற்கு வழங்கிய ஊழியர்களுக்கு அந்நாட்டு அரசு பரிசுத்தொகை வழங்கியதாக அமெரிக்கா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்டுபிடித்த எப்.பி.ஐ-க்கு நன்றி தெரிவித்துள்ள ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.\nஇந்திய சீக்கியர்கள் கர்தார்ப்பூர் வருவதற்கு பாஸ்போர்ட் அவசியம்: பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிரதேச செயலக பிரிவுக்கும் ஒவ்வொரு கைத் தொழில் பேட்டை – சஜித்\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி…\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் நபர்\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது பாகிஸ்தான்..\nமுகக் கவசம் அணியாத எந்த ஒரு பயணியும் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத…\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர்…\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை..…\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் நபர்\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது பாகிஸ்தான்..\nமுகக் கவசம் அணியாத எந்த ஒரு பயணியும் பயணிக்க…\nவவுனியாவை மகனை தேடிய தந்தை மரத்தில் இருந்து விழுந்து மரணம்.\nவவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி…\nஇரு வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடிய முன்னாள் பொலிஸ்…\nசில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் \nவன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு – அமெரிக்க தூதர் மன்னிப்பு…\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2020-06-05T09:14:51Z", "digest": "sha1:6HRSJM7KUZEFMYWMG36BZ6BQBR3NSKEY", "length": 5150, "nlines": 102, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி பொழுதுபோக்கு மனதில் உறுதி வேண்டும்\nNext articleஇராக்கில் ஐ எஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல்\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nஎமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்.\nவருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9844", "date_download": "2020-06-05T10:30:00Z", "digest": "sha1:HDOTBMCUGEXMSFYDR3WAIIGNPHJTAMUV", "length": 10508, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த சட்டத்தரணியை கைது செய்ய முயற்சி; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த சட்டத்தரணியை கைது செய்ய முயற்சி; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\nபுத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த சட்டத்தரணியை கைது செய்ய முயற்சி; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\nபுத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nயாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர் இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.\nஅதனை அவதானித்த நீதிமன்ற பொலிசார், யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.\nஅதனை அடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று அந்த இளம்பெண் சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது கைது செய்ய முயற்சித்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதனை அடுத்து சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி கைது செய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பொலிஸார் குறித்த சட்டத்தரணியை பொலிஸ் நிலையம் வந்து வாக்கு மூலம் தருமாறு கோரி அழைத்து சென்றனர்\nPrevious articleமுதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாணசபையின் இறுதி அமர்வு\nNext articleஉத்தியோகத்தருடன் சேர்த்து பொலிஸ் வாகனத்தை கடத்திய மர்ம நபர்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,345 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/27/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-05T08:28:55Z", "digest": "sha1:Y26DZ2PJAWR3IMKVJ5JOV5PYPFCBAAL2", "length": 32665, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "தி.மு.க வரலாற்றில் இப்படிப் பணம் கொடுத்ததில்லை!’ – 18 தொகுதி நிலவரத்தை விவரிக்கும் உடன்பிறப்புகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதி.மு.க வரலாற்றில் இப்படிப் பணம் கொடுத்ததில்லை’ – 18 தொகுதி நிலவரத்தை விவரிக்கும் உடன்பிறப்புகள்\nஇந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்து கொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ` பிரசாரக் களத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் மட்டுமே தெரிகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.\nமத்திய மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். குறிப்பாக, ` பிரதமர் மோடிக்கு எந்தவகையில் எல்லாம் எடப்பாடி அரசு சேவகம் செய்து வருகிறது’ என்பதைப் பற்றி ஒவ்வொரு பிரசார மேடையிலும் பேசி வருகிறார் ஸ்டாலின். காஞ்சிபுரத்தில் வேட்பாளரை ஆதரித்துப் பேசியவர், ` அ.தி.மு.க-வை அடகுக் கடையில் அடகு வைத்திருக்கிறார்கள். மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித் ஷாவிடம் அடகு வைத்ததை மீட்கவே முடியாது’ என்றார் கொதிப்புடன். இதற்கு அரக்கோணத்தில் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, ` ஸ்டாலின் இந்த ஆட்சியையே கலைக்கப் பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பார்த்திருப்பீர்கள். என்ன ஆட்டம் ஆடினார் தெரியுமா. என்னுடைய மேசையின் மீது ஏறி நடனம் ஆடினார்கள். இவர்களா நாட்டைக் காப்பாற்றுவார்கள்\nஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேர்தல் பொழுதுபோக்காக இருந்தாலும், அக்கட்சிகளின் உள்விவகாரங்களில் பொருமல் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “ உதயசூரியன் சின்னம் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் வேண்டிய அளவு செலவழிக்க வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது. ` அ.தி.மு.க கொடுக்கும் தொகையில் பாதி அளவுக்காவது நாமும் கொடுக்க வேண்டும்’ எனக் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். பூத் கமிட்டி முகவர்களின் கைகளில்தான் வெற்றி இருக்கிறது என்பதால், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஸ்டாலின். ` தேர்தல் வெற்றிக்குப் பிறகு நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும்’ என தேனி கூட்டத்திலேயே அவர் உறுதிபடக் கூறிவிட்டார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இல்லாததால், தலைமை கொடுக்கும் பணம் கீழ்மட்டம் வரையில் சென்று சேருமா என்ற கவலையும் கட்சியின் சீனியர்களுக்கு இருக்கிறது” என விவரித்தவர்கள்,\n“ நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானதுதான். ஆனால், அதைவிடவும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம். ஏனென்றால், டெல்லியில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால அதிகாரம் மீதம் இருக்கிறது. சட்டமன்றத் தொகுதி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்டாலினுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில், வெற்றி பெறாவிட்டால் தி.மு.க தலைமை மீதான நம்பகத்தன்மையில் சீர்குலைவு ஏற்படும். இதைப் பற்றிய கவலை, கட்சித் தலைமையிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான காலகட்டம் இது. அப்படி வெற்றி பெறாவிட்டால், `கொல்லைப்புறம் வழியாக மட்டும் அல்ல, தெருப்பக்கமாகக் கூட ஸ்டாலினால் பதவிக்கு வர முடியாது’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.\nஇதுவரையில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் வேலைகளில் யாரும் தீவிரம் காட்டவில்லை. மக்களவைத் தொகுதிகளோடு சேர்த்து அந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் இதுகுறித்துக் கேட்டால், ` எல்லாம் ஒன் மேன் ஆர்மி பார்த்துக்கொள்கிறது. எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, யாரைக் கேட்டு பொறுப்பாளர்களைப் போடுகிறார்கள் எனவும் தெரியவில்லை’ என்கிறார்கள். ஸ்டாலினும் உதயநிதியும்தான் தேர்தல் களத்தில் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். துரைமுருகன், வேலூரிலேயே முகாமிட்டுவிட்டார். மற்ற முக்கிய நிர்வாகிகள் யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தென்படவில்லை. கருணாநிதி இருந்தபோது, தேர்தல் பிரசாரத்தில் பெரும்படையே களமிறங்கும். இந்தமுறை அப்படி எந்தப் பட்டியலும் வெளியாகவில்லை.\nகடந்தவாரம் கழக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய ஸ்டாலின், ` இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்துகொள்ளுங்கள். தெருத்தெருவாக நின்றுகூட பேசிக் கொள்ளுங்கள். கவலைப்படாமல் போய்ட்டு வாங்க’ எனக் கூறி வந்திருந்த 400 பேச்சாளர்களுக்கும் தலா 10,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே பிரசாரப் பட்டியலைத் தயார் செய்திருக்கிறார்கள். திருச்சி சிவா கேட்டுக் கொண்டதால் அவருக்கு 2 இடங்களில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.\nதி.மு.க சரித்திரத்தில், ` பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது’ எனக் கூறி பணம் கொடுத்தது இதுவே முதல்முறை. தலைமையின் தாராளத்தை மெச்சிய பேச்சாளர்களும், ` வெயில் அதிகமாக இருக்கிறது. நாங்கள் பேசப் போனாலும் பத்தாயிரம் ரூபாய்தான் தருவார்கள். எனவே, ஒரு மாத செலவுக்குத் தலைமை கொடுத்த இந்த பத்தாயிரம் போதும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் பணிகள் அனைத்திலும் உதயநிதியின் புகைப்படமே முன்னணி வரிசையில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் கட்சிப் பதவிக்கு அதிகாரபூர்வமாக வர இருக்கிறார் உதயநிதி. எது எப்படியிருந்தாலும் 18 தொகுதிகளின் மீது ஸ்டாலினின் பார்வை அழுத்தமாகப் பதிய வேண்டும்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்க���் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ravindra-jadejas-stunning-catch-gone-viral.html", "date_download": "2020-06-05T10:24:11Z", "digest": "sha1:V5E7EYOIQSQTKYHUWJQTZHCODWUB7CKL", "length": 8009, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ravindra Jadeja's stunning catch gone viral ! | Sports News", "raw_content": "\n'இத விட பெஸ்ட் 'கேட்ச்' காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட்'... காற்றில் மிதந்த 'ஜடேஜா'வுக்கு ஆன்லைனில் பறக்கும் 'மீம்ஸ்'கள் .. வைரலாகும் 'வீடியோ'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்திய அணி நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்���யணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று நியூசிலாந்து அணி பேட் செய்து கொண்டிருந்த போது 72 வது ஓவரை இந்திய அணியின் ஷமி வீசினார். அவரின் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொண்ட நீல் வாக்னர் பந்தை லெக் சைட் ஓங்கி அடித்தார். அப்போது அங்கு நின்ற ஜடேஜா மிக உயரத்தில் தனது இடக்கை கொண்டு அந்தரத்தில் மிதந்த படி கேட்ச் எடுத்தார்.\nஇந்தியாவின் சிறந்த பீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவின் இந்த கேட்சிற்கு ஆன்லைனில் மீம்ஸ்களும், லைக்குகளும் பறந்து வருகின்றன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து அணி 235 ரன்களும் குவிந்திருந்தன. 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’\n'ஐ.பி.எல் போட்டிகள் வேணாம்'.. அதே 'எனர்ஜி'ய இங்க காட்டுங்க.... இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறும் 'கபில் தேவ்'\n'வேற வழியே இல்ல' மொத்தமா 3 பேரை... 'கட்டம்கட்டி' தூக்கப்போகும் கேப்டன்... யாருன்னு பாருங்க\n'ஆடுன' வரைக்கும் போதும்... முன்னணி வீரரை 'கழட்டிவிடத்' தயாரான கேப்டன்... கசிந்த ரகசியம்\n‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’\n‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’\n‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/coronavirus-bengaluru-doctor-claims-to-found-an-effective-treatment-for-covid-19-381089.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T10:29:34Z", "digest": "sha1:GADAW7KQMGOUM24WFWOOYAYII2DKL5R3", "length": 21296, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டு��ிடித்துள்ளோம்.. விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி | Coronavirus: Bengaluru doctor claims to found an effective treatment for COVID-19 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின் பகீர் பக்கம்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளோம்.. விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி\nபெங்களூர்: கொரோனவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க அல்லது கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது.\nகாரணம் கொரோனா வைரஸ், உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு, அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் குழம்பி போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலை தாக்கும் கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது.\nகொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி\nஇந்த நிலையில்தான் கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடார்பாக விஷால் ராவ் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்து மனித உடலில் கொரோனா காரணமாக செயலிழந்த நோய் எதிர்ப்பு திறனை மீட்டு கொண்டு வருவது ஆகும்.\nஇது மருந்துதான். ஆனால் தடுப்பூசி கிடையாது. மனித உடலில் உள்ள சைட்டோகைனஸ் (cytokines) எனப்படும் எதிர்ப்பு சக்தி புரதம், நோய் செல்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சைட்டோகைனஸ்தான் பல்வேறு மருந்துகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு புரதங்களிலும், வைரஸ்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சைட்டோகைனஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது.\nபல்வேறு சைட்டோகைனஸ் கலவையை உருவாக்கி, மனித உடலில் மீண்டும் செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா செல்களை கண்டுபிடிப்பதில், நோய் எதிர்ப்பு செல்களை மீண்டும் தூண்டுவதில் இந்த சைட்டோகைனஸ் உதவும், என்று அவர் கூறியுள்ளார். இந்த வார இறுதியில் இது சோதனைக்கு தயார் ஆகும். இதற்காக மத்திய அரசிடம் சோதனை அனுமதி கேட்டு இருக்கிறோம். அதேபோல் உடலில் இருக்கும் இன்டர்பெரான் (interferon) எனப்படும் செல்கள் நோய் எதிர்ப்பு திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇன்டர்பெரான் செல்கள் கொரோனா காரணமாக வெளியே சுரப்பது தடுக்கப்படுகிறது. இதுதான் நோய் எதிர்ப்பை குறைக்கிறது. இதனால் இதை செயற்கையாக நாம் உடலின் உள்ளே செலுத்த வேண்டும். இந்த இன்டர்பெரான் (interferon) மற்றும் சைட்டோகைனஸ் (cytokines) கலவை மற்றும் வேறு சில எதிர்ப்பு செல்கள் கலவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த இன்டர்பெரான் உதவும் என்பதற்கு எங்களிடம் சில சோதனை முடிவுகள் உள்ளது .\nஇதை ஒன்றாக சேர்த்து சோதனை செய்ய போகிறோம். விரைவில் இதன் முடிவுகளை அறிவிப்போம் என்று, புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார். உலகமே இந்த கொரோனாவிற்கு சிகிச்சை என்ன மருந்து என்ன என்று குழம்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து அதற்கான சிறிய வெளிச்சம் தோன்றி உள்ளது. பெரியம்மை, போலியோ ஆகிய நோய்களை இந்தியா விரட்டியது போல கொரோனாவையும் விரட்டும் என்று உலக சுகாதார மையம் நம்பிக்கை தெரிவித்தது.. அதற்கான அறிகுறிகள் தெரிய துவங்கி உள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகர்நாடகா, ஜார்க்கண்ட்டில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 4.7 ஆக பதிவு\nகர்நாடகா: ராஜ்யசபா தேர்தல் களேபரம்- பாஜக வேட்பாளராக இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி\nகாஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்\nபெங்களூரிலிருந்து பெல்காமுக்கு மாநில அரசு அலுவலகங்களை மாற்ற முதல்வர் எடியூரப்பா திடீர் உத்தரவு\nசூப்பர்.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல இ-பாஸ் தேவையில்லை.. 14 நாட்கள் வீட்டு தனிமை போதும்\nஒரு கையில் விஷம்.. மறு கையில் செல்பி.. வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்ட நடிகை.. பகீர் வீடியோ\nகண்ணுக்கு தெரியாத எதிரி.. கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்.. எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா ரகசிய ஆலோசனை நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்\nஇதுவரை இல்லாத உச்சம்... கர்நாடகாவில் ஒரே நாளில் 248 கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்களுக்கு தடை விதிக்கவில்லை.. கர்நாடகா அரசு புது விளக்கம்\nபுயல் போன்ற காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக தடுமாறும் பெங்களூர்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nதிடீர் சூறைக்காற்று.. சூழ்ந்த கரு மேகங்கள்.. பெங்களூரை புரட்டி எடுக்கும் கனமழை\n���ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/uk-pm-s-adviser-seen-running-out-of-pm-s-residence-381213.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-06-05T08:10:43Z", "digest": "sha1:LOJYQCIF7VXPOGHQ6GRLLIZ2ICJYSJCV", "length": 16056, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர் | UK PM's adviser seen running out of PM's residence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nஅஸ்தமனம் தொடங்கிவிட்டது.. சீனாவை சீண்டியதால் பொங்கி எழுந்த கிம் ஜோங்.. அமெரிக்காவிற்கு வார்னிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்\nசென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nகொரோனா மருத்துவமனையில் இருந்து தப்பித்து கோவாவுக்குள் வலம் வரும் மூதாட்டி- விசாரணைக்கு உத்தரவு\n4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்\nஉங்கள் நிறுவனத்தை உடைக்கும் நேரம் வந்துவிட்டது.. அமேசானுக்கு எலோன் மஸ்க் பகிரங்க எச்சரிக்கை.. பகீர்\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா\nSports 3 மாசம் காத்திருந்து ஏமாந்துட்டோம்.. கடுப்பில் கல் வீசி தாக்கிய ரசிகர்கள்.. பென்பிகா வீரர்கள் காயம்\nMovies இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்\nTechnology பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nFinance LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர்\nலண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து அவரது மூத்த ஆலோசகர் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர் - வீடியோ\nகொரோனா வைரஸால் சாமானியர்கள் மட்டுமல்ல, அதிகாரம் படைத்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கனடா பிரதமரின் மனைவி சோபி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் திரைப்பிரபலங்களும் தப்பவில்லை. இந்த நிலையில் கனடா பிரதமரின் மனைவி சோபி குணமடைந்துவிட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொரோனா சோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.\nஇந்த நிலையில் போரிஸின் மூத்த ஆலோசகர் டொமினிக் கம்மிங்கஸ் பிரதமர் இல்லம் அமைந்துள்ள டவுனிங் ஸ்ட்ரீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.\nபச்சை நிறத்தில் மழை உறை அணிந்துள்ள டொமினிக், கையில் ஒரு பையுடன் ஓடுகிறார். இவர் ஏன் ஓடுகிறார் என்பதற்கான காரணங்களை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் பிரதமருக்கு கொரோனா தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n'ஏ' பாசிட்டிவ் இரத்தம் உள்ளவர்களை கொரோனா மோசமாக பாதிக்கிறது\nலண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\n9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ\nசார் யார்னு தெரியுதா.. \"சிவப்பு ரோஜாக்கள்\" பட கமல் மாதிரியே தொப்பி, கண்ணாடி.. செம வைரல் போட்டோ\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nமருத்துவர்களுக்கு மரியாதை.. லண்டன் மருத்துவமனையில் இன்று அசத்தப்போகும் மதுரை அலப் 'பறை'\nகொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை ���ீக்க முடிவு\nகொரோனாவுக்கு பயந்து கட்டி பிடிக்காம இருக்க முடியுமா.. இதோ அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சுட்டாங்களே\nதடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு\nஆக்ஸ்போர்ட் உருவாக்கிய கொரோனா \"ChAdOx1 nCoV-19\" தடுப்பூசி.. குரங்கு சோதனையில் வெற்றி.. திருப்பம்\nஇதயமே வெடித்து விட்டது.. வென்டிலேட்டர் வைத்தும் முடியலை.. கலங்க வைத்த பூர்ணிமாவின் கடைசி நிமிடங்கள்\nகண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி பார்ப்போம்.. இப்டி ஒரு 'மங்கி' நம்ம வீட்ல இருந்தா ஜாலிதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nUK prime minister coronavirus பிரிட்டன் பிரதமர் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:38:18Z", "digest": "sha1:A4FS2SKTQPEYBF4LM33HNWWDWY2HP77B", "length": 4978, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "கமல் ஹாசன் Archives - PGurus1", "raw_content": "\nHome Tags கமல் ஹாசன்\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nஜெயஸ்ரீ சாரநாதன் - July 2, 2018\n'அசட்டுத்தனமான கேள்வியும் அதற்கேற்ற பதிலும்' என்ற தலைப்பில் அந்தநாளில் ஒரு வார இதழில் ஜோக்ஸ்கள் வந்தன. உதாரணத்திற்கு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனிடம், 'சாப்பிடுகிறீர்களா' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகாற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி...\nஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\nஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/official-tamil-trailer/", "date_download": "2020-06-05T10:02:28Z", "digest": "sha1:H3M562JS3R26IZ523ZZPC7K2H5YZTD52", "length": 8539, "nlines": 135, "source_domain": "cinemavalai.com", "title": "கொச்சின் ஷாதி அட் சென்னை 03 - திரை முன்னோட்டம்", "raw_content": "\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nதிடீரென வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nகாட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை\nஇன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – திரை முன்னோட்டம்\nதர்பார் படப்பிடிப்பு குறித்து லைகா நிறுவனம் புதிய தகவல்\nஒரு இலட்சம் கொடுத்தேன் மூன்று படங்கள் கிடைத்தன – நடிகர் சொன்ன சுவாரசிய நிகழ்வு\nஎந்திர லோகத்து சுந்தரியே – ரஜினியின் 2.ஓ பட பாடல் காணொலி\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6815", "date_download": "2020-06-05T09:05:57Z", "digest": "sha1:3EGV3TB3ZLV45ZZ7ZLK46LFINWMX4CIW", "length": 13449, "nlines": 130, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமழலைய���் போட்டிகள் மற்றும் பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\n2018ஆம் ஆண்டிற்கான சந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து சுற்றுப்போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் வருகின்ற 15/01/18 முதல் 26/01/18 வரை நடைபெற உள்ளது. இதில் தென் மாநில அணிகளான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் அந்தமான் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.\nஇப்போட்டியில் பங்குபெற உள்ள தமிழக அணிக்கான வீரர்கள் பட்டியல் இன்று அறவிக்கப்பட்டது. இந்த அணியில் காயல்பட்டணத்தை சார்ந்த இளம் வீரர் அஹமது ஷாஹிப் s/o ஹசன்(ENGINEER) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க கால்பந்து அணியின் வீரராவார். தற்போது, சென்னை ஜேப்பியார் கல்லூரியில் பயின்று, இந்திய வங்கி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nADES குழுமம் நடத்திய மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியின் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியீடு...\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nபிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்��ி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஅல்ஹம்துலில்லாஹ். கூட்டாளி மகனே கூடிய விரைவில் நமது நாட்டிற்காக விளையாட துஆ செய்கிறேன். வாழ்த்துக்கள்.\nஅல்ஹம்துலில்லாஹ். All the best my dear son. இந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதலாவதும், நம் காயல் மண்ணிற்கும், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் C united விற்கும் சமர்ப்பணம்.\nஅல்ஹம்துலில்லாஹ். All the best my dear son. இந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதலாவதும், நம் காயல் மண்ணிற்கும், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் சமர்ப்பணம்.\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்\nசெய்தி : மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nஅல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nசெய்தி : துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nசதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள\nசெய்தி : மரண அறிவிப்பு : சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள்...\nபள்ளிகளுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம்\nமரண அறிவிப்பு : நெய்னா தெருவைச் சேர்ந்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M.ஷெய்கு ஆலம் அவர்கள்...\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nமரண அறிவிப்பு : கீழநெய்னார் தெருவைச் சேர்ந்த அரபி எம்.எம். செய்யது முஹம்மது மீராசாகிபு அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர���களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/12/blog-post_17.html", "date_download": "2020-06-05T10:11:49Z", "digest": "sha1:GEZOWRNJED5OMQBCHLS24XS26A6AAFRJ", "length": 23132, "nlines": 301, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: நினைப்பதற்கு நேரம் இல்லை தங்க. வேல்முருக!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 17 டிசம்பர், 2018\nநினைப்பதற்கு நேரம் இல்லை தங்க. வேல்முருக\nசிங்கப்பூர் குறித்த உரையாடல் நடக்கும்பொழுது என் உயிர்த்தோழர் முனைவர் இரத்தின. புகழேந்தி அடிக்கடி ஒலிக்கும் பெயர்கள் கவிஞர் தங்க. வேல்முருகன், கவிஞர் தியாக. இரமேஷ் என்பனவாகும். சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றபொழுது முதன்முதல் இவர்களைச் சந்தித்துள்ளேன். முதல்சந்திப்பு ஒரு தென்றல் தழுவி விலகியதுபோல் இருந்தது. அடுத்தடுத்த சிங்கப்பூர்ப் பயணங்களிலும் தங்க. வேல்முருகன், தியாக. இரமேஷ் ஆகியோருடன் அவசர சந்திப்புகள் நிகழும். அதுவும் மின்னல்போல் மின்னும். நின்றுபேச நேரம் இருக்காது. நான் தமிழகம் திரும்பியபிறகு செல்பேசி உரையாடலுக்குப் பஞ்சம் இருக்காது.\nசில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றபொழுது, நான் தங்கியிருந்த விடுதிக்கு அந்திப்பொழுதொன்றில் கவிஞர் தங்க. வேல்முருகன் ஆர்வமுடன் வந்து சந்தித்தார். அமர்ந்தும், நின்றும், நடந்தும் நிறைய நேரம் பேசினோம். அப்பொழுது கையுறையாக அவரின் நினைப்பதற்கு நேரமில்லை என்ற கவிதை நூலை வழங்கியபொழுது மிகவும் மகிழ்ந்தேன். இந்த நூல்வெளியீட்டு நிகழ்வுகளை முகநூலில் பார்த்ததால் நானும் இந்த நூலைப் பெறுவதில் ஆர்வமாக இருந்தேன். விடுதியிலிருந்து விடுபட்டு, நண்பர்களுடன் சிங்கப்பூர் நகரின் சாலைகளில�� காலார நடந்தவாறு பல்வேறு இலக்கிய நிகழ்வுகளைப் பேசித் திளைத்தோம்.\nதங்க. வேல்முருகன் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ள எச்.இ.சி மின்சாரம், கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். தம் வருமானத்திற்காக மின்பணிகளில் நாளும் கவனம் செலுத்தினாலும் அடிப்படையில் இவர் ஒரு கவிதையுள்ளம் கொண்ட கலைஞர். செய்நேர்த்தியுடன் எதனையும் செய்துபார்க்கும் இயல்பினர். தமிழிலக்கியம் பயின்ற இவரைத் தமிழ்நாட்டுக் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ளாத பொழுது, சிங்கப்பூர் நாடு செவிலித்தாயாக மாறி, அரவணைத்துக்கொண்டது. சிங்கப்பூரின் மண்மணம் கமழும் பல கவிதைகளை நாளும் வடித்துவரும் தங்க. வேல்முருகனின் படைப்புகள் தனித்து ஆய்வு செய்யும் தரமுடையன.\nதங்க. வேல்முருகன் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வட்டம் மருங்கூரில் மு.தங்கராசு, த.நாகாயாள் அம்மாள் ஆகியோரின் நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர் (07.04.1972). இவருடன் இரண்டு அக்காள், ஓர் அண்ணன், ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அருகிலுள்ள சி. கீரனூரிலும், உயர்நிலைக் கல்வியை கருவேப்பிலங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியிலும் படித்தவர்.\nவிருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று இளங்கலை, முதுகலை, இளம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலை கணினிப் பட்டயப் படிப்பும் பயின்றவர். குங்குமம் கிழமை இதழில் சிலகாலம் பணிசெய்தவர். கவிதைத் துறையில் கவனம் செலுத்தும் இவர் தற்பொழுது புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nதங்க. வேல்முருகனின் நினைப்பதற்கு நேரமில்லை கவிதைநூல் 57 கவிதைகளைக் கொண்டுள்ளது. மணிமுத்தாற்றங்கரை நினைவுகளையும் இப்பொழுது வாழும் சிங்கப்பூர் நினைவுகளையும் இந்த நூலில் கவிஞர் சிறப்பாக வடித்துள்ளார். சிங்கைத் தாய் என்ற தலைப்பில் அமையும் வேல்முருகனின் கவிதை என் விழியை நிறுத்திப் படிக்க வைத்தது.\nஎன்று சிங்கப்பூரின் சிறப்புகளை நம் கவிஞர் பாடியுள்ளார். தமிழகத்தார் சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்று பார்த்தால் இந்தக் கவிதை வரிகள் எவ்வளவு உண்மையானவை என்று உணர்ந்துகொள்ளமுடியும்.\nசிங்கப்பூரின் தேசத் தந்��ை லீக்குவான் யூ அவர்கள் நாட்டுக்கு உழைத்த அவர்தம் தியாகத்தைச் சொல்லி, உலகத் தந்தை என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை சிங்கப்பூரை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்தையும் மயிலிறகால் வருடுவதுபோல் உள்ளது.\nதாய்நாட்டு நினைவுகளை வடித்துள்ள தங்க. வேலுமுருகனுக்கு இங்குள்ள மக்களின் அவல வாழ்க்கையும், அரசியல்காரர்களின் சூழ்ச்சியில் சிக்கிச் சீரழியும் நிலையும்தான் மனக்கண்ணில் தோன்றி, கவிதைப் பதிவுகளாக வெளிப்பட்டுள்ளன.\n\" (பக்கம் 41) என்கின்றார்.\n\"நட்ட நடவெல்லாம் நீரில்லாக் காயுது தம்பீ\nபட்ட கடனையும் அடைக்க முடியாது போல\nசுட்ட கல்லும் சுவராகாமல் கிடக்குது தம்பி\nவாங்கி வந்து வாசலில் கிடக்குது துருப்பிடித்த\nஎன்று எழுதியுள்ளதில் தெரிகின்றது தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் அவல வாழ்வு.\nதாத்தா என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதையில் இந்தியத் தலைநகரில் உழவர்கள் நடத்திய போராட்டத்தைப் பதிவுசெய்துள்ளார். சமகாலப் பதிவாக நிற்கும் சான்றுக் கவிதை இதுதான்:\nஎங்கள் பசி உணர்ந்து...\" ( பக்கம் 52)\nஉழவனுக்குதான் தெரியும் உழுதொழிலின் வலி. உழைத்து, உலகுக்குச் சோறூட்டும் உழவர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உழவுத்தொழிலில் முன்னேர் ஓட்டியதால் தங்க. வேலுமுருகனுக்குப் புரிகின்றது அய்யாக்கண்ணுவின் போராட்ட வலி. வளமான வாழ்க்கையின் வாயில்படியில் நின்றாலும் தம் மக்கள் போராட்டத்தின் ஓர் உறுப்பினராக நின்று தங்க. வேல்முருகன் எழுத்தாயுதம் கொண்டு இப்புதுக்கவிதையைப் புவியினுக்கு வழங்கியுள்ளார்.\nசிற்றூர்ப்புற நினைவுகள், நிகழ்வுகள், தழை, செடி, கொடி, வாய்க்கால் வரப்புகள் எனத் தமிழர்களின் கருப்பொருள்களைச் சுமந்து நிற்கும் நினைப்பதற்கு நேரம் இல்லை என்ற முதல் தொகுப்பிலேயே தங்க. வேல்முருகன் தம் தடத்தைப் பதிவுசெய்துள்ளார். அடுத்த தொகுப்புகளும் அடுக்கடுக்காக அணிவகுக்கட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: #நினைப்பதற்கு நேரம் இல்லை #தங்க. வேல்முருகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநினைப்பதற்கு நேரம் இல்லை தங்க. வேல்முருக\nபேராசிரியர் அ. அ. மணவாளன் மறைவு\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/c2c-h-keln-anleitung-f-r-ecke-zu-ecke-corner-corner-tuch", "date_download": "2020-06-05T09:43:19Z", "digest": "sha1:HS67ZIBFKVYJL6IJXMB4IQATSE6J2F5T", "length": 23865, "nlines": 110, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "சி 2 சி குரோசெட் - கார்னர் டு கார்னர் / கார்னர் டு கார்னர் துணி - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுசி 2 சி குரோசெட் - கார்னர் டு கார்னர் / கார்னர் டு கார்னர் துணி\nசி 2 சி குரோசெட் - கார்னர் டு கார்னர் / கார்னர் டு கார்னர் துணி\nவழிமுறைகள்: சி 2 சி நுட்பம்\nகுரோசெட் சி 2 சி செவ்வகம்\nநீங்கள் ஒரு பொழுதுபோக்கு வஞ்சகம் அல்லது நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள் \">\nசி 2 சி நுட்பம் ஆங்கிலத்திலிருந்து உருவானது மற்றும் \"மூலையில் இருந்து மூலையில்\" என்று பொருள். குங்குமப்பூ துண்டு எளிய வரிசைகளில் குத்தப்படவில்லை, ஆனால் மூலைக்கு மூலையில் குறுக்காக. வேகம் மற்றும் அழகான, தளர்வான முறைக்கு கூடுதலாக, இந்த நுட்பத்திற்கு பிற நன்மைகள் உள்ளன: இந்த வழியில் நீங்கள் மூலைவிட்ட கோடுகள் மற்றும் சாய்வுகளை இணைக்கலாம். நீங்கள் முக்கோண டாய்லி மற்றும் துண்டுகள் போன்றவற்றையும் குத்தலாம். குரோசெட் சி 2 சி மிகவும் பல்துறை - நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\nசி 2 சி நுட்பத்திற்கு உங்களுக்கு பின்வரும் குரோசெட் அடிப்படைகள் தேவை:\nவழிமுறைகள்: சி 2 சி நுட்பம்\nசி 2 சி முறை சிறிய தொகுதிகள் கொண்டது, ஒவ்வொன்றும் மூன்று காற்று மெஷ்கள் மற்றும் மூன்று தண்டுகளைக் கொண்டது. துண்டு துண்டாக மற்றும் மூலையில் இருந்து மூலையில், குக்கீ துண்டு இந்த சிறிய தொகுதிகளிலிருந்து குறுக்காக வேலை செய்யப்படுகிறது. இதன் விளைவாக ஒரு சமமான மற்றும் தளர்வான வடிவமாகும், இது குறிப்பாக டாய்லிஸ், சால்வைகள் அல்லது தாவணிகளுக்கு ஏற்றது.\nமுதல் 6 தொகுதிகளை (மூன்று மூலைவிட்ட வரிசைகள்) எவ்வாறு உருவாக்குவது என்பதை கீழே விளக்குகிறோம். இந்த நுட்பம் பின்னர் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. இரண்டாவது பகுதியில், குங்குமப்பூவை ஒரு செவ்வகமாக மாற்றுவது எப்படி என்பதை விளக்குவோம்.\n6 மெஷ்கள் காற்றின் சங்கிலியுடன் தொடங்கவும். பின்னர் ஊசியிலிருந்து தொடங்கி நான்காவத�� ஏர் மெஷில் ஒரு சாப்ஸ்டிக்ஸைக் குத்தவும். அடுத்த இரண்டு மெஷ்களில் மேலும் இரண்டு குச்சிகளை குத்தவும். முதல் தொகுதி தயாராக உள்ளது.\nஅடுத்த தொகுதி 6 ஏர் மெஷ்களுடன் தொடங்குகிறது. பின்னர் வேலை திரும்பியது. இப்போது முன்பு போல நான்காவது ஏர் மெஷிலும், அடுத்த இரண்டு மெஷ்களிலும் ஒரு குச்சியை குத்தவும். இப்போது நீங்கள் இரண்டாவது தொகுதியை முடித்துவிட்டீர்கள்.\nஇந்த தொகுதி இப்போது முதல்வருடன் இணைக்கப்பட வேண்டும். இதைச் செய்ய, முதல் தொகுதியில் இரண்டாவது தொகுதியை இடதுபுறமாக மடித்து இரண்டையும் சங்கிலித் தையலுடன் இணைக்கவும். இது முதல் தொகுதியின் மூன்று காற்று தையல்களை உருவாக்கும் இடைவெளியால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்திருந்தால், முதல் தொகுதியில் இப்போது செங்குத்து சாப்ஸ்டிக்ஸ் மற்றும் இரண்டாவது கிடைமட்டம் உள்ளன.\nகுரோசெட் இப்போது மூன்று மெஷ்கள். பின்னர் மூன்று குச்சிகள் முதல் தொகுதியின் ஏர்லாக் சங்கிலியின் இடைவெளியில் வெறுமனே வளைக்கப்படுகின்றன. மூன்றாவது தொகுதி தயாராக உள்ளது. குங்குமப்பூ துண்டு இப்போது இப்படி இருக்க வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு புதிய தொகுதியைத் தொடங்கியவுடன், எப்போதும் கடைசி சங்கிலித் தையலில் இருந்து தொடங்குங்கள். இது உங்களுக்கு முன்னால் கிடைமட்டமாக இருக்க வேண்டும், அடுத்த தொகுதி எங்கு வைக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் - அதன் இடதுபுறம்.\nநான்காவது தொகுதி இரண்டாவது முறையைப் போலவே குத்தப்படுகிறது. நீங்கள் 6 ஏர் மெஷ்களுடன் தொடங்கவும். நான்காவது கண்ணிக்குத் தொடங்கி, மூன்று குச்சிகளைச் செய்யுங்கள். தொகுதியை மீண்டும் இடதுபுறமாக புரட்டி, மூன்றாவது தொகுதியின் இடைவெளி வழியாக வார்ப் தையலைக் கட்டவும்.\nஐந்தாவது தொகுதி மற்றும் மூன்றாவது தொகுதி. இதைச் செய்ய, காற்று மெஷ்கள் உருவாகும் இடைநிலை இடத்திற்கு மீண்டும் மூன்று ஏர் மெஷ்கள் மற்றும் மூன்று தண்டுகள் வேலை செய்யுங்கள். ஒரு கெட்மாஷே மூலம் இந்த தொகுதி இப்போது இடதுபுறத்தில் அடுத்த இடத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.\nஆறாவது தொகுதி ஐந்தாவது போலவே செயல்படுகிறது. அவர்கள் மூன்று காற்றையும் மூன்று குச்சிகளையும் இடைவெளியில் குத்துகிறார்கள். ஏழாவது தொகுதி மற்றும் நான்காவது மூலைவிட்டத்தைத் தொடங்க, 6 ஏர் மெஷ்களுடன் மீண்டும் தொடங்கி வேலையைச் செய்யுங்கள்.\nஇந்த வழியில் நீங்கள் இப்போது மீண்டும் மீண்டும் குத்துகிறீர்கள். ஒவ்வொரு புதிய மூலைவிட்டத்திலும் எப்போதும் முந்தையதை விட ஒரு தொகுதி உள்ளது. குக்கீ துண்டு இவ்வாறு அகலமாகவும் அகலமாகவும் மாறும்.\nகுரோச்சிங் செய்யும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்: வெளியில் உள்ள தொகுதிகள் 6 ஏர் மெஷ்கள் மற்றும் உள் தொகுதிகள் 3 உடன் மட்டுமே தொடங்குகின்றன. திரும்பிச் செல்ல மறக்காதீர்கள் மற்றும் ஒரு சங்கிலித் தையலுடன் தொகுதிகளை நீங்கள் எங்கு இணைக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டாம். ஆனால் நீங்கள் கவனிப்பீர்கள், சில வரிசைகளுக்குப் பிறகு இது உங்களுக்கு மிகவும் எளிதானது.\nஇந்த நுட்பத்துடன் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை விரைவில் நீங்கள் உணருவீர்கள். நீங்கள் முக்கோண தாவணியை அல்லது செவ்வக டாய்லிகளை கூட உருவாக்கலாம். முறை எளிமையானது, ஆனால் அழகான மற்றும் மீள்.\nவண்ண மாற்றம் இதனால் நூல் துண்டிக்கப்பட்டு சங்கிலி தையல் மூலம் கட்டப்படும். புதிய நூல் பின்னர் நீங்கள் நிறுத்திய இடத்தில் ஒரு வார்ப் தையலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஉதவிக்குறிப்பு: வேறு என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் - தொகுதிகள் எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று முறை எப்போதும் உங்களுக்குக் கூறுகிறது. தண்டுகளின் நோக்குநிலை எப்போதும் மாறுகிறது.\nகுரோசெட் சி 2 சி செவ்வகம்\nசி 2 சி நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு செவ்வக உச்சவரம்பை உருவாக்க விரும்பினால், நீங்கள் படிக்க வேண்டும். ஒரு செவ்வகத்திற்கு அமைப்பை எவ்வாறு மூடுவது என்பதை இங்கே காண்பிக்கிறோம்.\nஒரு மூலைவிட்டத்திற்கு தொகுதிகளின் எண்ணிக்கையுடன் நாம் செல்லும் இடத்தில் சரியாக ஒரு வண்ண மாற்றம் இருப்பதால், இந்தத் தொடரை இதுபோன்றே தொடங்குவோம். புதிய நூல் கடைசி தொகுதியின் இடத்தில் ஒரு சங்கிலி தையலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை நாங்கள் 6 காற்று தையல்களுடன் தொடங்கவில்லை, ஆனால் 3 உடன். வழக்கம் போல் தடுப்பையும், முழு மூலைவிட்டத்தையும் குரோசெட் செய்யுங்கள்.\nமுந்தைய வரிசையின் கடைசி தொகுதியை அடையும் வரை குரோசெட். மேலே குரோசெட் தொகுதி இல்லை . நீங்கள் இன்னும் 3 ஏர் மெஷ்களைக் குவ��த்து, வேலையைத் திருப்பி, எங்கள் அம்பு சுட்டிக்காட்டும் ஊசியைக் கொண்டு துளைக்கவும். அங்கே ஒரு வார்ப் தையலைக் குத்துங்கள். நீங்கள் இப்போது அடுத்த மூலைவிட்டத்திற்கான தொடக்க புள்ளியை நகர்த்தி, ஒரு தொகுதியைத் தவிர்த்துவிட்டீர்கள்.\nஇப்போது வழக்கம் போல் குக்கீ. விளிம்பில் உள்ள 3 காற்று தையல்களுடன் ஒரு தொகுதியைத் தவிர்க்கவும். இது வரிசையிலிருந்து வரிசைக்கு எண்ணைக் குறைக்கிறது மற்றும் செவ்வகம் மூடுகிறது - இது ஒரு முக்கோணம் ஒரு செவ்வகமாக மாறுகிறது.\nசி 2 சி நுட்பம் விரைவானது மற்றும் பயன்படுத்த எளிதானது மற்றும் ஒரு சிறந்த வடிவத்தை அளிக்கிறது, இது நிதானமாகவும் மிருதுவாகவும் தெரிகிறது - கொஞ்சம் பொறுமை கொண்ட குரோசெட் ரசிகர்களுக்கு இது சரியானது.\nபின்னல் காபி பீன்ஸ் முறை - அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசலவை இயந்திரம் திறக்கப்படவில்லை - என்ன செய்வது\nபாயைத் துண்டித்தல் - தகவல் மற்றும் நிறுவல் வழிமுறைகள்\nபகிர்வு / பெட்டிகளுடன் கூடிய தையல் பாத்திரம்\nசலவை சின்னங்கள் மற்றும் அவற்றின் பொருள்\nகாற்றோட்டமான கான்கிரீட் கற்கள், ய்டோங் கற்கள் இன்போஸ் - பரிமாணங்கள் மற்றும் விலைகள்\nஅறையில் வாழை ஆலை - சரியான கவனிப்பின் 1 × 1\nலாவெண்டர் எண்ணெயை நீங்களே உருவாக்குதல் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள்\nசிலிகான் சரியாக செயலாக்குகிறது - உலர் நேரங்கள், பண்புகள் மற்றும் கூட்டுறவு\nஉயர்த்தப்பட்ட படுக்கையை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nவளைந்த கோடுகள் தண்டு தையல் வழிமுறைகளுடன் எம்பிராய்டரி செய்கின்றன\nபழைய சாளர பிரேம்கள்: சுத்தம் செய்தல், ஓவியம் மற்றும் சீல் செய்தல்\nவீட்டில் நீர் அழுத்தம்: EFH இல் எவ்வளவு பட்டி வழக்கம்\nவழிமுறைகள்: சண்டியல் செய்து சரியாக சீரமைக்கவும்\nஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான வழிமுறைகள்\nஉள்ளடக்கம் குழந்தை ஆடைகளுக்கான அளவு விளக்கப்படம்: ஆடை அளவுகள் டைட்ஸிற்கான அளவு விளக்கப்படம் குழந்தை காலணிகள் மற்றும் சாக்ஸிற்கான அளவு விளக்கப்படம் குழந்தை தொப்பிகள் மற்றும் தொப்பிகளுக்கான அளவு விளக்கப்படம் எங்கள் குழந்தைகளை ஈர்ப்பது எப்போதும் எளிதானது அல்ல. ஒருவர் விரைவாக ஆச்சரியப்படுகிறார், எந்த அளவு எந்த வயதிற்கு ஏற்றது மற்றும் சர்வதேச ஆடை அள��ுகளுடன் இது எப்படி இருக்கிறது \"> 4 இல் 1 குழந்தை ஆடைகளுக்கான அளவு விளக்கப்படம்: ஆடை அளவுகள் இந்த அட்டவணையில் நீங்கள் ஐரோப்பிய தரத்தையும், குழந்தை துணிகளுக்கான அமெரிக்க மற்றும் பிரஞ்சு அளவுகளையும் ஒப்பிடுகையில் காணலாம். பெரும்பாலும் நீங்கள் அழகிய\nஉடல் அளவீடுகளை அளவிடவும்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மார்பு, இடுப்பு மற்றும் இடுப்பு\nலெபொரெல்லோவை உருவாக்குங்கள் - எளிய கைவினை வழிமுறைகள்\nகுழந்தை வயிற்றை பெயிண்ட் - அறிவுறுத்தல்கள் + சிறந்த நோக்கங்கள் & யோசனைகள்\nகண்ணாடி இழை வால்பேப்பரை நீங்களே அகற்றவும் - 6 படிகளில் வழிமுறைகள்\nபின்னப்பட்ட காப்புரிமை வடிவங்கள் - எளிய மற்றும் போலி காப்புரிமைக்கான வழிமுறைகள்\nஸ்டைரோஃபோம் வெட்டு - ஒப்பிடுகையில் எளிமையான வகைகள்\nCopyright பொது: சி 2 சி குரோசெட் - கார்னர் டு கார்னர் / கார்னர் டு கார்னர் துணி - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/qualified", "date_download": "2020-06-05T10:30:45Z", "digest": "sha1:KXR77BTCLLMKE7QTBTZDG2URIBIFNXU2", "length": 12918, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "qualified: Latest News, Photos, Videos on qualified | tamil.asianetnews.com", "raw_content": "\nஅடிதூள்...தகுதி வாய்ந்தவர்களுக்கு தனி வீடு... பட்ஜெட்டில் ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு ...\nதகுதிவாய்ந்த நபருக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படுமென பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார் . 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக அரசு தனது இறுதி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது .\nகடைசி பந்தில் சிக்ஸர்.. சூப்பர் ஓவர்.. ஒரு பக்கா டி20 போட்டி சன்ரைசர்ஸை வீழ்த்தி பிளே ஆஃபில் நுழைந்த மும்பை இந்தியன்ஸ்\nஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் பொல்லார்டு 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பவர் ஹிட்டர்கள் இருவருமே ஏமாற்ற, 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் அடித்தது.\nஆர்சிபியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி.. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டெல்லி கேபிடள்ஸ்\nஆர்சிபி அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது டெல்லி கேபிடள்ஸ்.\nதரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை; விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் தண்டனை...\nஇந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன்: சீனா, டென்மார்க் வீரர்களை வ���ழ்த்தி இந்திய வீரர்கள் அசத்தல்..\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அசத்தல் ஆட்டத்தால் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர்கள் இவர்கள்தான்...\nஅரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...\nஎலிமினேட்டர் ஆட்டத்தில் அசத்திய தங்கத் தமிழன் தினேஷ் சார்த்திக்..…. 2 ஆவது குவாலிபையருக்கு கேகேஆர் முன்னேற்றம்…\nஎலிமினேட்டர் ஆட்டத்தில் அசத்திய தங்கத் தமிழன் தினேஷ் சார்த்திக்..…. 2 ஆவது குவாலிபையருக்கு கேகேஆர் முன்னேற்றம்…\nதமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் - அரசு செயலர் அறிவுரை...\n7வது முறையாக ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே.. பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி\nடுபிளெசிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nகடைசி நேர கட்டிங்கின் அதிரடி வீண்.. மும்பையின் தயவால் பிளே ஆஃபிற்குள் நுழைந்த ராஜஸ்தான்\nடெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா\n19.4 ஓவருக்கே இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.\nஉலக கோப்பைக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்\nநேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 210 என்ற இலக்கை எட்டி, ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.\nவீடு உள்ளவர்களுக்கே பசுமை வீடு கொடுத்தால் எப்படி தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை...\nமுதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் கூவத்தூர் பழனிசாமி.. சசிகலாவின் காலில் விழுந்தவங்க தானே நீங்கலாம்..\nஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்�� யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/fruits/", "date_download": "2020-06-05T10:16:57Z", "digest": "sha1:4PNNIW5BEROGRO3GPZTDCMRK4ONEUZ6G", "length": 7692, "nlines": 158, "source_domain": "www.aanthaireporter.com", "title": "fruits – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\nபோஸ்ட் மேன் துணையுடன் காய்கறி & பழங்கள் விற்பனை\nஜனங்களின் வீடு தேடி போய் கடிதங்களை வழங்கும் தபால்காரர்கள் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் திட்டம் அமல்படுத்த உள்ளனர். இந்த திட்டம் இன்னும் சில தினங்களில் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.. கொரோனா ...\nநமக்கு ஈசியாக கிடைக்கு பழ வகைகளும் அவற்றின் பலன்களும் – இயற்கை மருத்துவம்\nஆரோக்கியத்தை மனதில் கொண்டு, கடைகளுக்கு சென்றால், நாம் கண்ணில் படும் பழங்களை எல்லாம் வாங்குகிறோம். மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை கொண்டுள்ளது என தெரியுமா அறிந்து கொள்ள ஆர்வம் என்றால் தொடர்ந்து படியுங்கள். தோலுக்கு பாதுகாப்பாணா கொய்யாபழம் ...\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/Kim-Jong-unsister.html", "date_download": "2020-06-05T08:22:38Z", "digest": "sha1:WJFGPK4ZBLPLJ5MGA4NNKATJ2GJ2XYL4", "length": 12774, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "கிம் ஜாங் கவலைக்கிடம்; தங்கையை ஏற்றுக்கொள்ள தயாராகும் வடகொரியா! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கிம் ஜாங் கவலைக்கிடம்; தங்கையை ஏற்றுக்கொள்ள தயாராகும் வடகொரியா\nகிம் ஜாங் கவலைக்கிடம்; தங்கையை ஏற்றுக்கொள்ள தயாராகும் வடகொரியா\nமுகிலினி April 21, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nசர்வாதிகார ஆட்சியாக நடைபெறும் வடகொரியாவில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற விவரம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு வெளி உலக தொடர்பு இல்லாத நிலையில் வடகொரியா உள்ளது.\nதற்போது குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை கொண்ட வடகொரிய அதிபர் கிம்முக்கு கடந்த 12-ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.\nஆனால் கிம் செய்துகொண்ட இதய அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஇறுதியாக கடந்த 11-ம் தேதி அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய அதிபர் கிம் அதன்பின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.\nகுறிப்பாக கடந்த 15-ம் தேதி மறைந்த வடகொரியாவின் முன்னாள் அதிபரும் கிம்மின் தாத்தாவுமான கிம் சங்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அரசு விழாவான இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிம் பங்கேற்கவில்லை.\nஆண்டுதோறும் நடைபெறும் தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் கிம் இந்த ஆண்டு பங்கேறகாததும், அவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காததும் அமெரிக்காவின் உளவு அமைப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிம் ஜாங் உன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பின் தகவல் வெளியாகியுள்ளது.\nதென் கொரியாவின் தனியார் செஜோங் நிறுவனத்தில் ஆய்வாளர் சியோங் சியோங்-சாங் கருத்துப்படி, கிம் உடல்நலப் பிரச்சினைகளால் ஓரங்கட்டப்பட்டாலும் வட கொரியாவில் ஒரு அரசியல் எழுச்சி சாத்தியமில்லை. கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஏற்கனவே அரசாங்கத்திற்குள் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தி வருவதாகவும், பியோங்யாங்கின் தலைமையின் பெரும்பாலான உறுப்பினர்கள் கிம் குடும்பத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக சியோங் கூறினார்.\nஊடகங்கள் நுழைய முடியா இடமாக விளங்கும் வடகொரிய குறித்து அப்பப்போ ஊகங்கள் வெளியாகி வருவது வழமை கடந்த 2016 ஆம் ஆண்டில், தென் கொரியா ஊடகங்கள் உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, கிம் ஜாங் உன் ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு முன்னாள் இராணுவத் தலைவரை தூக்கிலிட்டதாகக் கூறினார்.\nஆனால் வட கொரியாவின் அரசு ஊடகங்கள் சில மாதங்களுக்குப் பிறகு ரி யோங் கில் உயிருடன் இருப்பதையும் புதிய மூத்த பதவிகளில் பணியாற்றுவதையும் காட்டியது எனவே தற்போது கிம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களும் பொய்யாக இருக்கலாமா என்று கருதப்படுகிறது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நில�� பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/TNA_18.html", "date_download": "2020-06-05T08:29:22Z", "digest": "sha1:ADLDLJUYCDGB5J4JLQVZBLYNLRWJMH2S", "length": 12042, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பிலும் தடை? - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பிலும் தடை\nடாம்போ May 18, 2020 மட்டக்களப்பு\nமட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் 8 பேர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nதமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள காரியாhலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் க���்சியின் செயலாளர் கி. துரைராஜசிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) பகல் 12 மணிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன\nஇந்த நிலையில் இன்று காலை பொலிசார் கட்சியின் காரியாலயத்துக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மாணிக்கம் உதயகுமார், ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் சாணக்கியன், ஆகியோரிடம் அவர்கள் நினைவேந்தல் செய்வதற்கான நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடிதங்களை பொலிசார் வழங்கினர்.\nஇந்த கடிதத்தில் – 2020-05-18 காலை 9 மணியில் இருந்து பகல் 12 மணிவரை காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் மரணித்தவர்களுக்கு நினைவு கூர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஸ்;ணபிள்ளை,துரைராஜசிங்கம், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன் , கோவிந்தன் கருணாகரன், மாணிக்கம் உதயகுமார், ஞானப்பிரகாசம், நவரெத்தினராசா கமலதாஸ், இராசமாணிக்கம் சாணக்கியன், ஆகியோரால் விக்கேற்றி நினைவேந்தல் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் –\nஉலகத்திலும் நாட்டிலும் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா நோய் காரணமாக அரசினால் இடப்பட்டுள்ள மக்களிடையே சமூக இடைவெளியினை சுகாதார நடவடிக்கையினையும் நாட்டு மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் இருப்பதால் , அவ்வாறவர்களினால் ஏற்பாடு செய்துள்ள அந் நிகழ்வின் போது பல மக்கள் ஒன்று கூட அதிகளவான வாய்ப்பு இருப்பதனாலும் அதன் வினைவாக கொரோனா தொற்று ஏற்பட அதிகளவான வாய்பு இருப்பதனால் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.கே.ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.\nஇதனையடுத்தே – ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தம���ழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5759:2009-05-16-13-54-17&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2020-06-05T09:07:41Z", "digest": "sha1:TTRKOD7ZWDOVJ2FJ4CSUNM66HEY3FS33", "length": 15787, "nlines": 115, "source_domain": "www.tamilcircle.net", "title": "இத்தருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக் கொண்டு மக்களை அறிவூட்டி.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இத்தருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக் கொண்டு மக்களை அறிவூட்டி.\nஇத்தருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக் கொண்டு மக்களை அறிவூட்டி.\nரோசாவசந்த் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கத் தள்ளுவதாகவே நமது தேர்தல் முறை இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். எதிர்க்கட்சிக்கான வாக்கினை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதுபோன்ற குழப்பம் என்னிடமும் உண்டு.\nஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிக்கு வாக்களி என்று சொல்வதாகவே இந்த வரலாறு நீளப்போகிறது.\nகட்சிகளைத் தோற்கடிப்பதை விட மக்களை ஏமாற்றும் சதிவலையான கட்சி ஜனநாயகத்தையே தோகடிப்பது என்ற வகையில் தேர்தல் புறக்கணிப்பு சிறந்த அரசியல் நிலைப்பாடு.\nஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பழக்குவதை விட, தேர்தல்களூடு படிப்படியாக கட்சி அரசியலுக்கு எதிரான அரசியற்சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமானால் அதன் அறுவ்டை பெரியது.\nஈழஅவலத்தால் எழுந்த அரசியற்கொதிப்பை அப்படியே காங்க்ரஸ்-திமுக எதிர்ப்பு என்று அடித்துக்குறுக்கி திசைமாற்றிவிடும் நாடகமே தமிழகத்தில் அரங்கேறுவதாக அவதானிக்கிறேன்.\nதூரநோக்கோடு சிந்திக்கும் போது மகஇக வின் நிலைப்பாட்டின் பக்கமே எனது சாய்வு.\nஎவனைதோற்கடிப்பதையும் விட கட்சி அரசியலையே தமிழ்நாட்டில் தோற்கடித்துவிடக்கூடிய தூரநோக்கிலான அரசியற் செயற்றிட்டத்தை படிப்படியாக முன்னெடுத்தல் ஆரோக்கியமானது.\n//போராடு, புரட்சி செய் என்ற இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் மக்களிடம் அந்நியப்பட்டு நிற்கிறது. //\nபுரட்சி என்ற ஆழமான வார்த்தையை இவ்வாறு பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடின்மைகள் உண்டுதான். ஆனால் \"போராடு\" என்பது சரியான கோரிக்கையே.\nபோராடி மட்டுமே எதயும் மக்களால் உண்மையாகவே சாதிக்க முடிகிறது. பெரியார் தி.க செய்ததும் அதுவே. நேரடியாக தமது கோரிக்கைகளுக்காக மக்களே போராடுவது. இடைத்தரகர்களை அகற்றிவிடுவது.\n//இந்த இயக்கங்கள் இருக்கின்ற வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்ற பதட்டம் மக்களுக்கு ஏற்படுகிறது. //\nஇது நகர்வாழ், நடுத்தர வர்க்க, உயர்வர்க்க ஆட்களுக்குப் பொருந்தலாம். விளிம்புகளில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அப்படி இருக்குமா என்று சற்று ஆறுதலாக சிந்தித்துப்பாருங்கள்.\nஅந்த மக்களை சினிமா தொடக்கம் அரசியல்வாத மாய்மாலங்களுக்குள் ஆழ்த்தி ஒடுக்கி வைத்திருக்கிறார்களே, அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லையே... அடுத்தநேர சாப்பட்டுக்கே ��ழியில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே... அவர்களை போராடச்சொல்லி, அவர்களோடு நின்று போராடும் இயக்கம் தானே தேவையாக இருக்கிறது\nமக்களின் உண்மையான எதிரிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தி அகற்றும் அரசியல் தூரநோக்கம் முக்கியமானது.. அது நேபாளத்துக்கு மட்டுமல்ல, \"ஒரே முட்கம்பி வேலியால் இரண்டாகப்பிரிக்கப்பட்டுள்ள\" இந்த முழு உலகத்துக்கும் பொருந்தும். இந்தத் தூரநோக்கத்தோடு அரசியல் வேலைத்திட்டங்களை ஒன்றிணைந்து மக்கள் சார்பாக முன்னெடுப்பதே அவசியமானது. ஆக்கபூர்வமனது.\n//விளிம்பு நிலை மக்களும், தொழிலாளிகளும், விவசாயிகளும் இடதுசாரி இயக்கங்களையே நம்ப வேண்டியுள்ளது. மற்ற எந்த இயக்கங்களும் அவர்களுக்கு அந்த நம்பிக்கையை தருவதில்லை. ஒப்புக் கொள்கிறேன்.//\n//ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் எப்படி சென்றடைவது என்பதே என்னுடைய கேள்வி. குறைந்தபட்சம் அனைத்து விளிம்பு நிலை மக்களையும் கூட இடதுசாரி அமைப்புகளால் ஈர்க்க முடியவில்லையே \nஈழத்தில் புலிகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்று அவர்கள் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு பெரும்பாலானோர் சும்மாவே இருந்துவிட்டமாதிரி.. குறித்த இடதுசாரி இயக்கங்கள் ஈர்க்க வேண்டும், ஈர்க்கிறதில்லை, பிரசாரம்போதாது போன்ற கருத்துக்களும் அமைந்துவிடும் வாய்ப்புள்ளது.\nஇடதுசாரி அமைப்புக்களின் சித்தாந்தங்களோடு, அவற்றின் வர்க்கப்பார்வையோடு எம்மால் உடன்பட முடிகிறதானால், அவர்களது போதாமைகளை தீர்க்கும் வழிவகைகளைத்தேடி நாமும் இணைந்து அவர்கள் கைகளைப் பலப்படுத்தவேண்டியதுதான்.\nஅதிகாரங்கள் அளப்பரிய அடக்குமுறை இயந்திரங்கள்.\n(அதிகாரங்கள் தொடர்பான மலைப்பினை, புரிதலை உங்கள் அண்மைய இடுகைகளில் காணக்கூடியதாக இருந்தது)\nதனித்தனியாக யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதிகாரங்களின் கொலைச்சக்தியை மீறி எழும் மக்கள் சக்தியை இயக்க ரீதியாக கட்டியெழுப்புவதொன்றே என் அறிவுக்கெட்டியவரையில் இருக்கும் ஒரே வழி.\nஇவ்வாறு மக்கள் சக்தியை இயக்கரீதியாக கட்டுவது தானாகவோ, எவர் தயவிலுமோ, தெய்வச்செயலாகவோ நடந்துவிடாதென்பதுதான் யதார்த்தம். இது வேற்றுமைகளில் ஒற்றுமைகள் கண்டு கூடி ஆற்ற வேண்டிய பணி. ஒதுங்க முடியாது.\nஇடதுசாரி இயக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்பதாக, வெற்றிபெறவில்லை என்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் என் மீதும் உங்கள் மீதுமே வைக்கப்படுகின்றன. நானும் நீங்களும் , மக்கள் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும்தான் இதற்குப் பதில் சொல்லிஆகவேண்டும்.\nஇது நல்லதொரு வாய்ப்பான அரசியற் தருணம். நேரடியாக, அனுபவத்தில் அதிகாரம் என்றால் என்ன, வல்லரசு என்றால் என்ன, பாராளுமன்ற ஜனநாயகத்தின் அழுகிய முகம் என்ன, கொலையந்திரங்களின் முகங்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம்.\nஇதத்ருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக்கொணு மக்களை அறிவூட்டி திரட்ட வேண்டிய பணியில் எம்மால் இயன்ற வழிமுறைகளினூடாக இணைய வேண்டியதுதான்.\nஎனக்கு வேறு வழிகள் தெரியவில்லை.\nமக்கள் சார்ந்து சிந்திக்கும் தங்கள் நேர்மையும், மாற்று வழிகள் பற்றிய தங்கள் புரிதலும் மகிழ்ச்சி தருவன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206410?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:09:19Z", "digest": "sha1:4MLQ3IVTLECDYZRNE6YCQN4VVHFEHUCM", "length": 8715, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்றத்தில் உயிர் பறிக்கும் அபாயமா? சபாநாயகரை திண்டாட வைத்த எதிர்க்கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்றத்தில் உயிர் பறிக்கும் அபாயமா சபாநாயகரை திண்டாட வைத்த எதிர்க்கட்சி\nலிப்ட் ஒன்றை ஒழுங்காக செய்ய முடியாத நாடாளுமன்றமாக இது மாறிவிட்டதா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவிமல் வீரவன்ச,தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி உட்பட்ட பல எம்.பிக்கள் நாடாளுமன்ற லிப்ட்டில் சுமார் 25 நிமிடம் சிக்கிக் கொண���டனர்.\nஇது தொடர்பிலேயே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉயிர்களை எடுக்கும் சதியாக இது இருக்கலாம் என்பதால் சபாநாயகர் இதனூடாக செல்லும்போது கவனமாக இருக்கவேண்டுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நேரம் வந்தால் போக வேண்டி வரும் என்று புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.\nமேலும், ஜனாதிபதி வேட்பாளராக வரப்போவதாக சொல்லப்படும் சபாநாயகர் இதில் கவனமாக செல்லவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/france-to-sue-apple-and-google-companies/c77058-w2931-cid305162-su6225.htm", "date_download": "2020-06-05T09:22:22Z", "digest": "sha1:XEAGVFE3WMHEOULBQ4AYBQUNXYGEV43L", "length": 4315, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரவிருக்கும் பிரான்ஸ்", "raw_content": "\nஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரவிருக்கும் பிரான்ஸ்\nசெயலிகளை (apps) உருவாக்கும் பொறியாளர்களை ஏமாற்றும் விதத்தில் வர்த்தகம் செய்வதாக ஆப்பிள் மற்றும் கூகுள் மீது பாரீஸின் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார்.\nசெயலிகளை (apps) உருவாக்கும் பொறியாளர்களை ஏமாற்றும் விதத்தில் வர்த்தகம் செய்வதாக ஆப்பிள் மற்றும் கூகுள் மீது பாரீஸின் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார்.\nசெயலிகளை (apps) உருவாக்குபவர்கள் அவற்றை ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு விற்பனை செய்யும்போது அப்ளிகேஷனின் தரவுகள்(data) சேகரிக்கப்படும் என்றும், இருவரும் இந்த விதிமுறைகளுக்கு ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்றும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார். பெரிய நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் எங்கள் பயன்பாட்டின் டெவலப்பர்களை இப்படி நடத்தக்கூடாது என்று ப்ருனோ தெரிவித்துள்ளார். இதற்காக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள்மீது பல மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் துருப்பிடிக்காத எஃகின் மீது 25 சதவிகிதமும் இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்தின்மீது 10 சதவிகிதமும் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992105/amp?ref=entity&keyword=Ramanathapuram%20Collector", "date_download": "2020-06-05T10:16:32Z", "digest": "sha1:QD7ZFVDTVO6Y6EOMSRZ2LFZWVVHTUB5W", "length": 12136, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீசார் குவிந்ததால் பரபரப்பு ராமநாதபுரத்தில் இருந்து குடந்தைக்கு மேய்ச்சலுக்கு வந்த கிடை மாடுகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலீசார் குவிந்ததால் பரபரப்பு ராமநாதபுரத்தில் இருந்து குடந்தைக்கு மேய்ச்சலுக்கு வந்த கிடை மாடுகள்\nகும்பகோணம், மார்ச் 6: ராமநாதபுரத்தில் இருந்து குடந்தைக்கு மேய்ச்சலுக்காக கிடை மாடுகள் அழைத்து வரப்பட்டுள்ளது. வயல்களில் கிடை போடும் தொழிலை கொண்டவர்களை கிதாரி என்பர். இவர்கள் கிராமத்தில் உள்ள 200 மாடுகளுக்கு மேல் ஒன்று சேர்த்து கொண்டு ஆண்டுதோறும் கோடை காலத்தில் மட்டும் மேய்ச்சலுக்காக காவிரி பாசனப் பகுதிக்கு வருவர். இப்பகுதியில் குறுவை, சம்பா அறுவடை முடித்த பின் வயல்களை கொஞ்ச காலத்துக்கு ஆறப்போடுவர். இதில் சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்த பின் ஒரு அடி நீளத்துக்கு அடித்தூர் இருக்கும்.\nஇதை மாடுகள் விரும்பி உண்ணும். மாடுகளை பகல் முழுவதும் மேய விட்டு விட்டு ஒரு வயலில் கிடை போடுவர். மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால் அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது. தற்போது கும்பகோணம் அடுத்த அசூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் மேய்ச்சலுக்காக கிடை அமைத்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படும் கிடைக்கு தேவையான மாடுகள், அப்பகுதியில் மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பதாலும், கோடை காலத்தில் இரை கிடைப்பது அரிது என்பதால் இப்பகுதி–்க்கு கொண்டு வருகிறார்கள். மேலும் பல ஆண்டுகளாக பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் கிடைக்கு அனுப்பி வைப்பர். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்து கன்றுகளை ஈனும்.\nவயலிகளில் ஒருநாள் இரவு கிடை போடுவதற்கு ஒரு மாட்டுக்கு ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிடையில் 500 மாடுகள் வரை இருக்கும். மாடுகள் கிடை போட்ட வயலை ஒரு வாரம் கழித்து உழுது போட்டால் நல்ல உரமாக மாறும்.\nஈரம் இருக்கும்போது அந்த வயலில் பசுந்தாள், சனப்பு, கொழுஞ்சி ஆகிய செடிகளை தெளித்து விட்டு பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழுதால் வயலுக்கு நல்ல உரம் கிடைக்கும். இதுகுறித்து விவசாயி சுவாமிநாதன் கூறுகையில், அதிக விளைச்சலுக்காக வயலில் ரசாயன உரங்களை தெளித்து மண்ணை மலடாக்கி விட்டோம். இப்போது நிலங்களில் இயற்கை வளம் குறைந்து விட்டது. தற்போது தேவையான வளத்தை மீட்டெடுக்க வேண்டும். இயற்கை உரத்துக்காகவும், அதிக விளைச்சலுக்காகவும் ஆடு, வாத்து, மாடுகளை கிடை போடும் பழக்கம் காலம் தொட்டு இருந்து வருகிறது.\nஒருமுறை மாடு கிடை போட்டால் 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பலன் கிடைக்கும். மாடுகளை கிடை போடும்போது நாட்டு மாடுகளாக இருந்தால் நல்லது. தற்போது கோடைகாலம் துவங்குவதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் கிடை போடுவது துவங்கியுள்ளது. விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாடுகளை கண்டிப்பாக வயல்களில் கிடை போட வேண்டும் என்றார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED நாமக்கல்லில் நாட்டுஇன மாடுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/actress-nivetha-pethuraj-s-latest-sexy-photos-pskisq", "date_download": "2020-06-05T10:18:56Z", "digest": "sha1:33UYKLK3TX2435DSHEJFU56PHMJYUK5G", "length": 5974, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..!", "raw_content": "\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..\nபார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்...\nசேலையில் சிலிர்க்க வைக்கும் நடிகை\nமாடர்ன் உடையில் மலைக்கவைக்கும் நிவேதா பெத்துராஜ்..\nஇப்படி ஒரு போஸில் யாரை பார்க்கிறார் இந்த தேவதை\nதேவதைபோல் தோன்றி ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nசெம கூலாக ஒரு கிளிக்\nஎந்த உடையிலும் ஜொலிக்கும் நிவேதா பெத்துராஜ்..\nமாடர்ன் உடையில் கியூட் போஸ்\nகூல்லின் கிளாஸ் அணிந்து கூல் கிளிக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-warning-to-banks-to-stop-recruitment-other-state-youths-and-gave-statements-pyn3c3", "date_download": "2020-06-05T10:43:11Z", "digest": "sha1:5LZ26BP3MYZEN7CF3GTMWEHHKXJ4NMBX", "length": 15706, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதோடு நிறுத்திக்குங்க...!! களத்துல இறங்கிட்டேன்னா சுத்திசுத்தி அடிப்பேன், கனரா வங்கியை எச்சரித்த வைகோ...!!", "raw_content": "\n களத்துல இறங்கிட்டேன்னா சுத்திசுத்தி அடிப்பேன், கனரா வங்கியை எச்சரித்த வைகோ...\nகனரா வங்கியில், எழுத்தர் எனப்பட��ம் (Single Window Operator-SWO) பணி இடங்களில் 464 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர் வங்கித்துறையில் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி இடங்களுக்கு இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறிவருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் உள்ளிட்ட ‘குரூப் டி’ பணி இடங்களுக்கு, ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு செய்துள்ள 528 பணியாளர்களுள், 475 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; தமிழ்நாட்டு இளைஞர்கள் 53 பேர் மட்டுமே வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். மதுரை ரயில்வே கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேர்களுள், வெறும் 11 பேர் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு செய்துள்ள 300 உதவிப் பொறியாளர்களுள், 36 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் கூறுகிறார்.\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவில் நீதிபதி பணிக்கு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தேர்வு எழுதலாம் எனக் குறிப்பிட்டு இருக்கின்றது. இதன் மூலம் தமிழே தெரியாத வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியில் சேர்வதற்கு, அடிமை எடப்பாடி அரசு வழி செய்து இருக்கின்றது. இப்போது, இரயில்வே துறையைப் போன்று, மத்திய அரசு வங்கிப் பணியாளர் தேர்வுகளிலும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையும் படலம் தொடங்கி இருக்கின்றது. பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், எழுத்தர் எனப்படும் (Single Window Operator-SWO) பணி இடங்களில் 464 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர் வங்கித்துறையில் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி இடங்களுக்கு இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், வங்கி உதவியாளர், எழுத்தர் போன்ற பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள எழுத்தர் பணி இடங்களுக்கு, தமிழே தெரியாதவர்களைத் தேர்வு செய்து இருப்பது கண்டனத்திற்குரியதாகும். இதனால், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டு இருக்கின்றது.\nஇந்தியா முழுவதும் வங்கிப் பணிகளில், அந்தந்த மாநில மொழிகளைப் பேசத் தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்வது என்ற நடைமுறையில், தமிழ்நாட்டில் படித்தவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று வந்தனர். இதனை மாற்றி, வெளிமாநிலத்தவரைத் தேர்வு செய்வது, வங்கிக்கு வருகின்ற பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் இவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டால், தமிழ்நாட்டு வங்கிகளில் மீண்டும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்; வங்கிப் பணிகள் பாதிக்கப்படும். தமிழ் மொழி அறியாதவர்களை, மொழி அறிவு இருப்பதாக தகிடுதத்தம் செய்து, கனரா வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை, கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த, அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\n கொத்துக் கொத்தாக தாக்கும் கொடூரம்..\nபாஜகவின் நாசகாரத் திட்டங்களுக்கு துணைபோகும் எடப்பாடி... மத்திய அரசுக்கு எதிராக எரிமலையாய் சீறிய வைகோ..\nநாட்டிற்கு வருமானம் ஈட்டித்தந்த தமிழர்களை மறக்கலாமா.. இணையதளத்தை போராட்ட களமாக்கிய அன்சாரி..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க ��ைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/man-arrested-for-giving-sexual-torture-py2hvn", "date_download": "2020-06-05T10:02:19Z", "digest": "sha1:IG3OL2KIYVHV7BMBEHD4D2VQ3B5X4T77", "length": 9387, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொள்ளாச்சியில் தொடரும் பாலியல் தொல்லை.. பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!", "raw_content": "\nபொள்ளாச்சியில் தொடரும் பாலியல் தொல்லை.. பெண் எடுத்த துணிச்சல் முடிவு\nபொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகோவை மாவட்டம் ஆனைமலைச் சேர்ந்தவர் கனக சுப்பிரமணியன்(26 ). கூலித்தொழிலாளியான இவர் கிடைக்கும் வேலைகளை செய்து வந்திருக்கிறார்.\nநேற்று இரவு வேலையை முடித்து விட்டு இவர் வீடு இருக்கும் பகுதி வழியாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது ஒரு வீட்டின் வாசலில் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண் நின்று கொண்டிருந்தார்.\nகனக சுப்புரத்தினம் அவரிடம் பேச்சு கொடுக்க முயன்றிருக்கிறார். அதை தவிர்த்து உள்ளே செல்ல முயன்ற பானுவை விடாமல் மேலும் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் கனக சுப்புரத்தினம்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பானு கூச்சல் போட்டிருக்கிறார். உடனே உஷாரான அவர் பானுவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.\nஉடனடியாக காவல் நிலையம் சென்ற பானுவும் அவர் குடும்பத்தினரும் கனக சுப்புரத்தினம் மீது புகார் அளித்தனர். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.\nதலைமறைவாக இருந்த கனக சுப்புரத்தினத்தை வலைவீசி தேடி வந்த காவலர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகுளு குளு வசதியுடன் சென்னைக்கு புதிய ரயில்..\nவிவசாயியை நோக்கி சீறிய கட்டுவிரியன்.. பாம்பை கடித்துக் குதறி விசுவாசத்தை காட்டிய வளர்ப்பு நாய்கள்..\n 6 வயது சிறுவன் பரிதாப பலி..\n பெண் அதிகாரியை ஆக்ரோஷமாக மிதித்துக்கொன்ற காட்டுயானை..\nநள்ளிரவில் படுக்கையறை எட்டிப் பார்க்கும் சைக்கோ ஆசாமி..\n அறிவுரை கூறும் ஜக்கி வாசுதேவ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள��..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nதிமுகவை வளர்த்த பெருமை முடிதிருத்தகம் கடைக்கு உண்டு. அதற்கு சாட்சி மதுரை.\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு\nசென்னை மக்களே உஷார்.. பிரபலமான ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/north-india-workers-demands-state-government-to-send-them-to-their-native-381241.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-06-05T10:23:14Z", "digest": "sha1:OBVD66EYNBCL3NKP7VXFOOP6M4NZ7ECY", "length": 18502, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள் | North India workers demands state government to send them to their native - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின் பகீர் பக்கம்\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மா���ு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்\nதிருப்பூர்: பணமும் இல்லை, உணவும் இல்லை, குழந்தைகளுடன் அவதிப்படும் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nசொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள் - வீடியோ\nதிருப்பூர் பின்னலாடைத் துறையில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் தொழிலாளர்கள் வந்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களது சொந்த மாநிலத்தில் பெரிய அளவிலான வருமானம் இல்லை.\nஇதனால் இவர்கள் பிழைப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு வருகிறார்கள். அதன்படி தற்போது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்கள் பெரும்பாலும் தனியார் பின்னலாடை நிறுவனங்களின் விடுதிகளிலும், தனியாக வாடகைக்கு அறை எடுத்தும் தங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுத்து பின்னலாடை நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன.\nஇதனை எதிர்பார்க்காத வடமாநில தொழிலாளர்கள் தற்போது மிகப் பெரும் இக்கட்டில் சிக்கி தவிக்கின்றனர். வார சம்பளமாக 2000 முதல் 3000 வரை பெற்ற இவர்கள் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பு கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து தங்களது முதல் வாரத்தை கடந்த நிலையில் தற்போது உணவு பொருட்கள் ஏதும் இல்லை. மீண்டும் உணவுப் பொருட்களை வாங்க கையில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.\nதாங்கள் பணிபுரிந்த நிறுவனங்களும் முன்பணம் எதுவும் வழங்க மறுப்பதால் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ராஜ்குமார் என்பவர் தெரிவிக்கையில் கடந்த வாரம் சம்பளம் கொடுத்த நிலையில் தற்பொழுது எந்தவிதமான உணர்வும் தங்களிடம் இருப்பில் இல்லை.\nஇந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளோம் அரசு தரப்பில் இருந்தும் தங்களுக்கு இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே எங்களை எங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். இல்லாவிட்டால் எங்களது உணவு பிரச்சினைக்காவது ஏதேனும் வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅடடடடே.. ரூ.2 லட்சம் பக்கத்துலயே இருந்தும்.. இவர் எதை திருடியிருக்கார் பாருங்களேன்.. செம வீடியோ\nதிருப்பூரையே அதிர வைத்த பலத்த சப்தம்.. அச்சமும் வதந்தியும் வேண்டாம்.. ஆட்சியர் வேண்டுகோள்\nதிருப்பூரை உலுக்கிய சத்தம்.. அதிர்வலைகளுடன் வெடி வெடித்தது போல் சத்தம் கேட்டதால் பரபரப்பு\nகாங்கேயம் மல்லுக்கட்டு... தயங்கும் தனியரசு... தாராளம் காட்டும் வெள்ளக்கோவில் சாமிநாதன்\nஹெல்மெட்டுடன் புகுந்த திருடன்.. கத்தியை காட்டி மிரட்டி 10 பவுன் நகை கொள்ளை.. பரபர சிசிடிவி காட்சி\nசங்கீதாவை சமாளிக்கவே முடியலை.. உள்ளே நுழைந்து கதவை பூட்டிக் கொண்டு.. விவேக் எடுத்த விபரீத முடிவு\nகொரோனா இல்லாத மாவட்டம் ஆனது திருப்பூர்.. வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது எப்படி\nஷாக்கிங்.. \"சொந்த ஊருக்கு எங்களை அனுப்புங்க\".. திருப்பூரில் டயரை எரித்த வடமாநில தொழிலாளர்கள்\nஐயோ இது என்ன.. டாஸ்மாக்கில் சரக்கு வாங்க போகும் குடிமகன்களுக்கு ஹை ஜம்ப் தெரியனுமா\nகுடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது.., திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு\nஐயயயயோ.. எங்கம்மா போய்ட்டீங்க.. சாகடிக்கிறாங்கம்மா.. காப்பாத்துங்கம்மா.. அலற விட்ட திருப்பூர் போலீஸ்\nஎதுக்கு இங்க நின்னு வீடியோ எடுக்கிறே.. போடா அந்தாண்ட.. லத்தியால் அடித்த எஸ்ஐ. மாலா\nசார்.. பிரசவ வலி.. இஸ்லாமியர் என்பதால் மறுக்கிறாங்க... உடனே களத்தில் குதித்த திருப்பூர் கலெக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-05T10:33:26Z", "digest": "sha1:6V2G24XTX7J2WGFHACRJVQNQCB4VV7ZT", "length": 5137, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "சிவராத்திரி Archives - PGurus1", "raw_content": "\nமஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்\nஜெயஸ்ரீ சாரநாதன் - March 3, 2019\nஹிந்து மதம் பேசும் பிரபஞ்சத் தத்துவத்தில் மஹா சிவராத்திரி ஒரு முக்கியக் கருத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரளயத்தை அல்லது பிரளய முடிவைக் குறிப்பதாகக் கருதப்படும் இந்த நாளில் சிவனது அடியையும், முடியையும் காணவியலாது,...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nவருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nபோலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/TikTok-videos", "date_download": "2020-06-05T11:06:32Z", "digest": "sha1:IPYTFOZL2YCGEFF7CKDUUM4QQE5J2QPB", "length": 6506, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅப்பா ரோபோ ஷங்கர் முகத்தில் காரித் துப்பிய பிகில் பாண்டியம்மா\nகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nடிக்டாக் பார்த்து கொரோனா மருந்து சாப்பிட்ட குடும்பம், ஆபத்தான நிலையில் சிகிச்சை...\nடேய் அது சானியா மிர்சா டவுசர் இல்லடா... சானிடைசர்: வைராலாகும் டிக் டாக் வீடியோ\nஅந்தரத்தில் பறந்த மகன், அரண்டு போன அம்மா.... - வைரல் வீடியோ\nலாக்கப்பில் டிக்டாக் செய்த குஜராத் புள்ளீங்கோ..\nடிக்டாக் வீடியோவால் சஸ்பெண்டு ஆன பெண் போலீஸ்..\nபோன வாரம் பிரபலம், இந்த வாரம் நாசம் விஷம் குடித்ததாக வீடியோ வெளியிட்ட இளம்பெண்\n சர்ச்சை வீடியோவால் சிக்கிய சீமான் தம்பி..\nடிக்டாக்கில் பெண்களுடன் வீடியோ எடுத்து மாஸ்டர் பிளான் செய்த மாணவர்..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. த��க்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n'புடிங்க சார் அவனை'... பொதுமக்கள் கோரிக்கையால் டிக்டாக் நடனப்புயல் கைது..\nடிக்டாக் எடுக்கிறேன் என்று ரயிலிருந்து தவறி விழுந்த இளைஞர்...- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nவணக்கமுங்கோ ஷீலாவின் வேற லெவல் காமெடி வீடியோ\nஅழகு பெண்களின் அசத்தலான டிக்டாக் வீடியோக்கள்\nNithyananda சிஷ்யை பக்தி பிரியானந்தாவின் டிக்டாக் வீடியோக்கள்...\nவெங்காய விலை கூடுனதுக்கு இப்படியா\n'ஷாக்' கொடுத்த டிக் டாக் தம்பதிகள்... கணவனுக்கு ஏற்ற மனைவி போல... வைரலாகும் வீடியோ\n2018 -2019 இல் தமிழ்நாட்டை கலக்கிய டிக் டாக் வீடியோக்கள்..\nகுட்டி குழந்தைகளின் சுட்டியான டிக்டாக் வீடியோக்களின் கலெக்ஷன்\nஅழகான பெண்களின் அற்புதமான டிக் டாக் வீடியோ கலெக்ஷன்\nடிக் டாக்கில் டிரெண்டாகும் பிரியா ராமு...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843865.html", "date_download": "2020-06-05T09:44:32Z", "digest": "sha1:FONOIBYFOTB2SK355VG5GDHUQERW5CJH", "length": 6900, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "20 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்", "raw_content": "\n20 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்\nMay 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள கில்லறி வீதி அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளக வீதி அமைப்பதேற்கேன ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்கள்\nநேற்று மாலை 5.00 மணியளவிள் சாவற்கட்டு நகர சபை உறுப்பினர் தலைமையில் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\nகுறித்த நிகழ்வில் சாவற்காட்டு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,நகரசபை உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்\nகுறித்த வேலைத்திட்டமானது 1 மாத காலப்பகுதிக்குள் நிறைவு பெற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தா��ிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzUxOA==/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-,10%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-06-05T09:47:39Z", "digest": "sha1:P5J4AYCHDOIOPPQSBQ2NFT6JGVP6JD6B", "length": 9535, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "அயோத்தி குறித்து காங்.,10ல் ஆலோசனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஅயோத்தி குறித்து காங்.,10ல் ஆலோசனை\nஅயோத்தி தீர்ப்பு, குளிர்கால கூட்டத்தொடர் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.,வைப் போலவே முன்தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, காங்கிரஸ் உயர் மட்டக்குழு கூடுகிறது.அயோத்தி தீர்ப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான, செயற்குழு கூட்டம், நாளை மறுநாள் கூடவுள்ளது. வெளியாகப்போகும் அயோத்தி தீர்ப்பு குறித்து, கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது ��ற்றி ஆலோசிப்பதற்காக, இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.மத்திய அரசு, ஆகஸ்ட், 5ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்தபோது, காங்., மூத்த தலைவர்கள் பலரும், ஆளாளுக்கு ஒரு கருத்தைப் பேசியதால், கட்சியின் நிலைப்பாடு கிண்டலுக்கு உள்ளானது.பார்லி., கூட்டத்தொடருக்கு பின்தான், செயற்குழு கூட்டத்தை கூடி, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அறிவிக்க வேண்டிய நிலைக்கு, தள்ளப்பட்டது.\nஅயோத்தி விவகாரத்தில், அதுபோல நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தீர்ப்புக்கு முன்பே, தங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுதான் என்பதை இறுதி செய்யவும், திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக, நாளை மறுநாள், சோனியா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.\nதவிர, தற்போது, மத்திய அரசை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார மந்தநிலை,வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், இவற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.\nவரும், 18ல் துவங்கவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில், ஆளுங் கட்சிக்கு எப்படி நெருக்கடி தருவது, இரு சபைகளிலும், பிற கட்சிகளின் ஒத்துழைப்பை எப்படி பெறுவது மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை குறித்தும் கூட்டத்தில், ஆலோசிக்கப்பட இருக்கிறது.கடந்த, ஆகஸ்டில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தான், ராகுலுக்கு பதிலாக, இடைக்கால தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நடை பெறும் முதல் கூட்டம் இதுதான்.\n- நமது டில்லி நிருபர் -\nஅமெரிக்க போலீஸ் மீண்டும் அத்துமீறல்; விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nஅமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..\nபாக்., பயங்கரவாதிகளின் அடுத்த குறி ஆப்கானிஸ்தான்\nகுமரி மா��ட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை.:சோதனைச் சாவடியில் ரத்தம், சளி மாதிரி எடுக்க தாமதம் என புகார்\nமாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவிப்பு\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206453?ref=archive-feed", "date_download": "2020-06-05T09:37:58Z", "digest": "sha1:7ZE2Y5GQ6BJ7BBESXNYZEPQP4CYIFR4H", "length": 9879, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டு பால்மாவில் கலப்படமா? அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் உத்தரவு\nமனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பால்மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக பி��தியமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நுகர்வோர் அதிகார சபையை கோரியுள்ளார்.\nஇதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் கலப்படம் உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கபெறவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nஎனினும், இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் பணிப்புரைக்கமைய இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=57785", "date_download": "2020-06-05T10:20:56Z", "digest": "sha1:KZ73XWZDK3MQQLLUM3OGPZMVQJAQQOHZ", "length": 17971, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "பழமொழி கூறும் பாடம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – புயலை எதிர்கொள்ள, மின் கம்பங���கள், மின் வடங்களுக்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nபழமொழி: ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே\nஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்\nகட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே\nவிட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே\nஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா\nகட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டானே\nவிட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே\nமனமொத்த அன்பு கொண்ட உமையவளை தன்னுடைய ஒரு பகுதியாக, கட்வங்கத்தடி கொண்டு பகையழித்து வெற்றிக்கொடி நாட்டும் சிவனும் கொண்டான். (அதுபோல,) தனது உடலை விட்டு நீங்காது உடலுடன் முற்றுமாக இணைந்துவிட்டவரைப் போன்றே தனது நட்புக்குரியவரைக் கருதி அன்புடையவர் நட்பு பாராட்டுவர்.\nபழமொழி சொல்லும் பாடம்: அன்புடையவரின் நட்பின் திறமானது, தான் வேறு நண்பர் வேறென்ற எண்ணம் இல்லாததாக, நண்பரது வாழ்வின் இன்பதுன்பங்களை தன்னுடையதாகவேக் கருதும் சிறந்த நட்பாக இருக்கும்.\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஇடுக்கண் களைவதாம் நட்பு (குறள்: 788)\nநழுவும் ஆடையைத் தடுத்து மானம் காக்க உதவும் கை போல, நண்பருக்கு வந்த துன்பத்தை தனதாகக் கருதி உதவச் செல்வதே நட்பென வள்ளுவர் கூறிய நட்பின் திறம் இப்பழமொழி கூறும் கருத்துடன் பொருந்துகின்றது.\nஇராணிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – மாணவர் பயிலரங்கம்.\nசொ. வினைதீர்த்தான் வணக்கம். இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும்\n– தேமொழி. பழமொழி: சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய் ஒருவ ருரைப்ப உரைத்தால், அதுகொண் டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா. பெருவரை நாட சிறிதேனும் இன்னா திருவர் உடனாடல் நாய்.\nதமிழ்க் கவிதைப் பரம்பரையில் தலை நிற்கும் புதுவயல் செல்லப்பனார்\nமுனைவர் மு. பழனியப்பன் பரம்பரைச் சொத்து என்பது வெறும் பணம், காசு, வீடு, காடு, நிலம் என்பது மட்டுமல்ல. தமிழும், தமிழ்ப்பணியும் நிலையான பரம்பரைச் சொத்து என்றால் அது மிகையில்லை. தமிழ்க் கவிதைப் பரம்ப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=69825", "date_download": "2020-06-05T10:18:53Z", "digest": "sha1:Z3OJA5TWAL22JU2AFKHETCMMTGREBUY2", "length": 3387, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "ஜல்லிக்கட்டை பார்வையிட புதின் வருகையா? | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஜல்லிக்கட்டை பார்வையிட புதின் வருகையா\nசென்னை, அக்.29: அலங்காநல்லூரில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் மதுரை வர உள்ளதாக சில தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்திக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 10,11 ஆகிய இருதினங்கள் சீன அதிபர், பிரதமர் மோடி ஆகிய மாமல்லபுரம் வருகை தந்து, அங்குள்ள சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் சந்தித்து கண்டுகளித்தனர்.\nஇந்நிலையில் ஜனவரி மாதம் மதுரை அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ரஷ்ய அதிபர் புடின் வர இருப்பதாக சில தனியார் தொலைக்காட்சிகள் பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டன.\nஇதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஊடகங்களில் வெளியான தகவல் தவறானவை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமுதலமைச்சர் ��ேரில் அஞ்சலி செலுத்துகிறார்\nஉ.பி.யில் கனமழை: 15பேர் உயிரிழப்பு\nகனமழை: 11-ம் தேதி வரை விமான சேவை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/muthal-uthavikal", "date_download": "2020-06-05T08:29:01Z", "digest": "sha1:H4SXPKDEMLPPJCLPRKCNY54EJDL3MRPW", "length": 10960, "nlines": 214, "source_domain": "www.topelearn.com", "title": "முதல் உதவிகள்", "raw_content": "\nஒருவருக்கு மயக்கம் ஏன் வருதுன்னு தெரியுமா\nநாம் வெளியில் எங்கையாவது செல்லும்போது திடீரென்று பக்கத்தில் ஒருவர் நினைவிழந்து, கீழே மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்கள் தண்ணீர் முகத்தில் தெளித்ததும் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார்.\nதீப்புண்கள் மற்றும் வெப்ப காயங்கள் முதலியவை சருமத்தில் தழும்புகள், உடல் பகுதிகளில் உருமாற்றம்,மனச்சோர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற பாதிப்புகளை விளைவிக்கும். இப்படிப்பட்ட விளைவுகள் நீண்டநாட்கள் கழித்து மறையலாம்.சில சமயங்களில் நிரந்தரமானவைகளாக இருக்கும். எனவே தீவிர பாதிப்புகளுக்கு உட்பட்ட புண்களுக்கு சரியான, ஜாக்கிரதையான மற்றும் தகுந்த சிகிச்சை அவசியம். உடலானது சுட்டெரிக்கும் அனல் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களுடன் படும்போது / மிக நெருக்கமாக தொடர்புகொள்ளும்போது புண்கள் ஏற்படுகின்றன. கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் இவை பெரும்பாலும் நடக்கின்றன.\nமுதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டியவைகள்\nஅலுவலகம், விடு, தொழிற்சாலை, பள்ளிக்கூடம்,பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனம் என எல்லா இடங்களிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. வீட்டிலுள்ள டப்பாவையோ சிறிய அட்டைப் பெட்டியையோகூட இதற்குப் பயன்படுத்தலாம். முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை பொருட்கள் மற்றும் மருந்துகள் பின் வருமாறு.\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில்/அலுவலகத்தில் பணியிடங்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.\nமுதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்ய��ம் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.\nஅவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/muttizettel-vorlage-zum-ausdrucken-pdf-vordruck", "date_download": "2020-06-05T09:28:17Z", "digest": "sha1:TIFDYWVPL7I6ATUBSXAY2UJYJTFXXOEJ", "length": 19934, "nlines": 101, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "அச்சிடுவதற்கான முட்டிசெட்டல் வார்ப்புரு - PDF படிவம் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்அச்சிடுவதற்கான முட்டிசெட்டல் வார்ப்புரு - PDF படிவம்\nஅச்சிடுவதற்கான முட்டிசெட்டல் வார்ப்புரு - PDF படிவம்\nஒரு முட்டிசெட்டல் என்றால் என்ன \"> எனக்கு எப்போது முட்டிசெட்டல் தேவை\nநான் எவ்வளவு காலம் விலகி இருக்க முடியும்\nநீங்கள் ஒரு கச்சேரியில் அல்லது மாலையில் ஒரு நிகழ்வில் நீண்ட காலம் தங்க விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் இன்னும் வயது குறைந்தவரா எந்த பிரச்சனையும் இல்லை - \"முட்டிசெட்டல்\" என்றும் அழைக்கப்படும் கல்வி உத்தரவுடன், நீங்களும் உங்கள் பெற்றோர்களும் கடைசி வரை தங்க அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். வார்ப்புருவை இங்கே பதிவிறக்குவதற்கு நாங்கள் செய்துள்ளோம், கட்சி குறிப்பைப் பயன்படுத்தும்போது என்ன கவனம் செலுத்த வேண்டும் என்பதை விளக்குகிறோம்.\n18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் நிகழ்வுகள், கட்சிகள் அல்லது இசை நிகழ்ச்சிகளில் கூட சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்க முடியும் என்று இளைஞர் பாதுகாப்பு சட்டம் விதிக்கிறது. §1 Abs. 1 இல், எண் 4 சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது முட்டிசெட்டல் உதவக்கூடும். ஒரு சிறியவராக, நிச்சயமாக, நீங்கள் எதையும் இழக்க விரும்பவில்லை, ஆனால் உங்கள் பெற்றோருடன் டிஸ்கோவுக்குச் செல்வது கதையின் முடிவு அல்ல. எனவே, கட்சி குறிப்பு, இது பெற்றோர்களால் முடிக்கப்பட வேண்டும், இந்த கட்டத்தில் ஒரு விஷயம்.\nமுட்டிசெட்டல் அல்லது கல்வி ஒழுங்கு என்பது ஒரு மாலை நிகழ்வில் ஒரு வயது வந்தவர், பிற நபர் (பெற்றோர் அல்ல) மேற்பார்வையின் கீழ் நீங்கள் ஒரு இளைஞனாக எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதைக் குறிக்கும் ஒரு ஆவணம். இந்த பெற்றோர், எடுத்துக்காட்டாக, ஒரு இளைஞர் தலைவர், குடும்பத்தின் நண்பர் அல்லது மற்றொரு குடும்ப உறுப்பினர் (வயதான உடன்பிறப்புகள்) இருக்கலாம்.\nஎனக்கு எப்போது முட்டிசெட்டல் தேவை\nஇளைஞர் பாதுகாப்புச் சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாலை நிகழ்வில் (கச்சேரி, டிஸ்கோ) ஒரு சிறிய பாதுகாவலராக சட்டப்பூர்வ பாதுகாவலர் இல்லாமல் பங்கேற்க விரும்பினால் உங்களுக்கு ஒரு முட்டிசெட்டல் தேவை.\nநான் எவ்வளவு காலம் விலகி இருக்க முடியும்\nஒரு நிகழ்வில்லாமல் நீங்கள் எவ்வளவு காலம் தங்கலாம் அல்லது ஒரு நிகழ்வில் ஒரு இளைஞனாக முட்டிசெட்டலுடன் இருக்க முடியும் என்பதை பின்வரும் அட்டவணையில் பட்டியலிட்டுள்ளோம். எனவே நீங்கள் எந்த பார்வையில் வருகிறீர்கள் என்பதை முதல் பார்வையில் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளை நடன நிகழ்வுகளுக்கு JuSchG §5 இல் காணலாம்.\nவயது நிகழ்வு முட்டிசெட்டல் இல்லாமல் அம்மாவின் குறிப்புடன்\n14 வயதுக்கு கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது கிளப்புகளின் நடனங்கள் 22 மணி வரை வரம்பற்ற\nடிஸ்கோ, பப், கிளப், கச்சேரி போன்றவை. சாத்தியமில்லை வரம்பற்ற\n14 முதல் 16 ஆண்டுகள் வரை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது கிளப்புகளின் நடனங்கள் நள்ளிரவு வரை வரம்பற்ற\nடிஸ்கோ, பப், கிளப், கச்சேரி போன்றவை. சாத்தியமில்லை வரம்பற்ற\n16 முதல் 18 ஆண்டுகள் வரை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது கிளப்புகளின் நடனங்கள் நள்ளிரவு வரை வரம்பற்ற\nடிஸ்கோ, பப், கிளப், கச்சேரி போன்றவை. நள்ளிரவு வரை வரம்பற்ற\n18 ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு நிகழ்வும் வரம்பற்ற தேவையில்லை\nநீங்கள் பார்க்க முடியும் என, இது எந்த வகையான நிகழ்வு என்பதை அறிவது எப்போதும் பயனளிக்கும். கிளப்புகளின் கொண்டாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் (கார்னிவல், ஷூட்டிங் கிளப்) 18 வயதுக்குட்பட்டவர்கள் மேற்பார்வை இல்லாமல் நீண்ட நேரம் கலந்து கொள்ளலாம்.\nஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முட்டிசெட்டலுடன் அதிக சுதந்திரத்தை வழங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது - அதுவும் சட்டத்தின் படி. உங்கள் குழந்தையுடன் சேர்ந்து கல்வி ஒழுங்கை முடிக்கவும், இதனால் தவறான புரிதல்களோ கேள்விகளோ மாலையில் திறக்கப்படாது. இதேபோல், இந்த காலகட்டத்தில��� உங்கள் குழந்தையின் மேற்பார்வையை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நிரப்புவதற்கு முன் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். எனவே ஒரு விருந்தில் உங்கள் குழந்தையை தெளிவான மனசாட்சியுடன் விட்டுவிடலாம்.\nகல்வி அதிகாரி சட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்\nகல்வி அலுவலர் தனது பணியை அறிந்தவர், அதுவும் பொறுப்பாகும்\nகல்வி அதிகாரி எந்த நேரத்திலும் நிகழ்வின் போது மற்றும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் நபராக இருப்பார்\nஇந்த டெம்ப்ளேட்டின் இரண்டு நகல்களை அச்சிடுக. ஒரு பூர்த்தி செய்யப்பட்ட நகல் நுழைவாயிலில் உள்ள நபருக்கு வழங்கப்படும், மற்றொன்று நிகழ்வின் போது குழந்தையால் எப்போதும் வைக்கப்படும். படிவத்தில் அனைத்து முக்கியமான தரவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன, பெற்றோரின் முகவரி, அத்துடன் அவர்களின் தொலைபேசி எண், அத்துடன் கல்வி நபரின் தொடர்புத் தரவு. அதேபோல், கல்வி ஒப்பந்தம் ஒரு நிகழ்வு மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுக்கியமானது: நீங்கள் ஒரு தாயின் குறிப்பில் பெற்றோருக்குரிய அதிகாரியாகக் குறிப்பிடப்பட்டு, நீங்கள் கையெழுத்திட்டவுடன், இந்த காலகட்டத்தில் ஏற்படும் ஏதேனும் சேதம் அல்லது விபத்துக்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியும்.\nபதிவிறக்க இங்கே கிளிக் செய்க - முட்டிசெட்டல் - வார்ப்புரு\nபின்னல் காபி பீன்ஸ் முறை - அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசலவை இயந்திரம் திறக்கப்படவில்லை - என்ன செய்வது\nபாயைத் துண்டித்தல் - தகவல் மற்றும் நிறுவல் வழிமுறைகள்\nபகிர்வு / பெட்டிகளுடன் கூடிய தையல் பாத்திரம்\nசலவை சின்னங்கள் மற்றும் அவற்றின் பொருள்\nகாற்றோட்டமான கான்கிரீட் கற்கள், ய்டோங் கற்கள் இன்போஸ் - பரிமாணங்கள் மற்றும் விலைகள்\nஅறையில் வாழை ஆலை - சரியான கவனிப்பின் 1 × 1\nலாவெண்டர் எண்ணெயை நீங்களே உருவாக்குதல் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள்\nசிலிகான் சரியாக செயலாக்குகிறது - உலர் நேரங்கள், பண்புகள் மற்றும் கூட்டுறவு\nஉயர்த்தப்பட்ட படுக்கையை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nவளைந்த கோடுகள் தண்டு தையல் வழிமுறைகளுடன் எம்பிராய்டரி செய்கின்றன\nபழைய சாளர பிரேம்கள்: சுத்தம் செய்தல், ஓவியம் மற்றும் சீல் செய்தல்\nவீட்டில் நீர் அழுத்தம்: EFH ���ல் எவ்வளவு பட்டி வழக்கம்\nவழிமுறைகள்: சண்டியல் செய்து சரியாக சீரமைக்கவும்\nஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான வழிமுறைகள்\nஉள்ளடக்கம் குழந்தை ஆடைகளுக்கான அளவு விளக்கப்படம்: ஆடை அளவுகள் டைட்ஸிற்கான அளவு விளக்கப்படம் குழந்தை காலணிகள் மற்றும் சாக்ஸிற்கான அளவு விளக்கப்படம் குழந்தை தொப்பிகள் மற்றும் தொப்பிகளுக்கான அளவு விளக்கப்படம் எங்கள் குழந்தைகளை ஈர்ப்பது எப்போதும் எளிதானது அல்ல. ஒருவர் விரைவாக ஆச்சரியப்படுகிறார், எந்த அளவு எந்த வயதிற்கு ஏற்றது மற்றும் சர்வதேச ஆடை அளவுகளுடன் இது எப்படி இருக்கிறது \"> 4 இல் 1 குழந்தை ஆடைகளுக்கான அளவு விளக்கப்படம்: ஆடை அளவுகள் இந்த அட்டவணையில் நீங்கள் ஐரோப்பிய தரத்தையும், குழந்தை துணிகளுக்கான அமெரிக்க மற்றும் பிரஞ்சு அளவுகளையும் ஒப்பிடுகையில் காணலாம். பெரும்பாலும் நீங்கள் அழகிய\nஉடல் அளவீடுகளை அளவிடவும்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மார்பு, இடுப்பு மற்றும் இடுப்பு\nலெபொரெல்லோவை உருவாக்குங்கள் - எளிய கைவினை வழிமுறைகள்\nகுழந்தை வயிற்றை பெயிண்ட் - அறிவுறுத்தல்கள் + சிறந்த நோக்கங்கள் & யோசனைகள்\nகண்ணாடி இழை வால்பேப்பரை நீங்களே அகற்றவும் - 6 படிகளில் வழிமுறைகள்\nபின்னப்பட்ட காப்புரிமை வடிவங்கள் - எளிய மற்றும் போலி காப்புரிமைக்கான வழிமுறைகள்\nஸ்டைரோஃபோம் வெட்டு - ஒப்பிடுகையில் எளிமையான வகைகள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: அச்சிடுவதற்கான முட்டிசெட்டல் வார்ப்புரு - PDF படிவம் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a10s-gets-discounted-at-offline-stores-everything-you-need-to-know-023516.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T10:27:01Z", "digest": "sha1:2P2HXL2RDNEK32GGBMXCC67YGBXA4KUG", "length": 17644, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.! | Samsung Galaxy A10s Gets Discounted At Offline Stores: Everything You Need To Know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n21 min ago மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\n1 hr ago ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n2 hrs ago ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n3 hrs ago பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews செம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் கடற்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆஃப்லைன் ஸ்டோர்களில்விலைகுறைக்கப்பட்டள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ10எஸ் (2ஜிபி ரேம்) சாதனத்தின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅதேசமயம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனம் ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nகேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்��டுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்பறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nகேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம்,ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது.\nமனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\nமலிவு விலைனா இதுதான்: ரூ.8,999 மட்டுமே., மூன்று கேமராவோடு அட்டகாச Samsung Galaxy M11, Galaxy M01\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-gives-bail-to-a-lady-who-killed-her-husband-381405.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T09:46:46Z", "digest": "sha1:X7I2AHU5UD24237FO4JU4355S6R3LVFU", "length": 14923, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவனை கொலை செய்த மனைவி.. போன் மூலம் நடந்த விசாரணை.. ஜாமீன் கொடுத்த சென்னை ஹைகோர்ட்! | Chennai High Court gives bail to a lady who killed her husband - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nபைனாப்பிளில் வெடி.. கருவுற்ற யானையை கொன்றது போல் மற்றொரு யானையும் கொலை.. வனத்தில் நடப்பது என்ன\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nசெல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nவைகாசி அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் மகா பெரியவாள் ஜெயந்தி\nகொரோனா சந்தேகம்; குவாரண்டைனில் இருந்த மகளுக்கு உயிரிழந்த தந்தையை பார்க்க 3 நிமிட அவகாசம்\nSports லாக்டவுனில் வீட்டிலேயே கேட்ச் பயிற்சி... உதவி செய்த அப்பா...விரித்திமான் நெகிழ்ச்சி\nMovies அய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ\nEducation 10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTechnology ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவனை கொலை செய்த மனைவி.. போன் மூலம் நடந்த விசாரணை.. ஜாமீன் கொடுத்த சென்னை ஹைகோர்ட்\nசென்னை: கணவரை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஏப்ரல் 27 ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தணிகைவேலன் என்பவர் தினமும் குடித்து விட்டு வந்து மனை��ி ரேகாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 ம் தேதி, தணிகைவேலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுசம்பந்தமாக விசாரித்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், தணிகைவேலனை மனைவி ரேகா தான் கொலை செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதனியாக இருக்கும் தனது 19 வயது மகளையும், 14 வயது மகனையும் கவனிக்க வேண்டியுள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, ரேகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை, தொலைப்பேசி மூலம் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதாலும், இரு குழந்தைகளையும் கவனிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, ரேகாவுக்கு ஏப்ரல் 27 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nசெல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nவைகாசி அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் மகா பெரியவாள் ஜெயந்தி\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...\nஇன்னொரு புயல் வர போகுதா.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\nசென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nபிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nஎதிர்ப்பை மீறி சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதா\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை புதிய தகவல்\nமின் கட்டணம் பலருக்கு 10 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்\nசிலைகளை தொடக் கூடாது.. ஒரு மெனு கார்டு ஒரு முறை மட்டுமே.. வெளியானது கோவில்கள், உணவகங்களுக்கு ரூல்ஸ்\nகோரிக்கையை ஏற்றது தமிழக அரசு.. மருத்துவர்கள், நர்சுகள் போராட்டம் வாபஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-dispute-in-gujarat-cong-says-paresh-dhanani-379319.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-05T11:06:19Z", "digest": "sha1:BJU4W35PK73SVKF3V2H6ANDHZGQ6Q2OK", "length": 15794, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்: 13 காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்? அடியோடு மறுக்கிறார் காங். தலைவர் பரேஷ் தனானி | No dispute in Gujarat Cong, says Paresh Dhanani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nஇன்னொரு புயல் வருமா.. புரட்டி எடுக்க போகும் மழை\nஇந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன\n\"அதை\" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. \"மாஸ்க்\"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nMovies மொத்த அமெரிக்காவையும் ஜோக்காக்கிட்டாரே.. ட்ரம்பையும் விட்டுவைக்காத சர்ச்சை இயக்குநர்\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்: 13 காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல் அடியோடு மறுக்கிறார் காங். தலைவர் பரேஷ் தனானி\nஅகமதாபாத்: குஜராத்தில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான பரேஷ் தனானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nகுஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் என்றாலே காங்க���ரஸுக்கு படுஜூரம்தான். அதுவும் 2017-ல் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை காங்கிரஸ் கட்சியால் மறந்திருக்கவே முடியாது.\nஅப்போது சோனியா காந்தியின் செயலாளர் அகமது படேலை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். அவருக்கு எதிராக காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத்தை பாஜக வேட்பாளராக அறிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தமது எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது.\nமொத்தம் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற 44 பேர்தான் கர்நாடகாவுக்கு வந்தனர். இதனால் அகமது பட்டேலின் வெற்றி கேள்விக்குறியானது. பின்னர் வாக்கு பதிவின் போது அமித்ஷாவிடம் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்கு சீட்டை காட்டிய விவகாரம் வெடித்தது.\nஒருவழியாக மறுநாள் அதிகாலை அகமதுபடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போதும் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடும் என பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் குஜராத் காங்கிரஸில் எந்தவித பிரச்சனையுமே இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமும்பைக்கு ஆபத்து.. ஆக்ரோஷமாக போகும் அரபிகடல்.. மணிக்கு 110 கி.மீ காற்று வீசும்.. புதிய புயலால் பீதி\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்களுக்கு தடை விதிக்கவில்லை.. கர்நாடகா அரசு புது விளக்கம்\n10 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தலை.. உடல் உறுப்புகளும் பாதிக்கலை.. 90 வயதில் இறந்த அதிசய சாமியார்\nதமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரிப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியது- தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்\nகுஜராத், தமிழகத்தில் ஒரே அளவில் தொற்று பாதிப்பு... உயிரிழப்பில் மட்டும் ஏகப்பட்ட வித்தியாசம்\n2 பிரிவுதான்.. இனி சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் கிடையாது.. குஜராத் அரசு புதிய திட்டம்\nCorona India:இந்தியாவில் ஒரே நாளில் 4,987 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,003\nகுஜராத்தின் 'ராதாபுரம் '- 372 வாக்குகள்- சட்ட அமைச்சரின் தேர்தல் வெற்றி செல்லாது- ஹைகோர்ட் தீர்ப்பு\n24,000 கிலோ வெங்காயம்... விற்க முடியாமல் தவித்த விவசாயிகள்... மொத்தமாக வாங்கிய காங்கிரஸ்\n334 சூப்பர் ஸ்பிரெட்டர்.. 'எல்' வகை கொரோனா.. குஜராத்தில் கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat congress bjp குஜராத் காங்கிரஸ் பாஜக ராஜ்யசபா தேர்தல் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/tippu-sulthan-issue-violence-in-bangalore-115111200035_1.html", "date_download": "2020-06-05T09:22:55Z", "digest": "sha1:WCLECAUFBQHKKBDXMVBVJFTZM7GQVY2O", "length": 15730, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "திப்பு சுல்தான் ஜெயந்தி வன்முறை: மரண எண்ணிக்கை இரண்டாக உயர்வு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிப்பு சுல்தான் ஜெயந்தி வன்முறை: மரண எண்ணிக்கை இரண்டாக உயர்வு\nதிப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.\nகர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி என்கிற நகரில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, இரு தரப்புகளுக்கு இடையே மோதல் உண்டாகியது. அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.\nமுதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், மோதலில் பலியாகவில்லை என்றும், ஒரு விபத்தின் காரணமாகவே அவர் இறக்க நேரிட்டது என்றும் கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது.\nஇரண்டாவதாக இறந்தவர் கலவரத்தின் போது ஏற்பட்ட காயத்தால், இறந்ததாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் உறுதி செய்கின்றன.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காக்க தவறிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாஜக கோரியுள்ளது.\nமைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பிறந்த தின நிகழ்ச்சி, இந்த ஆண்டு முதல், கர்நாடக மாநிலத்தில் அரசு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்கு இந்து வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன. மாநில அரசின் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, இஸ்லாமியர்களை கவரும் நோக்கத்தில், அம்மாநிலத்தில் ஆட்சி செலுத்தும் காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தை வீண் செய்வதாக குற்றம் சாட்டியது.\nகிரிஷ் கர்னாடுக்குக் கொலை மிரட்டல் :\nமேலும் திப்பு சுல்தானின் பிறந்த தினம் என்பதும் கூட நவம்பர் 20 ஆம் தேதி தான் என்கிற போதிலும், அது உள்நோக்கத்துடன், தீபாவளி கொண்டாட்டத்தோடு சேர்த்து 10 ஆம் தேதியே கொண்டாடப்பட்டது என்றும் ஹிந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.\nதிப்பு சுல்தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால், அவரது நினைவை அனுசரிப்பதை பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சி அதை விமர்சனம் செய்கின்றது. அத்தோடு திப்பு சுல்தான் ஒரு மதசார்பற்ற தலைவராகவே விளங்கியதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட வேண்டியவர்தான் திப்பு சுல்தான என கூறிய எழுத்தாளர் கிரிஷ் கர்னாட்டுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஞானபீட விருது பெற்றுள்ள எழுத்தாளரான கிரிஷ் கர்னாட் இது குறித்து குறிப்பிடுகையில், கெம்பே கவுடாவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை கூட சூட்டி இருக்கலாம் என கூறினார்.\nஇந்த விவகாரமும் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து கிரிஷ் கர்னாட் அதற்காக அளித்த விளக்கத்தில், பெங்களுரு உருவாக காரணமாயிருந்த கெம்பே கவுடாவை நான் குறைத்து கூறவில்லை என்றும், திப்பு சுல்தானும் கூட மதிப்பளிக்க தகுதி பெற்றவர் தான் என்று கருத்து கூறியதாக தெரிவித்தார். இதைத்தான் ஒரு சில தான் ஏதோ, கெம்பே கவுடா பெயரை நீக்கி விட்டு திப்பு சுல்தான் பெயரை அதற்கு சூட்டத் கூறியதாக மாற்றி செய்தி வெளியிட்டுள்ளனர் என்றார் எழுத்தாளரான கிரிஷ் கர்னாட்.\nடென்னிஸ் விளையாட வந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய காவலர்கள்\n2 சிறுவர்களை கொன்ற 6 பேருக்கு மரண தண்டனை\nபுதுவை முதல்வர் தாயாரின் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்\nஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு : பெங்களூரில் அதிர்ச்சி\nடெங்கு காய்ச்சல்: திருச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/there-is-no-connection-between-raid-and-bjp-tamilisai-says-118071800004_1.html", "date_download": "2020-06-05T10:15:20Z", "digest": "sha1:4NQ46TD7F6DZGH2NR4Q7F4NJBBVMGPOX", "length": 12193, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரெய்டுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தமிழிசை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரெய்டுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தமிழிசை\nதமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசிற்கு ஒப்பந்த அடிப்படையில் பருப்பு, முட்டை ஆகியவற்றை விநியோகித்து வந்த கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.\nஅதே போல் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிற எஸ்பிகே கட்டுமான நிறுவனத்திலும், அந்த நிறுவனத்தின் ஓனர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.\nசமீப காலமாக ஆளுங்கட்சி தங்களது பேச்சை கேட்க மறுத்து வருவதால் தான், பாஜக இப்படி போன்ற வருமான வரித்துறை சோதனை என்ற நாடகங்களை நடத்தி, ஆளும் கட்சியி��ரை தங்கள் வழிக்கு கொண்டு வரப்பார்க்கிறது என பலர் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, நடந்து வரும் ரெய்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சமீபத்தில் சென்னைக்கு வந்த அமித்ஷா தமிழகத்தில் அதிக ஊழல் உள்ளது என்று கூறியிருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாய் சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.\nஇதைத்தவிர தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமானவரித் துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையிலே அவர்கள் சோதனைகள் மேற்கொள்கிறார்கள் என்றார் தமிழிசை.\nஆப்ரேஷன் பார்க்கிங் மனி: ரெய்டுக்கான பெயர் பின்னணியில் என்ன\nவிவசாயிகளுக்காக 5 ரூபாய் கூட்ட முடியாதா\nபாஜக அரசை கவிழ்க்க கனிமொழியிடம் ஆதரவு கேட்ட எம்பிக்கள்.\nகுமாரசாமிக்கு சிறந்த நடிகருக்கான விருது: மஜதவை கவுரவித்த பாஜக\nபாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் ரஜினி - அரசியலில் சறுக்குவாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/coronation-more-than-4-lakhs-damaged-120040800074_1.html", "date_download": "2020-06-05T09:07:12Z", "digest": "sha1:G52SFLGIGZD5ADQLZBRZYNU3KIA6G36O", "length": 10257, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொரோனா : அமெரிக்காவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பேர் பாதிப்பு ...21,711 பேர் மீட்பு ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனா : அமெரிக்காவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பேர் பாதிப்பு ...21,711 பேர் மீட்பு \nசீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ம���கவேகமாகப் பரவி வருகிறது.\nஇந்நிலையில், உலகில் வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை\n4 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12857 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,711ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை: மோடி...\nகொரோனா : புதிதாக 773 பேருக்கு தொற்று... 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்\nதெய்வீக வழியில் தேசியம்: மோடியை ஏகத்துக்கும் புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை - பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் கொரோனா: தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதி தரப்பட்டு, ரத்து செய்யப்பட்டதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/blog/products/utility-payments/", "date_download": "2020-06-05T10:14:39Z", "digest": "sha1:MMETWZ6S5YO2OX6UA47CMDJ7JXDWY565", "length": 16175, "nlines": 238, "source_domain": "www.cargillsbank.com", "title": "பாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nஒரு கிளிக் மூலமாக உங்களது அனைத்து பாவனைக் கட்டணப்\nடயலொக் புரோட்பான்ட் (பிற்கொடுப்பனவுத் திட்டம்) டயலொக் புரோட்பான்ட் (பிற்கொடுப்பனவுத் திட்டம்)\nடயலொக் புரோட்பான்ட் (பிற்கொடுப்பனவுத் திட்டம்) டயலொக் புரோட்பான்ட் (பிற்கொடுப்பனவுத் திட்டம்)\nடயலொக் புரோட்பான்ட் (முற்கொடுப்பனவுத் திட்டம்) டயலொக் புரோட்பான்ட் (முற்கொடுப்பனவுத் திட்டம்)\nடயலொக் (பிற்கொடுப்பனவுத் திட்டம்) டயலொக் (பிற்கொடுப்பனவுத் திட்டம்)\nடயலொக் (முற்கொடுப்பனவுத் திட்டம் டயலொக் (முற்கொடுப்பனவுத் திட்டம்\nடயலொக் ஸ்பிரெட் டயலொக் ஸ்பிரெட்\nடயலொக் டிவி (பிற்கொடுப்பனவுத் திட்டம்) டயலொக் டெலிவிஷன் – பிற்கொடுப்பனவுத் திட்டம்\nடயலொக் டிவி (முற்கொடுப்பனவுத் திட்டம்) டயலொக் டிவி (முற்கொடுப்பனவுத் திட்டம்)\nடயலொக் வைஃபை டயலொக் வைஃபை\nmCash வலுவூட்டலுடன் ‘பாவனைச் சேவை வழங்குனர்களின்’ கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nமொபிடெல் மொபிடெல் – முற்கொடுப்பனவுத் திட்டம் / பிற்கொடுப்பனவுத் திட்டம்)\nலங்கா பெல் லங்கா பெல்\nஸ்ரீலங்கா டெலிகொம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிலையான இணைப்பு / PEO டிவி\nஸ்ரீலங்கா டெலிகொம் ஸ்ரீலங்கா டெலிகொம் – CDMA\nநீர்ப் பாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை\nஆயுட் காப்புறுதி ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோர்ப்பரேஷன் லிமிட்டெட்\nஆயுட் காப்புறுதி யூனியன் அஷுரன்ஸ்\nஆயுட் காப்புறுதி AIA இன்ஷுரன்ஸ் லங்கா பீஎல்சி\nஆயுட் காப்புறுதி அலையன்ஸ் இன்ஷுரன்ஸ் லங்கா லிமிட்டெட்\nஆயுட் காப்புறுதி அமானா தகாஃபுல் பீஎல்சி\nஆயுட் காப்புறுதி ஏசியன் அலையன்ஸ் இன்ஷுரன்ஸ் பீஎல்சி\nஆயுட் காப்புறுதி HNB அஷுரன்ஸ்\nஆயுட் காப்புறுதி ஜனசக்தி இன்ஷுரன்ஸ் பீஎல்சி\nஆயுட் காப்புறுதி LOLC இன்ஷுரன்ஸ் கம்பனி லிமிட்டெட்\nஆயுட் காப்புறுதி MBSL இன்ஷுரன்ஸ் கம்பனி லிமிட்டெட்\nபொதுக் காப்புறுதி HNB அஷுரன்ஸ் – பொது\nபொதுக் காப்புறுதி யூனியன் அஷுரன்ஸ் – பொது\nகுத்தகைக் கொடுப்பனவு CDB – சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் வங்கி\nகுத்தகைக் கொடுப்பனவு சென்ட்ரல் பினான்ஸ்\nமின்சாரம் CEB – இலங்கை மின்சார சபை\nமின்சாரம் LECO – லங்கா எலக்ரிசிட்டி கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்\nநன்கொடை ஜயஸ்ரீ மகா போதி\nலங்கா புரோட்பான்ட் நெட்வேர்க்ஸ் (LBN) LBN- லங்கா புரோட்பான்ட் நெட்வேர்க்ஸ்\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுவரெலியா மாநகர சபை\nநன்கொடை சோமாவதிய மகா விகாரை\nநன்கொடை SOS சில்ட்ரன்’ஸ் விலேஜ் ஸ்ரீலங்கா\nகார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…\nகார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனு��வியுங்கள்\nஎமக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வையுங்கள்\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். Fitch தரப்படுத்தல் A-(lka). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/villupuram", "date_download": "2020-06-05T09:30:41Z", "digest": "sha1:LQGZT4N32JHK3GLVAP5UE2SCRGR2MCNE", "length": 10876, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "Villupuram Tamil News, election 2014 News in Tamil | Latest Tamil Nadu News Live | விழுப்புரம் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதேர்தல் 2014 - விழுப்புரம்\nவாக்காளர் வாய்ஸ் - விழுப்புரம்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nபடித்த இளைஞர்கள் விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும்\nவிவசாயத்துறை படிப்புகளின் முக்கியத்துவம் என்ன\n'பொன்மகள் வந்தாள்' - செல்ஃபி விமர்சனம்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nஇது எம் மேடை: நகைத் தொழிலாளர்களைக் கைதூக்கிவிடுங்கள்\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nசெய்திப்பிரிவு 06 Mar, 2014\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/27/96", "date_download": "2020-06-05T10:12:41Z", "digest": "sha1:BCWR6Z4I6W4USJJYPLBD5CCAA5C7HCP7", "length": 14212, "nlines": 27, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியாவுக்குக் காத்திருக்கும் ’அக்னி பரீட்சை’!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020\nஇந்தியாவுக்குக் காத்திருக்கும் ’அக்னி பரீட்சை’\nஇந்தியாவின் காலுக்குக் கீழே இருக்கிற மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியாவின் மறைமுக ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றிருக்கிறார்.\nசீனா சார்பாளராக இருந்த அதிபர் யாமீன் தோற்கடிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது.\nஅதேநேரத்தில் இந்தியாவின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக இருக்கிற பூடானிலும் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலத்தீவில் செலுத்தப்படக் கூடிய ராஜதந்திரத்தைவிட பூடான் தேர்தலில் மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.\nபூடானைப் பொறுத்தவரை இந்தியா-சீனா இடையே சிக்கிக் கொண்டிருக்கிற ஒரு குட்டி நாடு. 1949-ம் ஆண்டு இந்தியா- பூடான் இடையே உருவான ஒப்பந்தமானது, அந்த நாட்டின் வெளியுறவு என்பது இந்திய வழிகாட்டுதல்களின் படி அமைய வேண்டும் என்பதுதான். அதையே இன்றுவரை பூடானும் கடை பிடித்து வருகிறது.\nடோக்லாம் உள்ளிட்ட சில பகுதிகளை தாங்கள் எடுத்துக் கொண்டு வேறு சில பகுதிகளைத் தருவதாக சீனா எத்தனையோ முறை ஆசைவார்த்தை காட்டியும் பூடான் அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. இந்த கோபத்தில்தான் டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமிக்க முயல இந்திய ராணுவம் கடந்த ஆண்டு அங்கே களமிறங்கியது. இதனால் இந்தியா-சீனா யுத்தம் ஏற்படும் அச்சமும் ஏற்பட்டது.\nஅது சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது. ஏனெனில் டோக்லாமை முன்வைத்து ஒரு யுத்தம் நடைபெற்றால் இந்தியாவின் ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்களுக்குமே பேராபத்து என்பதுதான்.\nஇந்திய பாதுகாப்பு தளங்களில் கையாளப்படும் ஒரு சொல் ‘சிக்கன் நெக்- கோழிக் கழுத்துப் பகுதி. அதாவது இந்தியாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கக் கூடிய பகுதிதான் இந்த கோழிக் கழுத்து பகுதி. இதன் வெகு அருகில்தான் டோக்லாம் இருக்கிறது. டோக்லாமில் சாலை அமைத்து அதனை சீனா தனது கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்துக் கொண்டால் இந்தியாவின் கோழி கழுத்துப் பகுதிக்குப் பேராபத்து... சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிற ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படக் கூடிய நிலை உருவாகும். அதனால்தான் டோக்லாம் விவகாரம் பெரும் பதற்றமாக இருந்தது.\nஇருதரப்பு பேச்சுக்குப் பின் டோக்லாம் பதற்றம் தணிந்தது. ஆனால் அது நீர் பூத்த நெருப்புதான். இந்த நிலையில்தான் பூடானில் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.\nமன்னராட்சி கோலோச்சும் பூடானில் 2007ஆம் ஆண்டு முதல் ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 3ஆவது பொதுத் தேர்தல். பூடானின் தேசிய சட்டசபை அல்லது லோக்சபா எனப்படும் கீழவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 47. மேலவையில் மொத்த உறுப்பினர்கள் 20. இதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களாகவும் 5 பேர் மன்னரால் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருப்பர்.\nபூடான் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டத்தில் பதிவு செய்த கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்ற இரு கட்சிகள் மட்டும் 2-ஆவது சுற்று தேர்தலை எதிர்கொள்கின்றன.\nஇந்த அடிப்படையில் பூடானில் முதல் கட்ட தேர்தல் கடந்த 17-ந் தேதி நடைபெற்று முடிவடைந்தது. இதில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தோல்வியைத் தழுவியது. டிஎன்டி மற்றும் டிபிடி ஆகிய கட்சிகள் முதல் 2 இடங்களைப் பெற்றன.\nடிஎன்டி கட்சியின் தலைவரான லோடாய் ஷெரிங், ஒரு மருத்துவர். மக்களுக்கு சிறந்த சுகாதார திட்டங்களை அளிப்போம் என வாக்குறுதி அளித்து புகழ்பெற்றவர். தற்போதைய பூடான் தேசிய சட்டசபையில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனால் தற்போதைய முதல் கட்ட தேர்தலில் 16 தொகுதிகளில் டிஎன்டி வெற்றி பெற்றுள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி 2ஆவது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.\nபூடானில் நடைபெற்று வரும் தேர்தலை இந்தியாவும் சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பூடானில் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும் மன்னராட்சிக்கு இன்னமும் மரியாதை உண்டு. இது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றுதான். ஆனால் நேபாளத்தைப் போல சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டு வேடிக்கை பார்க்காமல் வெல்லப் போகும் கட்சிகளுடன் இப்போதே இந்தியா நல்லுறவை மேற்கொள்ள வே���்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் நிச்சயம் ஆட்சி அமைக்க இருக்கிறது.\nபூடான் நிச்சயம் சீனா சார்புடையதாக மாறிவிடாது என்பது பெருநம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் பெருமளவு கடன் கொடுத்து பெரு நிறுவனங்களை அமைத்து வளைத்துப் போட்ட வித்தை பூடானில் செல்லாது. ஏனெனில் பூடான் மக்கள் இத்தகைய தொழில் வளர்ச்சியை விரும்பவில்லை.\nஇதற்கு உதாரணமாக அண்மையில் இந்தியா முன்மொழிந்த பூடான் -வங்கதேசம்-இந்தியா- நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தத்துக்கு பூடான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் இத்திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கும், தொழில் நிறுவனங்கள் அமையலாம் என்பது போன்ற காரணங்களை முன்வைத்தது. அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nதற்போதைய உலகமயமாக்கலில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தொழில் வேலை வாய்ப்புகளை தேடுவதில் முனைப்பாக உள்ளனர். அவர்களது தேவைகளை நிறைவு செய்வதற்கான திட்டங்களை இந்தியா முன்னெடுக்கப் போகிறதா சீனா முன்னெடுக்கப் போகிறதா\nஇந்தியாவுக்கு ஏற்கனவே பூடான் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறது. இது அந்நாட்டுக்கான மிகப் பெரும் அன்னிய வருவாய். இந்தியாவில் இருந்து சென்ற வஜ்ராயன புத்த மதத்தைத்தான் பூடான் மக்கள் பின்பற்றுகின்றனர். இருநாடுகளிடையேயான உறவு என்பது பன்னெடுங்காலமான ஒன்றுதான்.\nஆனால் எல்லையில் காத்திருக்கும் 'டிராகன்’ சீனா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் பூடானில் நடைபெறும் தேர்தல் முடிவுகளும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் இந்தியாவுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும்.\nவியாழன், 27 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109422/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%0A%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-05T08:42:12Z", "digest": "sha1:J2P7QSCNMNQVDCJPSH2EWHIQX5SQ5FZY", "length": 7872, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை முன்னிட்டு சிக்கன நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 1000 டாக்டர்கள்\nகருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட...\nஅடங்க மறுக்கும் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது..\nரஷ்யாவில் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்... மெத்தன அதிகா...\nஏழை மக்களின் நலனுக்கான நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நியமனம்\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\nகொரோனாவை முன்னிட்டு சிக்கன நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளின் பின்னணியில் ,பல சிக்கன நடவடிக்கைகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எடுத்துள்ளார்.\nஇதன் ஒரு கட்டமாக குடியரசுத் தலைவருக்காக திட்டமிடப்பட்ட 10 கோடி மதிப்பிலான பென்ஸ் ஆடம்பர காரை வாங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர் அளிக்கும் விருந்திலும் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகம் செலவு செய்து மலர் அலங்காரங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்பதுடன் அங்கு நடக்கும் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்கவும் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஇவற்றில் இருந்து மிச்சம் பிடிக்கப்படும் தொகை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nவேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உயிரிழப்பு குறைவு என்பது ஆறுதல்\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2012/02/blog-post.html", "date_download": "2020-06-05T08:33:06Z", "digest": "sha1:GTICHGZ3NA3SFTYBAYLZ2GTO2DGZAIPA", "length": 8098, "nlines": 142, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: மேலத்தெரு கருப்பூராம்வீடு ஐயா. குழந்தைவேலு இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nமேலத்தெரு கருப்பூராம்வீடு ஐயா. குழந்தைவேலு இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. குழந்தைவேலு\nவீட்டின் பெயர் : கருப்பூராம்வீடு, மேலத்தெரு\nதிருமதி. அசொகராணி காமராஜ் (புலவஞ்சி)\nதிருமதி. சாந்தி முனியப்பன் (மேலவீடு, நடுத்தெரு)\nவிடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 2/26/2012 10:18:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமேலத்தெரு கருப்பூராம்வீடு ஐயா. குழந்தைவேலு இயற்கை ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-abhirami-closed-her-instagram/", "date_download": "2020-06-05T09:56:41Z", "digest": "sha1:KIGK6MIDFGYDQRXZTYQRZMB4J3YV33VC", "length": 12087, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி.! பதில் அளித்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே மூடிய அபிராமி.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி. பதில் அளித்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே மூடிய அபிராமி.\nஅபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி. பதில் அளித்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே மூடிய அபிராமி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. தற்போது தமிழில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் யார் அந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிடும். சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரீஸ் டாஸ்கில் பல உணர்ச்சிபூர்வமான சம்பவங்களும்,கண்கலங்க வைக்கும் நிகழ்வுகளும் நடந்தது.அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்களும்,புரியாத நிகழ்வுகளும் நடந்தன.மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது. இந்த வாரத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறந்து விளங்குபவருக்கு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல டிக்கெட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டார்.\nஇதையும் பாருங்க : 3 வயதில் ஷெரீனை விட்டு சென்ற தந்தை இவர் தான்.\nஇதனால் இந்த வாரம் போட்டி மிகக் கடுமையாகவும் போட்டியாளர்களுக்கு உள்ளேயே சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர், யார் அந்த இறுதிப்போட்டியில் செல்ல இருக்கும் அதிர்ஷ்டசாலி என்று. இது குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இப்படி போய்க்கொண்டிருக்கும் போது பிக் பாஸ் 3ல் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை சாக்ஷி. இவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட��டுள்ளார். அது என்னவென்றால் சிலர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள்.\nநீங்கள் அவர்களை சந்தித்து பேசும்போது நல்ல விஷயங்களையும் அவர்கள் வாழ்வில் முன்னேற அவசியமான கருத்துக்களையும் பற்றி கூறுங்கள். அதுவும் பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சுயநலமாக எண்ணாமல் இருங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து நெட்டிசன்கள் பலபேர் பல கருத்துகளை பதிவிட்டு, இதை பார்த்தால் தற்போது அபிராமி தான் போட்டியில் இருந்து வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டு வருகிறார் என்று கூறி உள்ளார்கள். இதனால் சாக்ஷி அபிராமி தான் குறிப்பிட்டு கூறுகிறார் என்று நெட்டிசன்கள் தெரியப்படுத்துகின்றன.\nஇந்த நிலையில் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டேட்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் அதை விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். தற்போது படப்பிடிப்பிலும் எனது வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் எனவே, பிக்பாஸ் பற்றி எதுவும் எனக்குத் தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் இந்த பதிவிற்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் அபிராமி டெலிட் செய்துள்ளார்.\nPrevious articleபல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் அசின்.\nNext articleகடந்த வாரம் கவின் மட்டும் இத்தனை கோடி வாக்குகள் வாங்கியுள்ளார்.\nட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் ரோட்டை கடந்து சென்ற யாஷிகா- பின்தொடர்ந்து வீடியோ எடுத்த ரசிகர். யாஷிகா என்ன செய்தார் பாருங்க.\nஅது பொறந்த கொழந்தை மாதிரி – பாலக்காட்டில் ஒருமாதம் யானையுடன் பழகியது குறித்து ஆரவ்.\nபுடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு ரேஷ்மா கொடுத்த போஸ்.\nகண் கலங்கி வெளியேறிய தர்ஷன். மேடையில் உருக்கமான பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/jaguar-ftype-svr-unveiled-in-official-video-17887.htm", "date_download": "2020-06-05T10:44:53Z", "digest": "sha1:BKQCLPW2JKN2O2EEA6EHSFJHDKW4RF75", "length": 12823, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜாகுவார் எப் டைப் 2013-2020\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்\nஅதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்\nவெளியிடப்பட்டது மீது feb 18, 2016 10:20 am இதனால் manish for ஜாகுவார் எப் டைப் 2013-2020\nஉலகெங்கிலும் உள்ள மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஜாகுவார் SVR கார்களின் வரிசையில், அடுத்ததாக வெளிவரவுள்ள F- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரபூர்வமான வீடியோவை, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது, புதிய காரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. F – டைப் கார் வரிசையில் இடம் பெறும் இந்தப் புதிய SVR மாடல், கன்வர்டபிள் மற்றும் கூபே என்ற இரண்டு வகைகளிலும் கிடைக்கும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் ஜாகுவார் F – டைப் SVR கார் காட்சிக்கு வைக்கப்படும். ஜாகுவார் நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் வரிசை என்ற நற்பெயரை, SVR மாடல் இன்று வரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஸ்டாண்டர்ட் ஸ்போர்ட்ஸ் காருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜாகுவார் F டைப் SVR காரின் வெளிப்புறத் தோற்றத்தில் பெரிய மாற்றங்களையோ, மேம்பாடுகளையோ உங்களால் பார்க்க முடியாது. ஆனால், இந்நிறுவனத்தினர் இந்த கார் முழுவதிலும் பல நுட்பமான மேம்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியும். ஏரோடைனமிக் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள முன்புறபம்பர் பகுதியை, ஜாகுவார் நிறுவனம் ஏரோடைனமிக் பாக்கேஜ் என்று அழைக்கிறது. பம்பர் பகுதி தவிர்த்து, ஏனைய பகுதிகளில் செயல்திறனை மேம்படுத்தும் அம்சங்களான கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்டிவ் ரியர் விங், ஆண்டி-ரோல் பார், அப்ரெட்டட் சேசிஸ், தட்டையான அன்டர்ஃபுளோர், அகலமான டயர்கள், கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ள மேல் விதானம், பின்புற வென்ச்சுரி மற்றும் இன்கோனல் எக்ஸாஸ்ட் அமைப்பு போன்றவை இடம்பிடிக்கின்றன.\nஜாகுவார் F டைப் R மற்றும் V8S வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ள அதே 5.0 லிட்டர் V8 பெட்ரோல் இஞ்ஜினில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய SVR மாடலிலும் பொ��ுத்தப்பட்டுள்ளது. 575 PS என்ற அளவில் சக்தி மற்றும் 700 Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும், இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. புதிய F டைப் SVR மாடலின் எடை, F டைப் R ஸ்போர்ட்ஸ் காரை விட 25 கிலோ குறைவாகவே இருக்கிறது. இதன் விலை வரம்பு, ரூ. 87.16 லட்சங்கள் முதல் ரூ. 89.11 லட்சங்கள் வரை உள்ளது. சர்வதேச சந்தையில், புதிய F டைப் SVR மாடலுக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்ட இந்த வேளையில், இந்தியாவில் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கான விடையை ஜாகுவார் நிறுவனம் இன்று வரை அறிவிக்கவில்லை.\nஜாகுவாரின் புதிய SVR மாடல் கார் எப்படி சீறிப் பாய்ந்து சாலைகளில் செல்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்:\nஎப் டைப் 2013-2020 படங்கள்\nஜாகுவார் எப் டைப் 2013-2020\n16 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் ஜிடி 53\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 கூப்\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/its-game-over-adhia-tamil/", "date_download": "2020-06-05T09:56:26Z", "digest": "sha1:G2WBAIUBQLY7IL57CWFU4GOX2GQPWXUK", "length": 19358, "nlines": 172, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் ஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது\nநிதி துறைச் செயலர் ஹஸ்முக் ஆடியாவுக்கு அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. இனி அவர் தப்புவது கடின���்.\nவர்த்தக நிறுவனத்தை சேர்ந்த மூத்தவர் ஒருவர் \"பிடிவாதத்தின் மறு பெயர் தான் நிதி செயலர் ஆடியா\" என்கிறார்\nஹஸ்முக் ஆடியா பகிரங்கமாக தன் பணி ஓய்வு பற்றி பேசினாலும் அவர் அந்தரங்கமாக சில பல வேலைகளைச் செய்து பணி நீட்டிப்புக்கு முயற்சி செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து தன் பணி நீட்டிப்புக்கும் அனுமதி வாங்கி விட்டார். ஆனால் இந்த பணி நீட்டிப்பு ஆணைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதன் பிறகு தான் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஹஸ்முக் ஆடியா நிதி அமைச்சகத்தில் இருந்த இணை அமைச்சர்களை அன்றும் இன்றும் என்றுமே மதித்தது கிடையாது. முக்கியமான கூட்டங்கள் பற்றி அவ்ர்களுக்கு தெரிவித்ததில்லை. [NDPS – Narcotic Drugs and Psychotropic Substances Act ) போதை மருந்து தொடர்பான சட்டங்கள் குறித்து விவாதிக்கும் முக்கிய கூட்டங்களுக்கு ஆடியா வந்ததில்லை. இது இணைஅமைச்சர் தலைமை தாங்கி நடத்தும் கூட்டம் என்பதால் அதை அலட்சியப்படுத்தி விடுவார். இக்கூட்டங்கள் தேர்தலில் பி ஜே பி தோற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பற்றி நடந்த போது அவை வெறும் நிதி சார்ந்த கூட்டம் மட்டும் கிடையாது; அவை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதையும் ஆடியா நினைத்து பார்த்ததில்லை. இவை அனைத்தும் இணைச் செயலர் உதய் குமாவட் தான் கவனித்து வந்தார்.\nஆடியாவின் வெறுப்பும் சலிப்பும் இத்துடன் முடிந்துவிடவில்லை. அவரே சர்வ வல்லமையும் பெற்ற நிதி அமைச்சர் மாதிரி நடந்து கொள்வார் . அவர் மிகுந்த கடுமையும் பிடிவாதமும் காட்டுவார். அந்த பதவிக்குரிய மரியாதையை வழங்க மாட்டார். அலட்சியமாக செயல்படுவார். சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அமைச்சரவை கூட்டங்கள் நடந்த போது ஆடியா அவற்றில் கலந்து கொண்டதில்லை. அவர்கள் அவ்வரியை அமல்படுத்துவது குறித்து செய்த பரிந்துரைகள் அனைத்தையும் ஆடியா புறக்கணித்தார். பின்பு அந்த வரி மிகுந்த விமர்சனத்துக்கு உட்பட்டு இப்போது பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் பியுஷ் கோயல் கொண்டு வர விரும்பிய பதவி மாற்றங்கள் அனைத்தையும் ஆடியா மறுத்துவிட்டார். ஒன்றை கூட அவர் அனுமதிக்கவில்லை. மேலும் இணைச் செயலர் எவரும் அமைச்சரிடம் எந்த கோப்���ையும் அனுப்பக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.\nவர்த்தக நிறுவனத்தை சேர்ந்த மூத்தவர் ஒருவர் “பிடிவாதத்தின் மறு பெயர் தான் நிதி செயலர் ஆடியா” என்கிறார். ஜி எஸ் டி வரியை கொஞ்சம் மாற்றும்படி அவர் கேட்டதற்கு ஆடியா “நீங்கள் உங்கள் பிசினஸ் ‘மாடலை’ மாற்றுங்களேன்” என்று முகத்தில் அடித்தது போல பதில் கூறினாராம்.\nபி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி நிதி அமைச்சகம் குறித்து பல்வேறு தகவல்களுக்காக முப்பத்தியொறு மனுக்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பி உள்ளார். நிதி அமைச்சரிடம் “இந்த ஆடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதனால் ஆடியா தன் துறையின் இணை செயலர்களிடம் தன்னை கேட்காமல் எந்த தகவலையும் யாருக்கு அனுப்பக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தி இருக்கிறாராம். இயன்றவரை எந்த மனுவுக்கும் பதில் தரக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறாராம். 2016ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் ஆடியா தங்கக் கட்டிகளை அன்பளிப்பாக பெற்று கொண்ட குற்றத்திற்காக அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றுசுவாமி நிதி அமைச்சர் ஜேட்லிக்குஅனுப்பிய மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்திய அரசாங்க வரலாற்றில் முதன் முறையாக ஒரு நிதி துறை செயலர் தான் தேர்தல் ஆணையராக பணி புரிய விரும்புவதாக பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதி கேட்டிருப்பது இதுவே முதன் முறை ஆகும். பணி நீட்டிப்பு பெற விரும்பிய ஆடியா தன் துறையில் அதை கேட்காமல் தேர்தல் ஆணையத்தில் கேட்டது வியப்பளிக்கிறது. இது தவிர அவர் ஒன்றிய அரசுப் பணி தேர்வாணையம் மற்றும் கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனெரல் போன்ற பதவிகளுக்கும் போக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் ஒன்றிய அரசுப் பணி தேர்வாணையத்துக்கு இப்போதைக்கு முழு நேரத் தலைவர் என்று யாரும் கிடையாது, இந்திய தபால் பிரிவில் தெரிவான 1978 பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி அரவிந்த் செக்சேனா இப்போது அதற்கு தற்காலிகத் தலைவராக இருந்து கவனித்து வருகிறார். அவரும் ஹஸ்முக் ஆடியா போல அங்கு தானே தலைவராக வந்து விட வேண்டும் என்ற ஆசையுடன் தீபக் குப்தா இடும் உத்தரவுகளை எல்லாம் தலை மேற்கொண்டு செய்து வருகிறார். ஆ���ியா கேட்ட நான்கு பதவிகளும் அவருக்கு கிடைக்கவில்லை என்றால் கடைசியாக அவர் பிரதமர் அலுவலகத்துக்குள் போக முயற்சி செய்வார்.\nஆடியா தன் பணி நீட்டிப்புக்கு ஒரு ‘வெற்று காரணம்’வேறு சொல்லி வருகிறார். அதாவது பட்ஜெட் வருவதால் அவரது சேவை இந்தியாவுக்கு தேவை என்று தம்பட்டம் அடித்துகொள்கிறார். பாராளுமனறத்தேர்தல் நெருங்கி வருவதால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட மாட்டாது. இதற்கான முடிவு ஒரு வாக்கெடுப்பின் மூலமாக 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்படும். பிறகு ஏன் ஆடியா பணி நீட்டிப்புக்காக அலட்டிக்கொள்ள வேண்டும் எந்த தகவலை சுவாமியிடம் இருந்து ஆடியா மறைக்க நினைத்து தன் துறையின் இணைச் செயலர்களிடம் எந்த தகவலும் அளிக்க கூடாது என்கிறார். தன் அமைச்சர்களை அலட்சியப்படுத்தி வரும் ஒரு செயலரை தொடர்ந்து பணி நீட்டிப்பு தந்து பிரதமர் உபசரிப்பாரா எந்த தகவலை சுவாமியிடம் இருந்து ஆடியா மறைக்க நினைத்து தன் துறையின் இணைச் செயலர்களிடம் எந்த தகவலும் அளிக்க கூடாது என்கிறார். தன் அமைச்சர்களை அலட்சியப்படுத்தி வரும் ஒரு செயலரை தொடர்ந்து பணி நீட்டிப்பு தந்து பிரதமர் உபசரிப்பாரா இன்னும் பத்து நாட்களில் இதற்கான விடை கிடைத்துவிடும். இது குறித்து இன்னும் பல விஷயங்களை வாசகர்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்\nPrevious articleவிவசாயிகளின் போராட்டங்கள் நியாயமானவையா\nNext articleகுஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசுனந்தா மர்ம மரண வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு...\nகாங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது...\nசிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து ��கற்ற சுவாமி முயற்சி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-31-2020/", "date_download": "2020-06-05T10:04:05Z", "digest": "sha1:UPUPGU3XOR7OY7FAJ5DQKI7RZ4BIJBOK", "length": 12296, "nlines": 121, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 31 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது ஆட்சிக் காலத்தின் 2-ஆவது 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது இரு பகுதிகளாக நடைபெறவுள்ளது. முதல் பகுதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரையிலும், 2-ஆவது பகுதி மார்ச் 2 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.\nதனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐக்கிய தேசிய அபிவிருத்தி திட்டத்தின் (யு.என்.டி.பி) கருத்துப்படி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை (Sustainable Development Goals (SDG))அடைவதில் தெலுங்கானா சிறந்த செயல்திறன் மிக்க மாநிலங்களாக உருவெடுத்துள்ளது.\n2019 டிசம்பரில் இந்தியா எஸ்.டி.ஜி இந்தியா குறியீட்டை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nSDG குறியீட்டை வெளியிட்ட முதல் நாடு இந்தியா. இந்த குறியீட்டை நிதி ஆயோக் அறிமுகப்படுத்தியது.\nஅதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களும், கேரளமும், இமாச்சல பிரதேசமும் பட்டியலில் உள்ளன.\nஇந்தியாவிற்கும் பங்களாதேஷ{க்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி 2020 பிப்ரவரி 3 முதல் 2020 பிப்ரவரி 16 வரை மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடைபெற உள்ளது.\nஇந்த பயிற்சியை “SAMPRITI” என்று அழைக்கப்படுகிறது.\nஇராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக 2017ஆம் ஆண்டில் இந்தியாவும் பங்களாதேஷ{ம் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் பின்னர் இந்தியா பங்க��ாதேஷ{க்கு தங்கள் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.\nமுதல் இந்தியா-பங்களாதேஷ் கடற்படை பயிற்சி அக்டோபர் 2019 இல் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது.\nகௌரவ மிக்க உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை 2019 விருதை (வேர்ல்ட் கேம்ஸ் அதலெட் ஆஃப் தி இயர்) வென்றார் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்.\nகடந்த ஆண்டு எஃப்ஐஎச் சீரிஸ் தொடர் விருது வென்ற ராணியின் அபார ஆட்டத்தால் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றது.\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினமாக (World Neglected Tropical Diseases day) குறிக்கப்படுகிறது.\nவெப்பமண்டல நோய்களை நிவர்த்தி செய்வதில் இந்நாள் விழிப்புணர்வை உருவாக்குகிறது.\nஉலக NTD தினம் குறிக்கப்படுவது இதுவே முதல் முறை.\nகுறள் எண் : 94\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nகுறள் அதிகாரம் : இனியவை கூறல்\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nவிளக்கம்: எவரிடத்தும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேசுகின்றவர்களுக்கு, துன்பத்தைக் கொடுக்கும் வறுமை வந்து சேராது.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhoni-daughter-latest-still/", "date_download": "2020-06-05T08:19:02Z", "digest": "sha1:N47WDURSXSJAFAUNUGMZBWPEYAT6Q2AL", "length": 3617, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "CSK - பெண் குழந்தை பெற்றால் என்ன ஒரு ஆனந்தம்..! தோனி தன் மகளை கொஞ்சும் வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nCSK – பெண் குழந்தை பெற்றால் என்ன ஒரு ஆனந்தம்.. தோனி தன் மகளை கொஞ்சும் வைரலாகும் புகைப்படம்\nCSK – பெண் குழந்தை பெற்றால் என்ன ஒரு ஆனந்தம்.. தோனி தன் மகளை கொஞ்சும் வைரலாகும் புகைப்படம்\nஉலக அளவில் ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ��துமட்டுமில்லாமல் மகேந்திர சிங் தோனி போட்டி நடைபெறும் மைதானத்திற்கு தன் குடும்பத்துடன் வந்து போட்டியை காண்பது வழக்கம்.\nதோனியை மைதானத்தில் காண்பதற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்களோ அதே அளவிற்கு அவரது மனைவி மற்றும் மகளை காண்பதற்கும் ஆர்வமாக இருப்பார்கள்.\nஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் இருவரும் கடற்கரையில் அருகே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nதற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.\nRelated Topics:ஐ.பி.எல், சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174683&cat=464", "date_download": "2020-06-05T09:25:20Z", "digest": "sha1:5MVGU4VVZSDBJ3ON27IVS2FECI7K3ODF", "length": 25850, "nlines": 546, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபால்: திருச்சி டிஆர்பி கல்லூரி சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » வாலிபால்: திருச்சி டிஆர்பி கல்லூரி சாம்பியன் அக்டோபர் 25,2019 00:00 IST\nவிளையாட்டு » வாலிபால்: திருச்சி டிஆர்பி கல்லூரி சாம்பியன் அக்டோபர் 25,2019 00:00 IST\nஅண்ணா பல்கலைகழக மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ஆடவர் வாலிபால் போட்டியில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியை வீழ்த்திய, திருச்சி டிஆர்பி கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nஅண்ணா பல்கலை., மண்டல வாலிபால்; மகாலிங்கம், எஸ்.வி.எஸ்., வெற்றி\nமண்டல கால்பந்து மகாலிங்கம் வெற்றி\nபாரதியார் பல்கலை மண்டல கபடி\nபளுதூக்கும் போட்டியில் வேலூர் சாதனை\nபாரதியார் பல்கலை; மண்டல கபடி\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nநடிகை ராதிகாவுக்கு நடிகவேள் செல்வி பட்டம்\nஐவர் கால்பந்து; கிரீன்வுட், நீலகிரி சாம்பியன்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nபல்கலை., வாலிபால் ஸ்ரீராமகிருஷ்ணா, குமரன் அணி வெற்றி\nபாரதியார் பல்கலை., வாலிபால் பைனலில் எஸ்.டி.சி., ரத்தினம்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nகல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு\nதேசிய அளவிலான கார் பந்தயம்; கேரள வீரர் அசத்தல்\nஅண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி\nபாரதியார் பல்கலை., மண்டல கபடி: ரத்தினம் அணி வாகை சூடிய\nபதில் சொல் அமெரிக்கா செல் பட்டம் வினாடி வினா போட்டி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந��தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-05T08:34:47Z", "digest": "sha1:FEA46VTGRC6OMKVMLQVMQ3DC4QPJOZII", "length": 9864, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு\nஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு\nColombo (News 1st) மக்கள் பெரும் துயரை எதிர்கொள்ளக் காரணமான ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.\nதற்போதுள்ள அரசாங்கத்தைப் போன்று ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசாங்கம் வரலாற்றில் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.\nஅனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பெரும்பாலும�� ஊழல் மோசடிகள் குறைவடையும் என கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.\nஅனைத்து மட்டத்திலும் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். என் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வழங்கிய பொறுப்புக்களை நான் 100 நாட்களில் நிறைவேற்றும் ஒருவன். நான் 20 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றியுள்ளேன். அன்று இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதிகளினாலே எனக்கு பாராட்டுக்களும் பதக்கங்களும் கிடைத்தன. அதன் பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட காலத்தில் கொழும்பை ஆசியாவின் துரிதமாக அபிவிருத்தி அடையும் நகரமாக மாற்ற முடிந்தது. சவால்களை ஏற்றுக்கொண்டு அதனை செயற்படுத்த முடியுமான ஒருவனே நான்.\nஎன அவர் மேலும் தெரிவித்தார்.\nகேகாலையில் இன்று நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.\nரம்புக்கனை அஷோக மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதன்போது, கேகாலை பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உபாலி திசாநாயக்க, கேட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்தார்.\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nசிறைச்சாலையில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\n'நாட்டை கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள ஒரே வழி'\nஇலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளது: மோடி புகழாரம்\nசர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்களிலிருந்து வௌியேற தயங்கப்போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\n'நாட்டை கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள ஒரே வழி'\nஜனாதிபதி, பாரத பிரதமர் இடையில் தொலைபேசி உரையாடல்\nசர்வதேச அமைப்புகளிலிருந்து வௌியேற தயங்கப்போவதில்லை\nஇன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்\nThe Finance: பணம் மீள செலுத்தப்படவுள்ளது\n13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது\nதிங்கள் முதல் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109083/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-428%0A%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-4.5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:17:55Z", "digest": "sha1:GFCY5NUJFNBIQCCUT3QLVBEQQUFGW3X2", "length": 8064, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியா முழுவதும் 428 ரயில்கள் மூலம் 4.5 லட்சம் தொழிலாளர்கள் இடமாற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nஜெ.அன்பழகன் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார் முதலமைச்...\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 10...\nகருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட...\nஅடங்க மறுக்கும் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது..\nரஷ்யாவில் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்... மெத்தன அதிகா...\nஇந்தியா முழுவதும் 428 ரயில்கள் மூலம் 4.5 லட்சம் தொழிலாளர்கள் இடமாற்றம்\n72 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 54 பேர் மட்டுமே அனுமதி\nஊரடங்கினால் அவதிப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் 428 ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு���்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், திருச்சி, டிட்லாகர், சாப்ரா, பாலியா, கயா, பூர்ணியா, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் பயணித்து சொந்த ஊர்களைச் சென்றடைந்துள்ளதாகக் கூறினர்.\nமேலும் இந்த சிறப்பு ரயில்களில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் 72 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 54 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், அனைத்துப் பெட்டிகளிலும் நடு படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nவேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109750/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-12%0A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%0A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:06:40Z", "digest": "sha1:YIHSIPQHD6S6HUBVKB54MWUXVKD23FCM", "length": 8964, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 மேட்டூர் அணை திறந்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி கோவிலில் வரும் 11ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்ப...\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் குழு ...\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nஆழியாறு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமை...\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\nகுறுவை சாகுபடிக்காக ஜூன் 12 மேட்டூர் அணை திறந்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஜூன் 12 ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஜூன் 12 ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவட்டி இல்லாமல் விவசாயக் கடன், விதைகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை எவ்விதத் தடையின்றி கிடைக்கவும், விவசாயிகளுக்கு உரிய முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nமேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பதால், குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-இல் அணையைத் திறக்கும் அறிவிப்பினை @CMOTamilNadu வெளியிட வேண்டும்\nவிவசாயிகளுக்கு மானியங்கள், கடன், விதை, இடுபொருட்கள் தடையின்றி கிடைத்திடவும், பாதுகாப்பு உபகரணங்களை அரசே இலவசமாக வழங்கிடவும் நடவடிக்கை அவசியம்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்��ைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/18%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:24:30Z", "digest": "sha1:7OJAQHS7PYE4KN5UWVC5GI7AKIER4OIH", "length": 7213, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் 18ம் திகதி கடைசி நாடாளுமன்ற அமர்வு\n18ம் திகதி கடைசி நாடாளுமன்ற அமர்வு\nமார்ச 2ம் திகதியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் நாளை (12) நடைபெறவுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஊடாக நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன, எதிர்வரும் வாரத்துக்கான ஒழுங்குப்பத்திரம் உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.\nநாடாளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறி���்பிடத்தக்கது.\nபெரும்பாலும் அதுவே இறுதி அமர்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleசஜித் – ரணில் மோதல் உக்கிரம்\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nஎமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்.\nவருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9849", "date_download": "2020-06-05T10:14:27Z", "digest": "sha1:4BG2CRG22U2QI5YU5KWYZJMTANYNKNJP", "length": 13881, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "உத்தியோகத்தருடன் சேர்த்து பொலிஸ் வாகனத்தை கடத்திய மர்ம நபர்! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் உத்தியோகத்தருடன் சேர்த்து பொலிஸ் வாகனத்தை கடத்திய மர்ம நபர்\nஉத்தியோகத்தருடன் சேர்த்து பொலிஸ் வாகனத்தை கடத்திய மர்ம நபர்\nகொடிகாமம் பொலிசாரின் வாகனத்தை, ஆயுதங்கள் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் தனி நபர் ஒருவர் கடத்தி சென்றமை தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கொடிகாம பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருமண விருந்து உபசார நிகழ்வில் மோதல் சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது தொடர்பில் அங்கிருத்தவர்களால் பொலிஸ் அவசர சேவை பிரிவான 119 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கபப்ட்டது.\nஅதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வாகனத்தை வீதியோரம் நிறுத்தி விட்டு ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்க கூறிவிட்டு ஏனையவர்கள் மோதல்களை தடுக்க சென்று இருந்தனர���.\nமோதலை தடுக்க சென்ற பொலிசார் , மோதலை தடுத்து , மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டனர். அதன் போது அங்கிருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.\nஅந்நிலையில் அப்பகுதியில் நின்ற ஒருவர் பொலிஸாரின் ” கப் ” ரக வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளார். அதன் போது வாகனத்தின் பின்னால் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வாகனம் சுமார் 300 மீற்றர் தூரம் சென்றதும் சுதாகரித்து வாகனத்தில் இருந்து குதித்து வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி பிரயோகம் செய்தார். இருந்த போதும் வாகனத்தை எடுத்து சென்றவர் அதனை மிக வேகமாக செலுத்தி சென்றார்.\nஅதனை அடுத்து அங்கிருந்த பொலிசார் அங்கிருதவர்களின் மோட்டார் சைக்கிள்களை வாங்கி , தமது வாகனத்தை துரத்தி சென்றனர்.\nவாகனம் எடுத்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் பொலிஸ் வாகனம் மீட்கப்பட்டது.\nஅதேவேளை வாகனத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் துப்பாக்கி இருந்ததாகவும் , அதனை பொலிசார் மீட்க வில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் பொலிசார் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.\nகுறித்த சம்பவத்தினை அடுத்து கொடிகாம பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிக பொலிசார் வரவழைக்கப்படும் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்தும் பொலிசார் வரவழைக்கப்பட்டு துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.\nகுறித்த பகுதியில் நேற்றைய தினம் இரவும் முழுவதும் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. இருந்த போதிலும் வாகனத்தை கடத்தி சென்ற நபரை பொலிசார் இன்று புதன்கிழமை காலை வரையில் கைது செய்யவில்லை.\nPrevious articleபுத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த சட்டத்தரணியை கைது செய்ய முயற்சி; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\nNext articleபாரதியாரின் 97ஆவது நினைவு தினம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போர��ட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,344 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/nissan-kicks/dil-mange-more-49899.htm", "date_download": "2020-06-05T10:20:10Z", "digest": "sha1:JO7I5XO37CMHLTXM4US4AL2FTFNW5NOG", "length": 8964, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "Dil Mange More 49899 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand நிசான் கிக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்நிசான்கிக்ஸ்நிசான் கிக்ஸ் மதிப்பீடுகள்Dil Mange மேலும்\nfor எக்ஸ்வி பிரீமியம் டி bsiv\nநிசான் கிக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடீசல்/பெட்ரோல்14.23 க்கு 20.45 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nகிக்ஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2767 பயனர் மதிப்பீடுகள்\nbased on 508 பயனர் மதிப்பீடுகள்\nbased on 245 பயனர் மதிப்பீடுகள்\nbased on 220 பயனர் மதிப்பீடுகள்\nbased on 204 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/14/price-power-how-much-is-sasikala-s-resort-bill-007076.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T09:03:18Z", "digest": "sha1:STRJS2PVQONXXDZ7J7EZDQRT7PX6ZTY6", "length": 24657, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எம்எல்ஏ-க்களை ‘கோல்டன் பே ரிசார்ட்டில்’தங்க வைக்க சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? | Price of power: How much is Sasikala’s resort bill? - Tamil Goodreturns", "raw_content": "\n» எம்எல்ஏ-க்களை ‘கோல்டன் பே ரிசார்ட்டில்’தங்க வைக்க சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா\nஎம்எல்ஏ-க்களை ‘கோல்டன் பே ரிசார்ட்டில்’தங்க வைக்க சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா\n29 min ago ட்ரம்புக்கு செக் அமெரிக்காவுக்கே இந்த கதியா\n2 hrs ago LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\n3 hrs ago களம் இறங்கும் Amazon Airtel உடன் கை கோர்க்க பேச்சு\n15 hrs ago 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nMovies நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனாவா.. பொறுப்பில்லை.. கிண்டலடித்த நடிகரை விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nNews திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...\nTechnology ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nSports 2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்... பேருந்து ஓட்டுநர்தான் ரியல் ஹீரோ மாதிரி காப்பாத்துனாரு\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது, இதனால் சசிகலாவின் முதலமைச்சர் கனவு 10 வருடங்களுக்குத் தள்ளிப்போடப்படுவது மட்டும் இல்லாமல் அபராதமும் செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசரி, 100-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் தன் வசம் வைத்துக்கொள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டிற்கு சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா..\nகோல்டன் பே ரிசார்ட்டில் 60-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளன. டிரன்கிவில் அறைகள் எனப்படு சாந்தமான அறைகளின் ஒரு நாள் வாடகை 5,500 ரூபாய், கடற்கரையைப் பார்த்து ரசிக்கக் கூடிய அறைகளின் ஒரு நாள் வாடகை 6,600 ரூபாய், மற்றும் பேரடைஸ் சூட் அறைகளின் ஒரு நாள் வாடகை 9,900 ரூபாய் ஆகும்.\nமொத்தமாக அனைத்து அறைகளையும் புக் செய்தால் ஒரு அறைக்கு 7,000 ரூபாய் என்றும் கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்கு 25 லட்சம் ரூபாய் என்றும் கூறுகின்றனர்.\nமேலே கூறிய கட்டணத்தில் உணவு, தண்ணீர், நொறுக்கு தீனிகள், பழங்கள், பானங்கள், மது பானங்கள் போன்றவை அடங்காது.\nஎம்எல்ஏக்களுக்கு தங்க இவ்வளவு செலவு செய்தது மட்டும் இல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வேறு தனியாக நடத்தப்பட்டுள்ளது.\nஉணவிற்குச் செலவு செய்த தொகை\n200 நபர்கள் ரெசார்ட்டில் தங்கியிருந்திருந்தால் உணவு, பாணங்கள் போன்றவற்றுக்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2000 என்றால் ஆறு நாட்களுக்கு இது ஒரு 25 லட்சம் ரூபாய்.\nசட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தை அடுத்து உடனடியாக ரெசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் எவ்வளவு நாட்கள் தங்குவார்கள் என்று ஏதும் முடிவு செய்யப்படவில்லை.\nஎனவே புதிதாக உடை போன்றவற்றை அளிக்கத் தலைக்கு 1000 ரூபாய் என்றாலும் ஆறு நாட்களுக்கு 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கும்.\nஅடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல் 24 மணி நேர அறைகளுக்கான சேவை, தொலைப்பேசி, ஒவ்வொரு அறையிலும் இரண்டு பால்கணி என ரெசார்ட்ட்ல் வசதிகள் உள்ளன.\nமேலும் ரெசார்ட்டில் ஊனமுற்றோருக்கு ஏற்ற வசதிகள், குளிர்பான பெட்டி எனப் பல வசதிகள் உள்ளன.\nசட்டமன்ற உறுப்பினர்களைச் சொகுசு பேருந்துகள் வைத்து அளத்து சென்றதற்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.\nஅதிமுக கட்சி வங்கி கணக்கை பன்னீர்செல்வம் முடக்கியதால், பொருளாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க முடியாது என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nஇதனால் அதிமுக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்\nLPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\nVodafone idea: ஒரே நாளில் 34 % விலை ஏகிறிய பங்குகள்\nஇந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nருச்சி சோயா பங்குகள் விலை போக்கு ஒரு பார்வை\nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\n��ூ.1.12 லட்சம் கோடி எகிறல் டாப் கியரில் டிசிஎஸ், ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஐடிசி\nஅடேங்கப்பா... 7 வருடங்களில் இல்லாத உச்ச விலையில் தங்கம் சென்னையில் பவுன் விலை என்ன\nதங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது 48,940 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை\nதடுமாறும் ரிலையன்ஸ் பங்கு விலை ஜியோ - அட்லாண்டிக் டீல் கூட வேலைக்கு ஆகலயே\nஆத்தி... எவரெஸ்ட் உச்சத்தில் தங்கம் விலை 2 மாதத்தில் பவுனுக்கு 4,768 உயர்வு 2 மாதத்தில் பவுனுக்கு 4,768 உயர்வு\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 ரூபாய் வரியாக செலுத்துகிறோம் தெரியுமா\nRead more about: price power sasikala resort bill எம்எல்ஏ தமிழகம் கோல்டன் பே ரிசார்ட் சசிகலா செலவு தொகை\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/un.html", "date_download": "2020-06-05T10:35:57Z", "digest": "sha1:JCB5BH5QBTLST7TDDNEPEECQT5NB2LJO", "length": 9249, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "ஜநாவை பொருட்படுத்த தயாராக இல்லாத கோத்தா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஜநாவை பொருட்படுத்த தயாராக இல்லாத கோத்தா\nஜநாவை பொருட்படுத்த தயாராக இல்லாத கோத்தா\nடாம்போ March 01, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஐ. நாவிலுள்ள எந்தச் சபையாலும் இலங்கையை எதுவும் செய்ய முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச நிராகரித்துள்ளார்.\nஐ. நா மனித உரிமைகள் சபையின் 43 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைத்துப் பேசிய மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகும் முடிவைக் கண்டித்ததுடன் உள்ளகப் பொறிமுறையொன்றை நியமிப்பதென்ற இலங்கை அரசின் முடிவையும் அடியோடு நிராகரித்திருந்தார்.\nஇதுதொடர்பி��் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் பாதுகாப்பு, சட்டங்கள், அரசமைப்பு, காணி விவகாரம், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் குறித்துப் பாரதூரமான பரிந்துரைகள் ஐ. நா தீர்மானங்களிலிருந்தபடியாலேயே அதிலிருந்து நாம் விலகியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரை மீறி ஐ. நாவால் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாது.\nரணில் அரசு போன்று சர்வதேச அரங்கில் இலங்கையை எமது அரசு காட்டிக் கொடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/korona_18.html", "date_download": "2020-06-05T10:54:02Z", "digest": "sha1:XGZGCL4IPKYUCISPTPCFODXDNWWRIZ6L", "length": 8786, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வீடு திரும்பும் இருவர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வீடு திரும்பும் இருவர்\nடாம்போ April 18, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை (19) அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகொரோனோ வைரஸ் தொற்று காணரமாக யாழ்ப்பாணத்தில் 17 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் தொற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட இருப்பதாக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்கின்ற குறித்த இருவரும் தொடர்ந்தும் 13 நாட்கள் அவர்களது வீடுகளிலேயே இருப்பார்கள் என்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nக���ரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Putins-spokesman-tests-positive-coronavirus.html", "date_download": "2020-06-05T08:38:33Z", "digest": "sha1:QP3QINENSZPGSY7OPZ4Y35RXLSQRGEUK", "length": 9782, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "வேகமாக இரண்டாம் நிலைக்கு வருகிறது ரஷ்யா! புடினின் செய்தித் தொடர்பாளருக்கும் கொரோனா! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / வேகமாக இரண்டாம் நிலைக்கு வருகிறது ரஷ்யா புடினின் செய்தித் தொடர்பாளருக்கும் கொரோனா\nவேகமாக இரண்டாம் நிலைக்கு வருகிறது ரஷ்யா புடினின் செய்தித் தொடர்பாளருக்கும் கொரோனா\nமுகிலினி May 12, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇன்று செவ்வாய் மேலும் 10,899 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் உலகின் மூன்றாவது மிக அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் கொண்டுள்ளது நாடாக ரஷ்யா மாறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇறுதித் தகவலின் படி ரஷ்யாவின் மொத்த வைரஸ் தொற்றாலர்களின் எண்ணிக்கையை 232,243 ஆகக் வந்துள்ளன, இது பிரிட்டனின் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.\nஇந்நிலையில�� கொரோனா வைரஸுடன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே அமெரிக்க வல்லரசின் வெள்ளை மாளிகையை ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா வைரஸ் இப்போது ரஷ்யா அதிபர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கொரோனா சாதகாமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை தூண்டியுள்ளது.\nஇன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய செய்தி தொடர்பாளர் \"ஆம், எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் சிகிச்சை பெற்று வருகிறேன்\" என்று கூறினார். 52 வயதான பெஸ்கோவ் 2008 முதல் புடினின் செய்தித் தொடர்பாளராக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொ���ில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843062.html", "date_download": "2020-06-05T09:48:10Z", "digest": "sha1:LEVW3RCAKECB76JHEMXLMBHAT5RNXIWB", "length": 8835, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரவில்லை – ரிஷாட்", "raw_content": "\nசந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரவில்லை – ரிஷாட்\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை தான் விடுவிக்குமாறு கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு கோரி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனக்கு 3 தடவைகள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக நேற்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள குரல் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கைது செய்யப்பட்டதாக இராணுவ தளபதி கூறும் சந்தேகநபரின் தந்தை, தனது மகனான குறித்த சந்தேகநபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக கேட்டறிந்து கூறுமாறு வினவினார்.\nஇதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக வினவினேன். எனினும் அவர்கள் சரியான தகவல்களை வழங்கவில்லை. இதனையடுத்து நான் இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயகவிற்கு தொடர்புகொண்டு குறித்த சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக மாத்திரமே வினவினேன். அவரை விடுதலை செய்யுமாறு நா���் ஒருபோதும் கூறவில்லை. அதற்கான குரல் பதிவுகள் என்னிடம் உள்ளன.\nமேலும் நீர்கொழும்பில் உயிரிழந்தவர்களின் அஞ்சலி நிகழ்வின்போது பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி மற்றுமொரு தடவை அவருக்கு அழைப்பை ஏற்படுத்திதேன். இது தவிற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்குமாறு நான் ஒருபோதும் கோரவில்லை” என தெரிவித்துள்ளார்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்க ஏகமுடிவு\nசிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க சஜீத்துக்கு வாக்களி்யுங்கள் – ஏ.எம்.எம் தாஜுதீன்\nமாகாணசபை தேர்தல் குறித்தும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும் – கஃபே\nமிலேனியம் ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது- ரில்வின் சில்வா\nகோட்டாபய நாட்டை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்- கெஹெலிய\nதமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்து சிறை செல்லவில்லை – ராஜித\nபுதிய அரச ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் – கிளிநொச்சியில் ரணில்\nகோட்டாவை எம்மால் ஆதரிக்கவே முடியாது\nவெளிநாட்டவர்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட விற்கவில்லை- சம்பிக்க\nயாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்க ஏகமுடிவு\nசிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க சஜீத்துக்கு வாக்களி்யுங்கள் – ஏ.எம்.எம் தாஜுதீன்\nமாகாணசபை தேர்தல் குறித்தும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும் – கஃபே\nமிலேனியம் ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது- ரில்வின் சில்வா\nகோட்டாபய நாட்டை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்- கெஹெலிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/saravana-store-price-issue.html", "date_download": "2020-06-05T11:05:35Z", "digest": "sha1:5UVHK4LANXMB76YCDWE2KBREKEW2BXFK", "length": 22692, "nlines": 158, "source_domain": "youturn.in", "title": "சரவணா ஸ்டோரில் பிள்ளையார் கோவிலை எடுக்கவே அநியாய விலை நாடகமா ?| ஆதாரம் இருக்கா ? - You Turn", "raw_content": "கேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nசரவணா ஸ்டோரில் பிள்ளையார் கோவிலை எடுக்கவே அநியாய விலை நாடகமா \nகுரோம்பேட்டை சரவணாஸ்டோர் வாசலில் இருக்கின்ற பிள்ளையார் சிலையை அகற்ற சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் ஓனர் அளித்த பதிலடி .\nசென்னையில் பிரபல சரவணா ஸ்டோரின் கிளையான குரோம்பேட்டை-பல்லாவரம் பகுதியில் அமைந்து இருக்கும் கடையில் பிள்ளையார் கோவில் இருப்பது பிடிக்கவில்லை என்றும், அதனை அகற்றக்கோரி சரவணா ஸ்டோர் தரப்பிற்கு மிரட்டல்கள் வந்ததாகவும், அதற்கு சரவணா ஸ்டோர் உரிமையாளர் அளித்த நெத்தியடி பதில் என ஓர் செய்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஇதன் உண்மைத்தன்மை குறித்து தெளிப்படுத்த கூறி யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது. இவ்வாறு பரவும் செய்தியை tnnews24 வெளியிட்டதாக சில பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதையடுத்து, ஆராய்ந்த பொழுது அக்டோபர் 23-ம் தேதி tnnews24 இணையதளத்தில் இடம்பெற்ற செய்தியை காண முடிந்தது.\nஅதில் , ” வழக்கமான பகுதியை காட்டிலும் பல்லாவரம் பகுதியில் எங்கள் மதத்தினர் அதிகம் வசித்து வருகிறோம். அப்படி இருக்கையில் , பலரும் உங்கள் கடையை தேடி வந்து துணிகள் முதல் அனைத்து பொருள்களையும் வாங்குகிறோம். ஆனால் , உங்கள் குரோம்பேட்டை கடையின் வாசலில் பிள்ளையார் கோயில் அமைத்து இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை, அதை எடுத்து விடுங்கள் இல்லையென்றால் கடைக்கு யாரையும் விடமாட்டோம் என்று முதலில் பணிவுடனும் , பின்பு எச்சரிக்கையாகவும் தெரிவித்தனர்\nஇதற்கு நெத்தியடி பதில் தந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் . நாங்கள் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணமே எங்கள் கடவுள் பக்தி தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிள்ளையார் கோயிலை அகற்றித்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால்\nஅப்படிப்பட்ட வியாபாரமே ��ங்களுக்கு தேவையில்லை என்று நெத்தியடி பதில் தந்துள்ளார் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.\nஇதை மையமாக வைத்தே மீம்ஸ் மற்றும் முகநூலில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், இந்த தகவலை இவர்களுக்கு தெரிவித்தது ஊழியரா அல்லது நிறுவனத்தின் உரிமையாளரா எனக் குறிப்பிடவில்லை. மேலும், ஊடக செய்தியோ அல்லது பிற ஆதாரங்களோ இணைக்கவில்லை. ஒரு கதை வடிவில் இடம்பெற்று இருக்கிறது.\nஅநியாய விலை வைத்ததாக குற்றச்சாட்டு :\nஅக்டோபர் 9-ம் தேதி வெளியான செய்தியில் சென்னையில் பாடி பகுதியில் அமைந்து இருக்கும் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் பிஸ்கெட் பாக்கெட்டின் விலை 95 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால், அந்த பிஸ்கெட் பாக்கெடில் இருந்த விலை 80 ரூபாய் என சரவணா ஸ்டோர் பெயர் பொறித்த ஸ்டிக்கரில் ஒட்டி இருக்கிறது.\nஇதையடுத்து, வாடிக்கையாளர் கேள்விகளை கேட்க அங்கு வாக்குவாதம் உருவாகி கடை தரப்பினருக்கும் , வாடிக்கையாளர்கள் பலரும் ஒன்றுக்கூடி கேள்வி எழுப்பியது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.\nஇந்த பிரச்சனைக்கு பின்னர் வாடிக்கையாளர் உமர் பாருக் எழுத்து வடிவில் எழுதிக் கொடுத்த புகாரை செய்தி வீடியோவில் காண்பித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் , புகார் கூறிய வாடிக்கையாளர் பெயர் உமர் பாருக் என்பதாலும் , அவருக்கு துணையாக இருப்பேன் எனக் கூறிய அவரின் நண்பர் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த ஷேக் முகமது அலி என்பதாலும் மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்றியுள்ளனர்.\nஇத்தனை ஆண்டுகளாக குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் பிள்ளையார் கோவில் இருப்பது இன்று ஏன் பிரச்சனை ஆக வேண்டும் . ஒரு பிஸ்கெட் பாக்கெட் விலை விவகாரம் ஊடகத்தில் பெரிதாக பேசும் பொழுது, நகரத்தின் முக்கியமான பகுதியில் இருக்கும் பிரபல கடைக்கு யாரெனும் மிரட்டல் விட்டால் வெளி வராமல் இருக்குமா அல்லது அவர்களே கருத்து தெரிவிக்காமல் தான் இருப்பார்களா என்ன.\nசரவணா ஸ்டோர் பெயரில் பல கிளைகள் உள்ளன. அந்த கடைகளில், தள்ளுபடி எனும் பெயரில் அதே விலைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும், கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவற்றில் சில சம்பவங்கள் மட்டுமே வெளியே வருகின்றன.\n2017-ல் மதுரையில் புதிதாக திறந்த சரவணா செல்வரத்தினம் MRP விலையை விட அதிக விலைக்கு விற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் 73 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. வேறு கிளையாக இருந்தாலும், கூடுதல் விலை வைத்து விற்கும் செயலுக்கு உதாரணமாக இந்த செய்தியை காண்பித்து உள்ளோம்.\nநம்முடைய தேடலில் , குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் கடையில் வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலை நீக்க சொல்லி குறிப்பிட்ட மதத்தினர் எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்காக அநியாய விலை வைத்து விற்பனை செய்வதாக பிரச்சனைகள் நிகழ்வதாக வெளியான tnnews24 செய்திக்கு அடிப்படை ஆதாரமே இல்லை.\nசில இணையதளங்கள் அடிப்படை ஆதரமில்லாத கருத்தை ஒரு சம்பவத்துடன் இணைத்து மதம் சார்ந்த வன்மத்தை உருவாக்க பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nயூடர்ன் தரப்பில் சரவணா ஸ்டோர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு இணைக்கப்படாமல் இருந்தது. அது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட முயற்சியில், சென்னை பாடியில் உள்ள நியூ சரவணா ஸ்டோருக்கு தொடர்பு கொண்ட பொழுது நீதிமன்ற வழக்கு தொடர்பாக முறையான பதில் இல்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் வெளியிட தயார்.\nஅடுத்ததாக , குரோம்பேட்டை எஸ்13 காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது, குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் இருந்து புகார்கள் ஏதும் வரவில்லை என மறுப்பு தெரிவித்து இருந்தனர்.\nஇதையடுத்து, குரோம்பேட்டை சரவணா ஸ்டோருக்கு தொடர்பு கொண்டு ” பிள்ளையார் கோவிலை அகற்றக்கோரி ” மதம் சார்ந்த மிரட்டல்கள் வந்ததாக எனக் கேட்டோம். அதற்கு , அப்படியான சம்பவம் ஏதும் நடக்கவில்லை, பொய்யான தகவல்கள் என யூடர்ன் குழுவிற்கு பதில் அளித்து இருந்தனர். நம்முடைய ஆய்வில் இருந்து கிடைத்த தகவல்களை இணைத்து உள்ளோம்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகேரளா யானை இறப்பில் திணிக்கப்��டும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \nபாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-06-05T09:17:18Z", "digest": "sha1:CZL62V7T5LNBP457YHEIJZS76FNFT75A", "length": 7509, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரள சட்ட சபை |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nதிருவனந்தபுரம் ���ொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டி\nகேரளாவில் இதுவரை காங்கிரஸ் ,கம்யூனிஸ்டுகளே மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சிநடத்தும் பாஜக இதுவரை கேரள சட்ட சபைக்குள் நுழைந்ததே இல்லை. இதனால் இந்த சட்ட சபை தேர்தலில் கேரளாவில் எப்படியாவது ......[Read More…]\nMarch,27,16, —\t—\tகம்யூனிஸ்டு, கேரள சட்ட சபை, திருவனந்தபுரம், ஸ்ரீசாந்த்\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை\nகேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.இன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇந்திய பொதுச்செயலாளர், கட்சி அலுவலகத்தில், கேரள சட்ட சபை, டிக்கெட் கிடைக்காது, தற்போதைய, தேர்தலில், பிரகாஷ்கரத், போட்டியிட, முதல் மந்திரி, முன்னிலையில், வி எஸ் அச்சுதானந்தனுக்கு\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nகேரளாவில் இதுதான் கடைசி கம்யூனிஸ்டு அ� ...\nகேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தா ...\nகாங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆட்டுத் தோல� ...\nகாணாமல் போய்க் கொண்டிருக்கும் கம்யூனி ...\n6வது ரகசிய அறையை திறந்தால் திறப்பவரின் ...\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலி� ...\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு � ...\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன� ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5367-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2020-06-05T09:47:28Z", "digest": "sha1:MIBIC2D4K6L7J2WCIEMDSUZWDHLEYV3K", "length": 9401, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> நவம்பர் 01-15 2019 -> பகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\nஅறிவியல் வளர்ச்சி உச்சத்தில் உள்ள நிலையிலும் அறிவுக்கு அறவே பொருந்தாத மூடநம்பிக்கை விழாக்களைக் கொண்டாடும் நிலை மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல; கண்டித்து களையத் தக்கதும் ஆகும்.\nசரஸ்வதி பூஜை, நவராத்திரி கொலு, தீபாவளி, சூரசம்காரம் போன்ற விழாக்களால் எவ்வளவு பொருள் இழப்பு, பொழுது இழப்பு, அறிவு இழப்பு\nஎடுத்துக்காட்டாக சூரசம்கார கதையைப் பாருங்கள்.\n“சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் கொன்றான்.\nமுருகன் ரதத்தை விட்டு இறங்கி மயில் வடிவில் உள்ள இந்திரன் மீது ஏறிக் கொண்டார்.\nநான்கு நாள்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.\nமுருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து அவனைத் தன் வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.\nசூரபதுமனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.\nஉடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.\nதேவர்களைக் காக்க முருகன் வேல் கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க முருகன் மாமரத்தை நெருங்கிட அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.\nஅப்போது முருகன் அவன் மீது வேலை எறிய, அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட, சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.\nசேவலைக் ���ொடியாக இருக்குமாறு பணித்தார். அதுவரையில் சேவலாக இருந்த அக்கினிக்குப் பதில் சேவல் அங்கே அமர்ந்தது.\nமயிலாக இருந்த இந்திரனை விட்டு இறங்கிய முருகன் சூரனின் மயிலான கூறின் மீது ஏறி அமர்ந்து அதனைத் தன் வாகனம் ஆக்கிக் கொண்டார்.\nஇவ்வாறு சூரபதுமனை வதம் செய்து அழிக்காமல் கருணை காட்டி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் கொண்ட சண்முகநாதனின் அருளை எல்லோரும் போற்றி மகிழ்ந்தனர்.’’ என்கிறது புராணம். இதைக் கொண்டாட திருச்செந்தூரில் விழா. ஆயிரக்கணக்கில் கூடி வேடிக்கை பார்க்கின்றனர்.\nபிளக்கப்பட்ட மரம் சேவலாக, மயிலாக வருமா\nவராது என்று தெரிந்தும் அதைக் கொண்டாடக் கூடுவது அறிவுக்கு உகந்த செயலா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mudhumaiennumpoongattru.com/author/admin/page/3/", "date_download": "2020-06-05T10:58:24Z", "digest": "sha1:A4ZWFLEZ232EDTTFJVYQTMM6WCFPMEGV", "length": 10914, "nlines": 108, "source_domain": "www.mudhumaiennumpoongattru.com", "title": "Dr. V S Natarajan, Author at முதுமை எனும் பூங்காற்று - முதுமை ஒரு வரம் - Page 3 of 3", "raw_content": "\nமுதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nமுதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்\nமுதுமையும் ஒரு வசந்த காலம்தான்\nஇப்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள்தான் மானிய விலையில் தருகிறார்கள். அதிலும் மானியத்தை வங்��ிக் கணக்கில் செலுத்தும் திட்டம் வந்துவிட்டதால், எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பது தெரியாது. அதற்குமேல்\nதொடரும் என் வாழ்க்கை பயணம்\nஇந்தியாவில் முதன்முதலில் ‘முதியோர் நல மருத்துவம்’ என்கிற சிறப்புத் துறையை உருவாக்கியவர்… இதற்காக இங்கிலாந்து சென்று முதன்முதலாக முதியோர் நல மருத்துவத்தைப் படித்த இந்திய டாக்டர்… முதியோர்\nபெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை\nபட்டாம்பூச்சியை எல்லோருக்கும் பிடிக்கும். அதுபற்றி ஆர்வத்துடன் பேசுவோம். ஆனால், அந்தப் பட்டாம்பூச்சியின் வடிவத்தில் நம் உடலில் இருக்கும் ஒரு சுரப்பி பற்றி பலரும் கவலையுடன் பேசுவார்கள். நமது\nஇளமை ததும்பும் இட்லி பாட்டி\nவயது அறுபதைத் தாண்டினாலே அமைதியாக ஓய்வெடுக்க நினைக்கும் மனிதர்கள், கமலாத்தாள் பாட்டியின் வாழ்க்கையை உதாரணமாகக் கருத வேண்டும். 82 வயதிலும் ஓய்வின்றி உழைத்து அடுத்தவர்களுக்கு உதவ நினைக்கும்\nமுதியோர் நல மருத்துவருக்கு தமிழன் விருது\nமுதியோர் நல மருத்துவருக்கு தமிழன் விருது முதியோர் நல மருத்துவர் மற்றும் டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளையின் நிறுவனர் – தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன்\nவயதுகளின் தொகுப்பல்லவாழ்க்கையின் தொகுப்பேமுதியோர்கள் காலம் முதியோர்கனவுகளில் ஞானத்தைச் சேகரித்துக்கொள்கிறதுஅவர்களின்சில நரம்புகளை மீட்டிஇசை வெள்ளப்பெருக்கின்இன்பச்சிலிர்ப்பில்தன்னை மறக்கிறது. முதியோரை மண் எவ்வித முணுமுணுப்பும்இல்லாமல் தாங்குகிறது.அவர்களே அதன் மூத்தகுழந்தைகள் அல்லவா\nமுதுமை வேறு… முதிர்ச்சி வேறு\nஇன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவமான மனம் இருந்தால், அதைத்தான் ‘முதிர்ச்சி’ என்கிறோம். சிலருக்கு அது 20 வயதில்கூட வந்துவிடும்; சிலருக்கு 80 வயது வரை\nஎழுபது வயதை நெருங்கும் அப்பாவும், அவரின் 40 வயது மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். தென்னை மரத்தில் தொங்கும் இளநீர், காய்த்துக் குலுங்கும் கொய்யா மரம், செடிகளில் மொட்டு\n டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகை சாமான்களை ஆர்டர் கொடுத்திருந்தேன். அவர்கள் இரவு 8 மணிக்கு டோர் டெலிவரி செய்தார்கள். மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால், அதை\nகோவையில் வீசிய முதுமை எனும் பூங்காற்று\n‘‘முதுமையை முறியடிக்க முடியா��ு. ஆனால், முதுமையால் ஏற்படும் தொந்தரவுகளை முறியடிக்கலாம். அதற்கு முறைப்படி முழு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். தினசரி\nமருத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு முதியோர் நல மருத்துவர் டாக்டர் வ.செ.நடராசன் பதில் அளிக்கிறார் கேள்வி: முதியோர்களுக்காக ஒரு மாத இதழ் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.\nகேரளாவைச் சேர்ந்த 85 வயதாகும் மூதாட்டி கெம்பி, முதியோர் கல்வியில் முக்கியமான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில்\nபெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை\nமுதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nCopyright © 2020 முதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:27:00Z", "digest": "sha1:6QMQNJW5VILHVUFONPNZFQJMDKJYHZFF", "length": 4335, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆபிரிக்க அமெரிக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஆப்பிரிக்க அமெரிக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேல் இடது: டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்; மேல் நடு: மார்ட்டின் லூதர் கிங்; மேல் வலது: எடுவர்ட் புருக்; கீழ் இடது: மால்கம் எக்ஸ்; கீழ் நடு: ரோசா பார்க்ஸ்; கீழ் வலது: சொஜோர்னர் டுரூத்\nஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண��டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.\n1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-06-05T10:52:21Z", "digest": "sha1:JPDFNMP2IZFH476ZWWYJMYZ7JPOIGRKE", "length": 4972, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதேஸ் பெரேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதேஸ் பெரேரா (Udesh Perera, பிறப்பு: மார்ச்சு 26 1985), இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03 பருவ ஆண்டில்இலங்கை 19இன் கீழ் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.\nஉதேஸ் பெரேரா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/shalinzoya-photo-gallery-q87l2s?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-05T09:59:31Z", "digest": "sha1:YLCX4A7SHHHZI2SDOUISMFV7MSFL3ALG", "length": 5620, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒன்றா, இரண்டா இவங்க திறமை சொல்ல... கொழு, கொழு அழகில் வசியம் செய்யும் கேரளத்து பைங்கிளி ஷாலின் சோயா...! | Shalinzoya photo gallery", "raw_content": "\nஒன்றா, இரண்டா இவங்க திறமை சொல்ல... கொழு, கொழு அழகில் வசியம் செய்யும் கேரளத்து பைங்கிளி ஷாலின் சோயா...\nஒன்ற இரண்டா இவங்க திறமை சொல்ல... கொழு கொழு அழகில் வசியம் செய்யும் கேரளத்து பைங்கிளி ஷாலின் சோயா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்ச�� செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\nகொரோனா வைரஸ் காரணமாக 34 வயது நடிகர் மரணம்\n“காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பியிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/important-news-headlines-read-in-one-minute-jan-21st.html", "date_download": "2020-06-05T09:26:16Z", "digest": "sha1:OWK6I5YOWDM3TQMWANJ7QWCMAUHQKFDY", "length": 7532, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Important News Headlines Read in One minute, Jan 21st | Tamil Nadu News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n1, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.\n2, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 காசு குறைந்து ரூ.77.72க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசு குறைந்து ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n3, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1-ம் தேதிக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார்.\n4, 1971-ல் நடந்த சம்பவம் குறித்து ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை ரஜினிகாந்த் காட்டியது ஏன் என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.\n5, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச பிரசாதமாக ஒரு லட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.\n6, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவை ஆகம விதிப்படி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து அறநிலையத்துறை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nVIDEO: 'நாளைக்கு நான் வேலை செய்ய மாட்டேன்'.. 'குதூகலத்தில் நேரலையில் லீவு சொன்ன பெண் ரிப்போர்ட்டர்'.. வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n'இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்'.. ஒருவழியாக தேதி அறிவித்த மாநில தேர்தல் ஆணையர் | இன்றைய மேலும் பல முக்கியச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/delhi-exit-poll-2020-says-aam-aadmi-will-come-to-power-again/articleshow/74030641.cms", "date_download": "2020-06-05T10:17:56Z", "digest": "sha1:67G524KFTDHNSI5UA66AK5GCI52GR6LS", "length": 15936, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nDelhi exit poll 2020: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி\nடெல்லி சட்டமன்ற��் தேர்தல் 2020 தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்...\nடெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாகக் காலை 8 மணிக்குத் தொடங்கி நடந்தது. இந்த தேர்தலை ஆம் ஆத்மி தனித்து நின்று சந்திக்கிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலைச் சந்திக்கின்றன.\nபாஜக 67 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 66 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.\nமத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக டெல்லியில் ஆட்சி அமைப்பது பகல் கனவாகவே உள்ளது. இந்த முறை டெல்லி தேர்தலில் பாஜகவிற்காகப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்படப் பலர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் மறுமுனையில் காங்கிரஸ் சார்பாகக் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்படப் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇவர்களுக்கு இணையாக தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் பிரச்சாரங்களை மேற்கொண்டது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றி பெறும் எனத் தேர்தல் தேதி வெளியான காதிருந்தே டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nஎனினும் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்த காரணத்தால், இதுகுறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.\nடைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nஇப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமாகக் கருதப்படும் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் ஆம் ஆத்மிக்குதான் அதிக இடங்கள் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.\nட்விட்டரில் வார்த்தைப் போர்- ஜெயித்தது கெஜ்ரிவாலா\nடைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி 44 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் காங்கிரஸுக்கு 26 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக நிலைமைதான் படு மோசம். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக டெல்லியில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என டைம்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளாக வெளியாகியுள்ளது.\nநியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு\nபிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிலும் ஆம் ஆத்மிதான் அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிற கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகொரோனா தனிமை முடிஞ்சுது; இந்தாங்க ஆளுக்கு ரெண்டு ஆணுறைக...\nமீண்டும் ஒரு ஷாக்; இந்தியாவை ஓங்கி அடிச்ச கொரோனா - அதுவ...\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப...\n அன்னாசி பழத்தில் பயங்கரம்; கர்ப்பி...\nவிரைவில் சர்வதேச விமான போக்குவரத்து\nமுதல்முறை இப்படியொரு அதிர்ச்சி; இந்தியாவை போட்டுத் தாக்...\nவிஜய் மல்லையா மும்பைக்கு நாடு கடத்தலா; விமானம் கிளம்பிர...\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது ...\nஉஷார் மக்களே; இந்த வயதினரை அதிகம் பலி வாங்கும் கொரோனா -...\nGAVI அமைப்புக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்... வாரி...\nட்விட்டரில் வார்த்தைப் போர்- ஜெயித்தது கெஜ்ரிவாலா ஸ்மிருதியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\n - மத்திய அரசு சொல்வது இதுதான்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\n'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'\nகர்ப்பிணி யானை செத்தது எப்படி\nஇறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டி விடும்: மு.க.ஸ்டாலின் அச்சம்\nஇவங்கெல்லாம�� கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nலொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D./", "date_download": "2020-06-05T09:39:19Z", "digest": "sha1:OXVE7TMQAXOZZIMPGKKBKV2MXPRJDI6H", "length": 15102, "nlines": 311, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'அப்பா அகத்துள் வாழ்பவர்.'. - கருத்துக்களம்", "raw_content": "\nShowing results for tags 'அப்பா அகத்துள் வாழ்பவர்.'.\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு கல்யாணம் நடக்குமென்று. அப்போது சயிக்கிளில் ஓடியபடியே படலையை திறந்து கொண்டு கார்த்திக் வந்து இறங்குகின்றான். கையில் ஒரு போத்தலில் காய்ச்சலுக்கு கட்டயடி ஆஸ்பத்திரியில் வாங்கிய கலர் மருந்து இருக்குது.அம்மா கேட்க்கிறாள், என்னடா வடிவாய் சொல்லி மருந்து மாத்திரை வாங்கினியா. ஓமனை, யூரின் டெஸ்ட் பண்ண வேணும் என்று சொன்னவை. நாளைக்கு காலைமை வாறன் என்று சொல்லிட்டு வந்தனான். கிடாய்க்கு புண்ணாக்கு தீத்திக் கொண்டிருந்த அப்பா, அதென்னடி பிள்ளை யூரினாம் என்று பக்கத்தில் குலை கட்டிக் கொண்டிருந்த மூத்தவள் தேன்மொழியிடம் கேட்க அவளும் அது ஐயா சோதிக்கிறதுக்காக மூத்திரம் கேட்டிருக்கினம். உடனே மகனிடம் குறுக்கிட்டு... ஏண்டா அத அங்கன பேஞ்சு குடுத்திட்டு வாரத விட்டிட்டு இஞ்சை என்ன அலுமாரிக்கை கிடக்கெண்டு எடுத்துக் கொண்டு போக வந்தனியே... அவனுக்கு முகம் உர் என்று வருகுது. அம்மா உடனே ஏன்டா அவர் கேட்கிறதில என்ன தப்பு. எனை நீயும் சேர்ந்து விசர்க்கத கதையாதையனை. அதுக்கு விடிய வெறும் வயித்தோடதான் போய்க் குடுக்க வேண்டும். அதுதானே பார்த்தேன் நீ விடிய காய்சசாலோட பழஞ்சோறையும் சாப்பிடேக்கை நினைச்சனான். தங்கை சௌம்யா மெதுவாய் சிரிக்கிறாள். உரத்து சிரித்தால் குட்டு விழும் என்று அவளுக்கு தெரியும். வருவார்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/vedanta-donation-to-national-partys.html", "date_download": "2020-06-05T08:52:50Z", "digest": "sha1:JV7A2IQRQ7VQFOEX75UTKTVHUBI7JBLZ", "length": 25629, "nlines": 164, "source_domain": "youturn.in", "title": "ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற கட்சிகள். - You Turn", "raw_content": "கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட���டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற கட்சிகள்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கடுமையானப் பாதிப்புகள் ஏற்படுவதால் ஆலைக்கு எதிரானப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய-மாநில அரசுகள் துணை நிற்பதாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.\nமேலும், மத்திய பாஜக கட்சிக்கு மட்டுமல்லாமல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மூலம் தொடர்ந்து நன்கொடை வழங்கப்படுவதாகக் கூறி செய்திகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2010-ல் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் காங்கிரஸ் கட்சிக்கு 6 கோடி ரூபாயும், ஸ்டெர்லைடின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் பாரதிய ஜனதா கட்சிக்கு 3.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக கூறியுள்ளனர்.\nகட்சிகள் பெறும் நிதியில் தொகையானது 20,000க்கும் அதிகமாக சென்றால், அது பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் சார்பில் தெரிவிக்க வேண்டும். ஆகையால், தேசிய-மாநில கட்சிகள் எந்தெந்த அமைப்புகள், நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு நன்கொடை பெற்றன என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம்(ECI) ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்து வருகின்றனர். அதில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு வேதாந்தா நிறுவனம் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.\nப���ரதிய ஜனதா கட்சி :\n2013-14-க்கு இடைப்பட்ட காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம்(ECI) 2014 டிசம்பரில் பாஜக தாக்கல் செய்தது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் 4 கோடி மற்றும் 3.5 கோடியாக இருமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற மற்றொரு பெயரில் 4.5 மற்றும் 4 கோடி நிதி வழங்கியதாக அதில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒரே மாதிரியாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மூலமே பாரதிய ஜனதா கட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக கட்சிக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.\n2009-2010 ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 5,00,00,000\n2013-14 ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், தூத்துக்குடி 4 மற்றும் 3.5 கோடி\n2013-14 ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்,மும்பை 4.5 மற்றும் 4 கோடி\n2009-2010-ம் நிதியாண்டில் 10,00,000 மற்றும் 50,00,000 என ஒரே ஆண்டில் இருமுறை கட்சிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. 2009-2010-ம் நிதியாண்டில் மும்பை ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 5 கோடி நிதியை வழங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத நேரத்திலும் இவ்வளவு பெரிய தொகை நன்கொடையாக வழங்க காரணமென்ன என்று தெரியவில்லை. சேஷா கோவா நிறுவனம் 2004-2005-ல் 5,00,000 மற்றும் 2,00,000 ரூபாயாக இருமுறையும், 2005-2006-ல் 5,00,000 ரூபாயும் வழங்கியுள்ளது. 2007-2008 நிதியாண்டில் சேஷா கோவா நிறுவனம் 15 லட்சம் மற்றும் 12.5 லட்சத்தை பாஜக கட்சிக்கு கனரா வங்கியின் மூலம் செலுத்தியுள்ளது.\nஇந்திய தேசிய காங்கிரஸ் :\nஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மும்பை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 2009-2010-ம் நிதியாண்டில் 5 கோடியும், 2004-2005-ல் 1 கோடியை நிதியாக அளித்துள்ளது. 2004-2012 வரையிலான காலக்கட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 8.79 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.\nசேஷா கோவா நிறுவனம் பாஜக கட்சிக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்ந்து நிதி அளித்துள்ளது. 2004-2005 நிதியாண்டில் இரு முறை 5,00,000 லட்சத்திற்கு காசோலையை கொடுத்துள்ளது. 2005-2006-ல் சேஷா நிறுவனம் 31-5-2005-ம் தேதி 5 லட்சத்திற்கும், 20-02-2006-ல் 2 லட்சத்திற்கும் காசோலையை வழங்கியுள்ளது. 2006-2007 நிதியாண்டில் சேஷா கோவா நிறுவனம் ரூ.2 லட்சத்திற்கு காசோலையை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி உள்ளது. மேலும், 2.03.2012-ல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் 2 கோடியை நிதியாக செலுத்தியதாக 2012-ல் காங்கிரஸ் கட்சி ECI-க்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n2004-2005 ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மும்பை 1 கோடி\n2009-2010 ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 5,00,00,000\n2012 சேஷா கோவா 2 கோடி\nஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சேஷா கோவா ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள். ஆனால், அந்நிறுவனங்களின் தாய் நிறுவனம் வேதாந்தா ரிசொர்சஸ். Sterlite industries, sesa goa, solaries அனைத்தும் வேதாந்தா நிறுவனத்தின் அங்கமாகும்.\nவேதாந்தா நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக ஸ்டெர்லைட் மற்றும் சேஷா நிறுவனங்களின் மூலம் நன்கொடை வழங்குவதாகக் கூறி பெறப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு இரு கட்சிகளின் மீது வழக்கு தொடர்ந்ததுஜனநாயக சீர்திருத்த அமைப்பு(ADR).\nஇந்திய அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்பான சட்டம் 1976, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நேரடி நிதி வழங்குவது மற்றும் செல்வாக்கு பெறுவது போன்ற செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துகிறது. இந்த சட்டம் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி வழங்குவதை கடுமையாக கட்டுப்படுத்தி வந்தது.\n2018-ன் நிதி மசோதாவில் மத்திய அரசு “ foreign contribution regulation act ( FCRA)” -ல் இரண்டாம் முறையாக கொண்டு வந்த திருத்தங்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை கட்டுப்படுத்து சட்டம் 1976-ல் இருந்து தப்பிக்கும் மீள் வழியை வகுத்துள்ளது.\nஇந்த திருந்தங்களால் லண்டனை மையமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் நிதி வழங்கும் செயலில் எத்தகைய மாற்றமில்லை. ஏனெனில், 2004-2012-ம் காலக்கட்டத்திலேயே இரு தேசிய கட்சிகளுக்கும் அந்நிறுவனம் கிளை நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்பட்டதாக ADR தெரிவித்துள்ளது.\nபன்னாட்டு நிறுவனங்கள் சட்டத்தில் இருக்கும் குறுக்கு வழிகளை கண்டறிந்து இந்திய அரசியலில் மறைமுகமாக தங்களது பங்களிப்பை அளித்து வருவதை தடுக்க இயலாத ஒன்று. தேசிய கட்சிகள் மட்டுமின்றி மாநில கட்சிகளும் கூட பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெற்றே அரசியலில் ஈடுபடுகின்றனர். கட்சிகள் தங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறித்த தகவலை வெளிப்படையாக அறிவித்தாலும், கணக்கில் வராத நிதியும் பல இடங்களில் புழங்கு���் என்பதையும் நாம் அறிந்திருப்போம்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 2010-ல் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட போதிலும், 2013-ல் 100 கோடி அபராதம் விதித்து தடையை நீக்கிய தருணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும், அதன்பின் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சிக்கும் நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாயை வழங்கியது தெரியவந்துள்ளது.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், அந்நிறுவனம் கட்சிகளுக்கே நிதி அளித்தவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எதிரெதிராக இருக்கும் அரசியல் கட்சிகளை அரவணைக்கும் நிறுவனத்திற்கு பிரச்சனையில் இருந்து மீண்டு வருவது பெரிதானதா \nபின்குறிப்பு : சில தகவல் விடுபட்டு இருக்கலாம் . தேசிய கட்சிகள் கொடுத்த நிதி விவரம் மட்டுமே உள்ளது . மாநில கட்சி தகவல் திரட்டப்படும் . விரைவில் இன்னொரு கட்டுரையில் (அப்படி நிதி பெற்ற ஆதாரம் இருந்தால் ) மக்கள் உணர்வு மதிக்கப்படுமா சர்ச்சைக்குரிய நிறுவனம் , மக்கள் எதிர்ப்பு , நீதிமன்ற அபதராத்தை சந்தித்த நிறுவனத்திடம் நிதி பெறுவது எவ்வகை அறம் \nமூலத்தகவல் உதவி: தீபக் பாஸ்கர்\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிபந்தனை உத்தரவு – தேசிய பசுமை தீர்ப்பாயம்.\nமதன் கௌரி சொன்னது உண்மையா \nஸ்டெர்லைட்க்கும் ப.சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு \nஸ்டெர்லைட் அரசியல் தலைவர்களின் கருத்து என்ன \nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nலண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேறியது வேதாந்தா குழுமம்..\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகர்நாட��ாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/trump-warns-of-palestine-following-pakistan/c77058-w2931-cid305374-su6225.htm", "date_download": "2020-06-05T09:14:56Z", "digest": "sha1:FQCYVFK36WGIWCKUVUDE6KXKJMKHIOUV", "length": 5486, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பாகிஸ்தானை தொடர்ந்து பாலஸ்தீனை எச்சரிக்கும் டிரம்ப்", "raw_content": "\nபாகிஸ்தானை தொடர்ந்து பாலஸ்தீனை எச்சரிக்கும் டிரம்ப்\nபாலஸ்தீன் நாட்டிற்கு அளித்து வரும் நிதியை நிறுத்தி விட போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nபாலஸ்தீன் நாட்டிற்கு அளித்து வரும் நிதியை நிறுத்தி விட போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nதீவிரவாதத்திற்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு ராணுவத்திற்கு அளித்து வந்த 1,624 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி உத்தரவிட்டார். உலக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானை தொடர்ந்து தற்போது பாலஸ்தீனம் மீதும் இது போன்ற நடவடிக்கை எடுக்க போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nதனது ட்விட்டர் பக்கத்தில் இன்று டிரம்ப், \"பாகிஸ்தான் மட்டுமல்ல பல நாடுகளுக்கு நாங்கள் நிதி அளித்து வருகிறோம். உதாரணத்திற்கு, பாலஸ்தீன் நாட்டிற்கு ஆண்டு தோறும் கோடி கணக்கில் நிதி அளித்து வருகிறோம். ஆனால் அதற்கான மரியாதை எங்களுக்கு கிடைப்பதில்லை. நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் இஸ்ரல் உடனான அமைதி உடன்படிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்த அவர்கள் தயாராக இல்லை. இந்த பேச்சுவார்த்தையின் மிக சிக்கலான பகுதியாக கருதப்பட்ட ஜெருசலேம் விவாகரத்தில் இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை. அப்படி இருக்கையில் அவர்களுக்கு ஏன் நாம் இவ்வளவு நிதியை அளிக்க வேண்டும்\nஇஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான பிரச்னையில் நீண்ட காலமாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வருகிறது. இது வரை அமெரிக்க அதிபர்களாக இருந்த யாரும் எடுக்காத ஒரு முடிவை கடந்த மாதம் எடுத்து டிரம்ப் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். சர்ச்சைக்குரிய ஜெருசலேம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீன் மட்டுமின்றி, இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அமெரிக்காவின் முடிவு தொடர்பாக ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/page/2/", "date_download": "2020-06-05T08:27:36Z", "digest": "sha1:FRXTG2RFTZWLZBCJUKZTFXCZY56V5JSQ", "length": 24795, "nlines": 533, "source_domain": "blog.scribblers.in", "title": "2015 – Page 2 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஅப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்\nஅப்பரி சேயவ ராகிய காரணம்\nஅப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்\nடப்பரி சாகி அலர்ந்திருந் தானே. – (திருமந்திரம் – 356)\nபிரமன், திருமால் முதலிய தேவர்கள் அனைவருக்கும் உள்ள தெய்வத்தன்மைக்குக் காரணம் சிவபெருமானே ஆவான். வேள்வித்தீயின் அக்னித்தன்மையாக விளங்குபவனும் சிவபெருமானே\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்\nஅப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்\nஅப்பரி சேயங்கி அதிசய மாகிலும்\nஅப்பரி சேயது நீர்மையை யுள்கலந்\nதப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே. – (திருமந்திரம் – 355)\nதக்���னின் தலைமையில் நடந்த வேள்வியில் முக்கிய பங்கு கொண்டவன் அக்கினித் தேவன். அவன் வேறு வழியில்லாமல் தான் அந்த வேள்விக்குத் துணையாக நின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சிவபெருமான் அவனிடம் மட்டும் தன் கோபத்தைக் காட்டவில்லை. அக்கினித் தேவனின் ஆற்றலை அவன் தணிக்கவில்லை.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதிருமாலுக்கு அருள் செய்த சிவபெருமான்\nசந்தி செயக்கண் டெழுகின்ற அரிதானும்\nஎந்தை யிவனல்ல யாமே உலகினிற்\nபந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய\nஅந்தமி லானும் அருள்புரிந் தானே. – (திருமந்திரம் – 354)\nவீரபத்திரர் தக்கனின் வேள்வியை அழிப்பதைப் பார்த்த திருமால் “நாங்கள் சிவநிந்தனை செய்பவர்கள் அல்ல” என்று சொல்லி இந்த மண்ணுலகம் வாழக் காரணமான சிவபெருமான் பாதத்தில் விழுந்து வணங்கினான். அந்தம் இல்லாத சிவபெருமானும் சினம் தணிந்து திருமாலுக்கு அருள் புரிந்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை\nவெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்\nமுந்திய பூசை முடியார் முறைகெட்டுச்\nசிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே. – (திருமந்திரம் – 353)\nதக்கன் தீ வளர்த்துச் செய்த தனது வேள்வியில், தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானுக்கு முதல் ஆகுதியைச் செய்யத் தவறினான். அங்கிருந்த தேவர்களும் தக்கனுக்கு அறிவுறுத்தவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி வேள்வியில் ஈடுபட்டிருந்த தக்கனையும், தேவர்களையும் அழித்தான்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்\nவாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று\nநாடி இறைவா நமஎன்று கும்பிட\nஈடில் புகழோன் எழுகவென் றானே. – (திருமந்திரம் – 352)\nவானுலகில் உள்ள தேவர்கள் எல்லாம், தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம், மனம் வருந்தி, வாடிய முகத்துடன், தமது ஆணவமெல்லாம் ஒடுங்கிய நிலையில், ‘இறைவா போற்றி’ என்று சிவபெருமானை வணங்கினர். அப்போது ஈடு இணையில்லாத புகழுடைய சிவபெருமான், தன்னை வணங்கிய தேவர்களை எல்லாம் துன்பங்களில் இருந்து மீண்டு எழுந்து வரச்செய்தான்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஉறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி\nஅறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை\nசெறுவகை செய்து சிதைப்ப முனிந்து\nமறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. – (திருமந்திரம் – 351)\nஇந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்தவன் தண்டீசன். அவன் ஒளி மிகுந்த மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து, அந்த மணல் லிங்கத்தை பசும்பாற் குடங்களால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட சண்டீசனின் தந்தை, அவனைக் கம்பால் அடித்தான். ஆனால் சிவபக்தியில் இருந்த சண்டீசனுக்கு தந்தை கொடுத்த அடி உறைக்கவில்லை. அதனால் மேலும் கோபம் கொண்ட அவனது தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தான். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டீசன், பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க, அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான், தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் தண்டீசனுக்கு அணிவித்தான்.\nதண்டீசன் சண்டேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவன் அருள் பெற்ற இராவணன்\nதாங்கி இருபது தோளுந் தடவரை\nஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி\nஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்\nநீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. – (திருமந்திரம் – 350)\nஇருபது தோள்களை உடைய இராவணன் கயிலாய மலையை பெயர்க்க பெரிய ஆற்றலுடன் முயற்சி செய்த போது, சிவபெருமான் தனது கால்களை சிறிது அழுத்த, வலி தாங்காமல் கதறி, தனது சிறுமையை உணர்ந்தான். ‘இறைவா’ என்று வருந்தி அழைத்த பிறகு, இராவணனுக்கு நீங்காத அருள் செய்தான் சிவபெருமான்.\nகாமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், டம்பம், தர்ப்பம், அசூயை, இரீஷை ஆகிய பத்துத் தலைகள் கொண்டவன் இராவணன். அவன் சிவபெருமானின் வலிமையைப் பார்த்த பிறகு தனது சிறுமையை உணர்ந்தான். சிறுமையை உணர்ந்த அவனுக்கு நீங்காத இறைபக்தியை சிவபெருமான் அளித்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்\nஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்\nஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி\nவாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. – (திருமந்திரம் – 349)\nபிரமனும் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டியில், இருவரும் வலிமையுடன் போரிட்டுக் கொண்டார்கள். அவர்கள் முன்பு சிவபெருமான் ஒளிமயமாகத் தோன்றிய போது, இருவரும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். சிவபெருமான் திருமாலுக்கு சக்கரத்தையும், பிரமனுக்கு தண்டாயுதத்தையும் வழங்கி, காத்தல், படைத்தல் ஆகிய செயல்களைச் செய்யும்படிப் பணித்தான்.\nதியானத்தின் போது குண்டலினி சக்தி, பிரமன் வசிக்கும் மூலாதாரத்திலும், திருமால் வசிக்கும் மணிப்பூரகத்திலும் நின்று விடாமல், சிரசின் மேல் இருக்கும் சிவனுடைய இடத்தை அடைய வேண்டும். அதுவே உயர்ந்த இடம்\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமுப்புரம் என்னும் மும்மலங்களை அழித்தவன்\nதிரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை\nஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா\nபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்\nபரிவொடு நின்று பரிசறி வானே. – (திருமந்திரம் – 348)\nநம் மனத்தினுள் அலைந்து திரிகின்ற மும்மலங்களை அழிப்பவன் சிவபெருமான். அவனைக் கண்டு அடைவது அரிதான செயல் என்று நினைத்து சோர்வடைய வேண்டாம். அன்புடையவர்க்கு ஈசன் அருள் பொய்ப்பதில்லை. சிவபெருமான் அன்புடனே நம்முடன் பொருந்தி இருப்பான். நமக்கு வேண்டிய பரிசு அவன் அறிவான்.\nசெற்ற – அழித்த, முப்புரம் – மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை, புரிவு – அன்பு\nபுரிவு என்பதற்கு விருப்பம், தெளிவு என்று வேறு பொருட்களும் உண்டு. எந்தப் பொருள் கொண்டாலும் இங்கு பொருத்தமாய் இருக்கும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுரணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி\nமுடிசேர் மலைமக னார்மக ளாகித்\nதிடமார் தவஞ்செய்து தேவர் அறியப்\nபடியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே. – (திருமந்திரம் – 347)\nமலையரசன் மகளாகப் பிறந்த சக்தியானவள், சிவபெருமானின் திருவடியை அடைவேன் என உறுதி கொண்டாள். அப்பெருமானை நோக்கி உறுதியான தவம் செய்து முறையாக அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த வழிபாட்டை கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.\nநமது மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தி, உச்சந்தலையின் இடது பாகத்தில் விளங்குகின்ற சிற்சித்தியைச் சென்று சேர்வதே தவமாகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-headlines-important-news-read-in-one-minute-january-8th.html", "date_download": "2020-06-05T08:46:04Z", "digest": "sha1:3Z7UKCSCB7FS5BO22OREOPUECPIE6RHD", "length": 7556, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil Headlines Important News read in One minute January 8th | Tamil Nadu News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n1, புதிய நிறுவனங்களில் 60 % தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.\n2, டெல்லி: ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்றார்.\n3, மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.\n4, ‘வருமானம் அதிகரிக்கும்போது விலைவாசி உயர்வு இருக்கும்தான். தற்போது அனைத்து ஷாப்பிங் மால்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியபடி தான் உள்ளது. விலைவாசி உயர்வை அந்த ஆண்டவனே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.\n5. 43 -வது சென்னை புத்தக கண்காட்சி நாளைய தினம், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nVIDEO: 'நாளைக்கு நான் வேலை செய்ய மாட்டேன்'.. 'குதூகலத்தில் நேரலையில் லீவு சொன்ன பெண் ரிப்போர்ட்டர்'.. வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n'இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்'.. ஒருவழியாக தேதி அறிவித்த மாநில தேர்தல் ஆணையர் | இன்றைய மேலும் பல முக்கியச் செய்திகள்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/america-is-trying-to-own-the-corona-drug-alone.html", "date_download": "2020-06-05T09:36:53Z", "digest": "sha1:MGD5VSIHFUD4VVBKVOVZAMWQQDB4WOFC", "length": 11809, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "America is trying to own the Corona drug alone | World News", "raw_content": "\n'கொரோனா' தடுப்பு மருந்தை 'சொந்தம்' கொண்டாடும் 'அமெரிக்கா'... 'கடுப்பான ஜெர்மனி'....'ஒட்டு மொத்த' உலகத்துக்கும் 'வழங்க' முடிவு...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஜெர்மனி கம்பெனியை 7 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க அமெரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருந்தைக் கொண்டு உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.\nஉலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ‘ஜெர்மனியின் துபின்ஜென் பகுதியில் உள்ள 'கியூர்வேக்' என்ற பயோபார்மசூட்டிகல் நிறுவனம் இதற்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரூ. 7 ஆயிரம் கோடி கொடுத்து வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 'அமெரிக்காவுக்கு மட்டுமே இந்த மருந்து' என நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கு ஜெர்மனி பொருளாதார துறை அமைச்சர் அல்ட்மாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஜெர்மனி விற்பனைக்கு அல்ல' என சாடியுள்ளார்.\nஇதுகுறித்து 'கியூர்வேக்' நிறுவன சி.இ.ஓ., கிறிஸ்டப் ஹெட்டிச் கூறுகையில், ''தடுப்பு மருந்தை மிக விரைவில் கண்டுபிடிப்போம். மருந்து கண்டுபிடிப்பது ஜெர்மனி உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகிற்காக தான். தனிப்பட்ட நாட்டுக்காக இல்லை'' என அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அமெரிக்காவின் சியாட் நகரில் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த மருந்தைக் கொண்டு உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n'கொரோனாவுக்கு' வெறும் 'பாராசிட்டமால்' போதும்... சர்ச்சையில் சிக்கிய 'பிரபலம்'... 'சந்திரபாபு நாயுடுவே' கலாய்த்த அந்த நபர் 'யார் 'தெரியுமா\n'நாளிதழ்' முழுவதும் 'உயிரிழந்தவர்கள்' படங்கள்... 'இத்தாலியில் என்னதான் நடக்கிறது...' 'உலகப்போரை விட மோசமான உயிரிழப்பு...' சமூக வலைதளங்களில் 'வைரலான' 'புகைப்படம்'...\n...\" \"இல்ல முட்டாய் விலையா...\" 'வியாபாரிகளை' வச்சு செஞ்ச 'கொரோனா'... \"விலை எவ்வளவு தெரியுமா...\" 'வியாபாரிகளை' வச்சு செஞ்ச 'கொரோனா'... \"விலை எவ்வளவு தெரியுமா\n...\" \"மந்திரிச்ச 'தாயத்து' இருக்கே..\" \"வெறும் 11 ரூபாய்தான்...\" அதிரவிட்ட 'சித்திக் பாபா'... களைகட்டிய 'கலெக்ஷன்'...\n\"மருந்தெல்லாம் கண்டுபிடிச்சாச்சு...\" 45 இளைஞர்களிடம் இன்று தொடங்கி விட்டார்கள்...ஒரு 'வருஷம்' ஆகுமாம்...\n'டிரம்புக்கு' 'கொரோனா' வைரஸ் பரிசோதனை... 'முடிவு என்ன'... நடிகர் 'டாம் ஹாங்ஸ்' குறித்த மோசமான 'வதந்தி'... 'உண்மை நிலை என்ன'... நடிகர் 'டாம் ஹாங்ஸ்' குறித்த மோசமான 'வதந்தி'... 'உண்மை நிலை என்ன\n#வீடியோ : 'பச்ச பட்டினி' விரதம் இருந்தால் 'கொரோனாவுக்கு' 'குட்பை' சொல்லலாம்... 'சமயபுரம்' மாரியம்மனுக்கு 'விரதமிருக்குமாறும்' வேண்டுகோள்... 'நித்தியானந்தா' கூறும் புதிய 'மருத்துவம்'...\n\"உயிரிழப்புகளை மூடி மறைக்கிறது ஈரான்...\" அங்கு 'கொரோனா' 'கோரத்தாண்டவம்' ஆடிவிட்டது.... அதிர்ச்சியளிக்கும் 'சாட்டிலைட்' 'புகைப்படங்கள்'...\n'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை\n'கடைசில' என்னையும் அத பண்ண 'வச்சிட்டீங்களே'... 'செலவுதான்' இருந்தாலும் 'அமெரிக்கர்கள்' எல்லோரும் இதை 'பண்ணிக்கோங்க'... அதிபர் 'ட்ரம்ப்' புதிய 'மசோதா'...\n'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...\n'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...\n'போலோ...' 'ஜெய் கோமாதா கி...' 'ஜெய் கோமாதா கி...' களைகட்டிய 'மாட்டு கோமியம்' பார்ட்டி... சியர்ஸ்... 'மஜா ஆகயா...' 'மஜா ஆகயா...'\n“நோய் வந்தா கடவுள்கிட்டதான் வேண்ட முடியும்... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா பகுத்தறிவா”.. ட்விட்டரில் ஆ.ராசா கேள்வி\n‘கொரோனாவால் 41 பேர் பலி’... 'அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’... 'இந்தியாவில் இருந்து செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தம்’\nசீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...\n‘சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்’ .. ‘கொரோனா எதிரொலியால்’ மத்திய அரசு அறிவிப்பு\n\"எச்சி தொட்டு தேச்சு வீசுனாத்தான் பந்து ஸ்விங் ஆகும்...\" \"வேணாம்பா... கொரோனா பரவிக்கிட்டு இருக்கு...\" அடம்பிடிக்கும் இந்திய வீரர்...\n‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...\n‘யார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்னு கண்டுபுடிக்க சொல்லியிருக்கேன்’.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரை தாக்கிய கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-05T09:32:17Z", "digest": "sha1:LUBZRPVSYTZTWA67UGDRTU2LNF7V6MII", "length": 4969, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "அனில் அம்பானி Archives - PGurus1", "raw_content": "\nHome Tags அனில் அம்பானி\nசுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...\nநிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார் நிதி அமைச்சகத்தில்...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஉலக முதலீட்டார் மாநாடு பலனளிக்குமா\nஅமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...\nமஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Vadachennai", "date_download": "2020-06-05T09:17:50Z", "digest": "sha1:5ECAIBILMMILRVHQQ4HMAPUK565MZJUE", "length": 6168, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமீண்டும் இணையும் தனுஷ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி\nஎன் கலருக்காகவே பலரும் என்னை தேடி வருகிறார்கள்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனுஷுக்கு லட்சுமி மேனன் ஜோடி இல்லை: இயக்குநர் ராம்குமார் மறுப்பு\n'வடசென்னை' படத்தை தூக்கி வைத்து கொண்டாடும் இயக்குநர் அனுராக் காஷ்யப்\nஆண்ட்ரியா - அமீர் முதலிரவு காட்சியை நீக்கிய‘வடசென்னை’ படக்குழு\nVada Chennai Collections: முதல் 5 நாளில் புதிய சாதனை - வடசென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா\nவடசென்னை - 7 நாளில் 70 கோடி வசூலா..\nவடசென்னை 3 நாளில் 30 கோடி வசூல்\nவடசென்னை பாக்ஸ் ஆபீஸ் முதல் நாள் வசூல் இவ்வளவா\nவெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் ‘வடசென்னை’ - ரன்னிங் டைம் தெரியுமா\nVideo : வட சென்னை - \"அன்பு இஸ் த ஆங்கர்\"-டீசர்\nVada Chennai: விரைவில் உருவாகிறது’வடசென்னை 2’ - தனுஷ் அறிவிப்பு\nVadachennai: விரைவில் ’வடசென்னை 2’ தொடங்கப்படும் - தனுஷ் அறிவிப்பு\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடல்\nவடசென்னை என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும்: தனுஷ்\nDhanush: வருங்கால தமிழக முதல்வர் தனுஷ்- போஸ்டரால் கடுப்பான பொதுமக்கள்\nதனுஷூக்கு போட்டியாக வரும் சிவகார்த்திகேயன்\nவடசென்னை வெளியீடு குறித்து அறிவித்தார் தனுஷ்\nமுதலில் பவர் பாண்டி, இப்போது நான் ருத்ரன்: தனுஷின் அதிரடி முடிவு\nமகளிர் தினத்தை முன்னிட்டு தனுஷின் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவட சென்னையை பிரதிபலிக்கும் தல அஜித்தின் விசுவாசம்\nவாழ்த்து மழையில் விக்ரமின் ஸ்கெட்ச்: டுவிட்டரில் என்ன சொல்றாங்க\nஸ்கெட்ச்: ரசிகரோடு ரசிகராக முதல் நாள் முதல் ஷோ பார்த்த சியான் விக்ரம்\nஇந்தப் பக்கம் இப்படி, அந்தப் பக்கம் அப்படி: கலக்கும் ஆண்ட்ரியா\nகருப்பு தாடி, வெள்ளை தாடி கெட்டப்பில் தனுஷ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amala-paul-photos-so-cute-fans-tweet/", "date_download": "2020-06-05T10:27:44Z", "digest": "sha1:JJDT4DQJ2TTTRCUE3JOMB77FPV6RGLTN", "length": 4369, "nlines": 64, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.! தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nAmala Paul : அமலா பால் சினிமாவில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே.\nபின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின். தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.\nஇந்நிலையில் இவர் நான் சொம்ப கியுட்டாக இருக்கான் என போட்டோவை பகிர்ந்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிவிட்ட சில கமெண்ட்ஸ் தொகுப்பு இதோ …\nசோறு இல்லா பூனை மாதிரி இருக்கு\nதாவனி போட்டுருந்தா இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gladenbach+de.php?from=in", "date_download": "2020-06-05T09:49:00Z", "digest": "sha1:CWZ44IO35MD4XWRFABLE5STE6LKU4RQD", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gladenbach", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைப���சி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gladenbach\nமுன்னொட்டு 06462 என்பது Gladenbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gladenbach என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gladenbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6462 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gladenbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6462-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6462-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=49234", "date_download": "2020-06-05T09:27:02Z", "digest": "sha1:QZFOLR7E35QLV2ZBALH2VXUSGDATT4J7", "length": 12152, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சிலை கடத்தல் விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/உயர்நீதிமன்றம்சிபிஐசிலை கடத்தல் தொடர்பான வழக்குசிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்பொன் மாணிக்கவேல்விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்\nசிலை கடத்தல் விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை..\nபொன்.மாணிக்கவேல் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல சிலைதிருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். அதோடு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சில விலை மதிப்புடையை சிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார். ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது.\nஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்திய வர இந்த வழக்கு சரியாகவே சென்றது. ஆனால், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் விசாரணையில் வெளிப்படை தன்மையில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.\nஇந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுத்து வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை வெளியிட்டது. இதற்கு திமுக உட்பட பல்வேறு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சிலைகடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை காப்பாற்றவே தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை சிபிஐ வசம் மாற்ற நினைக்கிறது.\nஆகவே வழக்கை சிபிஐ வசம் மாற்ற தடை விதிக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். தமிழக அரசு ஒரே நாளில் அரசாணை வெளியிட காரணம் என்ன\nஇந்த அரசாணை ஒரு நிமிடம் கூட அமலில் இருக்கக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTags:உயர்நீதிமன்றம்சிபிஐசிலை கடத்தல் தொடர்பான வழக்குசிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்பொன் மாணிக்கவேல���விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்\nதிருப்பரங்குன்றத்தில் குக்கர் நடமாட்டம் : தினகரன் ஆட்டம் ஆரம்பமா\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்..\nசீப்ப ஒளிச்சுட்டா கல்யாணம் நின்னுடுமா\nசிலை கடத்தல் வழக்கு: அதிர்ச்சி தீர்ப்பை வெளியிட்ட உயர்நீதிமன்றம்..\nஆந்திராவில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி..\nபொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனை செய்கிறார்: கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை-அறநிலையத்துறை ஊழியர்கள்..\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nமூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/america-parliament-hindu-slokas.html", "date_download": "2020-06-05T10:31:27Z", "digest": "sha1:JG4DFQKE2OW55JAQO7SYLSYQU2HSXWHO", "length": 13956, "nlines": 147, "source_domain": "youturn.in", "title": "அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்து வேதங்கள் ஒலித்த வீடியோவா ? - You Turn", "raw_content": "கேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nஅமெரிக்க பாராளுமன்றத்தில் இந்து வேதங்கள் ஒலித்த வீடியோவா \nஅமெரிக்காவின் பாராளுமன்றத்தில் இன்று இந்து வேதங்கள் ஒலிக்கப்பட்டன. எல்லாம் சிவமயம்.\nஅமெரிக்காவின் பாராளுமன்றத்தில் இன்று(ஏப்ரல் 2020) இந்து வேதங்கள் ஒலிக்க கூட்டத்தொடர் தொடங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில பதிவுகளில் கோவிட்-19 நோய்த்தொற்று உடன் வீடியோவை இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் இந்து வேதங்கள் ஒலிக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் நேரத்தில் எடுக்கப்பட்டதோ அல்லது சமீபத்தியவையோ அல்ல.\nவைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது, 2018-ம் ஆண்டில் koena mitra என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் விர்ஜினியாவின் பாராளுமன்ற கூட்டத்தொடர் இந்து மந்திரங்கள் ஒலிக்க துவங்கப்பட்டது என பதிவாகி இருக்கிறது.\nஅமெரிக்க ஒன்றியத்தில் உள்ள விர்ஜினியா மாகாணத்தின் கூட்டத்தொடரில் விர்ஜினியா இந்து மையம் ரிச்மண்ட் கோவிலைச் சேர்ந்த பண்டித் ராஜகோபால் துப்பால் என்பவர் வேத மந்திரங்களை சமஸ்கிருதத்தில் கூறியதோடு ஆங்கில மொழியில் விளக்கத்தையும் படித்துள்ளார்.\n2018 ஜனவரி மாதம் விர்ஜினியா மாகாணத்தின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது குறித்து அம்மாகாணத்தின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. வைரலாகும் வீடியோ 2018 மே மாதம் முதல் பரவத் தொடங்கி இருக்கிறது.\nமேலும் படிக்க: ஜனவரி 14-ஐ பொங்கல் தினமாக அறிவித்தது அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா அரசு.\nவிர்ஜினியா மாகாணத்தில் பிற மாதங்களுக்கு, பிற இன மக்களின் பண்டிகைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக 2018-ல் ஆண்டில் ஜனவரி 14-ம் தேதியை பொங்கல் தினமாக கொண்டாட விர்ஜினியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநம்முடைய தேடலில், 2018-ல் விர்ஜினியா மாகாணத்தின் சட்டசபை கூட்டத்தொடரின் போது இந்து பண்டிதர் வேத மந்திரங்களை ஒலிக்கச் செய்த வீடியோவே 2020-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்ததாக பரவி வருகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய��வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/knowledge/useful-links/36185-48gb-samsung-promotion-dropbox-community", "date_download": "2020-06-05T09:05:55Z", "digest": "sha1:XNX2T4YUL6J5IPBA3FANT2JUZABPW2I2", "length": 6193, "nlines": 85, "source_domain": "aananthi.com", "title": "ட்ராப்பாக்ஸில் இலவசமாக 48 ஜிபி கொள்ளளவைப் பெறுவது எப்படி?", "raw_content": "\nட்ராப்பாக்ஸில் இலவசமாக 48 ஜிபி கொள்ளளவைப் பெறுவது எப்படி\nஆன்லைன் சேமிப்பு தளமாக செயற்படும் ட்ராப்பாக்ஸில் இரு வருடங்களுக்கு உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களைத் சேமித்து வைத்திருக்க உதவும் முகமாக 48 ஜிபி கொள்ளளவை இலவசமாக தருகின்றது.\nஇதைப் பெற்றுக்கொள்ள உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியில் ட்ராப்பாக்ஸின் அப்ஸை நிறுவ வேண்டும். பின்னர் ஏற்கனவே ட்ராப்பாக்ஸ் கணக்கை வைத்திருந்தால் அதைக்கொண்டு லாகின் செய்யுங்கள் அல்லது புதிய ட்ராப்பாக்ஸ் கணக்கை உருவாக்கியும் லாகின் செய்யலாம்.\nஅவ்வாறு செய்தவுடன் மின்னஞ்சலில் இலவச சேமிப்பகத்தை பெறுவது தொடர்பான அறிவித்தல்கள் உடனே கிடைக்கும். அதில் கிடைக்கும் இணைப்பை கிளிக் செய்து சென்றதும் இலவச ஸ்டோரேஜை பெறுவதற்கு சில படிமுறைகளை செய்யவேண்டும்.\nஅதில் ட்ராப்பாக்ஸ் டூலை கணினியில் நிறுவி சில கோப்புக்களை தரவேற்றுங்கள். அடுத்ததாக மற்றுமொரு கணிணியிலும் அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் தரவேற்றிய கோப்பொன்றை பகிர வேண்டும். மேலும் நண்பர்களையும் ட்ராப்பாக்ஸில் இணையுமாறு மின்னஞ்சல் தகவல் அனுப்புங்கள். அத்தோடு மொபைல் டிவைஸ் ஒன்றில் ட்ராப்பாக்ஸை நிறுவுங்கள்.\nஇவற்றை செய்த பின்னர் இரு வருடங்கள் பயன்படுத்தக்கூடியவாறு 48 ஜிபி அளவுள்ள ஆன்லைன் ஸ்டோரேஜ் இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். இணைப்பு\nமேலும் இவை போன்ற தகவல்களுக்கு இணைந்திருங்கள்\nஅறிவித்தல்கள் தொடர்பான பேஸ்புக் பக்கம்\nசினிமா தகவல்களுக்கான பேஸ்புக் பக்கம்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/03/arise-awake-5/", "date_download": "2020-06-05T09:59:08Z", "digest": "sha1:TBSFUJ56A42CLTBULFZN2SQ6OFMPVWK6", "length": 67602, "nlines": 291, "source_domain": "www.tamilhindu.com", "title": "எழுமின் விழிமின் – 5 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎழுமின் விழிமின் – 5\nசுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்\nவெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.\nஉனது ஸ்வதர்மத்தைச் செய் – இதுவே உண்மைகளில் பேருண்மையாகும்:\nவீரர்கள்தான் உலகில் இன்பம் அனுபவிக்கிறார்கள். உனது வீரத்தைக் கா��்டு. சாம, தான , பேதம், தண்டம் என்ற நால்வகை உபாயங்களையும் சந்தர்ப்பங்களுக்குத் தக்க உபயோகப்படுத்தி, உனது எதிரியை வென்று உலகில் இன்பம் அனுபவி. அப்பொழுதுதான் நீ தார்மிகன் ஆவாய். அப்படியில்லாமல் யாராவது ஒருவன் தன் மனத்தில் தோன்றியபடி உன்னை உதைத்து மிதித்தால், நீ அந்த அவமானத்தைச் சகிப்பாயானால் அவமானகரமான வாழ்க்கையே வாழ நேரும். இவ்வுலகில் உனது வாழ்க்கை சரியான நரக வாழ்க்கை ஆவதுடன் மறு உலக வாழ்வும் அவ்வாறே ஆகும். சாஸ்திரங்கள் இதைத்தான் கூறுகின்றன. “ உனது ஸ்வதர்மத்தைச் செய்துவா; இதுதான் உண்மை. உண்மைக்கெல்லாம் உண்மை.” எனது மதத்தைச் சார்ந்தவர்களே உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை இதுதான். ஆனால் ஒன்று: எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். எவரையும் துன்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது. உங்களால் முடிந்தவரையில் பிறருக்கு நன்மை செய்யப்பாருங்கள். ஆனால் இல்லறத்தானாக இருப்பவன் பிறர் செய்யும் தீமைகளுக்குத் தலை வணங்குவானாயின், அது பாவமாகும். அவன் அப்பொழுது அந்த இடத்திலேயே பதிலுக்குப் பதில் திருப்பித் தர வேண்டும். இல்லறத்தான் பெரு முயற்சி செய்து, உற்சாகத்துடன் பணம் ஈட்டவேண்டும். அதைக் கொண்டு தனது குடும்பத்துக்கும் பிறருக்கு ஆதரவு தந்து, வசதிகளைச் செய்வதுடன் முடிந்த வரை நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். உன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றால் மனிதன் என்று உன்னை எப்படி அழைத்துக் கொள்கிறாய் உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை இதுதான். ஆனால் ஒன்று: எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். எவரையும் துன்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது. உங்களால் முடிந்தவரையில் பிறருக்கு நன்மை செய்யப்பாருங்கள். ஆனால் இல்லறத்தானாக இருப்பவன் பிறர் செய்யும் தீமைகளுக்குத் தலை வணங்குவானாயின், அது பாவமாகும். அவன் அப்பொழுது அந்த இடத்திலேயே பதிலுக்குப் பதில் திருப்பித் தர வேண்டும். இல்லறத்தான் பெரு முயற்சி செய்து, உற்சாகத்துடன் பணம் ஈட்டவேண்டும். அதைக் கொண்டு தனது குடும்பத்துக்கும் பிறருக்கு ஆதரவு தந்து, வசதிகளைச் செய்வதுடன் முடிந்த வரை நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். உன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றால் மனிதன் என்று உன்னை எப்படி அழைத்துக் கொள்கிறாய் நீ சரியான கிருஹஸ்தன் ஆகமாட்டாயே நீ சரியான கிருஹஸ்தன் ஆகமாட்டாயே உனக்கு மோட்சம் கிடைப்பது பற்றி என்ன சொல்வது\nஇரண்டு விதமான சுபாவங்களுக்கு வெவ்வேறு பாதை:\nஇப்பொழுது பின்பற்ற வேண்டிய நல்ல பாதை எது மோட்சத்தை (விடுதலையை) விழைகிற மனிதனுக்கு உகந்த பாதை ஒன்று: தர்மத்தை விரும்புகிறவனுக்கு உகந்த பாதை மற்றொன்று; இந்தப் பேருண்மையைத்தான் கீதாசாரியனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் விளக்க முயன்றார். இந்தப் பேருண்மையின் மீது தான் வர்ணாசிரம அமைப்பு, ஹிந்து சமாஜத்தின் ஸ்வதர்ம தத்துவம் முதலியனவெல்லாம் நிறுவப்பட்டுள்ளன.\nஅத்வேஷ்டா ஸர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச\nநிர்மமோ நிரஹங்கார: சமதுஃக்கஸுக்‌ஷமீ. ( பகவத் கீதை – அ. 12 சு. 13 )\n“எதிரியற்றவன், எல்லோரிடமும் நட்பும் தயையும் வாய்ந்தவன்; ‘நான், எனது’ என்ற உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”\nஇதுவும் இதுபோன்ற மற்ற அடைமொழிகளும் மோட்சத்தைக் குறிக்கோளாகக் கொண்டவனுக்கே பொருந்துவன.\nக்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த்த² நைதத் த்வய்யுபபத்³யதே\nக்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப (பகவத் கீதை – அ.2 சு.3)\n“ஆண்மையின்மைக்கு இடம் கொடாதே. பிருதாவின் குமாரனே அது உனக்குப் பொருந்தாது. மனத்திலுள்ள இந்த இழிந்த பலவீனத்தை உதறிவிட்டு எழுந்து நில். எதிரிகளைப் பொசுக்குவோனே அது உனக்குப் பொருந்தாது. மனத்திலுள்ள இந்த இழிந்த பலவீனத்தை உதறிவிட்டு எழுந்து நில். எதிரிகளைப் பொசுக்குவோனே\nதஸ்மாத் த்வமுத்திஷ்ட² யசோ லப⁴ஸ்வ\nஜித்வா சத்ரூன் பு⁴ங்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம்\nநிமித்தமாத்ரம் ப⁴வ ஸவ்ய ஸாசின் (பகவத் கீதை – அ. 11 சு. 33 )\n“ ஆகவே நீ எழுக புகழ் பெறுவாயாக உனது எதிரிகளை வென்று வளமான அரசாட்சியை அனுபவிப்பாயாக உண்மையில் என்னால் இவர்கள் முன்னரே கொல்லப்பட்டுவிட்டனர். ஸவ்யஸாசியே (அர்ஜுனா), நீ ஒரு கருவியாக மட்டும் இருப்பாயாக\nஇந்த உபதேசங்கள் தர்மத்தை முக்கிய இலக்காகக் கொண்ட இல்லறத்தானுக்குப் பொருந்துவன.\nசாத்விக அமைதிக்கும் தாமசகுணத்தின் மந்த நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு:\nவெளியிலிருந்து பார்த்தால் நீ இருப்பது சத்வ குண நிலையிலா அல்லது தாமச குண நிலையிலா என்று நமக்கு எப்படிப் புரியும் எல்லா இன்ப துன்பங்களுக்கும் அப்பாற்பட்டு, எல்லாவிதச் செயல்களையும் வேலைகளை���ும் கடந்து சாத்விகமான அமைதி நிலையில் நாம் இருக்கிறோமா, அல்லது உயிரற்று, ஜடப் பொருள்போல் நம்மிடம் வேலை செய்யச் சக்தி இல்லாததால் வேலை எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு அமைதியாக, படிப்படியாக உளுத்துப் போய், உள்ளுக்குள்ளே இழிகுணம் சூழ்ந்து, மட்டரகமான தாமச நிலையில் இருக்கிறோமா எல்லா இன்ப துன்பங்களுக்கும் அப்பாற்பட்டு, எல்லாவிதச் செயல்களையும் வேலைகளையும் கடந்து சாத்விகமான அமைதி நிலையில் நாம் இருக்கிறோமா, அல்லது உயிரற்று, ஜடப் பொருள்போல் நம்மிடம் வேலை செய்யச் சக்தி இல்லாததால் வேலை எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு அமைதியாக, படிப்படியாக உளுத்துப் போய், உள்ளுக்குள்ளே இழிகுணம் சூழ்ந்து, மட்டரகமான தாமச நிலையில் இருக்கிறோமா இந்தக் கேள்வியை நான் உண்மையாகவே கேட்கிறேன். பதில் தரவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறேன். உனது சொந்த மனத்திடமே கேள். உண்மை எதுவென உனக்குத் தெரியும்.\nசாத்விக அமைதி-மகத்தான சக்திகளின் உறைவிடம்:\nஆனால், பதிலுக்காகக் காத்திருப்பதற்கு என்ன அவசியம் மரத்தை அதன் பழத்திலிருந்து அறியலாம். சத்வ நிலையில் ஒரு மனிதன் இருக்கும்பொழுது நிச்சயமாகவே செயல் புரியாமல் அமைதியாக இருப்பான் மரத்தை அதன் பழத்திலிருந்து அறியலாம். சத்வ நிலையில் ஒரு மனிதன் இருக்கும்பொழுது நிச்சயமாகவே செயல் புரியாமல் அமைதியாக இருப்பான் அந்தச் செயலின்மை மகத்தான சக்திகளை ஒரு முனைப்படுத்திக் குவித்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். அந்த அமைதி அபார சக்தியின் பிறப்பிடம் ஆகும். மிக உயர்ந்த சாத்விக நிலையிலுள்ள அந்த மனிதன் நம்மைப் போல் கைகளாலும் கால்களாலும் இனிமேல் வேலை செய்ய வேண்டியதில்லை. மனத்தால் நினைத்தாலே எல்லா வேலைகளும் உடனே மிகச் செம்மையாக நிறைவேறிவிடும். சத்வ குணம் மேலாதிக்கம் செலுத்தும் அந்த மனிதன்தான் அனைவராலும் வணங்கப்படுகிற பிராம்மணன் (இங்கு, பிரம்மத்தை அறிந்தவன் எனபது பொருள்). வீட்டுக்கு வீடு போய்த் தன்னை வணங்கும்படி மற்றவர்களை அவன் கெஞ்சிக் கேட்க வேண்டுமா அந்தச் செயலின்மை மகத்தான சக்திகளை ஒரு முனைப்படுத்திக் குவித்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். அந்த அமைதி அபார சக்தியின் பிறப்பிடம் ஆகும். மிக உயர்ந்த சாத்விக நிலையிலுள்ள அந்த மனிதன் நம்மைப் போல் கைகளாலும் கால்களாலும் இனிமேல் வேலை ச���ய்ய வேண்டியதில்லை. மனத்தால் நினைத்தாலே எல்லா வேலைகளும் உடனே மிகச் செம்மையாக நிறைவேறிவிடும். சத்வ குணம் மேலாதிக்கம் செலுத்தும் அந்த மனிதன்தான் அனைவராலும் வணங்கப்படுகிற பிராம்மணன் (இங்கு, பிரம்மத்தை அறிந்தவன் எனபது பொருள்). வீட்டுக்கு வீடு போய்த் தன்னை வணங்கும்படி மற்றவர்களை அவன் கெஞ்சிக் கேட்க வேண்டுமா சர்வசக்தி வாய்ந்த உலக அன்னையானவள் தனது சொந்தத் திருக்கரத்தால் பொன்னெழுத்துக்களில் அவனது நெற்றியில், “இந்த மகானை, என் புதல்வனை, அனைவரும் வழிபடுக” என்று எழுதுகிறாள். உலகம் அதனைப் படிக்கிறது, கவனிக்கிறது. பணிவுடன் அவன் முன் தன் தலையைத் தாழ்த்தி வணங்குகிறது.\nஅத்³வேஷ்டா ஸர்வபூ⁴தானாம் மைத்ர: கருண ஏவ ச\nநிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக க்ஷமீ (பகவத் கீதை – அ.12.சு.13)\n“எதிரி அற்றவன்; எல்லாரிடமும் நட்பும், தயையும் வாய்ந்தவன். ‘நான், எனது’ என்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”\nதாமச குணம் வாய்ந்த மந்த நிலை – மரணத்தின் சின்னம்:\nகோழைகள், பேடித் தன்மை வாய்ந்தவர்கள். மூக்கால் முணுமுணுத்து வார்த்தைகளைக் கடிந்து பேசுகிறவர்கள். ஒருவார காலமாகப் பட்டினி கிடப்பவனைப் போல மெல்லிய இழைந்த குரல் உடையவர்கள், இழிந்த கிழிந்த ஈரமான துணிபோலத் தெம்பற்றவர்கள், எதையும் கண்டிக்காமல், யார் உதைத்தாலும் கோபமடையாதவர்கள். இது மட்டரகமான தாமசகுணம் வாய்ந்தவர்களின் சின்னம். சத்வ குணத்தின் அறிகுறியல்ல; சாவின் சின்னமாகும். முழுவதும் இழிகுணமும், நாற்றமும் நிறைந்தவர்கள். அர்ஜுனன் இத்தகையவர்களின் கோஷ்டியில் விழ இருந்தான். அதற்காகவே தான் பகவான் விஷயங்களை இவ்வளவு விரிவாக விளக்குகிறார். இதுதான் உண்மையல்லவா பகவானின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட முதற் சொல்லைக் கவனியுங்கள். “க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய் யுபபத்யதே” (ஆண்மையற்ற குணத்துக்கு இடங்கொடாதே, பார்த்தனே பகவானின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட முதற் சொல்லைக் கவனியுங்கள். “க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய் யுபபத்யதே” (ஆண்மையற்ற குணத்துக்கு இடங்கொடாதே, பார்த்தனே அது உனக்கு அழகல்ல ), அதன் பின்னர் ‘தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யசோ லபஸ்வ’ ( ஆகவே, நீ எழுந்து நில், புகழ் பெறு அது உனக்கு ���ழகல்ல ), அதன் பின்னர் ‘தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யசோ லபஸ்வ’ ( ஆகவே, நீ எழுந்து நில், புகழ் பெறு\nகடந்த ஆயிரமாயிரமாண்டுகளாக நாட்டு மக்கள் ஆகாயம் முழுவதையும் பகவானின் பெயரால் நிரப்பி வருகிறார்கள். பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுள் ஒரு போதும் அதற்குச் செவி சாய்க்கவில்லை. மூடனின் ஓலத்தை மனிதனே ஒரு போதும் கேட்பதில்லையே, கடவுளா கேட்பாரென நினைக்கிறீர்கள் இப்பொழுது கடைத்தேற ஒரே வழிதான் உண்டு. அது, கீதையில் பகவான் கூறியுள்ள சொற்களைக் கவனித்துக் கேட்டு நடப்பது – க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த ( பார்த்தனே இப்பொழுது கடைத்தேற ஒரே வழிதான் உண்டு. அது, கீதையில் பகவான் கூறியுள்ள சொற்களைக் கவனித்துக் கேட்டு நடப்பது – க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த ( பார்த்தனே ஆண்மையற்ற தன்மைக்கு இடங்கொடாதே). தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ (ஆகவே நீ எழுந்து நில். புகழ் பெறு).\nஇதிலிருக்கிற வேடிக்கையைக் கவனியுங்கள். ஐரோப்பியர்களின் தெய்வமான ஏசுகிறிஸ்து போதித்தார். “எதிரியே உனக்கு இருக்கக் கூடாது. உன்னைச் சபிக்கிறவர்களை நீ ஆசீர்வதி. உன் வலது கன்னத்தில் அறைந்தால், நீ இடது கன்னத்தையும் காட்டு; உனது வேலைகளனைத்தையும் நிறுத்திவிட்டு மறு உலகுக்குச் செல்ல ஆயத்தமாகு; உலக முடிவு மிக நெருக்கத்தில் உள்ளது” என்றார். ஆனால், கீதையில் நமது பகவான், “எப்பொழுதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரிகளை அழித்து உலகத்தை அனுபவி” என்றார். ஆனால் கடைசி முடிவில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உட்பொருளாக எதைக் குறிப்பிட்டார்களோ அதற்கு நேர் எதிரிடையான முடிவு ஏற்பட்டது. ஏசு கிறிஸ்துவின் சொற்களை ஐரோப்பியர் ஒரு போதும் கருத்துடன் கவனித்து ஏற்கவில்லை. எப்பொழுதும் சுறுசுறுப்பான பழக்க வழக்கங்களுடன் அபாரமான ராஜஸ குணங்கள் வாய்ந்து , துணிகரமாக, இளமைத் துடிப்புடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சுகபோகங்களையும், வசதிகளையும் திரட்டிச் சேர்த்து, மனம் அலுக்கும்வரை அவற்றை அனுபவிக்கிறார்கள்.\nநாமோ மூலையில் உட்கார்ந்து கொண்டு, இரவு பகலாகச் சாவைப் பற்றி நினைந்து, “நளிநீ த³லக³த ஜலமதிதரலம் தத்வஜ்ஜீவனம் அதிசயசபலம்” (தாமரை இலைமீதுள்ள தண்ணீர் நடுங்குகிறது, நிலையில்லாதிருக்கிறது; அதுபோல் மனிதனின் ஆயுள் அற்பமானது. அநித்தியமானது) என்று பாடுகிறோம். ��தன் விளைவாக நம் ரத்தம் உறைந்துபோய், நமது உடலின் மாமிசம் மரண தேவனான யமனின் பயத்தால் அஞ்சிக் கெஞ்சுகிறது. அந்தோ யமன் கூட நமது சொல்லையே சரியென நம்பி விட்டான் போலும் யமன் கூட நமது சொல்லையே சரியென நம்பி விட்டான் போலும் பிளேக் நோயும் மற்றும் பல நோய்களும் நமது நாட்டினுள் நுழைந்து விட்டன.\nகீதை உபதேசத்தைப் பின்பற்றுவோர் யார் ஐரோப்பியர்கள் ஏசு கிறிஸ்துவின் விருப்பப்படி நடப்பவர்கள் யார் ஸ்ரீகிருஷ்ணனின் சந்ததிகள் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\n[ (*) – சுவாமிஜியின் மேற்கண்ட அவதானிப்புகள், பாரதம் காலனிய அடிமைத் தனத்தில் வீழ்ந்திருந்த போது, 1880 – 1902 காலகட்டத்தில் சொல்லப் பட்டவை என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.]\nபுத்த சமயம், வேத சமயங்கள் ஆகியவற்றின் குறிக்கோள்கள் ஒன்றேதான். ஆனால் புத்த சமயத்தவர்கள் கடைப்பிடித்த வழி முறைதான் சரியில்லை. பௌத்தர்களின் வழிமுறை சரியாக இருந்திருக்குமானால் ஏன் மீண்டும் ஈடேற முடியாதபடி அழிந்து குலைந்து போகிறோம் நாம் காலவெள்ளம் இயற்கையாக இதனை விளைவித்து விட்டது என்று கூறினால் போதாது. காரண-காரியச் சட்டங்களை மீறிக் காலத்தால் செயல்பட முடியுமா\nஐரோப்பா கிறிஸ்துவைக் கைகழுவி விட்டதால் உயிர் பிழைத்தது:\nவேத சமயங்கள் தான் வழிமுறைகளைப் பற்றிக் கவனித்து, மனிதன் எய்த வேண்டிய நான்கு நிலைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுக்கான சட்ட திட்டங்களை வகுத்து வைத்துள்ளன. புத்தர் நம்மை அழித்தார். அது போல கிறிஸ்து கிரீஸையும் , ரோம் நாட்டையும் அழித்தார். பின்னர் காலப் போக்கில் அதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியர்கள் பிராடெஸ்டெண்டுகளாக மாறினார்கள். போப்பின் அதிகார பீடத்தினர் விளக்கம் தந்தபடி இருந்த கிறிஸ்துவின் உபதேசங்களை உதறி எறிந்தனர்; நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பாரத தேசத்தில் குமாரிலபட்டர் ‘ கர்மம் மட்டுமே பாதை’ என்ற கர்ம மார்க்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான வேத சமயத்தை உறுதியாக நிலை நாட்டினார்கள். இவ்வாறாக நமது தேசம் இழந்த தனது வாழ்க்கையை மீண்டும் எய்துவதற்கான பாதைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாரத நாட்டில் முப்பது கோடி ஆத்மாக்கள�� விழிப்படையச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முப்பது கோடி மக்களை எழுப்புகிற பணியை ஒரே நாளில் செய்து விட முடியுமா\nTags: vivekananda, இந்திய தேசியம், இந்து ஞானம், எழுமின் விழிமின், ஐரோப்பா, கீதோபதேசம், சாத்விகம், தாமச குணம், தேசீயக் கருத்து, விவேகானந்தர், விவேகானந்தர் 150வது ஆண்டு விழா, வீரர்\n16 மறுமொழிகள் எழுமின் விழிமின் – 5\nபுத்த மதம், ஜைன மதம் ஆகியவை இந்து மதத்தின் வழித்தோன்றல்களே ஆகும். ” தன்னைக் கொல்ல வந்த பசுவாயினும் கொல்லத்தயங்காதே” என்று தான் நமது முன்னோர்கள் தர்ம சாஸ்திரத்தில் கூறியுள்ளனர்.\nமகாத்மா காந்தியும் பெண்கள், தங்களை போக்கிரிகளிடம் இருந்தும், கயவர்களிடம் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள , கூர்மையான சிறு ஆயுதங்களை வைத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி உள்ளார். ஆனால் இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு கேட்டதை , காந்தி முதலில் ஆதரிக்கவில்லை. ஆனால் , குல்லுக பட்டன் என்று கழகங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இராசாசி தான், பாகிஸ்தான் பிரிவினைக்கு, ஜின்னா என்ற மதவெறியனுடன் கூட்டு சேர்ந்து , வழிவகுத்தார். இராசாசி போன்றோர் பிரிவினைக்கு வழிவகுத்த பின்னர், காந்தி வேறு வழி இல்லாது தான் பிரிவினைக்கு ஒத்துக்கொண்டார்.\nபுத்தர் ஒரு குழப்ப வாதி. தன்னுடைய இளம்வயது மனைவியையும், கைக்குழந்தையான மகனையும் விட்டுவிட்டு , தலைமறைவான இழிபிறவி. இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்து, நாலந்தா போன்ற உயர் பல்கலைக்கழகங்களை சிதைத்த போது, அங்கிருந்த தலைமை புத்தபிக்கு உட்பட பல லட்சக்கணக்கான மக்கள் , இஸ்லாமிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எதிர் தாக்குதல் நடத்தி , தற்காத்துக்கொள்ளக்கூட, புத்த பிக்குகளால் முடியாமல் போய்விட்டது.\nஅஹிம்சை உயர்நெறியே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், தற்காப்பு என்பது அகிம்சையின் ஒரு அம்சமே ஆகும். இதனை புரிந்து கொள்ளாமல் , அகிம்சைக்கு தவறான விளக்கம் கொடுத்த கவுதம புத்தரை போன்ற பேடிகளால் , இந்தியாவின் அற்புத கலாசாரம் , அந்நியர்களால் அடிமைப்படுத்தப்பட்டது.\nஆனால் இன்றோ , புத்தரின் வழிவந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் பல நாடுகள் பிற உயிர்க்கொலையையும், அணுஆயுதங்களையும், தூக்கிக்கொண்டு அலைகின்றன. எனவே ,காந்தியால் கெடவில்லை. புத்தனால் நாடு அழிந்தது. குல்லுக பட்டன் இராசாசியால் , தமிழகம் திமுக போன்ற தேசவிரோத இயக்கங்களின் பிடியில் வீழ்ந்து, தடுமாறுகிறது.\n//புத்தர் ஒரு குழப்ப வாதி. தன்னுடைய இளம்வயது மனைவியையும், கைக்குழந்தையான மகனையும் விட்டுவிட்டு , தலைமறைவான இழிபிறவி.//\nபௌத்தம் என்பதும் இந்து மதமே, புத்தர் விஷ்ணுவின் அவதாரமே என்பது அடிப்படை அறிவு. அடிப்படை அறிவே இல்லாமல் சொல்லப்பட்ட உளறல். மோசமான வெறுப்பு.\nநாக்கில் நரம்பில்லாமல் போகலாம். விரலிலுமா இல்லாமல் போய்விட்டது \nபௌத்தம் என்பதும் இந்து மதமே, புத்தர் விஷ்ணுவின் அவதாரமே என்பது அடிப்படை அறிவு. அடிப்படை அறிவே இல்லாமல் சொல்லப்பட்ட உளறல். மோசமான வெறுப்பு.\nவிஷ்ணுவின் அவதாரம் என்றெல்லாம் சும்மானாச்சிக்கு சொல்லிகிலாம். புத்தர் என்னவெல்லாம் சொல்லிருக்கார் என்று நாம் படிப்பதில்லை அதான் பிரச்சனை.\nஅவர் ஹிந்து மத்தத்தை பார்த்து சிரித்திருக்கிறார். கங்கையில் குளித்தால் புண்ணியமா அப்போ மீன்கள் தான் மிகவும் புண்ணியம் செய்தவை என்று சொல்லிருக்கிறார். அவர் வாழ்ந்த சமயத்தில் அவரது ராஜாங்கத்தில் விஷயம் சரி இல்லை என்ற உடனே டபக்குன்னு எல்லோரையும் காவி ஏந்த வைத்து விட்டார். புத்தருக்கு பின் பலர் தெரியாமல் துறவிகளாகி விட்டு பட்ட கஷ்டம் ஏராளம். ஹிந்டுத்த்வத்தில் துறவிகள் சிலரே இருப்பார். புத்தரின் கொள்கை என்ன. அனாத்மத்த்வம், எல்லாமே டுபாகூர் நமக்கு விடிவு என்பது எல்லாத்தையும் விடுவதிலேயே. எலாரும் ஆகுங்கட சாமியாரா, அடிங்கட மொட்டாய என்ற ரேஞ்சில் போனது புத்த மதம்.\nபுத்தருக்கு பின் பல மத தலைவர்கள் வெறும் அர்த்த வாதத்திலேயே காலத்தை கடத்தினர். மத்ததெல்லாம் தப்பு தப்பு என்று சொல்லி சொல்லி வாழ்கை. பல ராஜாக்களை புத்த மதத்தினுள் புகுத்தினர்,. அவர்களும் புத்தரின் கொள்கையை படித்து அவர்களுது தர்மத்தை மறந்தனர் அர்ஜுனனை போல. பல க்ஷத்ரியர்கள் வலுவிழந்ததர்க்கு புத்தரின் குறுகிய கண்ணோட்ட போதனைகள் ஒரு முக்கிய காரணம்.\nஇன்னைக்கு திபெத்தை பாருங்கள். தீக்குளித்து தீக்குளித்து சாகிறார்கள்,. சீனாகாரனுக்கு வேலை மிச்சம்.\n//இன்னைக்கு திபெத்தை பாருங்கள். தீக்குளித்து தீக்குளித்து சாகிறார்கள்,. சீனாகாரனுக்கு வேலை மிச்சம்.// 🙂\nஉங்களுக்கு புத்தரை பிடித்திருக்கலாம் ….அதற்காக அவரை மகாவிஷ்ணுவின் அ��தாரம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்…..சாரங் அவர்கள் சொன்னதுபோல் புத்தரது போதனைகள் குறுகிய எண்ணம் படைத்தவை…..பவுத்தத்தால் நமது தேசம் அடைந்த நஷ்டம் ஏராளம்..ஹிந்து துறவிகள் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தபோது பவுத்த துறவிகள் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டனர்…..மாவீரர்களான சத்திரியர்களை அஹிம்சை என்ற பெயரால் குழப்பி, அவர்களை கோழைகளாகவே மாற்றிவிட்டனர்….பலன் எதிரிகளை எதிர்க்க வலுவின்றி பல நூற்றாண்டுகள் அந்நியரிடம் அடிமைப்பட நேர்ந்தது…….\nஎன் கடிதம் தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் , அதற்காக தங்களிடமும் , இந்த குழுவிடமும் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறேன்.\nசற்று மென்மையாக எழும்போதே இரண்டு மிக கடுமையான வார்த்தைகள் வந்துவிட்டன.\nபுத்தரை பொருத்தமட்டில் , அஹிம்சை என்றபெயரில் , தற்காப்பு கூட இல்லாமல், நம் நாட்டில் எதிரிகள் காலூன்ற வழிவகுத்த பெரியவர் ஆவார்.\nநாடு முழுவதையும் சாமியார் மடமாக்க முயன்ற அவரது செயல் மன்னிக்க முடியாதது.\nமேலும், மனைவி மக்களை சிறுவயதில் கை விட்டுவிட்டு , தலைமறைவான அந்த செயலை தங்களை போன்றோர் தூக்கி வைத்து கொண்டாடுவது உங்கள் தலை எழுத்து.\nஇல்லறத்தார் பிறருக்கும் தம் குடும்பத்துக்கும் நன்மைகள் செய்யவே செல்வம் தேட வேண்டும். தீமைகளை வேடிக்கை பார்க்கக் கூடாது; எதிர்த்து நிற்க வேண்டும். இல்லறத்தாருக்கு இதுவே ‘ஸ்வதர்மம்’.\nசுய தர்மத்தை நிறைவேற்றாத எவர் வாழ்க்கையும் வீணே. இதற்கு எவர் உபதேசம் தடையாக இருக்கிறதோ அந்த உபதேசம் இந்த நாட்டுக்கல்ல எந்த நாட்டுக்கும் தேவையற்றது. அதனால் எந்த நாட்டுக்கும் நன்மை விளையாது.\nஆனால் புத்தர் இதற்கு (பகவத் கீதை மற்றும் ஸ்வாமி விவேகனந்தரின் அறிவுரைகள்) மாறாக உபதேசித்துள்ளாரா என்பது தெளிவாக எனக்குத் தெரியவில்லை.\nநண்பர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது போல புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பல நாடுகள் அவர் சொன்னதாக நாம் அறிந்துள்ள உபதேசங்களுக்கு நேர் மாறாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றன.\nபுத்தர் பற்றியும் பௌத்தம் பற்றியும் பல தவறான “நம்பிக்கைகள்” நம்மிடம் இருக்கின்றன.\nஇதில் ஒரு சில சைவர்களால் உருவானவை. எஞ்சியுள்ள அனைத்தும் காலனியவாதிகளால் “பரப்பப்பட்ட” பொய்யுரைகள்.\nபௌத்தம் இந்து மதங்களில் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களி��் புத்தரும் ஒருவர். இவை நமது சாஸ்திரங்களிலேயே இருக்கும் தரவு கொண்ட விஷயங்கள்.\nமட்டுமல்ல. பௌத்த மத சாஸ்திரங்களும் இந்து தர்ம அடிப்படையை ஏற்றுக்கொண்டே செயல்படுகின்றன.\nஉதாரணமாக, ராமனின் இஷ்வாகு வம்ஸ வழி வந்தவர்தான் சித்தார்த்த புத்தர் என்று ‘அவர்களது’ சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.\nஇந்து மதம் இன்றி பௌத்தம் இல்லை. பௌத்தம் இன்றி இந்து மதமும் இல்லை. ஏனென்றால் இரண்டும் ஒன்றுதான்.\nதாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள இந்துக் கோவில்களில் புத்தரும் கருவறைகளில் வணங்கப்படும் தெய்வம்.\nஇந்த அடிப்படையான உண்மைகள் நமக்குத் தெரியாததால், “இழிபிறவி” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகிறோம்.\nபௌத்தத்தின் தவறுகளில் நமக்குப் பொறுப்பு உள்ளது. நம்முடைய சிறப்புகளில் பௌத்தத்தின் பங்கு வழிபாட்டுக்கு உரியது.\nஆனால், நாம் பொறுப்பேற்கத் தயாங்குகிறோம். உதாரணமாக, நம்முடைய மரபை அறியும் பொறுப்பும் நம்மிடம் இல்லை. அதனால், புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்கிற அடிப்படையான விஷயம்கூட நமக்குப் புதிய செய்தியாகத் தெரிகிறது. அந்தச் செய்தி புதிதாக இருப்பதால் அதைச் சந்தேகிக்கிறோம்.\nகேள்விகளால் உருவானது, பாதுகாக்கப்படுவதுதான் இந்து மதம்.\nஇந்து மதப் பெரியோர்கள் அனைவருமே நமது சடங்குகளை நம்பிக்கைகளைக் கேள்வி கேட்டவர்கள்தான். கேட்பவர்கள்தான்.\nகங்கையில் குளித்தால் முக்தி கிடைக்குமா என்று கேள்வி கேட்டவரை, ஆபிரகாமிய மதத்தவர் போல மதப்பிரஷ்டம் செய்தால் “நட்ட கலைச் சுற்றி வந்து முணுமுணுக்கும் மடையர்கள்” என்று சொன்ன சித்தர்கள் உட்பட, ராமகிருஷ்ணா -விவேகானந்த, ரமண, அரவிந்தர் ஊடாக வாழையடி வாழையாக வரும் இந்து மதப் பெரியோர்கள் அனைவரையும் மதப் பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான்.\nபௌத்த காலம் வரை சன்னியாசிகள் காடுகளில் காற்றை உண்டு உயிரை விடுபவர்கள். விஷ்ணுவின் அம்சமான பௌத்தர்தான் அவர்களைச் சமூக சேவை செய்ய குடும்பஸ்தர்களுக்கு வழிகாட்டப் பணித்தார்.\nஇந்த உலகின் கடைசி அணுவும் முக்தி அடையும்வரை எனக்கு முக்தி வேண்டாம் என்ற சங்கல்பம் மகாயான பௌத்தர்களின் துறவேற்பு வேண்டுதல்களில் ஒன்று.\n“முக்தியையே” துறந்து சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட நம் மதத்தை நாம் தூஷிக்கிறோம்.\nநமது அறிவின்மையால் புத்தரை, பௌத்த மதத்தைப் ���ற்றி ஆதாரமற்ற வெறுப்புக்களை உமிழ்கிறோம்.\nபௌத்த சமண மதங்களின் அஹிம்ஸையால்தான் வெறிமதத்தாரை எதிர்த்து அழிக்கவில்லை என்று சொல்கிறீர்கள்.\nசரி. அது உண்மையாக இருக்கட்டும்.\nஅது உண்மை என்று வைத்துக்கொண்டு இந்தக் கேள்வி கேட்கிறேன்.\nஇப்போது பௌத்த மதம் இந்தியாவில் இல்லை என்றே சொல்லிவிடலாம். உங்கள் மாநிலத்தில், மாவட்டத்தில், ஊரில் வெறிமதத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nபௌத்த சித்தாந்தங்களால் சிறிதும் பாதிக்கப்படாத நீங்கள் என்ன கிழித்து விட்டீர்கள் \nஅதே போல, காந்தி பற்றிய அவதூறுகளுக்கும் என் முந்தைய பதில் பொருந்தும்.\nஇது விவேகானந்தரின் stand மட்டுமல்ல. இந்து சமயத்தின் stand-ஏ இது தான். அநேகமாக காந்திஜி சொன்னதும் இந்த stand ஆகத்தான் இருக்க வேண்டும்; இல்லாமலும் போகலாம்.\nமொத்தத்தில் அஹிம்சை என்பது பலவீனத்தின் வெளிப்பாடல்ல; பலத்தின் அமைதி.\ncowardice என்பதில் உள்ள cow சாதுவான பிராணி. தெரிந்துதான் இந்தப் பெயரை ஆங்கிலேயர் வைத்தனரோ என்னவோ..\nதன்னுடைய இளம்வயது மனைவியையும், கைக்குழந்தையான மகனையும் விட்டுவிட்டு , தலைமறைவான நண்பரை என்ன சொல்லுவது – இது புத்தரின் ஒரு முகம்.\nசாமியார் மடங்கள் இருப்பது தவறல்ல. ஆனால் நாடு முழுவதுமே சாமியார் மடமாகிவிட்டால் , எதிரிகள் நம் நாட்டை தாக்கி அழித்து, கைப்பற்றுவதுடன் சாமியார்களையும் கொன்றுவிடுவார்கள். இதுதான் புத்தரால் நடந்தது. அவரை உயர்பிறவி என்று சொல்வோரை என்ன சொல்வது\nபுத்தரின் எட்டு வழிகளை நாம் எல்லோருமே ஏற்கிறோம். ஆனால் சைவர்களால் புத்தரை பற்றி தவறான நம்பிக்கைகள் பரவியதாக சொல்வது ஒரு கருத்துப்பிழை ஆகும். புத்தரிடமே அழிவின் விதைகள் ஏராளம் இருந்தன. அது ஒரு தற்கொலைப்படை தான். வீணாக சைவத்தை பற்றி அவதூறு சொல்ல வேண்டாம்.\nபெண்களை மடத்தில் சேர்க்கக்கூடாது என்று சொன்ன உயர்பிறவி புத்தர் , சிறிது காலம் கழித்து சில பெண்களை மடத்தில் சேர்த்தது உண்மை. இதையும் மூடி மறைக்க தயாரா\nபெண்கள் மடத்தில் சேர்ந்து மத அறிவு பெற்றால் , ஒரு மதம் அழிந்துவிடுமா பெண்களை ஒதுக்கிவைத்துவிட்டு , ஆண்கள் மட்டும் உண்மை அறிவை பெறமுடியாது என்பதே உண்மை. பெண்களை ஒதுக்கி வைக்கும் எதுவும் , க��லப்போக்கில் அழிந்து போகும். அது எந்த மதமானாலும் சரி.\nபுத்தர் ஒரு மிக கடுமையான குழப்பவாதி. அவர் உருவாக்கிய குழப்பத்தை பின்பற்றி பலரும் மேலும் குழம்பயுள்ளனர். அந்த நண்பர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎனக்கு எழுமின் விழுமின் புத்தகம் தேவை எங்கே தொடர்பு கொள்ளவும்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nஇந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nஇந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்\nஅஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\n��ல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:27:10Z", "digest": "sha1:2JFGOXE5OEPUTUB7ILJQID76PVKLABEX", "length": 24178, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஊடகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி\nBy திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்\n\" கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்\" என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம்”... நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன குழுமம் முக்கியமல்லவா\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\nஇந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nபாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம்கள் அமைப்புகள், ஊடகங்கள்... கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே இவர்கள் இப்படித் தானா என்று கொஞ்சம் தேடிப் பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் முற்றாகக் கலைந்துவிடுகிறது... 2008ல் தினமலர் திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் இதழ் அலுவலகத்தில் புகுந்து கடும் வன்முறையில் ஈடுபட்டார்கள். விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா... [மேலும்..»]\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nதேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது... கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இது. இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்...இந்த டி வியின் முக்கியமான... [மேலும்..»]\nஆக வீரபாண்டியனின் மன பிறழ்ச்சி வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த பிறழ்ச்சி வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - மரியாதையான தோற்றங்களில். [மேலும்..»]\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி வெளியிடுவது, போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊறியவை ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள். இவற்றை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்க���். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்.... கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி, Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள், அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ்... [மேலும்..»]\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nதிருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன... [மேலும்..»]\nமுதலிலேயே பொறி தட்டியது. ஊகம் சரிதான். The usual suspects. வழக்கமான முகமூடிக் கொள்ளையர்கள் தான்... கிறிஸ்தவ மதமாற்றப் பிரசார விளம்பரம் என்று பார்த்தவுடனேயே தெரிந்தால், பஸ்களிலும், அரசு பொது இடங்களிலும் வைக்க சம்பந்தப் பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் அதை அனுமதித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே. எனவே இந்த விளம்பரதாரர்கள் மக்களை மட்டுமல்ல, அரசையும் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார்கள். [மேலும்..»]\nசெல்வி ஏன் தூக்கில தொங்கினா… \"இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்\"…. \"எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என இந்த அறிக்கை கோருகிறது... [மேலும்..»]\nதிருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்... பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா\nபரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nநல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\n[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்\n2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது\nநதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/apps/03/212507?ref=category-feed", "date_download": "2020-06-05T09:26:21Z", "digest": "sha1:Z4UT2T6VRAQ2BANH2N6YYLULJFPRQDGK", "length": 7380, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தகவல் மற்றும் பணம் திருடும் 29 அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக��கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதகவல் மற்றும் பணம் திருடும் 29 அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்\nகூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கான அப்பிளிக்கேஷன்களை எவரும் பிளே ஸ்டோரில் தரவேற்றம் செய்ய முடியும் என்பது தெரிந்ததே.\nஇதனை சாதகமாகப் பயன்படுத்தி தகவல் மற்றும் பணம் திருடும் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்படுகின்றன.\nஇதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் பயனர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.\nஇந்நிலையில் Quick Heal Security Labs மேற்கொண்ட ஆய்வில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பணம் மற்றும் தகவல் திருடும் 29 அப்பிளிக்கேஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனை அடுத்து குறித்த அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.\nமேலும் இந்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் சுமார் 10 மில்லியன் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-delete-bulk-emails-from-gmail-023219.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T08:19:24Z", "digest": "sha1:FCEPGFI4SUBLHZ3K3CIPVFFBQFO2WMW2", "length": 19203, "nlines": 277, "source_domain": "tamil.gizbot.com", "title": "2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை நொடிப்பொழுதில் டெலிட் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்.! | how to delete bulk emails from gmail - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n1 hr ago பூமியை ந��க்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\n2 hrs ago இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\n3 hrs ago ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\n4 hrs ago விரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\n.. 13 மாதங்களில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ 1 கோடி சம்பளம் பெற்ற அரசு ஆசிரியை\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா\nSports 3 மாசம் காத்திருந்து ஏமாந்துட்டோம்.. கடுப்பில் கல் வீசி தாக்கிய ரசிகர்கள்.. பென்பிகா வீரர்கள் காயம்\nMovies இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்\nFinance LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை நொடிப்பொழுதில் டெலிட் செய்வது எப்படி\nகல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து பரிமாற்றங்களுக்கும் இந்த ஜிமெயில் அதிகளவு உதவுகின்றன என்று தான் கூறவேண்டும்.\nதேவையற்ற மின்னஞ்சல் மற்றும் ஸ்பேம்கள்\nமேலும் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி அளவில் சேமிப்பகத்தை கடந்த 2004-ம் ஆண்டு வழங்கியது,அதன்பின்பு 2ஜிபி ஆக கடந்த 2005-ம் ஆண்டு பெருகியது. தற்சமயம் அது 15ஜிபி ஆக உயர்ந்துள்ளது.\nஇருந்தபோதிலும் ஜிமெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் மெயில் பாக்ஸில் இமெயில்களை நிர்வகிப்பதில் போராடவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் ஸ்பேம்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் முக்கியமான இமெயில்களை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாத இமெயில்களை நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதுவும் ஜிமெயில் ஆனது ஒரு பக்கத்தில் 50 மின்னஞ்சல்களை மட்டுமே காண்பித்தால், அதை\nவிட அதிக எண்ணி���்கையிலான இமெயில்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.\nநோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nகுறிப்பாக உங்களின் முக்கியமான மெயில்களை விட முக்கியமற்ற மற்றும் ஸ்பேம் மெயில் தான் அதிகமாக உள்ளது என்றால், அதில் ஆயிரக்கணக்கான அன்ரீட் மின்னஞ்சல்கள் இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும், கவலை வேண்டாம் அதற்கு தகுந்த வழி உள்ளது, அதைப் பார்ப்போம்.\n50-க்கும் மேற்றப்பட்ட அதாவது 2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை கூட விரைவில் டெலிட் செய்ய முடியும், அதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதலில் உங்களது ஜிமெயில் கணக்கை திறக்கவும்.\nஎல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nஅடுத்து ஜிமெயிலின் மேல் பக்கத்தில் உள்ள Search bar-ல் is:unread என்று டைப் செய்து தேடவும்.\nபின்பு இப்போது அனைத்து வகையான Unread email-களும் உங்களுக்கு காட்சிப்படும்\nஅடுத்து இடது புறமாக காட்சிப்படும் சதுர வடிவிலான பெட்டகத்தை கிளிக் செய்ய வேண்டும்.\nஅதில் நீங்கள் All என்பதை கிளக் செய்தல் வேண்டும். பின்பு இப்போது குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள 50இமெயில்கள் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.\nஅடுத்து இப்போது இமெயில்களுக்கு மேலே select all conversations that match this search என்பதை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதன்பின்னர் அனைத்தையும் டெலிட் செய்ய Trash icon-ஐ கிளிக் செய்ய வேண்டும்.\nமேலும் உங்களின் அன்ரீட் இமெயில்கள் அனைத்துமே நீக்கப்படும். நீங்கள் மின்னஞ்சல்களை நீக்கும்பேது ஜிமெயிலில்\nஅவற்றை kept for 30 days-க்கு எடுத்தும் செல்லும். அதன்பின்பு ஜிமெயில் அதை நிரந்தரமாக நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nGmail-ல் புது அம்சம் அறிமுகம்: இனி ஜிமெயில் மூலம் கூகுள் மீட் இலவச வீடியோ கால்\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nGoogle டிப்ஸ்: Gmail-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா., இத்தனை நாளா தெரியாம போச்சே\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nஅடடா.. இத்தனை நாளாய் ஜிமெயில���ல் இது தெரியாம டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே.\n 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்.\nGmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது\nகூகுள் நிறுவனத்திற்கு இப்படியொரு சோதனையா ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு.\nஜிமெயிலில் டார்க் மோட் வசதி அறிமுகம்: எந்த வெர்ஷனில் கிடைக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.\nவருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/delhi/news/election-commission-of-india-orders-removal-of-anurag-thakur-from-bjps-star-campaigners-list/articleshow/73727748.cms", "date_download": "2020-06-05T09:41:21Z", "digest": "sha1:SODZ6LQAITXT5W5LYHM6237WUZLZQ4WZ", "length": 14900, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "anurag thakur: சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nடெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக இணையமச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோரை பிரசாரகர் பட்டியலில் இருந்து அகற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது\nடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பிராசாரத்தின் போது பேசிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூரை நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் இருந்து அகற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nமொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை கடந்த 6ஆம் தேதியன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் எனவும், அதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.\nஇது சும்மா; இதைவிட பெரிய ஆட்டத்தலாம் பாத்திருக்கேன்; டுவிஸ்ட் கொடுத்த ஆளுநர்\nடெல்லியில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் டெல்லியை குறி வைப்பதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களை அறிவித்துள்ள கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.\nஅந்த வகையில், டெல்லியின் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திர பிரசாரகரான மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், துரோகிகளை சுட்டு தள்ளுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.\nபாஜகவில் இணைந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை\nஅதேபோல், ஷாஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள், வீடுகளுக்குள் புகுந்து உங்களது மகள்களையும், சகோதரிகளையும் பாலியல் வன்கொடுமை செய்வார்கள் என பாஜக மக்களவை எம்.பி. பர்வேஷ் வர்மாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.\nஇதனைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி, மதம், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில், வன்முறையை தூண்டும் விதமாக இவர்கள் இருவரும் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புகார் அளித்தன. தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்கள் இருவருகும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇந்நிலையில், பாஜக இணையமச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோரை பாஜகவின் நட்சத்திர பிரசாரகர் பட்டியலில் இருந்து அகற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அவர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்க...\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபர்வேஷ் வர்மா தேர்தல் ஆணையம் டெல்லி தேர்தல் அனுராக் தாக்கூர் Parvesh Verma Election Commision Delhi assembly elections anurag thakur\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\n - மத்திய அரசு சொல்வது இதுதான்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\n'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'\nகர்ப்பிணி யானை செத்தது எப்படி\nஇறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டி விடும்: மு.க.ஸ்டாலின் அச்சம்\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nலொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ramadoss-request-to-tn-youngsters-for-stay-home-120040200026_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-06-05T10:17:23Z", "digest": "sha1:KQH2QSYYCCH54OJQN2OCQ2XKUMDPHBYR", "length": 11283, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பைக்கை பூட்டிட்டு வீட்டுக்குள்ள இருங்க.. புண்ணியமா போகும் – ராமதாஸ் வேண்டுகோள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபைக்கை பூட்டிட்டு வீட்டுக்குள்ள இருங்க.. புண்ணியமா போகும் – ராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றாமல் இருக்குமாறு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் பலர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை காரணமாக சொல்லி தொடர்ந்து சாலைகளில் சுற்றி வருகின்றனர்.\nபோலீஸார் மக்கள் சாலைகளில் சுற்றுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் மக்கள் நடமாட்டம் இருந்தபடியே உள்ளது.\nஇதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”தமிழக இளைஞர்களால்தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தயவுசெய்து உங்கள் இருசக்கர வாகனங்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருங்கள். அதுவே நீங்கள் கொரோனாவை தடுக்க செய்யும் பெரும் தொண்டு” என கூறியுள்ளார்.\nவங்கிகள் செயல்படும் நேரம் மீண்டும் மாற்றம்\n3 மாசத்துக்கான வட்டி கட்டித்தான் ஆகணும் – பகீர் கிளப்பும் வங்கிகள்\nகொரோனா வைரஸ் - உயரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை\nநீங்க மட்டும்தான் இட்லி சாப்பிடுவீங்களா – அம்மா உணவகத்துக்கு விசிட் அடித்த ஓபிஎஸ்\nஒருத்தரையும் விட்டு வைக்காத கொரோனா... புது பிஸினஸில் இறங்கிய மணிமேகலை - வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aran.lk/2020/05/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-06-05T08:22:38Z", "digest": "sha1:Z3KGHV5HB3MGWGWWEXEWUSSDYUV2ORC7", "length": 5854, "nlines": 121, "source_domain": "www.aran.lk", "title": "ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் – Online Tamil News | Aran News", "raw_content": "\nமுகப்பு /அன்மித்த செய்திகள்/ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்\nகைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றிரவு (13) ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.\nவெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை மேல் நீதிமன்றத்தால் இன்று இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்வு\nஎய்ட்ஸ் நோய் போல் கொரோனாவும் மக்களைவிட்டு வெளியேற போவது இல்லை\nசீனா பக்கத்து நாடான வியட்நாமில், கொரோனா ஒருவர் கூட உயிரிழக்கவில்லை; கொரோனா கட்டிப்போட்ட வியட்நாம் அரசின் வெற்றி பயணம்\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் கூகுள் துணை நின்றிடும்; நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு குழியில் ஒளிந்த அதிபர் டிரம்ப்: 40 நகரங்களில் தடை உத்தரவு\nபோருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜின்பிங் கட்டளை : போர் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு\n#அமெரிக்கா #கூகுல் #போராட்டம் கொரோனா சுந்தர் பிச்சை வியட்நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109497/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%0A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T09:35:10Z", "digest": "sha1:6FMXWBU2GFDMRZRRX6GDKT72RST4UMOA", "length": 7447, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவா���்த்தை என்ற தகவலுக்கு ட்ரம்ப் மறுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nஆழியாறு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமை...\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\nஜெ.அன்பழகன் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார் முதலமைச்...\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 10...\nகருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட...\nசீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு ட்ரம்ப் மறுப்பு\nவர்த்தக ஒப்பந்தம் குறித்து சீனாவுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகடந்த 2 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைத்த வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டும் வரும் வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் கையெழுத்தானது.\nஇந்த நிலையில், சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸ், அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ளது. நோய் தொற்றால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டே அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஇதனிடையே சீனாவுடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ட்ரம்ப் மறுப்பு தெரிவித்ததுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தற்போது பேச விரும்பவில்லை என்று குறிப்பட்டார்.\nஈரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது\nஉலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nவீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்\nஅனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் அமெரிக்கா தடை\nமியான்மரில் ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட ஜெப வழிபாட்டால் பலருக்கும் தொற்றிய கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64.80 லட்சத்தை தாண்டியது\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/12_30.html", "date_download": "2020-06-05T08:22:45Z", "digest": "sha1:E2UVEX4YPWPIDW4OLEOUL7N2LHLDOW3L", "length": 5933, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் விபத்தில் இளைஞன் மரணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியாவில் விபத்தில் இளைஞன் மரணம்\nவவுனியாவில் விபத்தில் இளைஞன் மரணம்\nவவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழிந்துள்ளார்.\nஇவ் விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nவவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த ஆடை தொழிற்சாலைக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 25 வயதான சிவபெருமாள் கஜேந்திரன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.\nஹயஸ் ரக வாகனத்தையும் முச்சக்கரவண்டியையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் ஹயஸ்வாகன சாரதியையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.\nமரணமடைந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்த��கள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/odisha-couples-attacked-by-house-owner-in-tiruppur-over-rent", "date_download": "2020-06-05T10:28:25Z", "digest": "sha1:3IPIB5YSD42A4THLWWSH5GD6QPYXR56K", "length": 11969, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`வாடகை கேட்டா போலீஸூக்குப் போவியா?' - வட மாநிலத் தம்பதியருக்கு திருப்பூரில் நேர்ந்த சோகம் | odisha couples attacked by house owner in tiruppur over rent", "raw_content": "\n`வாடகை கேட்டா போலீஸுக்குப் போவியா' - வட மாநிலத் தம்பதிக்கு திருப்பூரில் நேர்ந்த சோகம்\nவெறும் 1,500 ரூபாய் வாடகைக்காக வீட்டின் உரிமையாளர், வட மாநிலத் தம்பதியரை தரக்குறைவாகப் பேசி அடித்திருக்கிறார். இதனால் வீட்டின் உரிமையாளர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.\nநாடு முழுக்க போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால், தினக்கூலியை நம்பி பிழைப்பு நடத்திவந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பிழைப்பிற்காக மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இப்படி ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையில்லாமல், கையில் பணமில்லாமலும் தவித்து வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் வீட்டு வாடகை கொடுக்காததால், திருப்பூரில் வட மாநிலத் தம்பதியர்களை வீட்டின் உரிமையாளர் தரக்குறைவாகத் திட்டி, அடித்து உதைத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n`வெறும் 1,500 ரூபாய் வாடகை தானே ஏங்க தொந்தரவு செய்றீங்க. அரசாங்கமும் சொல்லியிருக்குல்ல’ என வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து ஏற்கெனவே போலீஸாரும் எச்சரித்திருக்கின்றனர்.\nதிருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த பரமசிவன்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). இவருக்குச் சொந்தமாக உள்ள 30 வீடுகளில், கிட்டத்தட்ட 90 வட மாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அதில் ஒரு தம்பதிதான் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜய் பார்ஜோ - சிபானி தம்பதியர். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்திருக்கின்றனர். ஊரங்கு போடப்பட்டதால் கையில் பணமில்லாமலும் ஊருக்குச் செல்ல முடியாமலும் தவித்திருக்கின்றனர்.\nஇந்நிலையில், வீட்டின் உரிமையாளரான பாலசுப்பிரமணியன் வாடகையைக் கேட்டு நச்சரித்திருக்கிறார்.`வேலையில்லாததால் கையில் சுத்தமாக காசு இல்லை. இந்த மாதம் வாடகை தர முடியாது’ எனத் தம்பதியினர் கூறியிருக்கின்றனர். அதற்கு பாலசுப்ரமணியனோ, `வாடகை கொடுக்கலைன்னா தண்ணி, கரன்ட் எல்லாத்தையும் கட் பண்ணிடுவேன்’ எனத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதோடு, அவரின் மனைவி, மருமகன் என மூவரும் சேர்ந்து வட மாநிலத் தம்பதியைத் தாக்கியதாகச் சொல்கின்றனர்.\nஇதில் நிலைகுலைந்துபோன தம்பதியர், நடுநோட்டில் நின்றபடி கண்ணீரோடு அவர்களுக்கு நடந்த கொடுமையைப் பேசி வீடியோவாக ஃபேஸ்புக்கில் ஏற்றியிருக்கின்றனர். மேலும், அருகிலிருந்த வடமாநில நண்பர்களோடு கூட்டமாகச் சென்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளரான பாலசுப்பிரமணியன் (60), அவருடைய மனைவி புஷ்பா (55) மற்றும் மருமகன் செந்தில் (34) ஆகிய மூவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.\nஇந்த விவகாரம் குறித்து போலீஸார் கூறுகையில், ``இரண்டு நாள்களுக்கு முன்பே இப்படியான பிரச்னை இருக்கிறது என எங்களுக்கு போன் வந்தது. `வெறும் 1,500 ரூபாய் வாடகைதானே ஏங்க தொந்தரவு செய்றீங்க. அரசாங்கமும் சொல்லியிருக்குல்ல’ என வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து எச்சரித்துவிட்டு வந்தோம்.\nபோலீஸாரிடம் புகாரளிக்க வந்த வட மாநிலத்தவர்கள்\nஅதனை மீறியும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு வாடகை கேட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். `வாடகை கேட்டா போலீஸ்கிட்ட போவியா..’ என ஒருகட்டத்தில் வட மாநிலத் தம்பதியர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தம்பதியினரின் புகாரையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்” என்றனர்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=slaughter", "date_download": "2020-06-05T09:57:33Z", "digest": "sha1:BU27DKP4B7A7USQ6DZW545FM3S2BC5I5", "length": 11342, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 5 ஜுன் 2020 | து���்ஹஜ் 309, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 18:15\nமறைவு 18:34 மறைவு 05:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஏப். 09 அன்று (நாளை) இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஏப். 19 அன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஏப். 02 அன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதுணை மின் நிலையம் அமையவுள்ள பப்பரப்பள்ளி பகுதி வழியிலான சாலைப்பணிகள் துவக்கம்\nஆடு, மாடு அறுப்பு கட்டணம் மாவட்ட கெசட்டில் வெளியிடப்பட்டது\nமகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நகரில் இறைச்சிக் கடைகள் மூடல்\nஏப். 24 அன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஆடு, மாடு அறுப்பு கட்டணம் குறைக்கப்பட்டு நகராட்சியின் அவசர கூட்டத்தில் தீர்மானம்\nஇறைச்சிக் கடைகள் இன்று திறப்பு\nஅறுப்புக் கட்டண உயர்வைக் கண்டித்து இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=cranehayes83", "date_download": "2020-06-05T10:11:50Z", "digest": "sha1:5GP6MQ5Q723TKP2KJKV7D6DD6O2KJJV7", "length": 2864, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User cranehayes83 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி ��ேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/156--16-31.html", "date_download": "2020-06-05T09:20:09Z", "digest": "sha1:LNMY4TDCEO47JRWFNFBYQAV5ELLUGEWW", "length": 36498, "nlines": 76, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தமிழக மீனவர் பிரச்சினை : பின்னணியில் எண்ணெய்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> Unmaionline -> 2011 -> மார்ச் 16-31 -> தமிழக மீனவர் பிரச்சினை : பின்னணியில் எண்ணெய்\nதமிழக மீனவர் பிரச்சினை : பின்னணியில் எண்ணெய்\nதமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், பிடித்து வைக்கப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்திய அரசு இது குறித்து தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. சிங்களக் கடற்படையோடு, சீன ராணுவமும், கூலிப் படைகளும் இத்தகைய அத்துமீறலைச் செய்வதும் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வதைப்பட்டிருக்கின்றனர். ஈழப்பிரச்சினை காரணமாக, விடுதலைப்புலிகள் மீனவர் வேடத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் தான் இலங்கைக் கடற்படை இவ்வாறு செய்வதாக முதலில் வக்காலத்து வாங்கினர். ஆயுதம், பெட்ரோல் கடத்துகிறார்கள் என்றார்கள் பின்னர். கடைசியில் புலிகள்தான் தமிழக மீனவர்களைக் கொலை ��ெய்கிறார்கள் என்று பழியை அவர்கள் மேல் தூக்கிப் போட்டார்கள். ஆனால் போரும் முடிந்து, ஓய்ந்து போன பின்னும் மீனவர் பிரச்சினை நிற்கவில்லை.\nதமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை 1974-இல் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே (சட்டமன்றம் கண்டனம் தெரிவித்தும்கூட) இலங்கைக்குத் தாரைவார்த்ததும், பின்னர் நெருக்கடி காலத்தில் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலேயே முந்தைய ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டிருந்த சின்னச்சின்ன உரிமைகள் கூட பறிக்கப்பட்டதும் இவற்றுக்கு முக்கியமான காரணங்கள் என்பதனாலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழர்கள் நீண்டநாள்களாக போராடி வருகின்றனர். இதுதான் வாய்ப்பென்று மீனவர் ரத்தத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்க எதிர்க்கட்சிகளும் இதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇப்படித் தொடர்ந்து வரும் பிரச்சினை களுக்கு சிங்களர்களின் வெறுப்புணர்வும், இந்தியாவின் அலட்சியமுமே காரணம் என்றுதான் கருதிக் கொண்டிருந்த நிலையில்தான், இவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பது வெளிப்படையாக இப்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. இது பற்றிய அதிர்ச்சித் தகவல்களைத் தருகிறார்கள் மீனவர் நலனில் அக்கறை கொண்டவர்களும், ஆய்வாளர்களும். அவர்கள் சொல்லும் தகவல்கள், ஈழப்பிரச்சினை எப்படி பன்னாட்டுப் புவிசார் அரசியலால் கைமீறிப்போனதோ, அதே போல தமிழகக் கடல் எல்லையும் பொருளாதார நலன்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் போய், மீனவர் பிரச்சினை நமது கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகின்றன.\nஇந்தியாவின் மிகக்குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதி பாக் நீரிணை. வேதாரண்யம் முதல் தனுஷ்கோடி வரையிலான பகுதி, தமிழகம் இலங்கை இடையிலிருந்த அழிந்த நிலப்பகுதியின் மேல் படர்ந்த கடலாதலால் மீன் வளம் நிறைந்த பகுதியாகும். அதிகபட்சம் 16 மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கும் இப்பகுதிகளில் இயற்கை வளமும் கொட்டிக் கிடக்கிறது. பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதியாக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 இடங்களில் மிக முக்கியமான மூன்றில் ஒன்று என மன்னார் வளைகுடாவை யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது. இந்தப் பகுதியில் அடுத்த 100 ஆண்டுகளுக்கான உலகின் எண்ணெய்த் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு எண்ணெய் வளம் இருக்கிறது என்ற கணக்கில் களம் இறங்கியிருக்கும் பணமுதலைகள்தான் இப்போதைய மற்றும் முந்தைய பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது புரியத் தொடங்கியிருக்கிறது. இது ஏதோ இன்று நேற்றல்ல.. திட்டமிட்டே நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதும் தொடர்ச்சியான நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது தெரியவருகிறது. அதிலும், எப்போதெல்லாம் எண்ணெய் வளத்திற்கான ஆய்வு கடலில் மேற்கொள்ளப்பட்டதோ அப்போதெல்லாம் மீனவர் படுகொலை, தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்ற தகவலும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.\nமீனவர்கள் யாரிடமும் வேலைபார்க்கும் தொழிலாளிகள் அல்லர். அவர்கள் அனைவரும் பங்கு என்னும் அடிப்படையில் வருவாயைப் பகிர்ந்துகொள்பவர்களே நான்கு பேர் செல்லும் படகில் அவர்கள் பிடிக்கும் மீன்களின் விற்பனைத் தொகை நால்வருக்கும் ஈவுத் தொகையாகிவிடும். இப்படித்தான் ஆதிகாலம் தொட்டே மீனவர்களின் வாழ்க்கை இருக்கிறது. இன்னும் காலப்பெருவெளியைக் கூர்ந்து நோக்கினால், தமிழகத்தில் மருதமும், நெய்தலும் மாறிமாறி வந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடல் பின்வாங்கும் இடங்களில் விவசாயமும், கடல்கொண்டால் அவர்களே கடல் தொழிலும் செய்திருக்கிறார்கள். எனவே எக்காலத்திலும் தொழிலாளிகளாக அவர்கள் வாழ்ந்ததில்லை.\nஅப்படி இருப்பவர்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் தருவதன் மூலமும், அதீதக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் கடலை விட்டு விலகியிருக்கும்படிச் செய்வதுதான் கடலைக் கைப்பற்றுவதற்கான முதல்கட்ட நடவடிக்கை. அதில் வெற்றி காண கடந்த ஆண்டுகளில் பல படிகள் கடந்துவிட்டிருக் கிறார்கள் இந்தியக் அரசினர். தமிழ்நாடு கடலோரக் காவல்படை, இந்திய கடலோர காவல்படை, கடலோர போலீஸ், எல்லை பாதுகாப்புப்படை, இந்தியக் கடற்படை என பல அடுக்குகளில் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவை எதுவுமே நடுக்கடலில் மீனவர்கள் பாதிப்புக் குள்ளாகும்போது காப்பாற்றியதோ பிணத்தைப் பெற்றுக் கொண்டதோகூடக் கிடையாது. மீனவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக, அறுந்த வலையும், இழந்த உயிருமாக கரைக்கு வந்து தகவல் சொல்லும் வரை இவர்களுக்குத் தகவல் தெரியாது. பிறகெதற்கு இத்தனை பிரிவுகள், பாதுகாப்பு அடுக்குகள் என்றால், ஆளுக்கொரு நிபந்தனை போட்டு, மீனவர்களுக்குக் கட்டுப் பாடுகளை விதித்து, அந்தத் தொழிலின் மீதிருக்கும் பற்றைப் போக்குவதற்காக மட்டுமே கடலில் செல்பவர்களுக்கு வழங்கப்பட் டிருக்கும் அடையாள அட்டைகள் செத்துப் போனவர் யாரென அடையாளம் காண் பதற்குத் தவிர வேறெதற்கும் பயன்பட்டிருக் காது.\nஆனால், கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமில்லை. இதற்கிடையில் கடலோர ஒழுங்காற்று ஆணை 2010 என்ற ஒன்றை 2010-ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இயற்றியுள்ளது. மீனவர்களுக்குக் கணக்கற்ற தொல்லைகளைக் கொடுத்திருக்கும் இவ்வாணை, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பவ்யமாய் கதவு திறந்துவிட்டிருக்கிறது. இப்படி மீனவர்களைக் கட்டுப்படுத்த, அரசின் மொழியில் சொன்னால் ஒழுங்குபடுத்த எண்ணற்ற விதிமுறைகளை வகுக்கும் அரசு, இவற்றில் எது குறித்தும் மீனவர்களிடம் கருத்துக் கேட்டதில்லை. பெரும்பாலும் படிப்பறிவற்ற மீனவர்களுக்கான விதிமுறை களை ஆங்கில ஊடகங்களில் வெளியிடுவதும், மீனுக்கு வலை விரிக்க மட்டுமே தெரிந்த மீனவர்களுக்கான ஆணைகள் குறித்து வலைதளங்களில் கருத்துக் கேட்பதும் என காமெடிகளை அரங்கேற்றுகின்றனர் அதிகாரிகள்.\nஒழுங்குபடுத்துவதற்கு என்ற பெயரில் அரசுகள் மேற்கொள்ளும் எந்தவொரு திட்டமாயினும், குழுவாயினும் அவற்றின் பலனை அல்லது நட்டங்களை அனுபவிக்கப்போகும் மக்களின் பிரதிநிதிகள் அவற்றில் இடம்பெறுவதில்லை. நியுசிலாந்து போன்ற நாடுகளில் இதற்கெனத் தனி வழிமுறை வைத்திருக்கிறார்கள். கடல், மீன்வளம், கடலோரப் பாதுகாப்பு என கடல் தொடர்பான எந்த விசயத்திலும், அந்நாட்டின் ஆதிக் குடிகளான மீனவர்களின் ஒப்புதல் இன்றி முடிவெடுக்க முடியாது. ஆனால், இந்தியாவில் நிலைமை என்றுமே தலைகீழ். ஏர் பிடிக்கத் தெரியாதவர்தான் இந்தியாவின் வேளாண் விஞ்ஞானி என்று முன்னிறுத்தப்படுவார். அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் வலை விரிக்கத் தெரிந்த எம்.எஸ்.சுவாமிநாதன் என்ற இந்த மனிதர் ஏர் பிடிக்காத வேளான் விஞ்ஞானியாக மட்டுமல்லாமல், மீன் பிடிக்கத் தெரியாத மீனவ நண்பனாகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.\nஇந்த அவதாரம் தந்திருக்கும் வரம் தான் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்னும் பெயரில் இந்திய அரசு மற்றும் உலக நிதியத்தின் பேராதரவோடு மீனவர்கள��க் கடலைவிட்டு விரட்டக் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டமாகும். சுனாமி வருவதற்கு முன்பிலிருந்தே கடற்கரைகளில் வசிக்கும் மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்வதாகக் கூறி வேறு இடங்களுக்கு அனுப்பிவிட்டு, கடற்கரைகளைக் கைப்பற்றித் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமாகும். இதற்கு வாய்ப்பாக சுனாமி வந்துவிட, உங்களுக்கு நிலம் தருகிறோம், வீடு கட்டித் தருகிறோம் என்று கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் வீடு கட்டும் திட்டத்தினைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். இதன் மூலம் கடறச்்கரையில் வசிக்கும் உரிமையை மீனவர்களிடமிருந்து பறித்து, அவற்றை வெகு எளிதில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். (எ.கா: கிழக்குக் கடற்கரைச் சாலைகள். இப்படித் தாரைவார்க்கப்படும் தனியார் இடங்கள் 500 மீட்டர் என்ற அளவுக்கு உட்பட்டவை அல்ல. கடற்கரையை ஒட்டிய நிலமும், கடற்கரையும், அதை யொட்டிய குறிப்பிட்ட அளவு கடலும்கூட அவர்களுக்கே சொந்தம் என கிரயம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள்.\nஇப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மீனவர்களுக்கும் கடலுக்குமான தொடர்பைத் துண்டித்து, அவர்களை வெறுப்படையச் செய்து, மீன்பிடிக்கும் தொழிலிலிருந்து அவர்களை விரட்டி, கடல் பரப்பை மொத்த மாகக் குத்தகைக்கு விட்டுவிடும் பணியைத் தான் இப்போது மும்முரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம் இவர்கள் பசப்பும் வாதங்களைக் கேட்கும் சின்னப் பிள்ளைக்கும் தெரியும், உன்னை நான் லட்சாதிபதியாக்குகிறேன் என்று கோடீஸ்வரனுக்கு ஆசை காட்டுவது போல்தான் இதுவென்று. இந்தியாவிலேயே அதிக கடல்பரப்பு கொண்டது தமிழ்நாடுதான். அதிலும் மீன்வளம் கொழிக்கும், இயற்கை எழில் சார்ந்த மன்னார் வளைகுடாவிற்கும், காவிரி கடலில் சேரும் இடத்திற்குமிடையிலான பகுதியை எண்ணெய் வளமான பகுதி என அடையாளம் கண்டுகொண்டதன் பலனைத்தான் இப்போது தமிழக மீனவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க யாக்ஷயர் நிறுவனத்தின் கூட்டுடன் களம் இறங்கியிருப்பது கேர்ன் இந்தியா, கேர்ன் லங்கா நிறுவனங்கள். இலங்கையில் இருந்தபடி சீனாவின் பாதுகாப்போடு, இந்தியாவின் ஒப்புதலோடு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி, கொட்டும் வளத்தைக் கொள்ளையிடுவதற்கு வசதியாகத்தான் மீனவர்களை விரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் தமிழக மீனவர் படுகொலைகளும் இது இன்றைக்கு முளைவிட்டதல்ல.. கச்சத்தீவு ஒப்பந்தத்தையொட்டியே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்குச் சிக்கலாகிவிடக் கூடாது என்பதால் தான் சேதுசமுத்திரத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.\nஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் பாதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே இல்லாத ராமர் பாலத்தைக் காட்டி திட்டப்பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். சேதுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த தொடக்க காலம் முதலே சிங்கள அரசுகள் பெரும் பிரயத்தனம் செய்துவந்ததை நாம் அறிவோம். கொழும்பின் நலன் பாதுகாக்கப்பட, தமிழக நலனைப் புறந்தள்ளியது இந்திய ஆளும் வர்க்கம். மேலும் மேலும் சிக்கல்களையும், குழப்பத்தையும் உருவாக்கும் வண்ணம், ஒன்றுக்குக் கீழ் ஒன்று, அதற்குக் கட்டுப்படாத ஆனால் இதன் கட்டுப்பாடுள்ள பகுதிகளின் தனிக் கட்டுப்பாடு கொண்ட இன்னொன்று என எண்ணற்ற அமைப்புகளைத் தோற்றுவித்து, இவற்றையெல்லாம் யாரும் எளிதில் கேள்வி கேட்டுவிடாதபடி உருவாக்கி வைத்துவிட்டார்கள். கடலடி மண்ணும் இப்போது காஸ்மெடிக் பொருள்களாகிப் பன்னாட்டுச் சந்தையில் விற்பனையாகிறது. இதனால் நாட்டுக்கு லாபந்தானே என அம்மாஞ்சியைப் போல நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், இத்தனை வளங்களும் சுரண்டப்பட்டபின் இதன் விளைவுகளைச் சந்திக்கப்போவது தமிழகம் தான் என்பதை எப்போது புரிந்துகொள்வது\nமீனவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் வரப்போகிறது என்றுதான் முதலில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து வந்தனர். பின்னர் இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டு, பல்லுயிரிப் பாதுகாப்புக்கு எந்தச் சிக்கலும் இல்லாதவாறு சேதுசமுத்திரத் திட்டம் வரும் என்று விளக்கமும் அளிக்கப்பட்டது. அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னும், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய் தோண்டப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது வரிந்துக் கட்டி கிளம்பிய எதிர்ப்புக்காரர்கள், இப்போது எண்ணெய்க் கிணறுகளால் கடலே கொத்திப் போடப்படும் நிலை வந்திருக்கும் போது எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ராமர் பாதம், ராமர் பாலம் என ரூமர் விட்டுக்கொண்டிருந்த பூணூல் திருமேனிகள் ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர் பணியிலிருப்பார்கள்.\nஇந்தியாவிலேயே எல்லைத் தொல்லை இல்லாதது தெற்குதான் என அப்பாவியாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டன எண்ணெய் நிறுவனங்கள். அமெரிக்கா கண் வைத்திருந்த இடத்தில் இன்று சீனா. யார் வந்தாலும் ஆளுக்கொரு பங்கு கொடுக்கத் தயாராய் சிறீலங்கா. சாகப்போவது தமிழர்கள்தானே, நமக்குப் பங்கு வந்தால் சரியென்று தலையாட்டுவதற்கு இந்திய அரசு. இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நமது நெய்தல், பாலையாகத் தொடங்கியிருக்கிறது. ஈழத்தில் நடந்த நிலை நாளை தமிழகத்துக்கும் வரும். புவிசார் அரசியல் நலன்களுக்காகவும், எண்ணெய் வளத்துக்காகவும் இன்று தன் வரலாற்றைத் தொலைத்து ஒழிந்துபோயிருக்கும் முந்தைய மெசபடோமியாவான இன்றைய ஈராக்கைப் போல் வெகுவிரைவில் குமரிக் கண்டத்தின் எச்சமான தமிழ் நிலமும் மாறும்.\nஇப்படி படிப்படியான நகர்வுகளின் முடிவில், இப்பகுதி எங்கள் சொத்து என்று ரியல் எஸ்டேட்காரர்கள் மேப் போட்டுக் காட்டுவது போல எங்கள் சொத்து வரைபடம் என்று தங்கள் இணையத்தில் மன்னார் வளைகுடாவைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறது கேர்ன் லங்கா நிறுவனம். நடந்திருப்பதன் தீவிரத்தை அறிய இந்த ஒரு படம் போதும். ஆம் தோழர்களே எல்லாம் முடிந்து போய்விட்டது. இயற்கை வளங்களைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருந்தவர்கள் இயற்கையையே விற்கத் தொடங்கிய நியமகிரி கதையைப் போல்தான், பாக் ஜலசந்தியும் இப்போது பன்னாட்டுப் பண முதலைகளின் சொத்தாகிவிட்டது. கடலோரம் இனி காற்று வாங்குவதாயிருந்தாலும் முன்னனுமதி பெற்றுப் பணம் செலுத்தித்தான் வாங்க முடியும். இனி சிப்பி பொறுக்குவதாவது... கடற்கரை மணலைக்கூட உங்கள் கைகளால் தொட முடியாது. அப்புறம் திரை கடல் ஓடி திரவியம் தேடவா\nவிவசாயிகள் சகதியில் பாடுபடுவதைக் காணச் சகிக்காமல், அவர்களுக்குச் சாந்துச் சட்டி தூக்கும் வேலையைக் கொடுத்ததுபோல, கடலில் சென்று உயிரை விடாமல் இருக்க கருணைப் பார்வையோடு வழங்குவதற்கு இந்தியாவில் கூலி வேலைகள் இல்லையா என்ன\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/09/blog-post_23.html", "date_download": "2020-06-05T08:25:59Z", "digest": "sha1:DEHS6SXNPZ7HGM2RZ2VKLNH2326IQYN3", "length": 18223, "nlines": 473, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!", "raw_content": "\nகந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்\nமின்சார சுடுகாடு இனிமே வேண்டா-வீடே\nமின்னின்றி சுடுகாடாம் ஆமே ஈண்டே\nபொன்போல கட்டணமே விண்ணை முட்ட-மற்ற\nபொருள்களின் விலையேற்றம் கண்ணீர் சொட்ட\nஎன்செய்வர் மக்களுமே அம்மா யம்மா -மேலும்\nஅடிமேலே அடியா சும்மா சும்மா\nமின்சாரக் கட்டணத்தை குறைப்பீ ரம்மா-அடிக்கடி\nமின்கட்டே வாட்டுவது, போது மம்மா\nநாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-இன்று\nநடுத்தர குடும்பங்கள் பாவ மன்றே\nவீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த\nபாவிகளின் துயரத்தைத் தீரு மம்மா\nநீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு\nநிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்\nபணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே\nகணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்\nகடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்\nபிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்\nகுணமென்னும் குன்றேறி நின்றா ரவரே\nகொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே\nவெந்துவிட்ட புண்ணிலே வேலும் பாயா-மேலும்\nநொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர் நீரே-அந்த\nவந்துவிட்டால் துயர்நீங்க வழியே யில்லை\nவரலாற்றில் என்றென்றும் பழியே யெல்லை\nகந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக்\nகடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்\nLabels: மின் கட்டணம் மீண்டும் உயர்வு நிறுத்த வேண்டல்\nஒருபக்கம் இலவசமாகக் கொடுக்கவும் வேண்டாம். இன்னொரு பக்கம் இது போல ஏற்றிக் கொண்டே செல்லவும் வேண்டாம். அருமையான கருத்து.\nநடுத்தர வர்க்க மக்களின் மனக்குமுறலை சரியாக சொன்னீர்கள் \nஇலவசங்கள் ஒருபக்கம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறது\nஎன்றால் இன்னொரு பக்கம் கந்துவட்டி மீட்டர் வட்டி\n நச்சென்ற பொளேர் என்று அடிக்கும் கவிதை வலது கையால் கொடுத்துவிட்டு, இடது கையால் அடிப்பது போன்று\nஇலவலசங்களை அளித்து விட்டு விலையேற்றமும் கூடவே....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே\nதன்னலம் ஏதும் இன்றி- யாரும் தன்கென நிகரும் இன்றி இன்னலே நாளும் கொண்டார் –காந்தி இந்திய விடுதலை கண்டார் இன்னலே நாளும் கொண்டார் –காந்தி இந்திய விடுதலை கண்டார்\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும் பேசுவ அனைத்தும் பொய்யே பிழைப்பென காண்பீர் மெய்யே\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஆயிரம் ஆயிரம் பக்தர்தினம் ஆடிப் பாடி வருகின்றார்\nகந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன்...\nவலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரி...\nஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://makizhnirai.blogspot.com/2014/02/english-part-iv.html?showComment=1391859650195", "date_download": "2020-06-05T09:19:10Z", "digest": "sha1:RBAOYFQ5MGE2Q4SM46XKPXWGHZXZZMV3", "length": 37578, "nlines": 391, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : கொஞ்சம் ENGLISH !!-Part iv", "raw_content": "செவ்வாய், 4 பிப்ரவரி, 2014\nஇதோ மீண்டும் English class.\nகம்யுனிசம் ,மார்க்ஸ்சிசம் தெரியும். இன்னும் கொஞ்சம் இசம் தெரிஞ்சுக்கலாமா\nMalapropism -Mal-approp(root word) என்கிற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் இதனை பரவலாக பயன்படுத்துபவர்கள் R.B.Sheridanனின் The Rivals நாவலை தான் மேற்கோள் காட்டுவார்கள்.இந்த நாவலில் மாலப்ராப் எனும் பெண் பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவாள். நாகேஷ் கூட ஒரு எம்.ஜி.யார் படத்தில் மேனேஜர் என்பதை டேமேஜர் என்பாரே அது போல. இப்படி அவசரத்தில் தப்பா பேசுவது மாலப்ரோபிசம் என்று அந்த ஷெரிடன் புகழ் பெற்ற நாவலால் பெயர் பெற்றது.\nSadism -பிறரின் துன்பத்தால் அல்லது கொடிய நிகழ்வை கண்டால் மகிழ்ச்சி அடையும் மனநிலை. sad- துன்பம்இதுதான் ரூட் வேர்ட் அப்டின்னு நினைப்போம். ஆனால் Marquise de Sadeகிறவர் தன் கதைகளில் தனது கஷ்டத்தை ரசித்துரசித்து எழுவாராம். So இந்த வார்த்தையை அவர்க்கு டெடிகேட் பண்ணிடாங்க. என்ன ஐ நோ,ஐ நோ ரகுவரன் நினைவுக்கு வருகிறாரா கரெக்டு அந்த கேரக்டர் ஒரு சாடிஸ்ட்.\nMasochism -ரூட் வோர்ட் அதே அதே. Masoch என்கிற ஒரு ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளர் தன்னோட துயரத்தை அனுபவிச்சி that means தானே ரசிச்சு எழுதுவாராம். அதனால் தன்னை விரும்பி தண்டனைக்கு உட்படுத்திகிறவங்கள மசகிஸ்ட் னு சொல்ல அரம்பிசுட்டோம்.\nஅது மொக்க படம்னு தெரிஞ்சுகிட்டும் டிக்கெட் புக் பண்ணுறியே. நீ என்ன masochistஆஎ .கா Still worrying about it\nEnthusiasm -அதாங்க ஆர்வகோளாறு.ரூட் வேர்ட் ரொம்ப ஆச்சர்யமானது.en+theos\npossessed by god என்று அறிஞர் Platoவால் பயன்படுத்தப்பட்ட சொல். இந்நாளில் பெரு விருப்பம் எனும் அர்த்தத்தில் பயன்படுகிறது. இந்த emotionனோட சிறப்பு என்னவென்றால் மகிழ்ச்சி, துக்கம் போல இறந்தகால தொடர்பு இல்லாமல் இந்தநோடியில் உங்க moodஐ குறிக்கும்.\n). ஒரு என்து(enthu)ல எழுத ஆரம்பிச்சேன். படிக்கையில டர் ஆகுதா\nஉன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம் னுஅப்டினா சொல்றிங்க ரைட்டு அபீடாகுறேன். படிச்சுட்டு கமென்ட் களத்தில் Start the music\nPosted by மகிழ்நிறை at முற்பகல் 4:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nunmaiyanavan 4 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:04\nஎனக்கு Enthusiasm - மட்டும் தான் தெரியும் (ஏன்னா நான் எப்பவுமே கொஞ்சம் ஆர்வக்கோளாறு உள்ள பயபுள��ள)\n\"//உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம்//\" - இந்த மாதிரி ஈஸியா விளங்குற மாதிரி சொன்னீங்கன்னா, என் மண்டையில ஏறும்.\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\n\"//உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம்//\" - இந்த மாதிரி ஈஸியா விளங்குற மாதிரி சொன்னீங்கன்னா, என் மண்டையில ஏறும்.\nவருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ .\nஇங்கு நீங்கள் விளக்கியுள்ள சொற்கள் அனைத்துமே எனக்கு புதிய சொற்கள் தோழி. அறிந்து கொண்டேன். அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல தோழி.\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:10\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முகில்\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:11\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரமணி சார்\nதிண்டுக்கல் தனபாலன் 4 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:15\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:11\nDD அண்ணா ,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 4 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:16\nmalapropism, masochism அறிந்துகொண்டேன்..பகிர்விற்கு நன்றி மைதிலி\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:12\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கிரேஸ்\nகிளாமரான டீச்சர் கிராமர் சொல்லி தருவாங்கன்னு பார்த்தால் Tenseக்கு அப்புறம் இசம் போட்டு நம்மளை டென்சன் ஆக்குறாங்கப்பா\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:12\nடாபிக் சொல்லுங்க,ட்ரை பண்றேன் சகோ. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி\nமகேந்திரன் 5 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:20\nமிக அழகான விளக்கம் சகோதரி...\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:13\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா\n//உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம் னுஅப்டினா சொல்றிங்க ரைட்டு அபீடாகுறேன். படிச்சுட்டு கமென்ட் களத்தில் Start the music ரைட்டு அபீடாகுறேன். படிச்சுட்டு கமென்ட் களத்தில் Start the music\nஎல்லா ism மும் அருமை நாங்களும் enthusiasm நு எழுதனும்னு நினைச்ச வேளையில் சொக்கன் அவர்கள் எழுதி விட்டதால் அதையே இங்கு சுட்டி... நாங்களும் சொல்ல விழிகின்றோம்\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:14\nஇங்கிலீஷ் சார் சொன்னா சரிதான். தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணா.\nகீதமஞ்சரி 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:28\nபல புதிய தகவல்கள். இப்படி வேரிலிருந்து வார்த்தைகளை அறிந்துகொள்ளும்போது எளிதில் மறக்கமுடியாது. நன்றி மைதிலி.\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:14\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மேடம்\nJ.Jeyaseelan 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:25\n'உன் blog ஐ நீயே படிக்கிறத மசகிசம்.எங்கள படிக்க வைக்கிறது சாடிசம் '\nஇது புதுசா இருக்குதே... உண்மயா இருக்குமோ\nஅனால் எல்லமுமே தெரிந்து கொள்ள வேண்டியவை...\nஇது என்னுடைய வலைப்பக்க முகவரி... நேரமிருந்தால் வந்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் \nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:14\nபார்கிறேன் சகோ.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:07\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:15\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்.\nஅ.பாண்டியன் 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:28\nதெரியாத பல புதிய தகவல்களைத் தங்கள் பாணியில் (அழகான நடை) அனைவரும் அறிய தந்தமைக்கு அன்பான நன்றிகள். அனேகமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழி படைப்புகளில் கலக்கும் பதிவர் நீங்களாகத் தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொடருங்கள் சகோதரி.\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:16\nsury siva 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:14\nஷேக்ஸ்பியர் மச் அடோ அபௌட் நத்திங் லேயும்\nமச் அடோ எனக்கு இரண்டாவது வருடம் கல்லூரியில் படித்தேன்.in 1957\nஅதை ப்ரொபசர் சிக்வீரா மலா ப்ரொபிச்ம் என்றால் என்ன என்று விவரித்தபோது ஒன்றும் புரியவில்லை. பின்னால் தான் அதை பற்றி நன்றாக அறிய வாய்ப்பு கிடைத்தது.\ntwelfth night also நமக்கு நிறைய இடத்துலே இந்த மலப்ரொபிச்ம் இருக்கிறது. தெரியறது.\nமகிழ்நிறை 8 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:48\nசூரி சார் ஷேக்ஸ்பியர் பாணியில் சொல்வதென்றால் that's dogberryism .\nஏனென்றால் மச் அடோ வில் officer Dogberry இப்படி பேசுவார். ஆனால் ரெண்டையும் சொன்ன முதல் முறை படிக்கிறவங்களுக்கு கன்பியுஸ் ஆகுமின்னு தவிர்த்துவிட்டேன்.exam காக படித்த T.S.ELIOTடை மற்றும் ஒரு முறை படித்துவிடுகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........\nநெஞ்சில் ஒரு ராகமும் அதற்கு ஒரு இடமும்\nஅந்தமானின் அழகு – Scuba Dive – பயனாளியின் பார்வையில்\nவெள்ள�� வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா ஆரீரோ ... + சிறப்புச் சிறுகதை\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\nகலைஞர் படைப்புலகம் - ஒலிப்புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்\nஅமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை)\nஇணைய அரங்கில் (webinar) இணைய வருக\nபோர்ட் வெர்சஸ் பெராரி 2019\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nஅன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்\nQuarantine வும், அடுப்படி அலப்பறைகளும்....\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nஎன் செல்ல டைனமைட் (part ii)\nநகரத்து நரித்தனங்களும் கிராமத்து நாய்களும்\nவிடுமுறை தின சிறப்பு பதிவு\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nஎல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் ந...\nலிக்கர் ட்ரிங்கிங் இஸ் இன்சூரியஸ் டூ ஹெல்த் என மொட்டை ராஜேந்திரன் வாய்ஸோடு தொடங்கும் போது தியேட்ரே சலம்புகிறது. ...\nவெள்ளுடையில் இருந்ததால் அவர்கள் தேவதைகள் என்பதிலேதும் யார்க்கும் ஐயம் இல்லை\nடகரப்பாதையில் சிப்பாய் தாண்டி ராணியின் தலைவாங்கி கனைப்பொலிஅடங்குகையில் காணநேர்கிறது வெள்ளை ராஜா சிறைபட்டு விட்டதை\nதோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் \"மழைப்பேச்சு\"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார த...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களு���்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nஅன்பு நிஷாந்தி அக்கா, நலம். நாடுவதும் அதுவே. நீண்ட நெடிய என் சோம்பலை முறித்து ப்போட்டிருக்கிறது உங்களது இன்றைய குலக்கல்வி பற்ற...\nஅம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாட...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (47) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) ஒலிம்பிக் (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (81) காங்கரஸ் (1) காதல் (18) காதல் போயின் காதல். (2) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கொரில்லா (1) கொரோனா (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோமதி (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (3) சாதி (3) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிவாஜி (1) சிறுகதை (2) சினிமா (3) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) செவிலியர் கவிதை (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார் வை (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீண்டாமை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட��டி (1) பலூன் (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (4) யூத் (1) யோகிபாபு (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (3) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விமர்சனம் (1) விளம்பரம் (2) விளையாட்டு (1) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வேள்பாரி (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஜீவா (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/deko-ideen-f-r-das-kinderzimmer-gestaltung-und-bastelanleitungen", "date_download": "2020-06-05T08:52:15Z", "digest": "sha1:O5KOWV5PGZKJHSDCO5BETQNIXEVTUDQN", "length": 23751, "nlines": 100, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "நாற்றங்கால் அலங்கார யோசனைகள் - வடிவமைப்பு மற்றும் கைவினை வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்நாற்றங்கால் அலங்கார யோசனைகள் - வடிவமைப்பு மற்றும் கைவினை வழிமுறைகள்\nநாற்றங்கால் அலங்கார யோசனைகள் - வடிவமைப்பு மற்றும் கைவினை வழிமுறைகள்\nஎந்தவொரு வீட்டிலும் குழந்தைகளின் அறைகள் மிகவும் வண்ணமயமான இடங்கள் - வண்ணமயமான படங்கள் மற்றும் சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் தொங்குகின்றன, அலமாரிகள் மற்றும் பெட்டிகளும் அலங்கரிக்கப்பட்டு ஒட்டப்படுகின்றன, மற்றும் அருமையான பொம்மைகள் ஒரு மூலையில் குவிந்து கிடக்கின்றன. அது மோசமானதல்ல, ஏனென்றால் ஒரு குழந்தையின் வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் செயல்படுத்தக்கூடிய படைப்பு அலங்கார யோசனைகளை இங்கே வெளிப்படுத்துகிறோம், மேலும் அவர்களின் சொந்த நான்கு சுவர்களை இன்னும் தனித்தனியாக மாற்ற தங்கள் சொந்த வீட்டை உருவாக்கலாம்.\nஒரு குழந்தையின் அறை தனக்குத்தானே ஒரு சிறிய ராஜ்யம் போன்றது - நம்மிடையே உள்ள சிறியவர்கள் தங்களுடைய எல்லா பொருட்களையும் முன்வைக்கவும், அலங்கரிக்கவும், வடிவமைக்கவும் விரும்புகிறார்கள். இந்த எளிய யோசனைகள் மூலம், நீங்கள் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க முடியும் - அதைப் பற்றிய பெரிய விஷயம்: நீங்களே இவ்வளவு செய்ய முடியும்.\nகுழந்தைகள் அறையின் ஒரு முக்கிய பகுதி கம்பளம். நிச்சயமாக, இது உண்மையில் பெரிய அளவில் சாத்தியமில்லை. ஆனால் சரியான கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பது குழந்தையின் நல்வாழ்வுக்கு முக்கியமானது - இது ஒரு சிறிய ரன்னர் அல்லது முழுமையான கம்பளி. ஒன்று நிச்சயம்: இது வலுவானதாகவும், சுத்தம் செய்ய எளிதாகவும், நிச்சயமாக வண்ணமயமாகவும் இருக்க வேண்டும். ஏராளமான வடிவமைப்புகள் மற்றும் வடிவங்கள் உள்ளன: விலங்குகள், புள்ளிவிவரங்கள், கடற்கொள்ளையர்கள், கார்கள் அல்லது வரைபடங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் தரைவிரிப்புகள், மனிதன் வருத்தப்படுவதில்லை அல்லது நகரம் மற்றும் தெருக்களுடன் விளையாடுவதற்கான உன்னதமானவை. மற்றவற்றுடன், நட்ஸன்-வொன்னனில் குழந்தைகளின் தரைவிரிப்புகளின் தேர்வை நீங்கள் காணலாம்.\nபின்னர் சுவர் வடிவமைப்பு வருகிறது - சுவர்கள், எல்லா படங்களுக்கும் சுவரொட்டிகளுக்கும் இடையில் அவற்றைப் பார்க்க முடிந்தவரை, அவை மிகவும் இருட்டாக இருக்கக்கூடாது. சுவர் பச்சை குத்தல்கள் அல்லது வர்ணம் பூசப்பட்ட கருக்கள் மூலம் நீங்கள் தனிப்பட்ட உச்சரிப்புகளை அமைக்கலாம். எனவே இது எப்போதும் ஒரு வண்ணத்தால் முழுமையாக வர்ணம் பூசப்பட வேண்டியதில்லை. உதாரணமாக, முழு குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கைரேகைகள் நர்சரியில் வெள்ளை சுவர்களை மசாலா செய்வதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும்.\nகுழந்தைகள் சுவர்கள் மற்றும் கூரைகளை அலங்கரிக்க விரும்புகிறார்கள் - ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் திரைச்சீலைகள், அத்துடன் படுக்கைக்கு மேலே துணிகளால் செய்யப்பட்ட சிறிய கூரைகள் ஆறுதலையும் பாதுகாப்பையும் உருவாக்குகின்றன. குறிப்பாக உயர்ந்த கூரையுடன் கூடிய அறைகளில், குழந்தைகள் இன்னும் சிறியதாக உணர்கிறார்கள்.\nதிசு காகிதத்தின் இந்த தொ��்கும் பந்துகள் குறிப்பாக சிறுமிகளுக்கு ஒரு கனவு. வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில், ஆனால் பிரகாசமான நீல நிற டோன்களிலும், பந்துகள் சிறிய மேகங்களைப் போல் தெரிகிறது. இந்த டுடோரியலில், உங்கள் குழந்தைகளுடன் இதுபோன்ற பந்துகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்: ஆடம்பரங்களை உருவாக்குதல்\nஇயற்கையுடனான தொடர்பு வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு குறிப்பாக முக்கியமானது. எனவே, சாளரத்திற்கான இந்த இலை திரைச்சீலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். உணர்ந்த தாள்களை நீங்கள் தனிப்பயனாக்கலாம் - அச்சிடுவதற்கான ஒரு டெம்ப்ளேட்டையும் நாங்கள் வழங்குகிறோம். வழிமுறைகளுக்கு இங்கே கிளிக் செய்க: இலை திரைச்சீலை உருவாக்குதல்\nவிளக்குகள் ஒரு வசதியான சூழ்நிலையை வழங்கும். எனவே ஒவ்வொரு நர்சரிக்கும் விளக்குகள் மற்றும் தேவதை விளக்குகள் அவசியம். இந்த டுடோரியலில், குழந்தைகள் தங்கள் விருப்பமான வண்ணங்களில் தங்கள் சொந்த விளக்கு விளக்குகளை எவ்வாறு எளிதாக உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறோம்: ஒரு தேவதை விளக்குகளை உருவாக்குங்கள்\nநிச்சயமாக, நடைமுறை அலங்கார யோசனைகள் நாற்றங்கால் ஒரு முக்கிய பகுதியாகும், குறிப்பாக \"மிகவும் ஆக்கபூர்வமான குழந்தைகளுக்கு\". ஒரு சில பொருட்களை நீங்களே என்ன செய்ய முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பை ஒரு தென்றலாக மாற்றவும். சேமிப்பு பெட்டிகள் எப்போதும் நடைமுறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை, அவை வேடிக்கையாகவும் அறை அலங்காரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் விரும்பும் இந்த வழிகாட்டியில் மூன்று பெரிய மாறுபாடுகளை நாங்கள் காண்பிக்கிறோம்: பணம் பெட்டிகளை உருவாக்குதல்\nஉங்கள் குழந்தைகளுடன் மேசைக்கு சில ஆர்டர்களைக் கொண்டு வாருங்கள். சுய தயாரிக்கப்பட்ட பேனா வைத்திருப்பவர்கள் மற்றும் பெட்டிகளுடன் உங்கள் பிள்ளைக்கு ஆக்கபூர்வமான ஒழுங்கை வழங்கலாம். மரம், உப்பு மாவை அல்லது பழைய காகிதக் குழாய்களிலிருந்து - இந்த அறிவுறுத்தல்கள் ஒரே நேரத்தில் புத்திசாலி மற்றும் நடைமுறைக்குரியவை: டிங்கர் பேனா வைத்திருப்பவர்கள்\nஉங்கள் குழந்தையின் நண்பர்களை அறைக்கு அழைத்து வாருங்கள் - எல்��ோரும் வீட்டில் பிறந்த காலண்டரில் ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார்கள். உங்களை உருவாக்க பிறந்தநாள் காலெண்டர்களுக்கான இரண்டு மாறுபாடுகளை நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அவரது பிறந்த நாள் என்று சொல்கிறது - அது குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ இருக்கலாம்: பிறந்த நாள் காலண்டர்\nகுழந்தைகளின் அலங்காரம் மற்றும் விளையாட்டு யோசனைகளில் கிளாசிக்ஸில் காற்று விசையாழிகள் உள்ளன. அறையில் இருந்தாலும் சரி, ஜன்னலுக்கு வெளியே இருந்தாலும் சரி - காற்று விசையாழிகள் நகர்ந்து மகிழ்ச்சியைத் தருகின்றன. இந்த இரண்டு வழிகாட்டிகளைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், உங்கள் குழந்தைகள் வேலை செய்யும் பைக்கை உருவாக்க துல்லியமாக வேலை செய்ய வேண்டும். இந்த சவால் இறுதியில் முடிவடைகிறது: ஒரு காற்று விசையாழி செய்யுங்கள்\nநண்பர்கள், குடும்பத்தினர் அல்லது பிடித்த ஹீரோவின் புகைப்படங்களை நர்சரியில் எல்லா இடங்களிலும் காணலாம். கண்ணாடிடன் கூடிய கனமான பிரேம்கள் சில நேரங்களில் மிக அதிகமாக இருக்கும். இவை எப்போதுமே உறுதியாக இருக்க வேண்டும் மற்றும் குழந்தைக்கு ஒரு முறை உத்தரவாதம் அளிக்க வேண்டும். எனவே, இந்த ஓரிகமி படச்சட்டத்திற்கு உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இது அனைத்தும் காகிதத்தால் ஆனது, மிகவும் ஒளி மற்றும் உண்மையில் சிக்கலானது அல்ல: ஓரிகமி படச்சட்டங்களை மடிப்பு\nசிலிகான் சரியாக செயலாக்குகிறது - உலர் நேரங்கள், பண்புகள் மற்றும் கூட்டுறவு\nஇந்திய பெயர்கள் - பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பூர்வீக அமெரிக்க பெயர்கள்\nமலேர்ஹட்டை உருவாக்குங்கள் - செய்திமடலால் செய்யப்பட்ட தொப்பிகளுக்கு ஃபால்டான்லீடங்\nவலை சட்டத்தை சரம் செய்தல் - பள்ளி வலை சட்டத்திற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பரிசுகளை உருவாக்குதல் - 12 ஆக்கபூர்வமான யோசனைகள்\n1 m³ கான்கிரீட்டிற்கு எவ்வளவு சிமென்ட் மற்றும் சரளை / மணல் / கட்டம் தேவை\nகுரோசெட் கோஸ்டர்கள் - சுற்று குவளை கோஸ்டர்களுக்கான எளிய வழிகாட்டி\nகம்பளி கம்பளத்தை மெதுவாக சுத்தம் செய்யுங்கள் - இது எவ்வாறு செயல்படுகிறது\nசரிகைகளில் நூல் - 8 முறைகள் - காலணிகளை குளிர்விக்கவும்\nமரக் கற்றைகளில் சேரவும்: மரத்தில் சேர எப்பட��� DIY வழிகாட்டி\nஉங்கள் சொந்த பொம்மை படுக்கையை உருவாக்குங்கள் - ஒரு பொம்மை தொட்டிலுக்கு வழிமுறைகள் மற்றும் PDF\nஆலிவ் மரம் பூச்சிகள் - மீலிபக்ஸ் மற்றும் அளவிலான பூச்சிகளை அகற்றவும்\nடிங்கர் கிறிஸ்துமஸ் பைகள் நீங்களே - DIY பரிசு பை\nபின்னப்பட்ட தொப்பி - ஆரம்பகட்டவர்களுக்கு இலவச பின்னல் வழிமுறைகள்\nகுரோசெட் ஸ்னூட் - ஒரு வளைந்த ஹேர்னெட்டுக்கான இலவச வழிமுறைகள்\nஉள்ளடக்கம் வேகவைத்த அல்லது வடிகட்டிய சொந்த சமையலறையிலிருந்து வடிகட்டிய நீர் நீர் டிஸ்டில்லர் கழிவுகள் தயாரிப்பு விரைவான வாசகர்களுக்கான உதவிக்குறிப்புகள் இரும்பு, காரின் ரேடியேட்டர் மற்றும் பல நோக்கங்களுக்காக, காய்ச்சி வடிகட்டிய நீர் தேவைப்படுகிறது. இந்த நீர் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது, அதே போல் அனைத்து கிருமிகளும் அசுத்தங்களும் காய்ச்சி வடிகட்டிய நீரில் வேகவைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு ஒரு வழக்கமான அடிப்படையில் ஒரு வடிகட்டுதல் தேவைப்பட்டால், அதை நீங்களே எளிதாக செய்ய முடியும், இங்கே எப்படி வடிகட்டுவது என்பதைக் காண்பிப்போம். குழந்தைகளின் சிறிய நீராவி என்ஜின் அல்லது வாழ்க்கை அறையில் உள்ள\nஒரு பாம்பைத் தையல்: ஒரு படுக்கை ஸ்லக் / பெட்ரோலுக்கான வழிமுறைகள்\nபள்ளி பையில் என்ன வருகிறது - உள்ளடக்கத்திற்கான யோசனைகள்\nகலவை பிளாஸ்டர் - அறிவுறுத்தல்கள் + கலவை விகிதம்\nஹோட்டல் மூடுதலுடன் தலையணை பெட்டியை தைக்கவும் - வழிமுறைகள்\nவழிமுறைகள்: பழைய சிலிகான் மூட்டுகளை எவ்வாறு அகற்றுவது\nகுரோசெட் பாம்பு - இலவச அம்ஜியுரூமி வழிகாட்டி\nCopyright குட்டி குழந்தை உடைகள்: நாற்றங்கால் அலங்கார யோசனைகள் - வடிவமைப்பு மற்றும் கைவினை வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mr-local-review/", "date_download": "2020-06-05T09:12:21Z", "digest": "sha1:23IUEPL6IAKQXDEAQL2ISTLTEK36N3RZ", "length": 8667, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு.! விமர்சனம் இதோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome விமர்சனம் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு.\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு.\nசீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘மிஸ்டர் லோக்கல் ‘ திரைப்��டம். தமிழ் சினிமாவில் காமெடி படங்களை மட்டுமே எடுக்கும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.\nமனோகராக வரும் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் விற்னையாளராக வருகிறார். மேலும், நயன்தாரா டிவி தொலைக்காட்சிகளை தயாரித்து வரும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். நயன்தாராவை பல படத்தில் பார்த்தது போல இந்த படத்திலும் ஆண்களுக்கு அடங்காத ஒரு தைரியமான பெண்மணியாக வருகிறார் நயன்.\nசிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ராதிகா அணைத்து அம்மக்களை போல சீரியல் பைத்தியமாக இருந்து வருகிறார். இதனால் சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். தனது அம்மாவின் இந்த மிகப்பெரிய ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது அம்மாவுடன் பைக்கில் செல்லும் போது நயன்தாரா காரில் மோதிவிடுகிறார் சிவா, அந்த நொடியில் இருந்து சிவா மற்றும் நயனுக்கும் மோதல் ஏற்பட்டு விடுகிறது. அதன் பின்னர் இவர்கள் மோதல் எப்படி காதலாக மாறுகிறது என்பது தான் மீதி கதை.\nபடத்தில் ப்ளஸ் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ரோபோ சங்கரின் காமெடி கொஞ்சம் ஆறுதல். அதே போல படத்தில் ஆங்காங்கே வரும் அஜித் ரெபரென்ஸ் வசனங்கள் ரசிகர்களின் கை தட்டைலை பெறுகிறது.\nசிவா என்றாலே படத்தில் நிச்சயம் காமெடிகள் நிறைந்திருக்குக்கும் ஆனால், இந்த படத்தில் அதனை தேட வேண்டியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட மன்னன் பட கதை தான் என்றாலும் அதனை 10 சதவீதம் கூட கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர். படத்தின் இசையும் கைகொடுக்கவில்லை.\nசீமாராஜா என்ற தோல்வி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் முதல் படம் இது. ஆனால், இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியுள்ளது என்பது தான் உண்மை. இந்த படத்திற்கு நமது மதிப்பு 4.5/10.\nPrevious articleஎன் புகைப்படத்தை பேப்பரில் பார்த்து ஷாக் ஆகிட்டேன்.\nNext articleநிட்சயதார்த்ததிற்கு பின்னும் யாஷிகாவுடன் பைக்கில் சுற்றும் மஹத்.\nபல்வேறு தடைகளுக்கு பின்னர் OTT -யில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ – முழு விமர்சனம்.\nசிபிராஜ் போலீசாக நடித்துள்ள வால்டர் படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.\n‘நவீன நாட காதல்’ – திரௌபதி படத்தின் முழு விமர்சனம்.\nதர்மதுரை போல தரமான படமா ‘கண்ணே கலைமானே’ – விமர்சனம் இதோ.\nசூர்யாவின் அரசியில் ஆட்டம் “NGK ” படத்தின் முழு விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/two-wheelers-with-casteist-words-penalised-noida-police.html", "date_download": "2020-06-05T10:21:11Z", "digest": "sha1:WCJB5K52FKLWZTFAQVVSDCGL5QQJBDS6", "length": 8467, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Two Wheelers with Casteist Words Penalised Noida Police | India News", "raw_content": "\n‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்து போலீஸார் நம்பர் பிளேட்டுகளில் சாதிச் சொற்கள் கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.\nடெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் நம்பர் பிளேட்டுகளில் சாதிச் சொற்களுடன் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். ஆபரேஷன் க்ளீன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கவுதம் புத்தா நகரில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅபராதம் விதிக்கப்பட்ட 250க்கும் அதிகமான வாகனங்களில் 133 வாகனங்கள் சாதிக் கருத்துக்கள் அல்லது அது தொடர்பாக சவால் விடுக்கும் சொற்களைக் கொண்டிருந்துள்ளன. இதில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த வாகனங்கள் 100 மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த வாகனங்கள் 33 ஆகும். மேலும் ஆக்ரோஷமான கருத்துக்களுடன் இருந்த காரணத்திற்காக 91 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்துப் பேசியுள்ள கவுதம் புத்தா நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா, “நம்பர் பிளேட்டுகளில் சாதிச் சொற்கள் அல்லது ஆக்ரோஷமான கருத்துக்களை எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது. இதுபோன்ற எழுத்துக்கள் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கும். அதனால் அவர்கள்மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.\n'எங்க வேணா ரசிகர் மன்றம் வெப்பேன்.. முடிஞ்சத பாத்துக்க' .. 'போதையில் போலீஸைத் திட்டி வீடியோ'.. ரசிகர்கள் கைது\n'காருக்குள் உல்லாசம்'.. 'போலீஸிடம் இருந்து தப்பித்த ஜோடியால்'.. 'இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்'\n‘கில்லி படம் பாத்து... மிளகாய் பொடியோடு வந்தோம்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் ���ோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..\n‘39 பேரின் சடலங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற போலீஸார்’..\n'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'\n'பால் பவுடர் வச்சு இருந்ததுக்கு15 வருஷமா'...'தண்டனையை ஒத்துக்கிட்ட இளைஞர்'...அதிரவைக்கும் காரணம்\n‘தனியாக நடந்த சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த மர்மநபர்கள்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..\n'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க.. அது சரி நம்பர் எங்க.. அது சரி நம்பர் எங்க'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்\n'போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க ஓடிய பிரபல ரவுடி' 'எதிர்பாராம நடந்த ஒரு சம்பவம்' சென்னை அருகே பரபரப்பு..\n'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா'... கவனிக்க வைக்கும் காவலர்.. ட்ரெண்ட் ஆகும் வீடியோ\n'நாங்களும் சட்டத்த மதிப்போம்ல'.. 'எங்க கிட்டயும் ஹெல்மெட் இருக்கு'.. இணையத்தைத் தெறிக்கவிட்ட ஃபோட்டோ\n'கொஞ்சம் அங்கே பாரு கண்ணா'.. 'எண்ணி 7 நிமிஷத்துல'.. கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுவனை மீட்ட போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/price-in-navi-mumbai", "date_download": "2020-06-05T09:46:17Z", "digest": "sha1:WIAOTBZ55KTYUCKMP4IRWONWQNUT756W", "length": 25217, "nlines": 444, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் நவி மும்பை விலை: ஸ்விப்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்road price நவி மும்பை ஒன\nநவி மும்பை இல் மாருதி ஸ்விப்ட் இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஸ்விப்ட் எல்எஸ்ஐ(பெட்ரோல்) விலை பங்கீடு\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.6,08,406*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்)மேல் விற்பனை Rs.7.22 லட்சம்*\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.7,22,122*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.7.75 லட்சம்*\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.7,75,569*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.7.89 லட்சம்*\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.7,89,215*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.8.42 லட்சம்*\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.8,42,662*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.8.8 லட்சம்*\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.8,80,188*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.9.3 லட்சம் *\nசாலை விலைக்கு நவி மும்பை: Rs.9,30,223*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\nமாருதி ஸ்விப்ட் விலை நவி மும்பை ஆரம்பிப்பது Rs. 5.19 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் உடன் விலை Rs. 8.02 Lakh. உங்கள் அருகில் உள்ள மாருதி ஸ்விப்ட் ஷோரூம் நவி மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை நவி மும்பை Rs. 5.7 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை நவி மும்பை தொடங்கி Rs. 4.6 லட்சம்.தொடங்கி\nஸ்விப்ட் எல்எஸ்ஐ Rs. 6.08 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 7.89 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 8.8 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 8.42 லட்சம்*\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ Rs. 7.22 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ Rs. 7.75 லட்சம்*\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 9.3 லட்சம்*\nஸ்விப்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநவி மும்பை இல் பாலினோ இன் விலை\nநவி மும்பை இல் டியாகோ இன் விலை\nநவி மும்பை இல் இக்னிஸ் இன் விலை\nநவி மும்பை இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ஸ்விப்ட்\nநவி மும்பை இல் Dzire இன் விலை\nநவி மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் மாருதி Suzuki ஸ்விப்ட் கார் gear car\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஸ்விப்ட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,818 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,368 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,018 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,728 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,038 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்விப்ட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால�� ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஸ்விப்ட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி ஸ்விப்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்விப்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nநவி மும்பை இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nசிம்ரன் மோட்டார்ஸ் pvt. ltd.\nமாருதி ஸ்விஃப்ட், Baleno, Dzire டீசல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வெளியே போகலாம்\nமாருதி BSVI டீசல் கார்களை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி-இயங்கும் வாகனங்கள் மீது ஒரு கட்டாய வழக்கு செய்ய முடியாது என்று மிகவும் விலையுயர்ந்த இருக்கும்\nஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்\nஇந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி மாடல் ரூபாய். 5.28 லட்சத்திற்கு அறிமுகம்\nபண்டிகை காலம் வந்துவிட்டதால், புதிது புதிதான அறிமுகங்களையும் சிறப்பு வெளியீடுகளையும் வாகன உற்பத்தியாளர்கள் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, மாருதி நிறுவனமும் இந்த கோலாகலத்தில் கலந்து க\nவரும் காலங்களில், சுசூக்கி ஸ்விஃப்ட் கார்கள் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்\nசமீபத்தில், இந்தியாவில் மிகவும் பிரபலமான 1.4 லிட்டர் இஞ்ஜினுடன் கூடிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹாட்ச்பேக் கார், அடுத்து வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் பெட்ரோல் வக\nமாருதி ஸ்விஃப்ட் வயது 10-தாக மாறுகிறது: விற்பனை 13 லட்சத்தை கடந்தது\nஜெய்ப்பூர்: மாருதி சுசுகி இந்தியா நிலவு மீது இருக்க வேண்டும் ஏனென்றால் இதன் சின்னமான ஸ்விஃப்ட் இந்திய சந்தையில் 13 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை அடைந்தது. மே 2005 ஆம் ஆண்டு, இந்த பிரீமியம் ஹாட்ச்பேக்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்விப்ட் இன் விலை\nகார்கர் Rs. 6.06 - 9.3 லட்சம்\nபான்வேல் Rs. 6.06 - 9.3 லட்சம்\nமும்பை Rs. 6.08 - 9.3 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 6.06 - 9.3 லட்சம்\nஉல்ஹஸ்நகர் Rs. 6.05 - 9.3 லட்சம்\nபாட்லபூர் Rs. 6.06 - 9.3 லட்சம்\nபிவான்டி Rs. 6.06 - 9.3 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tn-govt-needs-to-look-all-options-sterlite-tamil/", "date_download": "2020-06-05T09:00:57Z", "digest": "sha1:X3XY3C64V7HWUUWPIX35MCIVFPP2WBLW", "length": 29309, "nlines": 208, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\nஸ்டெர்லைட் ஆலையை குறித்து எதிர்ப்பு குரலை கேட்கும் தமிழக அரசு, மாற்று வாதங்களையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை குறித்து எதிர்ப்பு குரலை கேட்கும் தமிழக அரசு, மாற்று வாதங்களையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க கோரி, ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு அளித்த ஆணை தவறானது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை குறித்து எதிர்ப்பு குரலை கேட்கும் தமிழக அரசு, மாற்று வாதங்களையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்.\nஇது இறுதி முடிவு அல்ல. பசுமை தீர்ப்பாயம் மேலும் தமிழக அரசின் வாதத்தையும், போராட்டக்காரர்களின் வாதத்தையும் கேட்டுதான் முடிவெடுக்கும்.\nஆனால், தற்போது, தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்று தங்களை வாணித்து கொள்வோரும், பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்தால், அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், கடுமையாக எதிர்ப்போம் என்று சவால் விடுகின்றன.\nசிலர், நிபுணர் குழு அங்கத்தினர்களை குறித்து சந்தேகம் எழுப்பி அவர்களது முடிவுக்கு உள்நோக்கம் உள்ளது என்று கூறிவருகிறார்கள்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்தால் ஆதரிப்பதையும், மாறாக வந்தால் நீதிபதிகளை குற்றம் சொல்வதையும்,அவர்களது நேர்மையில் சந்தேகம் கொள்வ���ும் ஒப்புக்கொள்ள கூடிய அணுகுமுறையா\nநீதிபதிகளின் முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாட்டில் அராஜகம் தான் ஏற்படும். அது நாகரீகமான நிலைக்கு வழிவகுக்காது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை ஏற்படும். இந்த நிலை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய பாதகம் ஏற்படாதா என்று தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை குறித்து எதிர்ப்பு குரலை கேட்கும் தமிழக அரசு, மாற்று வாதங்களையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்.\nமுதல் தாமிரம் தொழிற்சாலை அல்ல\nஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் (copper) என்ற உலோகம் தயாரிக்கப்படுகிறது. இதே விதமான, விஞ்ஞான, பொறியியல் முறையில் தான் மத்திய அரசை சார்ந்த இந்துஸ்தான் காப்பர் என்ற ஆலை ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டிலும், பிர்லா காப்பர் என்ற ஆலை குஜராத்திலும் பல வருடங்களாக தாமிரம் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த மூன்று தொழிற்சாலைகள,; வளர்ந்த நாடுகளிலுள்ள தொழில் நுட்ப ரீதியில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தான் அமைக்கப்பட்டுள்ளன.\nபிர்லா காப்பரின் தாமிரம் உற்பத்தி திறன் ஆண்டொன்றிற்கு 5 லட்சம் டன். ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரம் உற்பத்தி திறன் ஆண்டொன்றிற்கு 4 லட்சம் டன்.\nபிர்லா காப்பர் ஆலையின் உற்பத்தி திறன் ஸ்டெர்லைட் ஆலையை விட கூடுதலாகும். அங்கெல்லாம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. யாரும் எதிர்க்கவும் இல்லை. தமிழ் நாட்டில் மாத்திரம் எதிர்ப்பது ஏன்\nபிர்லா காப்பர் தொழிற்சாலை, இந்துஸ்தான் காப்பர் தொழிற்சாலைகளிலும் கந்தக அமிலம் தயாரிக்கும் பிற தொழில் அமைப்புகளும் நன்றாக செயல்படுகின்றன. அங்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.\nமுதல் கந்தக அமிலத்தொழிற்சாலை அல்ல\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் (Sulphuric acid) தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ் நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை அல்லாது மூன்று கந்தக அமிலம் உற்பத்தி செய்யுமஆலைகள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியிலேயே கீரின் ஸ்டார் பெர்டிலைசர் (Green Star Fertilisers ) என்ற ஆலை இயங்கி வருகிறது. இந்த மூன்று ஆலைகளுக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மாத்;திரம் எதிர்ப்பது ஏன் \nதமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் கடைசியாக ஸ்ட���ர்லைட் ஆலை மூடுவதற்காண காரணங்களை தெரிவித்த போது, ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் தயாரிக்கும் தொழில் அமைப்பிலிருந்து அளவிற்கு அதிகமாக சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறவில்லை.\nமேலும், தூத்துக்குடியில் 4 மின்சார உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை எரி பொருளாக கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் உபயோகிக்கப்படும் நிலக்கரியில் சுமார் 5 சதவீதம் வரை கந்தகம் காணப்படும். இதனால், மின் உற்பத்தியிலிருந்து வெளிப்படும் புகையில் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 1500 மில்லி கிராம் வரை சல்பர் டை ஆக்ஸைடு வெளியேறக்கூடும். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையிலிருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடு, அனுமதிக்கபட்ட ஒரு க்யூபிக் மீட்டருக்கு 100 மில்லி கிராம் அளவே உள்ளது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டின் சென்னை அலுவலகத்தில், தமிழ் நாட்டில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் புகையிலிருந்து (emission) நச்சுத்தன்மை உள்ளதா என்று கண்டறிய கருவிகள் 24 மணி நேரமும் இயங்கிவருகின்றன.\nநச்சு வாயு கசிந்தால் உடனே எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே தெரிந்து கொள்ளலாம்.\nகடந்த சில வருடங்களில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சல்பர் டை ஆக்ஸைடு வாயு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வெளிவந்ததாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தகவல் தெரிவிக்கவில்லை.\nஎந்தவித ஆதாரமும் இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையினால் புற்று நோய், ஆஸ்த்துமா, சரும ரோக பிரச்சினைகள் ஏற்படுவதாக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. புற்று நோய் ஏற்படுவதின் காரணங்களை கண்டறிய உலகெங்கிலும் பல ஆராய்ச்சிகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. சரியான காரணங்கள் இது வரை துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.\nசென்னையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு புற்று நோய் உள்ளது. மைசூரில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை . இங்கு ஆஸ்மா பிரச்சினை உள்ளது. கல்கத்தாவில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு சரும ரோக பிரச்சினைகள் உள்ளன.\nஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்களையும் சேர்;த்து சுமார் 3000 பேர் வேலை செய்கின்றனர்.மேலும் பல குடும்பங்கள் ஸ்டெர்லைட் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றன. அவர்கள் யாரும் தங்களுக்கு புற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கவில்லை.\nந��லத்தடி நீருக்கு மாசு ஏற்பட்டுள்ளதா\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதில்லை. அவை சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் ஆலையிலேயே உபயோகிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒவ்வொரு மாதமும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வு நடத்திவருகிறது. அந்த ஆய்வறிக்கையில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கைவசம் உள்ளது.\nதொழிற்சாலையை மூடுவது சரியான அணுகுமுறையா\nஎந்த தொழிற்சாலைகளிலும், சில தருணங்களில் எதிர்பாராத விதமாகவோ அல்லது கவனக் குறைவினாலோ, விபத்துகள் ஏற்படக் கூடும். இத்தகைய விபத்துகளுக்கு வளர்ந்த நாடுகளிலுள்ள தொழிற்சாலைகளும் விதிவிலக்கல்ல. உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான தொழிற் நிறுவனங்கள் உள்ளதாக கருதப்படும் டியு பான்ட் (DuPont) என்ற அமெரிக்கா நிறுவனத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.\nவிபத்துகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படுகின்றன. பிறகு தொழிற்சாலை மீண்டும் இயங்கும். பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடும், தேவையான சலுகைகளும் தரப்படும்.\nவிபத்துகள் நடந்தது என்று கூறி தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடப்படுவது அபூர்வம். சிறிய, மிதமான விபத்துகள் ஏற்பட்டதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டால், தொழிற்சாலைகளே இல்லாத நிலைமை தான் ஏற்படும்.\nதினமும் சாலை விபத்துகளும், அடிக்கடி விமான விபத்துகளும், ரயில் விபத்துகளும் ஏற்படுகின்றன. பயணங்களை நிறுத்திவிடுவோமா \nஏற்படும் வேலை இழப்புகள், ஊழியர்களின் துயரம்\nஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த ஊழியர்களையும் சேர்த்து சுமார் 3000 நபர்கள் வேலை செய்கின்றனர். வேலை செய்யும் நபர்களின் ஊதியத்தை நம்பி 4 அல்லது 5 குடும்ப உறுப்பினர்கள் வரையுள்ள குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்தால், பாதிக்கப்படுவோர்கள் நிலை என்னவாகும ;. அவர்களுக்கு மாற்று வேலை கிடைக்குமா ;. அவர்களுக்கு மாற்று வேலை கிடைக்குமா வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு புறம் கூற, மறுபுறம் வேலை இழப்பிற்கு வழி வக��க்கலாமா \nஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிட்ட தமிழக அரசோ அல்லது ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களோ , அரசியல்வாதிகளோ அல்லது சமூக ஆர்வலர்களோ வேலை இழக்கும் ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் ரீதியில் மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. அதனை குறித்து ஆலோசிப்பதாக கூட அறிகுறி இல்லை.\nஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்களின் எண்ண ஒட்டங்களை அறிய வேண்டாமா\nஸ்டொலைட் ஆலையில் வேலை செய்யும் ஊழியர்களும், சமுதாய ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தாhன். பல நாட்களாக அங்கே வேலை செய்து வருகின்றனர். அவர்களது கருத்தை யார் கேட்டார்கள்\nஸ்டெர்லைட் ஆலையில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வேலை செய்யும் செய்யும் தொழிலாளர்கள் பலர் ஸ்;டெர்லைட் ஆலையை மூட வேண்டியதில்லை என்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனால், அவர்களது குரல் வலிமையாக மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை.\nதமிழ்நாட்டின் தொழிற் திட்டங்களை தீர்மானிக்க வேண்டியவர்கள் யார்\nதமிழ் நாட்டில் சினிமா நடிகர்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்கு சிறந்த பயிற்சி இல்லாத பல துறைகளை குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையில் பேசி வருகின்றனர். விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கருத்துகள் புறக்கணிக்கப்படுகிறது.\nஇவர்களது எதிர்ப்பு இயக்கத்திற்கு, ஆளும் அரசு செய்வதறியாது செவி சாய்க்கின்றது.\nபசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த ஆணை ஒரு அரசியல் கண்ணோட்டம் கொண்டது (political decision) என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nதொழில் சார்ந்த பல விஷயங்களில் இது போன்ற நிலையே தமிழ் நாட்டில் காணப்படுகிறது. இது ஆக்கபூர்வமானதா, தமிழ்நாட்டினை சரிவு பாதைக்கு அழைத்து செல்லாதா என்று தீர்மானிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nPrevious articleமோடியின் ஆட்கள் சக்திகாந்த தாசை நம்புகிறோம்\nNext articleகாங்கிரசுக்கு எனத் தனியாக ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nசிதம்பரத்தின் உண்மை���ான சொத்து மதிப்பு எவ்வளவு\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nசபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்\nகாற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய முடியும்\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஸ்டெர்லைட் பிரச்சனை – சிந்திக்க வேண்டிய 13 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169862&cat=464", "date_download": "2020-06-05T10:46:53Z", "digest": "sha1:PXXBUFFT6JCMXVEVHQAED532YORM4P25", "length": 29486, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-07-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசெக்குடியரசில் உள்ள நோவ் மெஸ்டோ நகரில், சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் ஹிமா தாஸ், பந்தய துாரத்தை 52.09 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, கடந்த 20 நாட்களில் ஹிமா தாஸ் வென்ற 5வது தங்கப் பதக்கம். இவர், சமீபத்தில் போலந்து, செக்குடியரசில் நடந்த 4 வெவ்வேறு சர்வதேச போட்டிகளின் 200 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் வென்றிருந்தார்.\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nரேக்ளா போட்டி: தங்கம் வென்ற காளைகள்\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசந்திரயான்-2 ஒரு பார்வை | Chandrayaan-2 launch\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\n'கார் சேஸிங்' பிடிபட்ட கஞ்சா மன்னர்கள் | Ganja Sezied | Perambalur | Dinamalar\nஆசனவாயில் மறைத்த தங்கம் பறிமுதல்\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nமின் ஊழியர்களுக்கான தடகள போட்டி\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கம் விலை 2 நாளில் ரூ.1000 உயர்வு\nஏன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nகண்டெய்னர் லாரி மோதி 4 பேர் பலி\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nராமாயணம் வாசிக்கும் பாதிரியார் | Roy Joseph Vadakkan | Ramayanam\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nஇயக்���ுனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காச��யாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:13:27Z", "digest": "sha1:T7QSCROPAWGR2L4W3LPH7X3G3BWZ7FIP", "length": 8715, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாருடைய ரத்தம்?", "raw_content": "\nTag Archive: யாருடைய ரத்தம்\nஅன்புள்ள ஜெயமோகன், Paul Theroux எனக்கு மிகவும் பிடித்த பயண எழுத்தாளர்களில் ஒருவர். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தெரூ, வி. எஸ். நைபாலின் இளமைக்கால நண்பர். இருவரும் இடி அமீனுக்கு முந்தைய உகாண்டாவில் அறிமுகமாகி நண்பர்களானவர்கள். பால் தெரூ, நைபாலைக் குறித்து கடினமான விமரிசனங்களுடன் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 1975-ஆம் வருட காலத்தில், தெரூ இந்திய மற்றும் ஆசியப் பகுதிகளில் ரயில் பயணம் செய்து The Great Railway Bazaar ஒரு புத்தகம் …\nTags: Paul Theroux, தெரூ, யாருடைய ரத்தம், வாசகர் கடிதம், வி.எஸ்.நைபால்\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 38\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்���டம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Grevenbroich-Kapellen+de.php?from=in", "date_download": "2020-06-05T09:55:59Z", "digest": "sha1:W7BQ5LRT6B6UUSV6O2WM7HHHAMYL2F4S", "length": 4455, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Grevenbroich-Kapellen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 02182 என்பது Grevenbroich-Kapellenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grevenbroich-Kapellen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்���ு, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grevenbroich-Kapellen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2182 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grevenbroich-Kapellen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2182-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2182-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayalalithaa-was-true-fighter-tamil-nadu-congress-spokesperson-khushboo/articleshow/55829507.cms", "date_download": "2020-06-05T09:31:15Z", "digest": "sha1:E22G4A6VRULCBOVJV555VD3HD3FTVA7D", "length": 11967, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயலலிதா என்ற கோபுரம் சாய்ந்துவிட்டது - குஷ்பு பேட்டி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகையும், தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டியளித்தார்.\nஜெயலலிதா என்ற கோபுரம் சாய்ந்துவிட்டது - குஷ்பு பேட்டி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகையும், தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டியளித்தார்.\nகுஷ்பு பேசுகையில், “கோபுரங்கள் சாய்வதில்லை என கூறுவதுண்டு. ஆனால் தமிழகத்தின் கோபுரமாக இருந்த ஜெயலலிதா அம்மா சாய்ந்துவிட்டார். எந்த நிலையிலும் தைரியமாக செயல்பட்டு, தைரியத்தின் அடையாளமாக இருந்த பெண்மணி.\nபெண்கள் எப்படி வாழ்வது என்று பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்தவர். அவர் வெறும் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல அதையும் தாண்டி அனைவராலும் மரியாதை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தவர்.\nசிலர் இறந்தாலும் எப்போதும் நம்முடன் தான் இருப்பார்கள். அதே போல ஜெயலலிதாவும் நம்முடன் தான் இருப்பார்” என பேசினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கனிமொழி பேட்டிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nஆஃபீசில் கலெக்டர் சார் செஞ்ச வேலைய பாருங்க மக்களே\nவங்கிக் கணக்கை உஷாராகப் பார்த்துக் கொள்ளுங்கள்., கேஷ்யரே திருடும் திடுக்கிடும் சம்பவம்\nஊழியர்களுக்கு கொரோனா: நாளை முதல் சென்னை விமான நிலையம�� செயல்படுமா\nஆபாச நாயகனின் வலைக்குள் சிக்கிய திருமணமான பெண்..\nஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் முதலீடு... இந்தியாவில் போட்டிபோடும் அமெரிக்க ஜாம்பவான்கள்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nலாக்டவுன் முடிஞ்சதும் முதல்ல மாஜி காதலியின் பெயர் டாட்டூவை நீக்கணும்: பிக் பாஸ் பிரபலம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/blog-post_13.html", "date_download": "2020-06-05T10:14:46Z", "digest": "sha1:E3BT7H4GH4W3CGQA5LTAJIUVOXRTQYJQ", "length": 5002, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு.... - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு....\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் நிகழ்வு....\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபத்தினை முன்னிட்டான திருக்கதவு திறக்கும் நிகழ்வானது இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருட்கடாட்சத்தினை பெற்றுயிதனர். இதன் போதான படங்களை கீழே காணலாம்..\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாட��� ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/253310/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-06-05T10:30:53Z", "digest": "sha1:NLIV427A5NGOLS7BXH3UA7XIA5WP3SKA", "length": 5909, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்\nஅமெரிக்காவில் 30 நிமிட இடைவெளியில் பிறந்ததால், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஒரு வருட இடைவெளிக்கு பிறகு பிறந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இண்டியானாவில் Dawn Gilliam, Jason Tello தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.\nJoslyn Grace Guilen Tello என்ற அவர்களது பெண் குழந்தை 2019ஆம் ஆண்டு 31ஆம் திகதி நள்ளிரவு 11.37க்கு பிறந்து 2019ஆம் ஆண்டில் கடைசியாக பிறந்த குழந்தை என்ற பெயரை பெற்றாள்.\nஆனால், அவளது தம்பி Jaxon DeWayne Mills Tello, அக்கா பிறந்து 30 நிமிடம் கழித்துதான் பிறந்தான்.\nஅதாவது 2020ஆம் ஆண்டு அதிகாலை 12.07க்கு அவன் பிறந்தான். அவனும் 2020ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தையாக வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டான்.\nஆக, அக்காவும் தம்பியும் ஒரு வருட இடைவெளியில் பிறந்ததோடு ஆண்டின் கடைசி குழந்தை என்ற பெயரை அக்காவும் ஆண்டின் முதல் குழந்தை என்ற பெயரை தம்பியும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nக றுப்பு நி றப் பெ ண்ணால் வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது எ ன்ன கமெராவில் பதிவான காட் சிகள்\nகணவரை விவாகரத்து செய்ததால் கோடீஸ்வரியான பெண் : சுவாரஸ்ய சம்பவம்\nநான்கு ஆண்டுகளாக நாடுகட த்தப்படும் அ ச்சத்தில் அவுஸ்திரேலியாவில் பிறந்த சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=837:2018-10-16-05-31-07&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2020-06-05T09:58:34Z", "digest": "sha1:5Y4J6OZJU2BTUU7FMP2KPRJJESRGXJ7A", "length": 17242, "nlines": 76, "source_domain": "selvakumaran.com", "title": "இன்னுமொரு வழக்கு", "raw_content": "\nதொலைக்காட்சியை���் போட்டால், இப்பொழுது அதிகமாக வருவது துயரமான செய்திகள்தான். இரத்தங்களையோ காயப்பட்டவர்களையோ யேர்மனியத் தொலைக்காட்சியில் பெரிதாகக் காட்டாத காலம் அப்போது இருந்தது. ஆனால் நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. பரீஸில், யேர்மனியில், லண்டனில், அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், காபூலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், சிரியாவில் இரசாயனக் குண்டு, இந்தோனேசியா, எகிப்து, சோமாலியா பலஸ்தீனம் என்று... அவலமான செய்திகள்தான் அநேகமாக தொலைக்காட்சிகளில் ஆரம்பச் செய்திகளாகப் போய்க் கொண்டிருக்கின்றன.\nகையில் சாப்பாட்டுத் தட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை ருசித்துப் பார்த்த காலம் போய்விட்டது என்றே நினைக்கிறேன். எது எப்படியானாலும், வேலையில் இருந்து வீடு வந்ததும், ஷோபாவும், ரிவி ரிமோற்றும்தான் முதன்மை பெறுகின்றன.\nஅன்றும் அப்படித்தான். தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஇங்கே நான் சொல்லவருவது ஒன்றரை வருடங்களுக்கு முந்திய சம்பவம்.\nCarolinக்கு வயது 27. திருமணமானவள். யேர்மனியில் Endingen என்ற நகரில் வசித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் மாலையில் தவறாமல் jogging செய்பவள். வெயில், மழை, பனி, காற்று, இருள், பகல் எதுவுமே அவளது joggingக்கு இடைஞ்சலாக இருந்ததில்லை. ஒருநாள் அதற்கும் ஒரு முடிவு வந்தது. 06.11.2016 அன்று joggingக்குப் போன Carolin வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை.\nதொலைக்காட்சிகளில் அவளது படத்தைக் காட்டி, “இவளைக் காணவில்லை. யாராவது பார்த்திருக்கிறீர்களா தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்” என்ற செய்தி ஒளிபரப்பானது. நான்கு நாட்கள் கழித்து அவளது உடல் ஒரு காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. வன்புணர்வு செய்து அதன் பின்னர் தலையில் பலமாக தாக்கப்பட்டு அவள் கொல்லப்பட்டிருக்கிறாள் என பின்னர் அறிவித்திருந்தார்கள்.\nயேர்மனிக்குள் பெருமளவிலான அகதிகளின் வருகைதான் இப்படியான குற்றங்கள் நடப்பதற்கான காரணம் என உடனடியாகவே பலமாக குரல்கள் எழ ஆரம்பித்தன. அதிலும் அர்த்தம் இருக்கிறது. 2016 இல் 900,000 அகதிகள் யேர்மனிக்கு வந்ததன் பின்னால் குற்றச்செயல்களும் பெருமளவு அதிகரித்துத்தான் இருக்கின்றன. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் கூடி இருக்கின்றன. கொலைகளும் கூட நடந்திருக்கின்றன. ஆகவே எங்காவது அசம்பாவிதங்கள�� நடந்து விட்டால் அதை உடனடியாக அகதிகளுடன் இணைத்துப் பார்த்தார்கள். Carolinஇனின் கொலையிலும் அப்படியான ஒரு பார்வையே இருந்தது.\nஆனால் பலர் நினைத்தது போன்று இல்லாமல் கொலையாளி ஒரு ஐரோப்பியனாகவே இருந்தான்.\nயேர்மனியில் நடந்த பல கொலைகள் பற்றிய முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப் படாத நிலையில் அதுவும் கைல்புறோன் நகரில் பகல் வேளையில் மக்கள் நடமாடும் பகுதியில் பெண் பொலிஸ் கொல்லப்பட மற்றைய பொலிஸ் படுகாயம் அடைந்த சம்பவம் பத்து வருடங்களாகியும் முடிவுக்கு வராத நிலையில் Carolin இனின் கொலையாளியை மிக விரைவாக பொலிஸ் கண்டுபிடித்தது ஆச்சரிமாக இருக்கிறது.\nபொலிஸார் எப்படித்தான் கொலையாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பது பற்றிய அறிக்கை வெளியாகி இருந்தது.\nCarolin கொலையைப் பற்றிய விபரங்களை பொலிஸார் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒஸ்ரிய நாட்டில் Kufstein நகரில் தை மாதம் 2014இல் நடந்த ஒரு பெண்ணின் கொலையைப் பற்றிய சில தகவல்கள் அவரகளுக்கு கிடைத்திருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் Lucile. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். பிரான்ஸின் Lyon நகரத்தில் இருந்து படிப்பதற்காக ஒஸ்ரியாவுக்கு வந்திருந்தவள். ஒரு மாலையில் தனது நண்பியைப் பார்க்கப் போனவளை யாரோ கொலை செய்து விட்டார்கள்.\nLucileவின் கொலையும், Carolinது கொலையும் ஒரே முறையில் நடத்தப்பட்டிருந்தன என்பதை அதாவது இரு பெண்களும் வன்புனர்வு செய்யப்பட்டதன் பின்னர் தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப் பட்டிருந்தார்கள் என்பதை பொலிஸார் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். அத்தோடு Carolin இன் கொலைக்குப் பாவிக்கப் பட்ட ஆயுதமான வாகனத் தூக்கியை (lifting rod) கொலை நடந்த இடத்தில் பொலிஸார் கண்டு பிடித்திருந்தனர்.\nஇரண்டு பெண்களின் கொலையும் நடந்த இடத்திற்கான இடைவெளி 400 கிலோ மீற்றர்கள். இரண்டு கொலைகளும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு அருகிலே அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்திருந்தன. இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவரே கொலையாளியாக இருக்க முடியும் என்பது பொலீஸாரின் கணிப்பாக இருந்தது. அதிலும் பார ஊர்திகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில்தான் கொலைகள் நடந்திருக்கின்றன. அதனால் பொலீஸாரின் தேடுதல் வெளிநாடுகளில் இருந்து யேர்மனிக்குள் நுளையும் பார ஊர்திகளின் பக்கமாகப் போனது.\nஇதற்காக ஒஸ்ரியாவினூடாக யேர்மனிக்கு வரும் சுமார் 8,000 பார ஊர்திகளைப் பற்றிய தகவல்களை பொலீஸார் சேகரித்தனர். அந்த 8000 பார ஊர்திகளின் பயணங்களுக்கான பதிவுகள் மட்டும் 45,000 க்கு மேல் இருந்தன. 8000 பார ஊர்திகளில் ஒன்றில்தான் கொலையாளி பயணித்திருக்கிறான் என்ற எண்ணத்தில் 45,000 பதிவுகளுக்குள் தேடுதல் ஆரம்பமானது.\nவாகனத் தூக்கி(lifting rod), எந்தப் பார ஊர்திக்குச் சொந்தமானது என்பதை தெரிந்து கொண்டால் தேடுதல் சுலபமாகி விடும் என்ற எண்ணம் வந்தவுடன் அதைப்பற்றி ஆராய இன்னொரு குழு தயாரானது. அப்படி ஆராய்ந்ததில் 285 பார ஊர்திகள் அவ்வாறான lifting rod களைப் பாவிப்பது தெரிய வந்தது. அதிலும் ஈவ்கோ பார ஊர்திகள்தான் அதை அதிகமாகப் பயன் படுத்துகிறார்கள் என்பதால், யேர்மனிக்குள் நுளையும் ஈவ்கோ பார ஊர்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதிவேடுகளில் அவற்றை ஆராய்ந்தார்கள். 13 ஈவ்கோ பார ஊர்திகள் யேர்மனிக்குள் நுளைவதைக் கண்டு பிடிக்க முடிந்தது. போலந்தில் இருந்து ஆறு, ருமேனியாவில் இருந்து நான்கு, ஒஸ்ரியாவில் இருந்து இரண்டு மற்றும் செக் குடியரசில் இருந்து ஒன்று என்ற கணக்கு இப்பொழுது பொலீஸாரின் கைகளில் இருந்தது.\n13 பார ஊர்திகளிலும் ஓட்டுனர் உட்பட பயணித்தவர்கள் பற்றிய விபரங்களைஅந்தந்த நிறுவனங்களில் இருந்து பொலிஸார் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதில் ருமேனியாவில் இருந்து வரும் ஒரு பார ஊர்தியில் ஓட்டுனர் மட்டும் தனியாகவே பயணித்திருப்பது தெரியவந்தது. அவரது கைத்தொலேபேசியின் இலக்கங்களை ஆராய்ந்ததில் Carolin கொலை செய்யப்பட்ட இடத்தில் அவர் தனது தொலைபேசியைப் பாவித்தது பதிவு செய்யப் பட்டிருப்பது தெரிந்தது.\nகொலையாளியான ருமேனியாவைச் சேர்ந்த Catalin கைது செய்யப் பட்டார். Carolin கொலையுண்ட இடத்தில் பொலீஸார் சேகரித்த 430 தடயங்கள் மற்றும் டீஎன்ஏ பரிசோதனை எல்லாவற்றிலும் Catalin சித்தி அடைந்ததால் இவர்தான் கொலையாளி என பொலிஸார் அவரை மன்றில் நிறுத்தினார்கள்.\n“எனது கட்சிக்காரரான Catalin பாலியல் நோக்கத்திற்காக இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவரின் மன உளைச்சலின் விளைவே இது” என அவனின் சட்டத்தரணி மன்றில் எடுத்துச் சொன்னார்.\nகுற்றங்கள் நிரூபணம் ஆனதால் Catalinக்கு ஆயுள் தண்டனை தந்து நீதிபதியான Eva Kleine-Cosack தீர்ப்பு அளித்தார்.\nமூன்று பிள்ளைகளின் தந்தையான நாற்பது வயதுCatalinக்கு ஓஸ்ரியாவில் Lucileஐ கொலை செய்ததற்கான இன்னுமொரு வழக்கு காத்திருக்கிறது.\nஆறு வாரங்களில் ஒரு கருவி\nகவி அருணாசலம்\t 28. März 2020\nஎன்றும் பதினாறு வயது பதினாறு\nகவி அருணாசலம்\t 28. März 2020\nStephen William Hawking - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்\nமடியில் ஒளிந்திருக்கும் துளி விசம்\nஆழ்வாப்பிள்ளை\t 03. Dezember 2017\nதனி ஒரு மனிதன் திருந்திவிட்டால்...\nஆழ்வாப்பிள்ளை\t 01. November 2017\nஆழ்வாப்பிள்ளை\t 01. November 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-31-15-45-50/", "date_download": "2020-06-05T09:36:47Z", "digest": "sha1:UEMFZ24XV3LA3VB2KM4GL6DNMAV4G6WI", "length": 7629, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோல் மீதான வரியை குறைக்க பரிசிலிக்க படும் ; சதானந்த கவுடா |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க பரிசிலிக்க படும் ; சதானந்த கவுடா\nகர்நாடக மேலவை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.\nதற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் இது\nதொடர்பாக தற்போது எதுவும் விவரமாக கூற முடியாது மேலவை தேர்தலுக்கு பிறகு இது குறித்து பரிசீலிக்கபடும் என தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும்…\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் யோகி ஆதித்ய…\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ;…\nகர்நாடக, சதானந்த கவுடா, மாநில முதல்வர்\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nகர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சிய ...\nநரேந்திர சிங் தோமர், சதானந்த கவுடாவுக்� ...\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\n��ரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61815-still-modi-don-t-sadi-sadness-for-tuticorin-13-dies-mk-stalin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-06-05T10:10:21Z", "digest": "sha1:UWITURURTROAGY76HY557U2VNS64CFKF", "length": 6760, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5அமைச்சர்கள் குழு - முதல்வர் அறிவிப்பு\nதிருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் \nபால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nசாஹல் மீது சாதிய ரீதியிலான பேச்சு - வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில்...\nசகதிக்காடான திருமழிசை சந்தை : கு...\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொ...\nஉருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வ...\nராயபுரத்தில் இதுவரை 3388 பேருக்க...\n“சங்கு வளையல்கள், கல் மணிகள்”- க...\nதனியாரில் கொரோனாவுக்கு கட்டணம் ந...\nஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து வி...\nசென்னை: தொற்று ஏற்பட்டு சிகிச்ச...\n‘குற்றம் 23' பட பாணியில் பெண்ணிட...\nசென்னை: திருமணத்தை மீறிய உறவு......\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: ம...\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து ...\nசென்னை: கொரோனாவுக்கு இன்று 7 பேர...\nகேரளா யானை கொல்லப்பட்ட‌ வழக்கு: ...\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசகதிக்காடான திருமழிசை சந்தை : குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள்..\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nஉருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\n“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா\n“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/04/20/", "date_download": "2020-06-05T09:04:26Z", "digest": "sha1:QBQ52ZP27V5MXPO46OGLEAARFOUQYAD7", "length": 47990, "nlines": 72, "source_domain": "venmurasu.in", "title": "20 | ஏப்ரல் | 2020 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 20, 2020\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 37\nபகுதி நான்கு : அலைமீள்கை – 20\nதந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த குடித்தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களை அழைத்துவந்து உண்டாட்டில் அமரச்செய்தனர். அவர்களின் முன் யாதவ மைந்தரின் முழுதொற்றுமையை நடித்தனர். முதலில் உணர்வெழுச்சியுடன் நிகழ்ந்த தழுவல்களும் கேலிப்பேச்சுகளும் பின்னர் சடங்காக மாறின. ஆயினும் அவை விரும்பப்பட்டன. சடங்குகளே ஆயினும் அவை இனிய முதற்சந்திப்பை நினைவூட்டின. அதனுடன் இணைந்த உணர்வுகளை எழுப்பின. அதைவிட உண்டாட்டுக்கு வந்தமரும் குடித்தலைவர்களை அவை மகிழ்வித்தன.\nகுடித்தலைவர்கள் உண்டாட்டில் தடுமாறினார்கள், சொல்திணறினார்கள். அவர்கள் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் ஒருவரோடொருவர் மோதவும் உளம் பயின்றவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தரப்பில் இணைந்ததே அவர்கள் அஞ்சி வெறுத்த எவரோ மறுதரப்பில் சேர்ந்தமையால்தான். அல்லது சேரக்கூடும் என்னும் ஐயத்தால். நான் ஒன்றை கண்டிருக்கிறேன், ஆட்சியின் மையத்தில் நிகழும் சிறு முரண்பாடுகூட ஆதரவாளர்களிடம் பெருகி எழுகிறது. சிற்பியின் கோலில் எழும் துளிக்கோணல் மாளிகையில் நூறென ஆயிரமென பெருகுவதைப்போல. எளிய படைவீரர்கள்கூட கடுமையான காழ்ப்புகளை வளர்த்துக்கொள்வதுண்டு. ஒருவரை ஒருவர் கண்டாலே கொல்ல முயல்வதுண்டு. பல்லாண்டுகளாக துவாரகையில் உருவாகிவிட்டிருந்த பகைமை நகரை கீழே விழுந்த பளிங்கு என ஒற்றை அமைப்புக்குள் பல துண்டுகளாக உடைத்துவிட்டிருந்தது. அதன் வடிவமே விரிசல்களாகத் தெரிந்தது.\nசபைகளில் தங்கள் மறுகுலத்தவரை, குடியெதிரிகளை சந்தித்தவர்கள் எப்படி எதை பேசுவதென்று அறியாமல் திகைத்தனர். அவர்கள் அதை அஞ்சி பலமுறை அழைத்த பின்னரே உண்டாட்டுகளுக்கு வந்தனர். ஆனால் மிக எளிதாக அச்சிக்கலை அவை கடந்துசென்றது. முன்னரே அவ்வண்ணம் முரண்கொண்டு, அவைக்கு வந்து, தழுவிக்கொண்டு பகைமீண்டவர்கள் அவர்களை வரவேற்று அவர்களின் பகைமையை நகையாட்டாக மாற்றி ஒருவரோடொருவர் இணைத்து வைத்தார்கள். அதற்கேற்ப அனைத்தையும் இளிவரலாக ஆக்கி நகைத்துக்கொண்டிருந்தனர் யாதவ மைந்தர். சிரிக்கத் தொடங்கினால் அனைத்தையும் கடக்கமுடியும். ஒருவர் தன் அச்சத்தையும் பகைமையையுமே சிரிப்பாக ஆக்கிக்கொள்ள முடியும்.\nஒரு கட்டத்தில் குடித்தலைவர்கள் அனைவருமே உண்டாட்டில் அமரத்தொடங்கினர். வணிகர்கள், படைத்தலைவர்கள் என அனைவரும் வந்தமைய அவை துவாரகையின் பொலிவுக் காலகட்டத்தில் உங்கள் அவை இருந்தவண்ணமே ஆகியது. முழுதமைந்த அவை. மகிழ்வே உருவான முகங்கள். ஒவ்வொருவருக்கும் அத்தகைய எதிர்பார்ப்பும் கனவும் இருந்திருக்கும். அதை மீண்டும் நடிக்கையிலேயே அதுவாக ஆகிவிட்டிருந்தனர். ஆனால் தந்தையே, அது வெறும் கானல். கொடுநோயாளி எண்ணியிராதபோது நோய் நீங்கி நலம் பெற்று எழுந்துவிட்டதாக கனவு காண்பார். முதுமையில் சாவை நெருங்குபவர் குழந்தைப்பருவத்திற்கு ஒரு மெய்வெளித் தோற்றத்தினூடாக திரும்பிச் செல்வார். எரியறையில் சிக்கிக்கொண்டவர் உடல் உருகி மறைந்துகொண்டிருக்கையில் அரைக்கணம் தண்மை வந்து தழுவிக்கொள்வதைப்போல் உணர்வார். அதுதான், பிறிதொன்றுமில்லை. மிகக் குறுகிய கூரிய அலை அது.\nஎஞ்சியிருந்தவர் சாத்யகி மட்டுமே. கிருதவர்மன் வந்துள்ள செய்தி அவருக்கு முன்னரே முறைப்படி அறிவிக்கப்பட்டது. அவர் மறுமொழி எதையும் அளிக்கவில்லை. துவாரகைக்கு வெளியே அமைந்த தன் படையுறைவில் தனித்து அமைந்திருந்தார். அவரையும் அவைக்கு கொண்டுவரவேண்டும் என்று ஃபானு எண்ணினார். ஆனால் அது இயல்வதா என்று தெரியவில்லை. “அவரும் அவையமர்ந்துவிட்டார் என்றால் துவாரகை முற்றாக மீண்டுவிட்டது என்று பொருள்” என்று ஃபானு சொன்னார். “நான் சென்று அழைத்துவருகிறேன். நான் அழைத்தால் அவர் வராமலிருக்கப்போவதில்லை” என்றார் பிரத்யும்னன். ஆனால் அவரை அழைக்க மூத்தவர் மூவரும் செல்வதை அறுதியாக வைத்துக்கொள்வோம், முத்தரப்பு இளையோரும் முதலில் சென்று அழைக்கட்டும் என்று கணிகர் சொன்னபோது அதுவே சிறந்த வழி என ஏற்கப்பட்டது.\nயாதவ மைந்தர்களில் ஃபானுமானும் ருக்மிணியன்னையின் மைந்தர்களில் விசாருவும் ஜாம்பவதியன்னையின் மைந்தர்களில் புருஜித்தும் செல்வதென அவை முடிவெடுத்தது. “அவையில் நிகழ்வன அனைத்தையும் அவருக்கு எடுத்துக் கூறுக யாதவ மைந்தர் அனைவரும் இணைந்துவிட்ட பின்னர் அவர் தனித்திருப்பதென்பது இவ்வொற்றுமைக்கு எதிரானவராக அவர் திகழ்கிறார் என்றுதான் பொருள்படும். குடிகள் அனைவரையும் கூர்ந்து நோக்கிகொண்டிருக்கிறார்கள். பகைவர்கள் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள், பாரதவர்ஷமே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுக யாதவ மைந்தர் அனைவரும் இணைந்துவிட்ட பின்னர் அவர் தனித்திருப்பதென்பது இவ்வொற்றுமைக்கு எதிரானவராக அவர் திகழ்கிறார் என்றுதான் பொருள்படும். குடிகள் அனைவரையும் கூர்ந்து நோக்கிகொண்டிருக்கிறார்கள். பகைவர்கள் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள், பாரதவர்ஷமே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுக” என்றார் சுஃபானு. அவர்கள் சொல்லவேண்டியவை வகுத்து அளிக்கப்பட்டன. அவர் வருவார் என்று ஓர் எண்ணமும், அவரிடம் தன் மைந்தரின் சாவு குறித்த வஞ்சம் எஞ்சியிருக்கும் என்று மறு எண்ணமும் திகழ்ந்தது.\nஆனால் அவர்கள் அரண்மனை முகப்பிலிருந்து கிளம்பவிருக்கையில் அங்கே கிருதவர்மன் வந்தார். அது முழுக்க முழுக்க தற்செயல்தான். அவர் காலையில் கடலோரமாக உலா சென்றிருந்தார். மித்ரவிந்தையன்னையின் மைந்தனான வஹ்னி அவரிடம் அவர்கள் செல்லவிருப்பதை சொன்னான். அவர் உடனே திரும்பி புரவியில் விரைந்து வந்தார். அவர்கள் கிளம்பவிருக்கையில் முற்றத்தில் புரவி வந்து நின்று அவர் கால் சுழற்றி இறங்கினார். “செய்தி அறிந்தேன், இது அரசமுறைச் செலவாக இருக்கவேண்டியதில்லை. அவர் என் குருதியினர். நானே உடன் வருகிறேன்” என்றார். இளையோர் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர்.\nஃபானுமான் “தந்தையே, தாங்கள் வரலாமா என்று தெரியவில்லை. அது அரசியலில் எவ்விளைவை உருவாக்கும் என உய்த்துணரக் கூடவில்லை” என்றான். “அரசியலை ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலையை நான் கடந்துவிட்டேன். நான் இன்று வேறு ஓர் உலகில் இருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “நான் எவருக்கும் சொல்லளிக்க வேண்டியதில்லை. கிளம்புக” ஃபானுமான் “நான் மூத்தவர் ஃபானுவிடம் சொல்லுசாவாமல் எழவியலாது” என்றான். ஃபானு அப்போது துயிலறையில் இருந்தார். முந்தையநாள் இரவு நீண்டநேரம் உண்டாட்டில் களித்திருந்தார். ஃபானுமானின் தூதன் அவரை அழைக்க வந்தபோது நான் எதிரே சென்றேன். அவன் என்னிடம் செய்தி சொன்னான். கிருதவர்மனை அழைத்துக்கொண்டு செல்லும்படி நான் ஃபானுமானுக்கு ஆணையிட்டேன்.\nசெல்லும் வழியெங்கும் ஃபானுமான் தவித்துக்கொண்டுதான் இருந்தான். சாத்யகி எவ்வகையிலேனும் கிருதவர்மனை சிறுமைசெய்துவிட்டால் துவாரகையில் சற்றே அடங்கியிருந்த விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்குமான போர் மீண்டும் தொடங்கிவிடக்கூடும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன. செல்லும் வழியிலேயே அவர் வந்துகொண்டிருக்கும் செய்தி சாத்யகிக்கு தெரிந்துவிடும். அச்சந்திப்பை ஒழியும்பொருட்டு அவர் எங்கேனும் கிளம்பிச் சென்றுவிடக்கூடும். வேட்டைக்குச் செல்லலாம். ஆனால் கிருதவர்மன் அவர் வேட்டையாடும் இடத்திற்கே சென்று அவரை சந்திக்கத் துணிபவராகவே தோன்றினார்.\nஅவர்கள் சாத்யகியின் படையிருப்பை நோக்கி செல்கையிலேயே தொலைவில் புழுதிபறக்க புரவிகள் வருவதை கண்டார்கள். ரிஷபவனத்தின் கொடி தெரிந்தது. அது அரசமுறை வரவேற்பாக இருக்கலாம், அல்லது படையெதிர்ப்பாகவும் இருக்கலாம். ஃபானுமான் நின்று அவர்களுக்காக காத்திருந்தான். வந்தவர் சாத்யகி. இரு கைகளையும் விரித்தபடி வந்தவர் கிருதவர்மனை புரவியிலிருந்தபடியே தழுவிக்கொண்டார். இருவரும் விழிநீர் உகுத்தனர். தோள்களில் அறைந்துகொண்டார்கள். பின்னர் பொருள��ல்லா பெருநகைப்பை எழுப்பினர்.\nபுரவியிலிருந்து இறங்கி இருவரும் மீண்டும் தழுவிக்கொண்டனர். சாத்யகி மீண்டும் விழிநீர் எழ “இளைய யாதவருக்காக” என்றார். “ஆம், அவருக்காக” என்று கிருதவர்மன் சொன்னார். “இத்தருணத்தில் அவர் இங்கே இருந்திருக்கவேண்டும்” என்றார் சாத்யகி. “அவர் இருப்பதை உணர்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “வருக, இன்று நான் ஒரு பெருமுடிவை அவையில் அறிவிக்கவிருக்கிறேன்” என்றார். “ஆம், அவருக்காக” என்று கிருதவர்மன் சொன்னார். “இத்தருணத்தில் அவர் இங்கே இருந்திருக்கவேண்டும்” என்றார் சாத்யகி. “அவர் இருப்பதை உணர்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “வருக, இன்று நான் ஒரு பெருமுடிவை அவையில் அறிவிக்கவிருக்கிறேன் நீங்களும் அவையில் இருக்கவேண்டும். காலைமுதல் அதை எண்ணிக்கொண்டிருந்தேன்.” சாத்யகி “நானும் அதையே எண்ணினேன். தங்கள் உளநிலை என்ன என்னும் எண்ணமே தடையாகியது” என்றார். “என் உளநிலையா நீங்களும் அவையில் இருக்கவேண்டும். காலைமுதல் அதை எண்ணிக்கொண்டிருந்தேன்.” சாத்யகி “நானும் அதையே எண்ணினேன். தங்கள் உளநிலை என்ன என்னும் எண்ணமே தடையாகியது” என்றார். “என் உளநிலையா மைந்தரால் பொலிந்த தந்தையுடையது” என்று சொல்லி கிருதவர்மன் நகைத்தார்.\n“வருக, நாம் ஆடைமாற்றி உணவருந்தி மீள்வோம்” என்றார் சாத்யகி. “எதற்கு” என்றார் சாத்யகி. “எதற்கு இப்புழுதிபடிந்த ஆடைகளுடன் நகரினூடாகச் செல்வோம். மக்கள் நம்மை காணட்டும்…” என்று கிருதவர்மன் சொன்னார். அங்கிருந்தே அவர்கள் துவாரகை நோக்கி திரும்பினர். பேசியபடி செல்கையில் சாத்யகி “அவர் இங்கே இருந்ததுதான் உங்கள் பகைமையை உருவாக்கியதா இப்புழுதிபடிந்த ஆடைகளுடன் நகரினூடாகச் செல்வோம். மக்கள் நம்மை காணட்டும்…” என்று கிருதவர்மன் சொன்னார். அங்கிருந்தே அவர்கள் துவாரகை நோக்கி திரும்பினர். பேசியபடி செல்கையில் சாத்யகி “அவர் இங்கே இருந்ததுதான் உங்கள் பகைமையை உருவாக்கியதா நகர்த்தெருக்களினூடாக குடிகளால் போற்றி அழைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதும் பகை மறந்தீர்களா நகர்த்தெருக்களினூடாக குடிகளால் போற்றி அழைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதும் பகை மறந்தீர்களா” என்றார். “அறியேன். ஆனால் குடிகள் என்னை வாழ்த்தியபோது நான் அரசன் என்று உணரவில்லை, அனைவருக்கும் தந்தை��ென்றே உணர்ந்தேன். என்னை நோக்கி நீண்ட கைகளில் இருந்த தவிப்பையும் விழிகளில் எழுந்த கண்ணீரையும் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை” என்றார்.\n“தந்தையாதலே ஆண்மையின் நிறைவு என்பார்கள்” என்று சாத்யகி சொன்னார். “ஆம், தந்தையெனும் நிலையில் நம்மை இயக்கிய அனைத்தையும் நாம் கடந்துவிடுகிறோம். பண்டு யயாதியும் ஜனகராஜரும் எவ்வண்ணம் உணர்ந்தனர் என்று என்னால் அறிந்துகொள்ள முடிகிறது” என்றார் கிருதவர்மன். அவர்கள் இருவரும் நகரில் நுழைந்தபோது ஒரு சுழலிக்காற்று வீசியது போலிருந்தது. மக்கள் கலைந்து கூச்சலிட்டு அவர்களை சூழ்ந்தனர். சாலையோரங்கள், மாளிகைமுகடுகள், அங்காடிமுகப்புகள் எங்கும் முகங்கள். கண்ணீருடன் அவர்கள் வாழ்த்துக்கூச்சலிட்டனர். அவர்களின் புரவிகள் மேல் மலர் அள்ளி வீசினர். அவர்களின் புரவித்தடம் பதிந்த மண்ணைத் தொட்டு தொட்டு விழிகளில் ஒற்றிக்கொண்டனர்.\nஅரண்மனை முகப்பில் அதற்குள் ஃபானுவும் பிரத்யும்னனும் சாம்பனும் வந்து நின்றிருந்தனர். புரவிகள் முற்றத்தை நெருங்கியதும் பெருமுரசுகள் முழங்கி வாழ்த்தொலி எழுப்பின. மங்கலச்சூதர் இசை முழக்கினர். அணிச்சேடியர் ஐம்மங்கலம் காட்டி எதிரேற்றனர். ஃபானு வந்து இருவர் கால்களையும் சேர்ந்தே பணிந்தார். இருவரும் சேர்ந்து அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். சாம்பனும் பிரத்யும்னனும் வந்து வணங்கினர். மூவரையும் அவர்கள் இருவரும் நான்கு கைகளால் அணைத்துக்கொண்டார்கள். இளையவர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களை வணங்கினர். அரண்மனையின் அனைத்துச் சாளரங்களில் இருந்தும் பெண்டிர் குரவையொலி எழுப்பி மலர் பொழிந்தனர்.\nஅன்றைய உண்டாட்டில் யாதவ மைந்தர் அனைவரும் அமர்ந்து உணவுண்டுகொண்டிருந்த பெருங்கூடத்தில் கைதட்டியபடி எழுந்த கிருதவர்மன் “அனைவரும் செவி கொள்க, துவாரகையின் வரலாற்றில் மிகப் பெரிய அறிவிப்பொன்றை விடுக்கவிருக்கிறேன்” என்றார். அதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும்கூட அத்தருணம் ஒரு திகைப்பை அளித்தது. அனைவரும் நிமிர்ந்து அவரை பார்த்தனர். புன்னகையுடன் “இங்கு யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடியிருக்கிறோம். குடித்தலைவர் எழுபத்தெட்டு பேரும் இங்கு அமர்ந்திருக்கிறோம். யாதவக் குடிமூத்தவராகிய சாத்யகி இருக்கிறார், நானும் இருக்கிறேன். கணிகர் முதலாய அமைச்சர்கள் உள்ளனர். இத்தருணமே உகந்தது. இதில் முறையாக இவ்வறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றார்.\nஅவர் சொற்களை உணர்ந்துகொண்டு அனைவரும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். “துவாரகை இன்று முறையான அரசர் இன்றி திகழ்கிறது. இந்நகரைச் சமைத்து காத்து புகழ்பெறச் செய்த விருஷ்ணி குலத்து இளைய யாதவர் கிருஷ்ணன் நகர் நீத்தபின் அவருடைய ஆணைப்படி நகரை அவர் மைந்தன் சாம்பன் புரந்துவருகிறார். அவர் மைந்தர்கள் ஃபானுவும் பிரத்யும்னனும் உடன் நின்றிருக்கிறார்கள். ஆனால் இந்நகர் முன்பெனப் பொலிவுகொள்ள இங்கே உறுதியான கோல் நிலைகொள்ளவேண்டும். அரசவை அன்றாடம் என நிகழவேண்டும். ஒற்றைப்பெரும்படையாக நாம் திரளவேண்டும். அதற்கு அரசர் ஒருவரை முறையாக அரியணை அமர்த்தியாக வேண்டும். அதற்கான தருணம் இது” என்றார் கிருதவர்மன்.\n“எல்லா நெறிகளின்படியும் மூத்த அரசியின் மூத்த மைந்தரே முடிக்குரியவர். ஆகவே இளைய யாதவர் கிருஷ்ணனின் முதல் மைந்தனும், அவர் முதல் துணைவி சத்யபாமையின் மைந்தனுமான ஃபானுவை நாம் இங்கே அரசர் என முடிகொண்டு நிலைநிறுத்துவதே உகந்தது. யாதவ மைந்தர் எண்பதின்மரும் ஒருங்கிணைந்து மறுசொல்லின்றி இவ்வறிப்பை வெளியிடுவார்கள். இளையோர் பிரத்யும்னனும் சாம்பனும் இருபுறம் நின்று கரம் பற்றி அழைத்துச்சென்று ஃபானுவை மேடையில் அமர்த்துவார்கள். இது என் விழைவு. இதை நிகழ்வாக்கவேண்டும் இந்த அவை” என்றார் கிருதவர்மன். கைகூப்பி நின்றபோது அவர் முகம் தெய்வச்சிலைகள்போல கனிந்திருந்தது.\nஒருகணம் அந்த அவையிலிருந்தது அமைதியா பலமடங்கு அழுத்தப்பட்ட ஒலியா என எனக்கு ஐயமாக இருந்தது. கிருதவர்மன் “இதை சாம்பனிடமும் பிரத்யும்னனிடமும் நான் முன்னரே பேசிவிட்டேன். இருவருக்கும் மாற்றுக்கருத்தென ஏதுமில்லை. இதுவே உகந்த தருணம். ஒருங்கிணைந்த துவாரகை பாரதவர்ஷத்தின் மணிமுடியென திகழும். இதைப்போல ஒரு வரலாற்று வாய்ப்பு யாதவர்க்கு இனி வருவதற்கில்லை என்பதை உணர்க உங்கள் பெருந்தந்தை யானை சென்ற வழியென ஒன்றை காட்டினூடாக உருவாக்கி அளித்திருக்கிறார். அதனூடாக ச்சென்று பாரதவர்ஷத்தை முழுமையாக வெற்றிகொள்ளும் நல்வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருக்கிறது. அதைக் கண்டு உங்களை வாழ்த்தும் பொருட்டு நாங்கள் உயிர் எஞ்சியிருக்கிறோம்” என்றார்.\nஅவர் குரல் சற்றே உடைந்தது. “தந்தையரின் வடிவென நின்று இந்த அவையில் நான் உங்களிடம் கோருவது ஒன்றை மட்டுமே. ஒற்றுமையை எங்களுக்கு பரிசளியுங்கள். எங்கள் மைந்தர்கள் வெல்வார்கள் என்னும் நம்பிக்கையை பரிசளியுங்கள். வாழ்க” கைகூப்பி கிருதவர்மன் வணங்கியபோது அருகமர்ந்திருந்த சாத்யகியும் எழுந்து கைகூப்பினார். அவையினர் வாழ்த்தொலி எழுப்பி கைகளை தூக்கினர். வாழ்த்தொலிகள் தங்கள் செவிகளில் விழுந்தோறும் ஒவ்வொருவரும் மேலும் மேலுமென களிவெறிகொண்டனர். கூவி ஆர்ப்பரித்தனர்.\nசாம்பனும் பிரத்யும்னனும் எழுந்து ஃபானுவை அணுகி அவர் இரு கைகளையும் பற்றி மேலே உயர்த்தினர். மைந்தர் எண்பதின்மரும் எழுந்து கைதூக்கி “துவாரகை வெல்க வெல்க இளைய யாதவர் பெரும்புகழ் வெல்க இளைய யாதவர் பெரும்புகழ் வெல்க ஐந்தாம் வேதப்பெருநெறி” என்று வாழ்த்து கூவினர். அலையலையாக வாழ்த்தொலி எழுந்துகொண்டே இருந்தது. அதை நிறுத்தினால் அத்தருணத்திலிருந்து இறங்கிவிடுவோம் என அஞ்சியவர்கள்போல அவர்கள் மீண்டும் வாழ்த்தொலியை எழுப்பினர். காற்றில் பறந்து தாழும் பந்தை உதைத்து உதைத்து விண்ணில் நிறுத்தியிருப்பதைப்போல குறையக்குறைய வாழ்த்தொலி பெருக்கி அத்தருணத்தை நீட்டி நீட்டிச் சென்றனர்.\nபின்னர் கிருதவர்மன் கைதூக்கி அனைவரையும் அடக்கி சொன்னார் “ஆகவே, நாளையே நிமித்திகர்களை வரச்சொல்வோம். அவர்கள் ஃபானு முடிசூடுவதற்குரிய நன்னாளை குறித்து நமக்கு அளிக்கட்டும். அதை முடிவுசெய்து பாரதவர்ஷத்திற்கு அறிவிப்போம். முடிமன்னர் புடைசூழ நம் மைந்தர் அரியணை அமரட்டும். அந்நாளிலேயே துவாரகை தன் பூசலை மறந்து ஒருங்கிணைந்துவிட்டது என்னும் செய்தியை உலகம் அறியட்டும்” என்றார். “ஆம் ஆம் இனி வெற்றி ஒன்றே நமக்கான சொல்” என்றார் பிரத்யும்னன். மீண்டும் வாழ்த்துக்கூச்சல்கள். வெறியசைவுகள். களிச்சிரிப்புகள்.\nநான் அந்த முகங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தேன். ஒவ்வொருவரும் உண்மையாகவே மகிழ்ச்சிகொண்டிருப்பதை கண்டேன். அவர்கள் தங்கள் விழைவால், கசப்பால், ஐயங்களால் எதிலோ கட்டுண்டிருந்தாலும்கூட எதிலும் கட்டுண்டிருப்பதை ஆத்மா விரும்புவதில்லை. அது விடுதலைக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலையின் சுவையை சற்று அறிந்தால் ஆத்மா பின்பு கட்டுகளை நாடுவதில்லை, அது ஆத்மா தன்னுள் இருந்து உருவாக்கிக்க���ள்ளும் விழைவுகளாலும் ஆணவத்தாலும் ஆனதாக இருந்தாலும் கூட.\nஒவ்வொருவரும் மதுவெறி கொண்டவர் போலிருந்தனர். ஒவ்வொருவரும் உவகை அடைந்திருந்தனர். நான் அரைவிழியால் கணிகரை பார்த்தேன். அவர் முகம் மலர்ந்திருந்தது. பற்கள் தெரிய சிறுகுழந்தைபோல் புன்னகைத்துக்கொண்டிருந்தார். அப்பேரழகுப் புன்னகை அக்கணத்தில் என்னை அச்சுறுத்தியது. ஆம், என்னுள்ளில் மிக நுணுக்கமாக ஒரு நடுக்கு ஏற்பட்டது. அந்நடுக்கு ஏன் என்று என்னால் உணரக்கூடவில்லை. தென்னைக்குள் இளநீர் நலுங்குவதுபோல என்றொரு சூதர் சொல் உண்டு. அத்தகைய உணர்வொன்றை நான் அடைந்தேன்.\nகிருதவர்மன் அனைவரையும் அமைதியுறச் செய்தபின் “மைந்தர்களே, இன்றைய சூழல் அனைத்தும் நமக்குரியவை. பாரதவர்ஷத்தின் முதன்மைப் பெருநகரென்று விளங்கும் அஸ்தினபுரி வெல்லும் விரைவின்றி உள்ளது. யுதிஷ்டிரனும் இளையோரும் நகர் நீங்கியுள்ளனர். அந்நகரை ஆளும் சூதர்குலப் பெண் சம்வகைக்கு ஷத்ரியர்களைப்போல் வென்றெழும் விழைவோ, கோன்மை கொள்ளும் ஆணவமோ இல்லை. அன்னைபோல் அணைத்துக் காத்து அவ்வண்ணமே கொண்டுசெல்லும் தன்மை கொண்டிருக்கிறார். அதுவும் நன்றே” என்றார். “அது யாதவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நாம் படைகொண்டுசென்று நாடுகளை வெல்லலாம். நம்மை அஸ்தினபுரி ஒருபோதும் எதிர்க்காது. அவர்கள் எதிர்க்கவில்லை என்பதை நமக்கான ஆதரவென்றே பிறர் எண்ணிக்கொள்வார்கள்.”\n“மைந்தர்களே, யாதவர்கள் இதுகாறும் முறையான போர்வெற்றிகள் இல்லாதவர்கள். நாம் நிலங்கள்தோறும் பரவி, அந்நிலத்தை நாடென்றாக்கி, அந்நாட்டை பிறரிடமிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு மட்டும் போரிடுபவர்கள். கன்றுகள் கொண்டவர்கள் என்பதனால் நாம் நிலத்தை அழிப்பதை விரும்புவதில்லை. போரில் ஒரு பசு இறப்பதைக்கூட ஏற்பதில்லை. அவ்வண்ணம் நிகழக்கூடும் என்றால் உடனே நிலத்தை கைவிட்டு திசைவிளிம்பு நோக்கி செல்லவே நாம் துணிந்திருக்கிறோம். யாதவர்களுக்கு செல்லுமிடமே நாடு, கன்றுக் கால்பட்ட இடமெல்லாம் வீடு என்று ஒரு சொல் உண்டு” என்றார் கிருதவர்மன்.\n“நாம் நமக்குள் முரண்பட்டும் இணைந்தும் நிலைகொண்டு இதுவரை வரலாற்றில் தங்கி வாழ்ந்திருக்கிறோமே ஒழிய எந்நிலையிலும் வென்றவர்களாக, பிறரால் அஞ்சப்படுபவர்களாக இருந்தது இல்லை. விலக்காக அமைவது கார்த்தவீரியர��ன் ஆட்சிச் சிறுபொழுது மட்டுமே. அதன்பின் கம்சரின் ஆட்சிக்காலத்தில் மகதத்துடன் இணைந்து மட்டுமே மதுரா சற்றேனும் நிலைகொள்ள இயன்றது. மகதத்தின் படைத்தலைவர்களில் ஒருவர் என்ற தகுதியே கம்சருக்கு இருந்தது. தன் தனித்தகுதியால் இளைய யாதவர் படிவர் என்றும் அறிஞர் என்றும் புகழ்பெற்றிருந்தபோதிலும் கூட அஸ்தினபுரியின் படைத்துணை கொண்டு நிலைகொள்வதாகவே துவாரகை அறியப்பட்டது என நாம் அறிவோம்.”\n“துவாரகையின் வெற்றி என்பது அது பிற நாடுகளில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால், கடல் வணிகத்தை சிறப்புறச் செய்ததனால் அமைந்தது. ஆம், அது இந்த இடத்தை தெரிவுசெய்த இளைய யாதவரின் மதிநுட்பத்தால் வாய்த்தது. அவ்வாய்ப்பை நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறோம். இங்கு இன்னமும் துவாரகையின் கருவூலம் நிறைந்திருக்கிறதென்பதை நாம் மறக்கவேண்டாம். நம்மால் பெரும்படையொன்றை மிக எளிதாக திரட்டிக்கொள்ள முடியும். வலுவான கடற்படை ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும். கடல்வழிகளினூடாகச் சென்று பாரதவர்ஷத்தின் பெரும்பாலான பெருநகரங்களை நம்மால் தாக்க முடியும். கடல்வல்லமை கொண்ட நிலம் என்பது இன்று சிலவே. அவற்றில் கலிங்கமும் வங்கமும் சோர்ந்து வலுவிழந்து கிடக்கின்றன.”\n“நாம் படைகொண்டு சென்றாகவேண்டும், நம்மை அனைவரும் அஞ்சியாக வேண்டும். அனைத்து நாடுகளிலிருந்தும் கப்பம் இந்நாட்டுக்கு வந்தாகவேண்டும். யாதவக்குடி குருக்ஷேத்ரத்தில் அதன் தலைவராலேயே தோற்கடிக்கப்பட்டது என்ற கதை இன்று உள்ளது. இக்கதை இவ்வண்ணமே நீடிக்குமெனில் இன்னும் ஒரு தலைமுறைக்கு மேல் யாதவர்கள் எவராலும் மதிக்கப்படமாட்டார்கள். மதிப்பற்றவர்கள் அழிவார்கள் என்பது அரசியலின் நெறிகளில் ஒன்று. எண்ணுக நாம் வென்றேயாக வேண்டும். வெல்வதற்கான வழிகளில் முதன்மையானது ஒருங்கிணைந்து பிறருக்கு அச்சமூட்டும் அளவுக்கு எழுந்து நின்றிருப்பது. இத்தருணத்தில் நாம் காட்டவேண்டியது இதையே நாம் வென்றேயாக வேண்டும். வெல்வதற்கான வழிகளில் முதன்மையானது ஒருங்கிணைந்து பிறருக்கு அச்சமூட்டும் அளவுக்கு எழுந்து நின்றிருப்பது. இத்தருணத்தில் நாம் காட்டவேண்டியது இதையே\nகிருதவர்மன் சொன்னார் “வாலில் கோல் கொண்ட நாகமென தலை தூக்கி நின்று சீறவேண்டிய தருணம் இது உலகு அறியட்டும் நாம் பத்தி விரித்துவிட்டோம் என. இது எண்பது தலைகொண்ட அரசப் பெருநாகம் உலகு அறியட்டும் நாம் பத்தி விரித்துவிட்டோம் என. இது எண்பது தலைகொண்ட அரசப் பெருநாகம்” அனைவரும் மீண்டும் வெறிகொண்டு கூச்சலிடத் தொடங்கினார்கள். நான் அறியாமல் கணிகரை பார்த்துவிட்டு நோக்கை விலக்கிக்கொண்டேன்.\nPosted in கல்பொருசிறுநுரை on ஏப்ரல் 20, 2020 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459320", "date_download": "2020-06-05T10:28:39Z", "digest": "sha1:PHGRTS3JGH6AGQP5253MCYBNWCOWKP2A", "length": 22745, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை தரும்: ஐ.ஐ.எம்., கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு | Dinamalar", "raw_content": "\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் ... 1\nபுலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப ... 1\n24 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சுருட்டிய ஆசிரியை 4\nஅமெரிக்க போலீஸ் மீண்டும் அத்துமீறல்; விஸ்வரூபம் ... 1\nஒரு வருடத்திற்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது: ... 2\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் ... 2\nஅமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு தொற்று: பாதிப்பு 2.26 ...\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. ... 26\nஉலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை தரும்: ஐ.ஐ.எம்., கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடில்லி: “வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபட விரும்பும் உலகத்திற்கு, இந்திய வாழ்க்கை முறை, நம்பிக்கை தரும்,” என, கோழிக்கோடு ஐ.ஐ.எம்., கருத்தரங்கில், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் பேசிய பிரதமர் மோடி கூறினார்.\nகேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்த���ல், 'குளோபலைசிங் இந்தியன் தாட்' என்ற தலைப்பின்கீழ் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கலந்துகொண்டு, சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:\nஇந்தியர்களின் புதுமைகள், உலக நாடுகளை ஈர்க்கின்றன. அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளால், இந்தியாவை உலக நாடுகள், திரும்பிப் பார்க்கின்றன. வெவ்வேறு மொழிகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இருந்தும், நாம் பல நூற்றாண்டுகளாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். பலரால் முடியாதபோதும், நம் நாகரிகம் மட்டும் செழுமையாக உள்ளது. அமைதி மற்றும் இணக்கத்தை நம் நாட்டில் காணமுடியும் என்பதால்தான், நம் நாகரீகம் நன்றாக உள்ளது.\nபல தசாப்தங்களாக, ஐ.நா.,வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு, மிகப்பெரிய பங்களிப்பாளராக இந்தியா இருந்து வருகின்றது. வன்முறைகள் ஏற்படக்கூடிய பகுதிகளில், மக்கள் அமைதி காற்றை சுவாசிக்கின்றனர் என்றால், அதில், நம் ராணுவத்தினருக்கும் ஒரு பங்கு இருக்கும்.\nவெறுப்பு, வன்முறை, மோதல், பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபட விரும்பும் இந்த உலகத்திற்கு, இந்திய வாழ்க்கை முறை, நம்பிக்கையை வழங்கும். மோதல்களை தவிர்க்க, இந்தியா முரட்டு சக்தியை ஒருபோதும் பயன்படுத்தாது, அதற்குப் பதில், பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும்.\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றால், உலகமும் வளர்ச்சியைக் காணும். உலகம் செழிப்பாக இருந்தால், அதனால், இந்தியாவும் பயன்பெறும் என்பதையே இந்தியா நம்புகிறது.\nதுடிப்புமிக்க இளம் மக்கள் தொகையை நம் நாடு கொண்டுள்ளது. இன்றைய சூழலில், இந்தியாவில் இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். நம் மென்பொருள் துறை, இந்திய இளைஞர்களின் சக்தியை காட்டுகிறது. சர்வதேச அரங்கில், இந்தியாவின் நிலை உயர்ந்துகொண்டே செல்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஸ்டாலினுக்கு காவி வேட்டியில் வாழ்த்து(53)\n வாகன ஓட்டிகளுக்கான ,'பாஸ்டேக்' ஸ்டிக்கர்(12)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மை... அமெரிக்கா, ஃப்ரான்சு, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள் எல்லாம் கோடிக்கணக்கில் ஆர்டர் குடுத்து அமைதிக்கான நம்பிக்கையை வளர்த்திருக்கோம்.\nஎங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை ஜி.\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்\nஇந்தியா வளர்ச்சி பாதையில் சென்றால் உலகம் வளர்ச்சி அடையும். உண்மைதான். அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், எல்லாம் இதிகாசம், புராணம், ஞானிகள், தலைவர்கள், அறிஞர்கள் என பலர் மூலமாக அறிந்து வருகிறோம். ஆனால் ஏன் இன்னும் முழுமையான நடைமுறைக்கு வரவில்லை. இவை எல்லாம் குறைந்து வருகிறதா அல்லது வளர்ந்து வருகிறதா. இவற்றை பாதுகாக்க வேண்டியவர்கள் யார். யார் காரணம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்டாலினுக்கு காவி வேட்டியில் வாழ்த்து\n வாகன ஓட்டிகளுக்கான ,'பாஸ்டேக்' ஸ்டிக்கர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-06-05T10:08:10Z", "digest": "sha1:7Z7E2P4GANCCZNJUC2RO2CMUFOC6MGEJ", "length": 41697, "nlines": 369, "source_domain": "www.gzincode.com", "title": "China கண்ணுக்கு தெரியாத மை தெளிப்பு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகண்ணுக்கு தெரியாத மை தெளிப்பு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கண்ணுக்கு தெரியாத மை தெளிப்பு தயாரிப்புகள்)\nபிளேட் டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ\nசிட்ரோனிக்ஸ் க்கான பிபி விலகல் தட்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP151 தயாரிப்பு பெயர்: தட்டு, டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான சோலனாய்டு வால்வு\n1000 தொடர் மை கோர் சோலனாய்டு வால்வு 1308 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM15026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டுக்கு மை கோர் டாப் கவர்\n1000 தொடர் மை மையத்தின் மேல் அட்டை (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான வழக்கு\n1000 தொடர் மை கோர் ஷெல் (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: மை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டர் மறுசீரமைப்பு மை\nவீடியோஜெட்டுக்கான மை SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்...\nவீடியோஜெட்டிற்கான மை டேங்க் பன்மடங்கு\nவில்லட் 43 எஸ் மை டேங்க் கவர் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM09026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டுக்கான மை டேங்க் பன்மடங்கு பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nவீடியோஜெட்டுக்கு 1000 தொடர் கரைப்பான் SiC போர்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீட���யோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD14126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் நோஸல் அசெம்பிளி 60 மைக்ரான்\nவீடியோஜெட் நோஸல் அசெம்பிளி (60 மைக்ரோன் ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP07026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nமென்மையான குமிழி கை கழுவும்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\n500 மில்லி வாஷ் ஹேண்ட் கிருமிநாசினி ஜெல் ஆல்கஹால் சானிட்டைசர் ஹேண்ட் சானிட்டைசர் ஜெல் ஆன்டிபாக்டீரியல் ஹேண்ட் ஜெல் கண்ணோட்டம் 1 .உங்கள் நோய்வாய்ப்படக்கூடிய பொதுவான கிருமிகளைக் கொல்லும். கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ உடன் கைகள் மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். 3. கைகள் ஒட்டும் தன்மை அல்லது எச்சம் இல்லாமல்...\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப்\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM74152 தயாரிப்பு பெயர்: LINX க்கான MOLDED INK CAP பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLW72116 தயாரிப்பு பெயர்: லினக்ஸ் முனை சீரமைப்பு கருவி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு:...\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸ் முத்திரைகள் - பேக்\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸின் முத்திரைகள் - பேக் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: INK மற்றும் SOLVENT CAPS 'SEALS - PACK பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nLINX க்கான 62 மைக்ரோன் அளவீடு செய்யப்பட்டது\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான்\nஅசல் 62 மைக்ரான் முனை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLP74070 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல்...\nஇமாஜே 9232 முதன்மை வடிப்பானுக்கு மோதிரத்தை சரிசெய்தல்\n9232 பிரதான வடிகட்டி சரிசெய்தல் வளையம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1190 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: இமேஜ் 9232...\nமை சர்க்யூட் / மாடுலோ டி டின்டா ஈ.என்.ஆர் 35336 டிப்போ இ 1 ஐசி 60 இமாஜே மாதிரிகள் 9020/9030 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1170 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும்...\nஇணைப்பு பெண் முழுமையான M5X2.7\nCOUPLER FEMALE முழுமையான M5 * 2.7 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1100 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: COUPLER FEMALE...\nமுத்திரைகள் கொண்ட கார்ட்ரிட்ஜ் வெள்ளை மை வடிகட்டி\nCARTRIDGE -White INK FILTER - முத்திரைகளுடன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் ��ெயர்: INCODE மாதிரி எண்: INY1015 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nமுனை தட்டு 50 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 50um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP013 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமுனை தட்டு 40 மைக்ரான் 2008\nCitronix பிரிண்டர் 40um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP012 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nகேம் ஜெட் சீரமைப்பு 2008\nசிட்ரோனிக்ஸ் க்கான மை வரி சரிசெய்தல் கேம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP120 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை...\nதலை வால்வு மை தொகுதி தடுப்பு அச்சிடுக\nசிட்ரோனிக்ஸ் அச்சு தலை வால்வு மை விநியோகத் தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP030 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nமை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம்\nசிட்ரோனிக்ஸ் க்கான மை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXM010 தயாரிப்பு பெயர்: மை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nமுனை தட்டு 60 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 60um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சி��்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP010 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nகண்ணுக்கு தெரியாத மை தெளிப்பு\nகண்ணுக்கு தெரியாத யு.வி பெயிண்ட்\nகண்ணுக்கு தெரியாத நீல மை கெட்டி\nTIJ கண்ணுக்கு தெரியாத நீல மை கார்ட்ரிட்ஜ்\nகண்ணுக்கு தெரியாத நீல மை\nகண்ணுக்கு தெரியாத சிவப்பு மை கெட்டி\nகண்ணுக்கு தெரியாத யு.வி மை\nவிற்பனைக்கு தொடர்ச்சியான மை அச்சுப்பொறி\nகண்ணுக்கு தெரியாத மை தெளிப்பு கண்ணுக்கு தெரியாத யு.வி பெயிண்ட் கண்ணுக்கு தெரியாத நீல மை கெட்டி TIJ கண்ணுக்கு தெரியாத நீல மை கார்ட்ரிட்ஜ் கண்ணுக்கு தெரியாத நீல மை கண்ணுக்கு தெரியாத சிவப்பு மை கெட்டி கண்ணுக்கு தெரியாத யு.வி மை விற்பனைக்கு தொடர்ச்சியான மை அச்சுப்பொறி\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/condolences-late-k-mahalingasivam.html", "date_download": "2020-06-05T09:05:21Z", "digest": "sha1:OEVXBMCG6A5LB7OG4TXO2HTSIOJQCVRU", "length": 4490, "nlines": 77, "source_domain": "www.karaitivu.org", "title": "Condolences - Late K. Mahalingasivam - Karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்���ு பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/12/24110722/1277749/Jio-2020-Happy-New-Year-Offer-Get-1-year-plan-with.vpf", "date_download": "2020-06-05T08:45:34Z", "digest": "sha1:B5WA3WX2ROGPLQEPPRVN4JUBEZYYCZN2", "length": 6090, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jio 2020 Happy New Year Offer Get 1 year plan with 1.5GB per day data at Rs. 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு\nபதிவு: டிசம்பர் 24, 2019 11:07\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2020 புத்தாண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2020 புத்தாண்டு சலுகையை ஜியோ பயனர்கள் மற்றும் புதிதாக ஜியோபோன் வாங்குவோருக்காக அறிவித்துள்ளது.\n2020 புத்தாண்டு சலுகையின்படி ஜியோ பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ள 12 மாதங்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ரூ. 2020 விலையில் வழங்கப்படுகிறது.\nஇது ஜியோவின் ஆல் இன் ஒன் சலுகையை விட ரூ. 179 விலை குறைவு ஆகும். புதிதாக ஜியோபோன் வாங்க விரும்புவோர் ரூ. 2020 கட்டணம் செலுத்தி புதிய ஜியோபோனை வாங்கிக் கொள்ளலாம். இத்துடன் தினமும் 0.5 ஜி.பி. டேட்டா மொத்தம் 12 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.\nரூ. 2020 ஜியோ மற்றும் ஜியோபோன் சலுகை ஜியோ வலைத்தளம் மற்றும் செயலியில் கிடைக்கிறது. அனைத்து சலுகைகளிலும் ரிலையன்ஸ் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய 2020 புத்தாண்டு சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பேச்சுவார்த்தையில் அமேசான்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சீனாவுக்கு எதிரான இந்திய செயலிகள் நீக்கம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\n10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/sivakumar-arrives-in-jail/c77058-w2931-cid314478-s11183.htm", "date_download": "2020-06-05T09:37:55Z", "digest": "sha1:KMGHPLTGOJLQJ3SGXNVQM7KHI5TQSFSX", "length": 3087, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பெயிலில் வந்த சிவகுமார் : நலம் விசாரித்த சித்தராமையா!", "raw_content": "\nபெயிலில் வந்த சிவகுமார் : நலம் விசாரித்த சித்தராமையா\nசிவகுமார் கைது செய்யப்பட்டது, அந்த காங்கிரஸ் தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், சிவகுமார் - சித்து சந்திப்பு மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.\nகர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து பெயிலில் வெளி வந்துள்ளார்.\nபெங்களுருவில் உள்ள அவரது வீட்டிற்கு முக்கிய தலைவர்கள் பலரும் வருகை தந்து அவரிடம் நலம் விசாரித்தனர். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள சிவகுமார், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதற்கிடையே, நிபந்தனை ஜாமினில் வெளி வந்துள்ள சிவகுமாரை, கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.\nசிவகுமார் கைது செய்யப்பட்டது, அந்த காங்கிரஸ் தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், சிவகுமார் - சித்து சந்திப்பு மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1323708.html", "date_download": "2020-06-05T10:14:41Z", "digest": "sha1:YUDRTMAY2H2JC5PV2ERFQUWVR2JGR77K", "length": 8155, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் சித்தி!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் சித்தி\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் தரம் 5 மாணவர்களின் சித்தி வீதம் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 30 வீதமாக காணப்பட்ட சித்தி வீகிதமானது 38 வீதமாக அதிகரித்துள்ளது.\nகடந்த வருட அனுபவத்தினை கொண்டு நாங்கள் சில திட்டமிட்ட ரீதியான செயற்பாடுகளை எங்களுடைய ஆசிரியர் குழாம் அற்பணிப்புடன் ஆற்றியதன் விளைவாக இந்த வெற்றிக்கனியானது எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அந்த வகையில் எமது மாணவ செல்வங்களை பாராட்டுகின்றேன். அவர்கள் ஆசிரியர்களோடு ஒத்துளைத்து அவர்களினால் கற்பிக்கப்படும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் கற்கு இந்த வெற்றிக்கனியினை பறித்துள்ளனர்.\nஅதற்காக அந்த மாணவர்களுக்கு ஒத்துளைப்பு வழங்கிய அனைவரையும் பாராட்டி நிற்கின்றேன். அந்த வகையில் 2019ம் ஆண்டு எங்களுடைய பாடசாலையில் 195 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் 70க்கும் வெட்டுப்புள்ளிக்கும் இடையில் 110 மாணவர்களும் , 70க்கு கீழ் 10 மாணவர்களும் பெறுபெற்றினை பெற்றுள்ளனர்.\nஎங்களுடைய பாடசாலை மாணவர்கள் மிக திறமையானவர்கள் பல்வேறு வகையான திறமைகளை கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களான பா.லெக்ஸ் , கி.உதயராஜன் , வி.தவராஜன் , ம.திலீபன் ,கோ.ஸ்ரீதரன் மற்றும் பகுதி தலைவர் ஜெ.அருள்செல்வம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன��� என தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu/562-chapter-1-islam-and-sword-part-2.html?tmpl=component&print=1", "date_download": "2020-06-05T10:14:37Z", "digest": "sha1:QHHFLW4SCQ62ET57S73INHHTI4I3XENH", "length": 23161, "nlines": 19, "source_domain": "www.darulislamfamily.com", "title": "இஸ்லாமும் கத்தியும் - 2", "raw_content": "\nஇஸ்லாமும் கத்தியும் - 2\nWritten by பா. தாவூத்ஷா.\nஆதிகாலத்தில் முஸ்லிம்களின்மீது பலவந்தமாகக் கொண்டுவரப்பட்ட தற்காப்பு யுத்தத்தின் அவசியத்தில் ஈடுபட்டு அவர்கள் இறுதியில் பெருவெற்றியே அடைந்தார்கள். இஸ்லாத்தின் எதிரிகளின் அக்கிரம யுத்தங்களினால் கோடிக்கணக்கான முஸ்லிம்களினுடையவும் அல்லாதவர்களினுடையவுமான சென்னிகள் உதிரக் கடனுள் ஆழ்த்தப்பட்டன. எனவே, எதிரிகளின் பலாத்காரத்தினால் முஸ்லிம்கள் உருவிய தற்காப்பின் வாள்மீது எவரே தோஷம் கற்பிப்பார் இஃதொரு தோஷமேயெனக் கூறுவார்களாயின், அன்னவர்களும் தங்களுடைய மதத்தின் பெயரால் எத்துணையோ எண்ணத் தொலையாத இரத்த சமுத்திரத்தை உண்டு பண்ணினார்களென்று யாமும் எண்பிக்கத் தையாராயிருக்கின்றோம்.\nகாபிரீன்கள் தங்களுடைய விஷமத்தின் பயனாய், பிறகு முஸ்லிம்களால் தலை துணிக்கப்படுவார்களாயின், அதற்கு இஸ்லா மார்க்கம் உத்தரவாதம் கூறுவது முடியாது. அவர்கள் விதைத்த சிறு வித்தே பிறகு பெரு விருக்ஷமாக மாறிவிட்டது; அவர்கள் உண்மையை உணர்ந்து ஒழுங்காக நடந்து வந்திருப்பார்களாயின், முஸ்லிம்களுடன் அக்கிரமாக மல்லாடத் துணிந்திருக்க மாட்டார்கள்; அவர்கள் முஸ்லிம்களின் வழியில் குறுக்கிட்டதனால்தான் முஸ்லிம்களும் தற்காப்பினிமித்தம் அவர்களை வழிவிலகச் செய்தார்கள். அந்தக் காபிரீன்கள் அக்கிரமமாக இஸ்லாமார்க்கத்தை இவ்வுலகினின்றும் கல்லியெடுத்துவ���டப் பார்த்தார்கள்; ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் யார்தாம் விட்டுக் கொடுத்துக்கொண்டு வாளா குந்திக்கொண்டிருக்கத் துணிவார்\nமுஸ்லிம்கள் தற்காப்பினிமித்தம் யுத்தம் புரிந்தார்களென்பதை நாம் தாராளமாக ஒத்துக்கொள்ளுகிறோம். இவர்கள் பலகாலும் தங்களுக்கேற்பட்ட எதிரிகளின் இடைவிடா இடுக்கண்களைவிட்டு அவர்களுடைய கஷ்ட நிஷ்டூரங்களையும், கொடுமைக் கொலைகளையும், கொடூரத் துன்பங்களையும், அநீதங்களையும், அக்ரமங்களையும் அடியோடு இனியில்லாவண்ணம் ஒழிக்க வேண்டுமாயின், அன்னவரிடமிருந்து போதுமான வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டாலல்லது தங்களுக்கொன்றும் இவ்வுலகில் தக்க பந்தோபஸ்தில்லையென்னும் ஒருவகைத் தீர்மானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எனவே, இஸ்லாம் தோன்றி 25-ஆவது வருஷத்துக்குப் பின்பு ஹஜ்ரத் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அரசுபுரிந்துவந்த காலத்தில், சுற்று வட்டத்திலுள்ள எல்லா அரசர்களுக்கும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது நலமென்னும் அறிக்கையொன்று அனுப்பப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் தீர்மானம் செய்து முடித்தார்கள். (ஏனெனின், அம் முஸ்லிம்கள் எதிரிகளால் இம்சிக்கப்படாமலிருக்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டது). பிறகு அவர்கள் இஸ்லாமார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின், (முஸ்லிம்களை அன்னவர் துன்புறுத்தாமலிருக்கும் பொருட்டு) “ஜிஸ்யா” வென்னும் திறைப்பணம் கேட்கவேண்டு மென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு ஜிஸ்யாவையும் அவர்கள் கொடுக்க மறுப்பார்களாயின், அதன் பின்னர் யார் பலசாலியென்பதை அறிந்து கொள்ளும்பொருட்டு யுத்தமும் அத்தியாவசியமென்று தீர்மானிக்கப்பட்டது. (இவ்வாறு செய்வதால் பலசாலி இன்னாரென்னும் விஷயம் யுத்த களத்தில் பகிரங்கமாக விளங்கிவிடுமாதலின், அதன்பின்பு எதிரிகள் முஸ்லிம்களுக்கு இழைக்கக்கூடிய இன்னல்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை புரிவார்களென்று இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இஸ்லாத்தினிடத்தும் முஸ்லிம்களிடத்தும் காபிரீன்களுக்கு ஒருவிதமான நன்மதிப்புள்ள அச்சப்பாடு ஏற்படவேண்டு மென்னும் எண்ணத்துடனே அவ்வாறெல்லாம் தீர்மானிக்கப்பட்டதல்லாமல், அனுஷ்டானத்தில் ஒருபோதும் அவ்வாறு செய்யப்படவில்லை. தேச சரித்திரமும் இதற்குச் சான்றுபகரும்.)\nவிக்க���ரமாதித்தன் யாதொரு காரணமுமின்றி, தெஹ்லி(டில்லி)யிலுள்ள மோஹன்பால் ராஜாவைக் கொலைபுரிந்து தெஹ்லியின் ராஜ்யாதிகாரத்தையும் கைப்பற்றினார்.\nஇன்னமும், இப்படிப்பட்ட இன்னல்களும் இடையூறுகளும் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்களுடைய ராஜ்யாதிகாரத்தின்போதே ஒழிந்துபோயின. அக்காலத்தில் வாளாயுதத்தின் பலத்தைக்கொண்டு இஸ்லாத்தைப் பரத்த எண்ணியிருப்பார்களாயின், ஜிஸ்யாவென்னும் ஒரு சொல்ப வரியைப் பெற்றுக்கொண்டு எதிரிகளை இஸ்லாத்துள் சேர்க்காமல் சும்மா விட்டிருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. இஸ்லாத்தின் நன்மாராயங்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாதோர் ஜிஸ்யாவைக் கொடுத்துவிட்டுச் சுகமே எதேச்சையா யிருக்கலாமென்னும் அனுமதி மிக நன்றாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இம்மட்டுமென்றா நினைக்கின்றீர்கள் யுத்தகளத்தில் சிறை பிடிக்கப்பட்ட யுத்தக் கைதிகளுங்கூட இஸ்லாத்தை ஏற்காமல் ஜிஸ்யாவை மட்டும் கொடுத்துவிட்டு விடுதலை பெறுதற்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.\nஎனவே, எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும், எவனேனும் ஒருவன் ராஜதுரோக சம்பந்தமான மாபெருங் குற்றதுக்காகவல்லாமல், கேவலம் இஸ்லாமார்க்கத்தைத் தழுவவில்லையென்னும் ஒரு சாதாரண சம்பவத்துக்காக வாளின் முனைக்கு இரையாக்கப்பட்ட துண்டோவென்று இஸ்லாத்தின் பண்டைச் சரிதையை ஏடேடாய்ப் புரட்டிப் புரட்டிப் பார்ப்போமாயினும், அஃதொரு முயற்கொம்பாய்த்தான் காணப்படும். அரசியல் சம்பந்தமான குற்றத்தினிமித்தம் ஒருவன் கொல்லப்பட்டிருப்பானாயின், அதற்கு இஸ்லா மார்க்கம் எங்ஙனம் ஜவாப்தாரி யாகும் இப்படிப்பட்ட கொலைகள் ஆரியர்களின், ஏன் ஹிந்துக்களின், இதிகாசங்களென்னப்படும் இராமாயணம், மகாபாரதமென்னும் பெருங் காப்பியங்களில் மட்டுமல்லாமல், அன்னவரின் வேறுபல மதகிரந்தங்களிலும் அனந்தம் காணப்படவில்லையா இப்படிப்பட்ட கொலைகள் ஆரியர்களின், ஏன் ஹிந்துக்களின், இதிகாசங்களென்னப்படும் இராமாயணம், மகாபாரதமென்னும் பெருங் காப்பியங்களில் மட்டுமல்லாமல், அன்னவரின் வேறுபல மதகிரந்தங்களிலும் அனந்தம் காணப்படவில்லையா (இராமாயணத்தில் வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றதற்குச் சமாதானம், வால்மீகி மகரிஷி தம்மாலியன்றமட்டும் சிம்புவைத்துக் கட்டிக்கூறியும், இன்றளவும் அந்த இராமனுடைய தவறான இழிசெய்கையானது உலக நிந்தனையினின்றும் ஒழிந்தபாடில்லை.)\nஅதிகமாயில்லாமற்போயினும், குறைந்த பக்ஷம் “சத்தியார்த்த பிரகாசம்” 11-ஆம் அத்தியாயத்திலுள்ள “ஆரிய சக்ரவர்த்திகளின் வம்சாவளி”யில் காணப்படும் யுதிஷ்டிர சக்ரவர்த்தி முதற்கொண்டு யசபால சக்ரவர்த்திவரை வந்துள்ள அரசர்களின் பெயரை மட்டும் ஞாபகத்தில் வைத்தக்கொள்வதே போதுமாகும். அந்தச் சக்ரவர்த்திகளிடம் அமைச்சர் வேலைபார்த்தக் கொண்டிருந்த நன்றிகெட்ட மந்திரிகள் பலர் அந்த அரசுரிமையைத் தாங்களே அடையவேண்டுமென்னும் கெட்ட எண்ணம் குடிகொண்டவர்களாய்த் தங்கள் சக்ரவர்த்திகளைக் கொலைபுரிந்துவிட்டுத் தாங்களே சிம்மாசனாதிபதிகளாய் மாறிவிட்டனர். குறிப்பாகக் கூறவேண்டுமாயின், விக்கிரமாதித்த மகாராஜாவோ பெரிய தர்மசீலரென்றும், மிக்க நல்லவரென்றும், இரக்கத்தன்மையுள்ளவரென்றும், நீதிமானென்றும், ஒற்றுமையின் அவதாரமேயென்றும் போற்றப்பட்டு வருவதுமல்லாமல், அவரது காலம் முற்போக்குள்ளதென்றும், அவர் பெரிய வேதாந்தியானபடியால் தரம் நெறியுடன் நடந்துவந்தாரென்றும் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகின்றார். இப்படிப்பட்ட விக்கிரமாதித்தன் யாதொரு காரணமுமின்றி, தெஹ்லி(டில்லி)யிலுள்ள மோஹன்பால் ராஜாவைக் கொலைபுரிந்து தெஹ்லியின் ராஜ்யாதிகாரத்தையும் கைப்பற்றினார். ஆனால், நல்லெண்ணம் குடிகொண்ட நல்லவர்களுக்குத் தங்கள் ராஜ்யத்தை மட்டும் பரிபாலனம் செய்துகொண்டு அதிலேயே காலங் கழித்து வருவது போதாது போலும். அண்டை அயலிலுள்ள அரசர்கள் ஏமாந்தவர்களாக அல்லது பலஹீனர்களாயிருந்தால், பலசாலியாயுள்ள அரசன் அவர்கள் ராஜ்யத்தை அபகரித்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் ஆரியமத உபதேசமாயிருக்கிறது.\nஇன்னமும் ஹிந்துக்களின் வேதத்திலோ நூற்றுக்கணக்கான, இல்லை, ஆயிரக்கணக்கான இடங்களில் யாதொரு காரணமுமின்றிக் கொலைபுரிதற்கும், யுத்தங்கள் செய்தற்கும் வேண்டியமட்டும் கட்டளைகள் காணப்படுகின்றன. இம்மட்டுமா தங்களுடைய வேததர்மத்தை ஒத்துக் கொள்ளாமல் அதற்கு மாறாயிருப்பவர்களை ஊதிச் சாம்பலாக்குவதற்கும், அவர்களிருக்கும் ஊரையே அழித்துக் கொட்டை போடுவதற்கும், அதன் நிலங்களையெல்லாம் மிருகங்களை விட்டுக் கீறிக்கிழித்து நாசமாக்குவதற்கும், விஷங்கலந்த காற்றினால் அல்லது நெருப்பின் அமளிகளால�� அவர்களை ஒழித்து விடுவதற்கும் வேண்டிய அத்தாக்ஷிகளும் ஆரியர் வேதத்தில் இல்லாமற் போகவில்லை.\nஆனால், எமது பரிசுத்த குர்ஆன் ஷரீபிலோ, எவரையேனும் கொல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்குமாயின், ஆரிய வேதங்களில் யாதொரு விதமான காரணமுமின்றிக் கொன்று விடுதற்கும், தங்களுடைய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்னும் ஒரே காரணத்துக்காக மட்டுமே உயிர்வதை புரிதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதே போன்ற அனுமதி அன்று என்பதை மட்டும் நாம் உறுதியாகக் கூற முன்வருவோம். எமது குர்ஆன் கூவியழைப்பதாவது : “யார் உங்களைக் கொல்லுகிறார்களோ, அவர்களையே நீங்களும் கொல்லுங்கள்.” “மேலும் நீங்கள் வரம்பு கடவாதீர்கள். (ஏனெனின்) வரம்பு கடப்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” பிறகும் அது கூறுகின்றது : புரட்சி உண்டு பண்ணுபவர்களை ஆண்டவன் நேசிக்கமாட்டான்; ஏனெனின், “புரட்சியை உண்டு பண்ணுவது கொல்வதைக் காட்டினும் கொடிதாகும்.” அஃதாவது. எந்த முஸ்லிமக்கும் கொடுமையால் புரட்சியை உண்டுபண்ண அதிகாரம் கிடைக்க மாட்டாது; ஆனால், எந்த முஸ்லிமேனும் துன்புறுத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ போய்விடுவானாயின், அப்படிப்பட்ட குற்றவாளியை மன்னித்துவிடுதற்கு எமது வேதத்தில் ஒரு மேலான கட்டளை பிறந்துள்ளது. ஏனெனின், “நிச்சயமாகவே ஆண்டவன் பொறுமைசாலிகளுடன் இருக்கிறான்.”\nஇப்படிப்பட்ட கட்டளைகளே எமது பரிசுத்த வேதவாக்கியத்தில் அனேகம் மல்கிக் கிடக்கின்றன. இவ்வாறான நிலைமையிலே இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தால் பரத்தப்பட்டதென்றால், அஃது எமது குர்ஆனின் மார்க்கமாகாது; குர்ஆனை ஒப்புக்கொண்ட வேறெந்த முஸ்லிமும் இதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்; ஏனெனின், இஸ்லா மார்க்கம் சாந்த குணத்தின் மூலமாயும், சற்குண நல்லொழுக்கங்களுடனேயும் யாதொரு விதமான துன்புறுத்தலும் இல்லாமலுமே விருத்தியடைதல் வேண்டுமென்று எமது திருமுறை கூறாநிற்கின்றது.\nஎனவே, ஒருவருக்கும் வாளால் இஸ்லாத்தை உன்னத நிலைக்குக் கொண்டுவருதற்கு அதிகாரம் கிடையாது. வாளின் வேகத்தாலேயே இஸ்லாம் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்தது என்பதற்குத் தக்க சரித்திர ஆதாரமும் கிடையாது. அப்படியே உண்டெனக் கூறுபவன் பொய்யனாகவே காணப்படுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14961", "date_download": "2020-06-05T08:31:07Z", "digest": "sha1:QICT5DNUMAYSF655SHCTA7ZEHAMSMHOD", "length": 11814, "nlines": 129, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமை- கோட்டா விளக்கம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமை- கோட்டா விளக்கம்\nதமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமை- கோட்டா விளக்கம்\nநாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபன்னலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பொலிஸார் நாட்டுக்காக பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனது காலத்தில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.\nஎனது காலத்தில்தான் இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டது. ஆனால், இன்று இவர்களுக்கு மீண்டும் சவால்கள் வந்துவிட்டன.\nஉயர் பதவிகள், சம்பள உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.\nநாம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு எம்மால் தனியான வைத்தியசாலையொன்று கட்டப்பட்டதைப்போல, பொலிஸாருக்கும் தனியான வைத்தியசாலையொன்றை நாம் அமைப்போம்.\nஇந்த ஊக்குவிப்புக்களே அவர்களின் சேவையை இன்னும் முன்னேற்றமடையச் செய்யும். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம், பாதாளக்குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் தலைத்தூக்காமல் இருக்க எமக்கு சிறந்ததொரு பொலிஸ் சேவையொன்று தேவைப்படுகிறது.\nநாம் என்றும் பயங்கரவாதத்துக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடமளிக்கப்போவதில்லை. ஒருமித்த நாட்டை பிளவுப்படுத்த நாம் எந்தவொரு தரப்புக்கும் அனுமதிளிக்கப்போவதில்லை.\nஇதனால்தான், தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம். இவை எமது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான வகையிலேயே அமைந்துள்ளன” என மேலும் தெரிவித்தார்.\nPrevious articleயாழில் ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது கூட்டமைப்பு\nNext articleஎன்னோடு விவாதத்துக்கு வாருங்கள்: அழைக்கிறார் சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் ���ூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,333 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,274 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/11/blog-post_27.html", "date_download": "2020-06-05T10:18:25Z", "digest": "sha1:CI7JA3Z4ATNXO44GVDPCM62EC6DQIC4I", "length": 15904, "nlines": 504, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பொல்லாதாம்! என்றே புகல் !", "raw_content": "\nசாதியெனும் தீயிங்கே சாகாமல் தானிருக்க\nநீதியெனும் ஒன்றெங்கோ போயிற்றாம் –ஆதியிலே\nஇல்லாத ஒன்றலவா ஏனிந்த வன்கொடுமை\nLabels: சாதிக் கொடுமை இன்னும் இருப்பது முறையா\nஅருமையான கவிதை ஐயா. என்று தணியும் இந்த சாதி வெறி என்று தோன்றுகின்றது....\nஉலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலாத நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட புலவர் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்\nஇப்போ கண் பிரச்சினை எப்படியிருக்கிறது ஐயா...\nசாதியினால் பகைமை உணர்வே மிஞ்சும்.\nசாதி ஒழியும் நாளில் நீதி நிலைக்கும். நல்ல கருத்துள்ள வரிகள் நன்றிங்க ஐயா. உடல் நிலை எப்படி இருக்கிறது \nசாதியாம் இந்தச் சகதி அகற்றவே\nஉடல் நலம் தற்போது எப்படி ஐயா\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக் கொடுக்க\nசாதிச் சான்றிதழ்களை அல்லவா பள்ளிகள் கேட்கின்றன\n இந்த சாதிக் கொடுமை என்று தீருமோ தெரியவில்லை\nஎன்று ஒழியும் சாதி மோகம்....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே\nதன்னலம் ஏதும் இன்றி- யாரும் தன்கென நிகரும் இன்றி இன்னலே நாளும் கொண்டார் –காந்தி இந்திய விடுதலை கண்டார் இன்னலே நாளும் கொண்டார் –காந்தி இந்திய விடுதலை கண்டார்\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும் பேசுவ அனைத்தும் பொய்யே பிழைப்பென காண்பீர் மெய்யே\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/greenify-donation-28-final-latest-apk.html", "date_download": "2020-06-05T09:58:52Z", "digest": "sha1:O632MCNXL5SYHT4YXUIHCWXIUHNXWV3L", "length": 15754, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Greenify Donation 2.9 Final (Latest APK) Download Now | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் மொபைல் என்றாலே ஒரே பிரச்சனை பேட்டரி விரைவில் காலியாகிவிடும், நெட் டேட்டாவும் விரைவில் தீர்ந்து விடும். Greenify App பயன்படுத்துவதன் மூலம் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்கும், நெட் டேட்டாவும் விரைவாக தீராமலும் இருக்கும் என என் பதிவுகளில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.\nநேற்று வெளியிடப்பட்ட Greenify Donation 2.9.2 (FULL VERSION) பதிப்பில் பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 6.0 Marshmallow பதிப்புக்கும் சில ஆப்சன் இணைக்கப்பட்டு இருக்கு. இந்த அப்ளிகேஷன்னை ரூட் செய்யாதவர்களும் மற்றும் மொபைலை ரூட் செய்தவர்களும் பயன்படுத்த முடியும். மேலும் Greenify LATEST PRO பதிப்பை இலவசமாக தளத்தில் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.\nமுதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டன் அழுத்தி Greenify Pro 2.9.2 APK பைலை டவுன்லோட் ச���ய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.\nஅடுத்து Settings >> Security >> Device Administrators சென்று Greenify Automator என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது Greenify App ஓபன் செய்து வலது மேல் பக்க உள்ள மூன்று புள்ளிகள் உடைய மெனுவில் Experimental Features என்பதை டச் செய்தால் வரும் பக்கத்தில் Automated Hibernation 4.1+, Don't Remove Notification(limited) மற்றும் Greenify system apps(limited) என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள். உங்கள் மொபைல் Android 6.0 Marshmallow பதிப்பாக இருந்தால் அதற்கான ஆப்சன் டிக் செய்து அனைத்தையும் சரி பார்த்த பிறகு மீண்டும் முதல் பக்கம் வாருங்கள்.\nஇப்போது மேலே + சிம்பல் டச் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து அப்ளிகேசங்களையும் செலக்ட் செய்யுங்கள், பிறகு கீழே உள்ள டிக் பட்டன் டச் செய்து hibernate செய்யுங்கள். இப்போது அனைத்து அப்ளிகேஷன்கள் அனைத்தும் குளோஸ் செய்யப்பட்டதால் பேட்டரி மற்றும் டேட்டா விரையம் ஆகாமல் சேமிக்கப்பட்டு நீண்ட நேரம் வரை இருக்கும்.\nகவனிக்க: இதில் பல மொபைலில் டிபால்ட்டாக இன்ஸ்டால் செய்து தந்த அப்ளிகேஷன் மற்றும் சிஸ்டம் அப்ளிகேஷன்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றவை கருப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் தெரிகிற அப்ளிகேஷன்களை hibernate செய்யும் போது கவனமா அதன் முக்கியத்துவத்தை கவனிக்க வேணும். சிஸ்டம் அப்ளிகேசங்களை ஹய்பர்நெட் செய்ய வேண்டாம். அது போல செய்வது வேஸ்ட்.\nகீழே வீடியோ பாருங்கள். இந்த வீடியோவை நமது தகவல்குரு தளத்திற்காக தயாரித்து அளித்தவர் நண்பர் விஷ்வா. அவருக்கு தளத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த வீடியோவில் உங்களுக்கு முழுமையான விளக்கம் இருக்கிறது. மேலும் விளக்கம் தேவைப்பட்டால் தகவல்குரு பக்கத்தில் கேளுங்கள். கீழே பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை Contact மெனு கிளிக் செய்து கேளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/central-government-to-ban-plastic-pyl2i6", "date_download": "2020-06-05T10:32:50Z", "digest": "sha1:Y6IEZUUR7UL6OAD53Q4FX56LDZ2XOMOW", "length": 10514, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! மத்திய அமைச்சகங்கள் தீவிரம்", "raw_content": "\nஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகங்களில் அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டீ, வாட்டர் கிளாஸ், கேரிபேக், பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்டிரா போன்ற பொருட்களால் குவியும் கழிவுகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. அதனால் பருவநிலை மாற்றம், சுகாதார கேடும் உருவாகிறது. உலக முழுவதும் உள்ள நாடுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் தீவிரமாக உள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடியும் தனது சுதந்திர தின உரையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் மிகப் பெரிய புதிய திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்தார். மேலும் தனது மன் கி பாத் நிகழ்ச்சியிலும் இது குறித்து பேசி இருந்தார். பிரதமர் மோடியின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ரயில்வே முதலில் தனது அலுவலகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் செய்யப்படும் என அறிவித்தது.\nமேலும் பல தனியார் நிறுவனங்களும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை இல்லாமல் செய்வோம் என அறிவித்து அதற்கான நடவடிக்கையிலும் களம் இறங்கி விட்டன. இந்நிலையில், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அக்டோபர் 2ம் தேதி தடை விதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபள்ளிகளை திறப்பது மோசமான முடிவு... பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nகர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள் பணிக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.\nஆந்திராவில் பள்ளிகள் திறக்க அனுமதி. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு.\nகோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது.\nஆந்திராவில் பஸ் இருக்கைகள் சூப்பராக மாற்றம். கொரானாவை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்த போ.வ.துறை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு க��ண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/onion-and-sellur-raju-pyi5od", "date_download": "2020-06-05T10:02:55Z", "digest": "sha1:ETIJV5TXKVGA5TJO4NQ736YPLC5PJCPG", "length": 13777, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்ன வெங்காயமும், நம்ம அமைச்சர் செல்லூர் ராஜூவும்", "raw_content": "\nசின்ன வெங்காயமும், நம்ம அமைச்சர் செல்லூர் ராஜூவும்\nஇந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு வருத்தப்படுகிறேன். ஆனால், இந்த கொலை சம்பவம் மிக கொடூரமாக நடந்துள்ளது. இது போன்ற கொடூர குற்றத்தில் ஈடுபட்டோருக்கு, குறைந்த பட்ச தண்டனை விதித்து, வெளியேவிட்டால் சமூகத்தில் இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்\n(கோவை 55 வயது பெண்மணியை குரூரமாக கொன்ற யாசர் அராபத்)\nபூர்ண ஜெயா ஆனந்த் (நீதிபதி)\n* தமிழ்நாட்டில் ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்திற்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியாரிடம் 50 - 70 ரூபாய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.\n- வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)\n* ஆந்திராவிலிருந்து மொத்தமாக வாங்கி வரப்படும் வெங்காயம், கிலோ முப்பத்து மூன்று எனும் விலையில் சென்னையில் உள்ள இருநூறு ரேஷன் கடைகளில் விற்கப்படும். இனிமேல் வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் பாதிப்பு தவிர்க்கப்படும்.\n- செல்லூர் ராஜூ (கூட்டுறவுத்துறை அமைச்சர்)\n* வேலூர் லோக்சபா தேர்தலுக்குப் பின் தமிழக மக்களின் மனநிலை மாறியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை இந்த இரு தொகுதி இடைத்தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவோம்\n- எடப்பாடி பழனிச்சாமி (த��ிழக முதலமைச்சர்)\n* தேர்தலின்போது கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு நிதியுதவி செய்வது வழக்கமானதுதான். அந்த வகையில்தான் தி.மு.க.விடம் நன்கொடை பெறப்பட்டது.\n- முத்தரசன் (தமிழக இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)\n* நடிகர் திலகம் சிவாஜியின் ‘பராசக்தி’ படத்தின் வசனத்தை கேலி செய்து, சினிமா காட்சிகள் உருவாக்கிய சிரிப்பு நடிகர் விவேக், இப்போது சிவாஜியின் ‘இரும்புத்திரை படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்...’ பாடலை கிண்டல் செய்துள்ளார். அவர் இந்த போக்கை தொடர்ந்தால், அவருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்.\n- சந்திரசேகரன் (சிவாஜி சமூக நல பேரவை தலைவர்)\n* ஹிந்தியை திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்று அவசர கதியில் பா.ஜ. அரசு அல்லல்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் கூட சமஸ்கிருதத்தை பாடமாக வைக்க நினைக்கிற இவங்களை என்னான்னு சொல்றது\n- கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)\n* இரு தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தர தே.மு.தி.க. இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளதாம். ஒன்று, எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களில் தங்களுக்கு கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டும். ரெண்டாவது, அங்கே போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் செலவை அ.தி.மு.க. ஏற்க வேண்டும்.\n* நம் நாட்டில் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது, வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அறுபது லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் நாட்டில்.\n- சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொதுசெயலாளர்)\n* ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அதே பள்ளியில் சேவை அடிப்படையில் பணியாற்ற விரும்பினால் அனுமதி வழங்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ஷூ வழங்கப்படும்.\n- செங்கோட்டையன் (தமிழக கல்வித்துறை அமைச்சர்)\nஎடை குறைவாக அரிசி வழங்கல்.. பெண் புகார்... டூவீலரில் பறந்த அமைச்சர் செல்லூர் ராஜு..கடைக்காரர் சஸ்பெண்ட்.\n\"வேதா\" இல்லத்தை நினைவிடமாக்க கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜ் தடாலடி பேச்சு.\nரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ர��ஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nதலைதெறிக்க ஓடிய அதிமுக அமைச்சர்கள்... சசிகலாவுக்கு வேண்டியவரால் நேர்ந்த சங்கடம்..\nதமிழறிஞர்களை அசிங்கப்படுத்தியது கருணாநிதி குடும்பம்... மதுரையில் பிறந்த அந்தம்மாவால் தமிழுக்கு பெருமை... செல்லூர் ராஜூ அடாவடி பேச்சு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nதிமுகவை வளர்த்த பெருமை முடிதிருத்தகம் கடைக்கு உண்டு. அதற்கு சாட்சி மதுரை.\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு\nசென்னை மக்களே உஷார்.. பிரபலமான ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/when-did-indian-army-enter-the-pakistan-for-surgical-strike-our-pm-modi-waiting-for-positive-call-without-sleep-pyl9el", "date_download": "2020-06-05T10:08:33Z", "digest": "sha1:PBX5ZHITTFBIMYVIQQYOZGSKVYXJUOLG", "length": 12488, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நள்ளிரவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய ராணுவம்...!! உச்சகட்ட டென்ஷனில் உறங்காமல் காத்திருந்த மோடி...!!", "raw_content": "\nநள்ளிரவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய ராணுவம்... உச்சகட்ட டென்ஷனில் உறங்காமல் காத்திருந்த மோடி...\nஅன்று இரவு இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்தபோது, மீண்டும் அவர்களிடமிருந்து எப்போது தொலைபேசி அழைப்பு வரும் என்று அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்துதாகவும் அவர் தெரிவித்தார். நான் எதிர்பார்த்தபடியே ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக முடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்\nபாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய அன்று இரவு, வீரர்களின் பத்திரமாக திரும்பு வரும்வரை தூங்காமல் கண் விழித்துகாத்திருந்ததாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏழு நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு நாடு திரும்பினார் பிரதமர் மோடி. டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு பாஜக தொண்டர்களும் நாட்டு மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த மக்கள், பிரதமர் வாழ்க... மோடி வாழ்க... என்று முழக்கமிட்ட அவர்கள் மோடிக்கு உற்சாகமாக கையசைத்து வரவேற்றனர். முன்னதாக பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர். ஐநாவில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்றார். அதற்குக் காரணம் நம்நாட்டில் வளமும் இந்தியர்களின் கடின உழைப்புமே என்றார். பலநாடுகள் எட்டிப்பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் உயரத்தை இந்தியா தன் கடின முயச்சியாலும், அயராத உழைப்பினாலும் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு ஐநாவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றார், நாட்டின் பாதுகாப்பை பொருத்தவரையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத இந்தியாவின் அணுகுமுறை மற்ற நாடுகளை வியக்க வைக்கிறது என்றார். நம் நாட்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவுபெறுவதாக அதை நினைவு கூர்ந்தனர்.\nகடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்த அன்று இரவு இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்தபோது, மீண்டும் அவர்களிடமிருந்து எப்போது தொலைபேசி அழைப்பு வரும் என்று அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்துதாகவும் அவர் தெரிவித்தார். நான் எதிர்பார்த்தபடியே ராணுவ வீரர்கள் சர்ஜிக���கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக முடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தனர் நம் வீரர்கள் பத்திரமாக நாடு திரும்பிய பிறகே உறங்கச் சென்றதாகவும் மோடி நெகிழ்ச்சியாக தெரிவித்தார். அவரின் உரை பாஜக தொண்டர்களை சிலிர்ப்பூட்டும் வகையில் இருந்தது\nஎல்லையில் இருந்து வேகவேகமாக பின்வாங்கிய சீன ராணுவம்.. இந்திய படைகளை கண்டு மிரட்சி..\nபள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 40 பேருக்கு கத்திக்குத்து...\nகொரோனா வைரசால் உயிரிழந்த ஆளுங்கட்சி MLA...\nசீன விமானங்களுக்கு அதிரடி தடைபோட்ட ட்ரம்ப்.. எதிர்க்க துணிவில்லாமல் பதுங்கிய ஜி ஜி பிங்..\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்து பரிசோதனைக்கு அனுமதி.. உலக சுகாதார நிறுவனம் அதிரடி..\nசீறும் பாம்பை நம்பலாம் சீனாக்காரனை நம்பக்கூடாது.. வயிற்றெரிச்சல் பிடித்த ஜி ஜின் பிங்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nசென்னை மக்களே உஷார்.. பிரபலமான ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு கொரோனா..\nமும்பையில் ஆதார் அட்டை வாங்கினால், தமிழர்கள் இல்லையா. வியப்பில் எடப்பாடியாருக்கு கடிதம் எழுதிய கே.எஸ்.அழகிரி\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்��ு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-06-05T10:29:41Z", "digest": "sha1:JXYIHI37JHVEBDS4XK4QVW73WK6LWYCQ", "length": 15001, "nlines": 112, "source_domain": "tamil.theindusparent.com", "title": "இந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும் | theIndusParent Tamil", "raw_content": "\nஇந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்\nநாம் குழந்தைகளை கேட்க கூடாத கேள்விகள் இவை\nநேற்று, என் தோழி அவளது மூன்று வயது மகளை ஒலியியல் ( phonetics ) பயிலகத்தில் சேர்த்ததாக சொன்னாள். அவள் குழந்தைக்கு நாட்டமிருக்கிறதா என்று கேட்டபோது, \" அவளுக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ, இதன் அடிப்படையை அவள் கற்றுகொண்டே ஆகவேண்டும்\" என்றாள்.\nஇந்த கருத்தோடு எனக்கு வேறுபாடு இருந்தாலும், பெற்றோர்களாகிய ஆகிய நாம், இதை அடிக்கடி செய்வோம். இந்திய பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு, கருத்துகளை திணித்து,வற்புறுத்தி நமக்கு சரி என்று படுவதை செய்யச்சொல்வோம். அனால், இந்த சிறு குழந்தைகளுக்கு இதன் பின்னல் ஒளிந்திருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு வயதும், முதிர்ச்சி யும் இல்லை.\nமேலும், நம் குழந்தைகள், நம்மை பார்த்துதான் பல விஷயங்களை பின்பற்றுகின்றன. பலமுறை ஒரே கேள்வியை அவர்களிடம் தொடர்ந்து கேட்டால், அவர்கள் பலமுறை பதிலளிக்க மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். பிறகு, நீங்கள் சொல்வதையே கேட்டுக்கேட்டு, அவர்களது சொந்த அடையாளத்தையம் தனித்தன்மையையும் இழக்கிறார்கள்.\nநாம் குழந்தைகளை கேட்க கூடாத கேள்விகள் இவை :\n1 . நீ வளர்ந்தவுடன் என்னவாக ஆசைப்படுகிறாய்\nபெற்றோர்களாகிய நாம் இந்த குற்றத்தை செய்பவர்கள்தான். கேட்ட கேள்வி தப்பில்லை . அனால் இதற்கு அவர்கள் அளிக்கும் பதில் உங்களிடம் ஒரு குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்தும். உதாரணமாக, உங்கள் குழந்தை ஒரு நடிகையாகவோ இல்லாது மாடலாகவோ ஆகா ஆசைப்பட்டால், நீங்கள் நிச்சயமாக அவர்களை கண்டிப்பீர்கள்.\nஅனால் ஒரு டாக்டராகவோ இஞ்சினீராகவோ ஆசைப்பட்டால்,உங்களுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியாது.\nஉங்களிடமிருந்து வரும் பதில்தான் அவர்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களை திருப்திப்படுத்துவதற்காக யோசிக்��ும் பதில், அவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். பிற்காலத்திலும், தனக்கு வேண்டியதை பற்றி யோசிக்காமல் உங்களை சந்தோஷப்படுத்த மட்டுமே முடிவெடுப்பார்கள்.\nஉனக்கு யாரை மிகவும் பிடிக்கும் \nஎத்தனைமுறை உங்கள் குழந்தையிடம் \" உனக்கு யாரை மிகவும் பிடிக்கும் அம்மாவா \" என்று கேட்டிருப்பீர்கள். இந்த கேள்வி , மனதில் ஒரு சார்பை ஏற்படுத்தும். உங்களை சந்தோஷப்படுத்த ஒரு பதிலை கண்டுபிடிப்பார்கள்.இது சொந்த முடிவல்ல, உங்கள் தாக்கத்தால் ஏற்பட்ட முடிவு. .\nஏன் உங்கள் குழந்தையை அம்மாக்கும் அப்பாக்கும் இடையே தேர்வு செய்ய சொல்கிறீர்கள் உங்கள் குழந்தை உங்கள் இருவரையும் அன்புடன் நடத்தவேண்டாமா உங்கள் குழந்தை உங்கள் இருவரையும் அன்புடன் நடத்தவேண்டாமா குழந்தைகளுக்கு அனைவரையும் அன்போடும் மரியாதையோடும் சமமாக நடத்த கற்பிக்க வேண்டும். சரியா\nநம் குழந்தையின் குணநலன்களை நாம்தான் வளர்க்கிறோம் என்பதை அடிக்கடி மறந்துபோகிறோம். அப்படி ஒரு கேள்வி கேட்டால், அவன் தன் தனித்துவத்தை இழந்து வேறு ஒருவரை போல் நடந்துகொள்ளவேண்டும் என்று அர்த்தமாகும்.\nநான் எதிகாலத்தை பற்றிதான் பேசுகிறேன். ஒரு குழந்தையின் மனோபாவத்தை தீர்மானிக்கும் வேறு பல காரணங்கள் இருந்தாலும், அவனது எதிர்காலத்தின் செங்கற்கள் குழந்தைப்பருவதில்தான் பதிக்கப்படுகின்றன.\nநீ ஏன் சீக்கரம் சாப்பிட கூடாது \nஒரு பக்கத்தில், நான் தாய்மார்கள் அனைவரும், நம் குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிக்கிறான் என்று புலம்புவோம். அதே சமயத்தில், சீக்கரம் சாப்பிடு என்றும் வற்புறுத்துவோம் . உங்கள் குழந்தைக்கு தன் உணவை சுவைத்து மகிழ அவகாசம் கொடுங்கள்.\nநீ என் சீக்கிரம் தயாராக கூடாது \nஇந்த கதை எல்லா வீட்டிலும் பொதுவாக நடக்கக்கூடியதுதான். 8:35 டிரெய்னய் பிடிப்பதற்கும், காலகெடுவிற்குள் வேலையை முடிப்பதற்கும் நமக்கு 24 மணி நேரம் போதவில்லை. நம் எரிச்சலையும் கோபத்தையும் அவர்கள்மேல் திணிக்கிறோம்.இந்த கலவரத்தில் நம் குழந்தைகளுக்கு நேரம் காலமெல்லாம் ஒரு விஷயமல்ல என்பது புரியாமல் போய்விடுகிறது.\nநாம் என் சீக்கரம் தயாராகக்கூடாது அப்படி தயாரானால், நம் குழந்தைகளுக்கும் 10 நிமிடங்கள் அதிகமாக கிடைக்குமே அப்படி தயாரானால், நம் குழந்தைகளுக்கும் 10 நிமிடங்கள் அதிகமாக கிடைக்குமேஅவர்கள் வெறும் ��ுழந்தைகள்தான். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கட்டுமே\nஉங்களுக்கு நீங்கள் தேர்ந்தேடுத்த புது டிரஸ்ஸை உங்கள் மகள் உடுத்தவேண்டும் என்று ஆசை. அனால் உங்கள் மகளுக்கோ ஜீன்ஸ் டீ ஷர்ட் தான் பிடித்திருக்கிறது. எங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் மகள் தேர்ந்தெடுத்தது சரி இல்லை என்று நம்பவைத்து நீங்கள் எடுத்த டிரஸ்தான் அவளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்வீர்கள் . இதனால், அவள் தனக்கென்று தேர்ந்தெடுக்கும் திறனும், தன்னம்பிக்கை யும் பாதிக்கும் .\nவேறு சில கேள்விகளை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டுமா \nஇந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்\nஉங்கள் குழந்தையை ஒழுங்குபடுத்துவது எப்படி: 8 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்\nபொட்டும், தாலியும் அணியாததற்காக மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nஉங்கள் குழந்தையை ஒழுங்குபடுத்துவது எப்படி: 8 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்\nபொட்டும், தாலியும் அணியாததற்காக மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/07/31/", "date_download": "2020-06-05T08:39:18Z", "digest": "sha1:YEW3P4P65M6C4EISGVZEOPM7QFNNMIYT", "length": 7359, "nlines": 124, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்July31, 2009", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\n‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4\nபெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1 ‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2 ‘தி��ாவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3 –கவி, சிங்கப்பூர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார், … Read More\n14 Comments on ‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nமைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nசிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/543660-hot-leaks.html", "date_download": "2020-06-05T08:36:18Z", "digest": "sha1:NPGLAWMKWOJFP6PRSWCC5TQKSS5XM644", "length": 15992, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாட் லீக்ஸ்: கராத்தே சாய்ஸ்... ரஜினி சார் வாய்ஸ்! | hot leaks - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nஹாட் லீக்ஸ்: கராத்தே சாய்ஸ்... ரஜினி சார் வாய்ஸ்\nதிமுகவின் நிர்பந்தத்தால் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தொடர்ந்து திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தன்வசப்படுத்த நினைத்தது திமுக. இதற்கு செக் வைக்க நினைத்த கராத்தே, இது விஷயமாக ரஜினியிடம் பேசினாராம். “நீங்கள் ஆன்மிக அரசியல் என்று சொல்லிவிட்டதால் உங்களுக்கு ஓரேயடியாக காவிச் சாயம் பூசி பாஜக ஆளாக சித்தரிக்க நினைக்கிறது திமுக. இதை மறுக்க வேண்டுமானால் இந்த நேரத்தில், அரசியல் கலப்���ற்ற முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாகப் பேசுங்கள்; திமுகவின் சதியை முறியடித்துவிடலாம்” என்று கராத்தே சொன்னதைக் கேட்டுத்தான் ஹெஜ் குழும தலைவர் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினாராம் ரஜினி.\n- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 18, 2020)\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் அழிந்து வரும் உப்புத் தொழில்; உரிய தீர்வு காண வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nஅண்ணாசாலையில் வியாபாரி கடத்தல்: காரை மடக்கிய போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது\nவீட்டிலிருந்துதான் தொண்டினை தொடங்க வேண்டும், ஜென்டில்மேன் - நாராயணசாமிக்கு கிரண்பேடி அறிவுரை\nதன்னை விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nரஜினிரஜினி கருத்துமுஸ்லிம் தலைவர்களை சந்தித்த ரஜினிரஜினி வாய்ஸ்கராத்தே தியாகராஜன்\nதமிழகத்தில் அழிந்து வரும் உப்புத் தொழில்; உரிய தீர்வு காண வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nஅண்ணாசாலையில் வியாபாரி கடத்தல்: காரை மடக்கிய போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட 5 பேர்...\nவீட்டிலிருந்துதான் தொண்டினை தொடங்க வேண்டும், ஜென்டில்மேன் - நாராயணசாமிக்கு கிரண்பேடி அறிவுரை\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nரஜினி குறித்த கேலி ஏன்-இந்தி சீரியல் நடிகர் விளக்கம்\nசெம்மொழி நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம்; தமிழ்மொழியை மேம்படுத்தும் முயற்சிக்கு ந���்றி- மத்திய அமைச்சர்...\nஐஸ்க்ரீம் குரல்... அற்புதக் குரல்... குரலிசை நாயகன் எஸ்.பி.பி\n'2.0' படத்தில் அர்னால்ட்: பின்னணியில் நடந்தது என்ன - விஸ்வநாத் சுந்தரம் பகிர்வு\nநாளை முதல் 7 நாட்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு; முதல்வர்...\nகிராமப்புறப் பெண்களை வஞ்சிக்கும் நுண் கடன் நிறுவனங்கள்: கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை...\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ‘ஒளிரும் தமிழ்நாடு மாநாடு’: நாளை முதல்வர் பழனிசாமி தொடங்கி...\nசிறு வணிகர்களுக்கு ரூ.50,000 கடன்; அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவிப்பு உண்மையா\nபூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம்: வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது: மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்\nநாளை முதல் 7 நாட்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு; முதல்வர்...\nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு ஜெர்மனி அதிபர் கருத்து\nமனமே நலமா: 2- எங்கே செல்லும் இந்த போதை\nட்விட்டரில் களைகட்டும் திரை விமர்சன விவாதங்கள்: இயக்குநர்கள் உணர வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/03/02085007/1298734/New-Zealand-seal-20-after-impressing-with-bat-and.vpf", "date_download": "2020-06-05T09:08:24Z", "digest": "sha1:T57TDMNWRDE5MRYYQZLKR4XNI3TIXJYQ", "length": 8854, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Zealand seal 2-0 after impressing with bat and ball", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டித் தொடரிலும் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி தொடரை இழந்துள்ளது.\nவெற்றியை கொண்டாடும் நியூசிலாந்து வீரர்கள்\nநியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் எடுத்தன.\nஇதனையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். முக்கிய ஆட்டக்காரர்கள் விரைவ���ல் அவுட்டாகினர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3ம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, விரைவில் மீதமுள்ள விக்கெட்டுகளை இழந்து, 124 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்சில் புஜாரா 24 ரன்கள் எடுத்ததே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.\nஇதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர்கள் லாதம் 52 ரன்களும், புளுண்டேல் 55 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, டெஸ்ட் போட்டித் தொடரை 2-0 என வென்றுள்ளது. கைல் ஜேமீசன் ஆட்டநாயகனாகவும், டிம் சவுத்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 0-5 என ஒயிட் வாஷ் ஆனது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nNZvIND | நியூசிலாந்து இந்தியா தொடர்\nநியூசிலாந்து-இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இரண்டாவது இன்னிங்சில் இந்தியா திணறல்\n2வது டெஸ்டில் பும்ரா, ஷமி அபாரம் - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இந்தியா பேட்டிங்\nபந்து வீச்சாளர்களின் அதிரடி - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவிப்பு\nமேலும் நியூசிலாந்து-இந்தியா தொடர் பற்றிய செய்திகள்\nமனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்- ராபின் உத்தப்பா\nஐபிஎல் 2020 சீசனை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\nஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ரத்து\nடி20 உலகக் கோப்பையை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை\nஉலகக் கோப்பையில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது: அப்துல் ரசாக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:05:21Z", "digest": "sha1:74W7NN6JJKH75ZTK6JK5BOY5FAFQBGTA", "length": 13682, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "இணையம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்.. தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இணைய…\nமொபைல் இணைய கட்டணங்கள் 10 மடங்கு வரை அதிகரிக்குமா\nடில்லி இந்திய மொபைல் இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல்…\n26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்கள் விவரம் இணையத்தில் வெளியானது\nவாஷிங்டன் இணையத்தில் 26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2016…\nஇந்தியாவிலேயே இரண்டாவது இடம் தமிழகம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: இப்போது இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் உங்களால், இந்தியாவிலேயே இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழகம் ஆம்.. இணையதள பயன்பாட்டில் இந்தியாவிலேயே இரண்டாம்…\nஸ்மாட்போன் பேட்டரி சீக்கிரமே டிரை ஆவது ஏன்\nஇந்தியாவில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மூலம், 2G, 3G, 4G என…\n‘கபாலி’ இணையதளத்தில் வெளியானது எப்படி”: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று…\n4 years ago டி.வி.எஸ். சோமு\n“கபாலி” படத்தை இணையத்தில் யாரும் வெளியிட்டுவிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடர்ந்து 225 திருட்டு வீடியோ இணையத் தளங்களை…\nபல்லிளிக்கும் டிஜிட்டல் இந்தியா: உலக சராசரி இணைய வேகம் ஒப்பீடு\nடெல்லி: உலக சராசரி இணைய இணைப்பின் வேகம் , கடந்த ஆண்டை விட, டிசம்பர் 2015-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 23% அதிகரித்து,…\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் ��ொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்,…\nஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6…\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzQ2MA==/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-05T09:23:42Z", "digest": "sha1:2CC4FHKNXJBRLPZWZEXQ65T2KOKHZS7K", "length": 6997, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பர்கினா பாசோவில் தாக்குதல் 37 சுரங்க தொழிலாளர்கள் பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nபர்கினா பாசோவில் தாக்குதல் 37 சுரங்க தொழிலாளர்கள் பலி\nஓகாடோகா: மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவில் சுரங்க தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலியாயினர். மே��்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு கனடாவைச் சேர்ந்த ‘செமாபோ’ என்ற நிறுவனம் 2 சுரங்கங்களில் பணிகளை மேற்ெகாண்டுள்ளது. இதன் அருகேயுள்ள சகேல் மாகாணத்தில், தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால் இங்கு ராணுவ பாதுகாப்புடன் ஊழியர்கள் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரண்டு பஸ்களில் ஊழியர்கள் சுரங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ராணுவ வாகனம் சென்றது. பாங்கோ தங்கச் சுரங்கத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் பஸ்கள் சென்ற போது, ராணுவ வாகனம் வெடிகுண்டில் சிக்கி சிதறியது. அப்போது தீவிரவாதிகள் இரண்டு பஸ்களையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 37 பேர் பலியாயினர்; 60 பேர் காயம் அடைந்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதி..: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் அறங்காவலர் குழுத்தலைவர்\nஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\nமாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...\nபவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nராமநாதபுரம் மாவட்டம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்\nஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:\nதலைமை செயலகத்தில் 50 பேருக்கு கொரோனா; அமைச்சர்கள், அதிகாரிகள் பீதி: துறை அலுவலகங்கள் வெறிச்; பணிகள் முடக்கம்\nதடையை மீறி மெரினாவில் பொதுமக்கள் நடைபயிற்சி: போலீசார் எச்சரிக்கை\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206415?ref=archive-feed", "date_download": "2020-06-05T09:57:28Z", "digest": "sha1:BYTTZV7R4WV56QR2PPVWSTA45ANFUXMX", "length": 10300, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சுதந்திரக் கட்சி இணையாவிட்டாலும் பொதுஜன பெரமுன வெல்லும் - பசில் ராஜபக்ச - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுதந்திரக் கட்சி இணையாவிட்டாலும் பொதுஜன பெரமுன வெல்லும் - பசில் ராஜபக்ச\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுடன் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் வைத்து பசில் இதனை கூறியுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, தேர்தல் சம்பந்தமாக அரசியல் ரீதியான பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையாவிட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற கருத்து சிலர் சமூகமயப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த தவறான கருத்து திருத்தப்பட வேண்டும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணையாவிட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும். இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு படுதோல்வியை ஏற்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.\nஇதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பான விச���ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஎனினும் இந்த பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ச மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/09/blog-post_02.html", "date_download": "2020-06-05T09:03:53Z", "digest": "sha1:3Y6HDTG4E7SHU3ATWJGIB7QTKHF4DJ2M", "length": 49297, "nlines": 411, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 2 செப்டம்பர், 2010\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் (05.09.1909 - 03.01.1972) நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரான மேலைப் பெருமழையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருகை தந்து புலவர் பெருமான��ன் புகழ்வாழ்க்கையை நினைவுகூர வேண்டுகிறோம்.\nதமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அறிஞர்கள் வருகை தந்து உரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சிக்குப் பெருமழைப் பெருநிலக்கிழார் அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கவும், ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் வரவேற்புரையாற்றவும், நாகைப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ.கே.எசு.விசயன் அவர்கள் பெருமழைப்புலவரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புலவரின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் இசைந்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. உலகநாதன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மா.கல்யாணசுந்தரம், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ந.உ.சிவசாமி, மேலைப்பெருமழையின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோ.இராசமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.\nதிருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டு புலவர் பெருமானின் உரைச் சிறப்புகளை நினைவுகூர இசைந்துள்ளார்கள். முனைவர் மு.இளமுருகன், (தமிழ்ப்பேராசிரியர், த.உ.ம. கலைக் கல்லூரி,தஞ்சாவூர்,), முனைவர் அரங்க.சுப்பையா, (தமிழ்ப்பேராசிரியர் (பணிநிறைவு), தஞ்சாவூர்), புலவர் உதயை மு.வீரையன்,சென்னை, முனைவர் ஒப்பிலா.மதிவாணன் (இயக்குநர், பதிப்புத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் சு.தமிழ்வேலு, (அ.வ. கல்லூரி, மன்னம்பந்தல்,மயிலாடுதுறை) முனைவர் நா.தனராசன், (தமிழ்த்துறைத் தலைவர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர்), புலவர் நாச்சிகுளத்தார் (பெருமழைப்புலவரின் மாணவர்), திரு.நாகை எழில்கோ, (தமிழாசிரியர்,தென்னம்புலம்), முனைவர் மு.இளங்கோவன் (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,புதுச்சேரி),ஆகியோர் கலந்துகொண்டு பெருமழைப்புலவரின் நிலைத்த புகழை நினைவு கூர உள்ளனர்.\nபெருமழைப்புலவரின் தலைமகனார் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையாற்றுவார்.\nஇடம்: அம்மன் திருமண அரங்கம், மேலைப்பெருமழை(திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்)\nநேரம்: மாலை 4.00 -முதல் இரவு 7.00 மணி வரை\nமேலைப்பெருமழைக்கு வழி: திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் பாண்டி என்ற ஊர் நிறுத்தத்தில் இறங்கவும்.5 கல் தொலைவில் உள்ள ஊரைத் தானியில் அ��ையலாம்.\nநன்றி: பெருமழைப் புலவரின் வண்ணப்படம் உருவாக்கிய பேராசிரியர் பட்டாபிராமன் அவர்கள்(மனோ சமுதாயக் கல்லூரி,புளியங்குடி,நெல்லை மாவட்டம்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நூற்றாண்டு விழா, பெருமழைப்புலவர், பொ.வே.சோமசுந்தரனார்\n\"பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்\" - 2010\nநூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள்\nபெருமழைப் புலவரின் நூற்றாண்டு விழாவுக்கு நல் வாழ்த்துக்கள்.\nவிழா ஏற்பாடுகளுக்கும்,முயற்சிகளுக்கும் முனைவர் இளங்கோவன்\nதலைமையிலான குழுவுக்கு பாராட்டுக்கள்.புலவரின் படைப்புக்கள் மீண்டும்\nஉலா வரவும்,இளைய சமுதாயம் தமிழ் உணர்வு மேலோங்கவும் இது மாதிரி\nவிழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.விழாவினுடைய செய்திகள்,தாக்கம்\nபெருவாரியான மக்களைச் சென்றடையச் செய்வது நம் அனைவரது கடமை\n பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத\nபிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.\nபுதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம்\nசெய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே\nநல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை வ. ஐ. சு. ஐயாவின் காலத்தின் பின் வளர்ந்ததா தேய்ந்ததா சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.\nமுன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும்.\nஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ\nஎல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி,\nபொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்\nஉண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக\nமொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.\n பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.\nபுதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா\nஉரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை\nவ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா தேய்ந்ததா சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.\nமுன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப்\nபுலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும்,\nசெம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ\nஎல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிக��் இல்லை. தொ.கா.வில்\nபட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்\nஉண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக\nமொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.\n பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.\nபுதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா\nஉரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை\nவ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா தேய்ந்ததா சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.\nமுன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப்\nபுலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும்,\nசெம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ\nஎல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில்\nபட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலை��்கு கொண்டுவரப் போகிறார்கள்\nஉண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக\nமொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.\n பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.\nபுதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா\nஉரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை\nவ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா தேய்ந்ததா சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.\nமுன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப்\nபுலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும்,\nசெம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ\nஎல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில்\nபட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்\nஉண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக\nமொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.\n பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோர��ம் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.\nபுதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா\nஉரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை\nவ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா தேய்ந்ததா சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.\nஉண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக\nமொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.\n பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும்.\nபுதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா\nஉரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை\nவ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா தேய்ந்ததா சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.\nமுன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப்\nபுலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும்,\nசெம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ\nஎல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில்\nபட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்\nஉண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக\nமொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி.\nபேரன்பு முனைவர் இளங்கோவர்க்கு,மனமார்ந்த பாராட்டுக்கள்.தமிழ்ப் புதையல்களைத் தேடி,கண்டு பாராட்டி,விழா எடுக்கும் மாட்சி கண்டு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கும் உள்ளங்கட்கு தமிழறிஞர் வாழ்வமைப்பு ஒன்று தொடங்க வேண்டுகிறேன்.இது பெரிதாக இல்லாவிட்டாலும் ஒரு கிரியா ஊக்கியாக அரசையும் மற்றவர்களையும் ஆவண செய்ய தூண்டும் அமைப்பாகவே செயலாற்றர்ட்டும்.\nகருத்துமழை பொழிந்த பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா சிறப்புற வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nதமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nசேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்\nபேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இச...\nதனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...\nபெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நி...\nசேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nதிருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழை...\nஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்ப...\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை...\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழ...\nஎழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நூல்கள் வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=brandtchase5", "date_download": "2020-06-05T08:44:28Z", "digest": "sha1:RQBQZOKQ2YH3ACMNUGVEFVO5VWYC4A7H", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User brandtchase5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5249-----.html", "date_download": "2020-06-05T08:55:05Z", "digest": "sha1:SZ6PFMO45M6XTMICYKTQXC56QQ5B66UW", "length": 18572, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019 -> தலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபன்மதங்க��், பல மொழிகள், பல (கலாச்சாரங்கள்) பண்பாடுகள் கொண்ட இந்தியாவில், ஒரே மதம் - ஹிந்து மதம், ஒரே மொழி - பார்ப்பன சமஸ்கிருதம், ஹிந்தி, ஒரே பண்பாடு - ஆரிய வேத மத சமஸ்கிருதப் பண்பாடு என்று திணிக்கும் 'ஹிந்துத்துவா' கொள்கையை, (தனது நீண்ட கால கனவுத் திட்டங்களை) மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, இன்று அதற்குக் கிடைத்துள்ள மிருக பல பெரும்பான்மை மூலம், நாடாளுமன்றத்தில் 35 நாட்களில் 32 மசோதாக்கள் நிறைவேற்றம் என்பது போன்று நாளும் திணித்து வருவது கண்டு ஜனநாயக உலகம் திகைத்துப் போய் உள்ளது\nநம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாடு தந்தை பெரியார் மண்ணாகவும், 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சமுக நீதிக் கட்சிகளின், சுயமரியாதை திராவிடப் பண்பாடு என்ற \"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\" என்பதும், \"யாதும் ஊரே, யாவரும் கேளிர்\" என்ற ‘மனிதத்தை’ நிலை நிறுத்திடும் பண்பாட்டுத் தளமாகவும் சமத்துவமும் சுயமரியாதையும் என்றும் பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்துள்ள பண்பட்ட மக்கள் உள்ள நிலமாகவும் விளங்குவதால், வடக்கின் வாடைக் காற்றை, தமிழ்நாடு தடுத்து நிறுத்தியது.\nஅதற்கு ஒரே காரணம் பெரியார் என்னும் மாபெரும் கொள்கை - லட்சியம் மாபெரும் தடுப்பு மருந்தேயாகும்.\nஇதை இன எதிரிகள் புரிந்து கொண்டதால்தான் முதலில் மூலாதாரமான பெரியார் என்னும் தத்துவத்தின் பெரிய பிம்பத்தையே உடைத்துச் சுக்கல் நூறாக்கலாம் என்று நினைத்து, முயற்சித்தனர். தோற்று வருகின்றனர். அது காற்றை விதைத்து, புயலை அறுவடை செய்த கதை ஆயிற்று.\nதமிழ்நாட்டு இளைஞர்கள், வாலிபர்கள், மகளிர், முதியோர் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ளவர்கள், விவரம் தெரிந்தவர்கள், விடியல் என்பது 'பெரியார்' என்னும் தத்துவத்தால்தான் - அந்த மருத்துவரால்தான் இந்தப் புற்றுநோயை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திட முடியும் என்று கண்டறிகின்றனர்\nஇன உணர்வு, மொழி உணர்வு, உரிமைகள், சமுகநீதி - இடஒதுக்கீடு போன்றவை அறிவு பூர்வ உரிமைப் போராட்டத் தளங்கள். அவைகளில் திராவிட உணர்வினை அகற்றிவிட முடியாது என்று கண்டறிந்தே ஆர்.எஸ்.எஸ். ஆரிய வேத மத கலாச்சார விற்பனையாளர்கள் தங்களுக்குள்ள பண வசதி, அதிகார பலம், ஊடக பலம், எளிதில் விலை போகும் விபீடணத் திருக்கூட்டம் இவைகளைப் பயன்படுத்தி விலைக்கு வாங்கி, உணர்ச்சிக்குத் தீ���ி போடும், கடவுள், மத உணர்வு, திரு விழாக்கள் - இவற்றின் மூலம் பக்தி போதைப் பொருள்களைத் தந்து மயக்கி வீழ்த்திடத் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.\nஉண்மை கலப்பற்ற பொய் மூட்டைகளை, அவதூறுகளைப் பரப்ப ஒரு தனிப்படையே பணியாற்றுகிறது\nஎதிர்த்து அழிக்கப்பட முடியாத தத்துவங்களை, எதிரிகளை, அணைத்து அழித்து விடுதல் மூலம் செய்ய முனைந்துள்ளனர். இது புத்தர் காலத்திலிருந்தே ஆரியத்தால் தொடங்கப்பட்டு, கையாளப்பட்டு வரும் - வியூகம் \"Appreciate, Accept, Annihilate\", என்று மூன்று வஞ்சக முறைகள்.\n“முதலில் பாராட்டு, அடுத்து அதை ஏற்றுக் கொள்வது போல் ஊடுருவல், கடைசியில் அணைத்து அழித்து விடுதல் என்று முப்பெரும் முறைகளைக் கையாளுவார்கள். ஆரிய சனாதன வேத மதமான - பேதத்தின் பேருருவான - ஹிந்து ஆரிய மதத்தின் பிறவி எதிரியான புரட்சியாளர் அம்பேத்கருக்கு விழா எடுப்பது, போற்றிப் புகழ்வது, அணைத்துச் செயல்படுவதும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வேடப்போக்காகும்.\nஅதுபோலவே தனது வாழ்வின் இறுதியில் மனம் மாறி, மதச் சார்பின்மை, சமுக நீதிக்குக் குரல் கொடுத்த காந்தியாருக்கு, 150ஆம் ஆண்டு கொண்டாடி அவரையும் அணைத்துக் கொண்டும் தமது வரலாற்றினை மாற்றி புது முகமூடி அணிகிறார்கள்.\nதந்தை பெரியாரிடம்தான் நெருங்க முடியவில்லை. மலைகளில் எரிமலையிடம் எப்படி ஆரியம் நெருங்கும்புதுப்புது உத்திகள், இராமாயண கால கற்பனையான மாரீச மான்களை \"அனுப்பவும்\" ஆயத்தமாகி வருகின்றனர்.\n“திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று ஆரியமே 'சடகோபம்' சாத்தி, சிலரைக் கிளப்பி விட்டுள்ளனர். திராவிடம் என்பது வெறும் நிலப்பரப்பாகுமா அழியாத சமத்துவம், சுயமரியாதை என்பதுதான் திராவிடம் - மீள் வரலாற்றை அது மட்டும் தான் தர முடியும் - ஆரியத்தை வீரியத்துடன் வீழ்த்துவது பெரியார்தான் - என்பது புரியாததனால் சில அப்பாவிகள் பெரியார் ஊட்டிய தமிழ்த் தேசிய உணர்வை திசைத் திருப்பி, எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது. அதுதான் மிகப் பெரும் ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅண்மையில் அரண் என்கிற ஆய்வாளர் எழுதிய \"ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்\" என்னும் ஒரு சிறு நூலில் இது வெகு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட���டுள்ளது.\n\"ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பாசிச அமைப்பு, தமிழ்நாட்டில் மிகத் தந்திரமாகக் காலூன்றி வருகிறது. கபடி, சிலம்பாட்டம், சல்லிக்கட்டு போன்ற தமிழர் வீர விளையாட்டுகளை வைதிக இந்து மரபுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. திருவள்ளுவர், வள்ளலார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளை இந்து வட்டத்துக்குள் அடைப்பது, ஆர்.எ.ஸ்.எஸ். அமைப்பின் பல கூட்டங்களில் வேட்டி கட்டுதல் போன்ற தமிழரின் தனித்த பண்பாட்டை தன்வயப்படுத்தும் முயற்சியைத் தீவிரமாகச் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய - வேத-சமஸ்கிருதப் பண்பாடு இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள் வாங்கிக் கொண்டது. தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகச் சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.\nஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக தந்தை பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். அவரின் ஆரிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு, தமிழ்த்தேசிய கூறுகளைக் கட்டமைக்க முயற்சித்தால் இந்துத்துவ சக்தியால் எளிமையாக அறுவடை செய்யப்படுவோம். இதைத் தெளிவாக உணர்ந்த இந்துத்துவ சக்திகள் பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாகத் திரிக்கும் வேலையை 2013ஆம் ஆண்டில் இருந்து மிகத்தீவிரமாகச் செய்து வருகின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலை ஆராய முடியாது. இந்திய துணைக்கண்டத்தில் ஆரியர் அல்லாத ஒரு நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தேசிய இன மக்களின் மீது வீசப்படும் இந்துத்துவ திரிசூலத்தை பெரியாரின் கைத்தடி இல்லாமல் ஒருபோதும் எதிர் கொள்ளமுடியாது.\"\nஇந்த எச்சரிக்கை காலத்தின் தேவை; ஏமாந்தால் இனம், மொழி, பண்பாடு நாகரிகம், சமத்துவம் எல்லாம் அழியும். இளைஞர்களே புரிந்து, தவறான பாதையில் செல்வதை விடுத்து, ஈரோட்டுப் பாதையில் உறுதியாக நில்லுங்கள் புரிந்து, தவறான பாதையில் செல்வதை விடுத்து, ஈரோட்டுப் பாதையில் உறுதியாக நில்லுங்கள்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்ட��ம் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mudhumaiennumpoongattru.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:54:23Z", "digest": "sha1:MJVQO5I6EQ4Q5CUA54ZN7X6T26QMMIJG", "length": 13999, "nlines": 85, "source_domain": "www.mudhumaiennumpoongattru.com", "title": "சிறந்த தம்பதி யார்? - முதுமை எனும் பூங்காற்று - முதுமை ஒரு வரம்", "raw_content": "\nமுதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nமுதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்\nமுதுமையும் ஒரு வசந்த காலம்தான்\nஎந்த விஷயத்திலாவது கருத்து வேறுபாடு வரும்போது, யார் விட்டுக் கொடுப்பது என்று போட்டி போட்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுப்பதுதான் சிறந்த வாழ்க்கை என நிறைய பேர் நினைக்கிறார்கள்.\nவெறுமனே விட்டுக் கொடுத்து வாழ்கிறவர்கள் சிறந்த கணவன் & மனைவி இல்லை. புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால்தான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லாவிட்டால் எஜமான்-அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். யார் எஜமான், யார் அடிமை என்பது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி மாறும்\n‘ஏன்’ என்று கேட்க முடியாதபடி ஒருவருக்கு வாழ்க்கை அமைந்துவிட்டால், எப்போதும் ‘விட்டுக் கொடுத்து’ மட்டும்தான் வாழ முடியும். தனக்காக வாழ்க்கைத்துணை என்ன விட்டுக்கொடுத்தார் என்று யோசித்துப் பார்த்தால், ஒரு பெரிய பூஜ்ஜியம் மட்டுமே அங்கு இருக்கும். தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டுக்கொடுத்து இப்படி வாழ்வ���ில் எந்த அர்த்தமும் இல்லையே\nஒருத்தர் மாற்றி இன்னொருத்தர் அடிக்கடி எதற்காவது விட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஏதோ ஒரு நேரத்தில் ஈகோ வந்து ஆட்டிப் படைத்துவிடும். ‘‘எத்தனை முறை நானே விட்டுத் தர்றது… 10 முறை நான் விட்டுக் கொடுத்தேன். 4 முறைதான் நீ விட்டுக் கொடுத்திருக்கிறாய்’’ என்று கணக்குப் போட ஆரம்பித்து விடுவோம். கணக்குகளின் எண்களுக்கிடையே வாழப்படுவதில்லை வாழ்க்கை.\nதினம் மூன்று வேளையும் சமைத்து, கணவனின் தேவைகளை கவனித்து, வீட்டைப் பராமரித்து, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மட்டும் மனைவியின் வேலை இல்லை. அப்படி மட்டும் செய்தால், கணவனுக்காக மனைவி விட்டுக் கொடுத்து வாழ்வதாக அர்த்தம். வேலைக்குப்போய் உழைத்து குடும்பத்துக்காக சம்பாதித்து வந்து, மனைவிக்கு புடவை, நகை எடுத்துக் கொடுப்பது மட்டும் கணவனின் வேலை இல்லை. அப்படிச் செய்தால், அவர் மனைவிக்காக விட்டுக் கொடுத்து வாழ்வதாக அர்த்தம்.\nஒவ்வொருத்தரிடமும் இருக்கும் திறமைகள் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும். மனைவி என்றால் இந்த வேலைதான் பார்க்க வேண்டும், கணவன் என்றால் இந்த வேலைதான் பார்க்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல் இருக்க வேண்டும். எங்கே செல்வதாக இருந்தாலும் தம்பதியாகவே போக வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் சேர்ந்துதான் எடுக்க வேண்டும்.\nவெறுமனே விட்டுக் கொடுத்து மட்டும் வாழ்ந்தால் கஷ்டமாக இருக்கும்; அதையே புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால் ஈஸியாக இருக்கும்.\nபால் காய்ச்சும்போதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் விட்டுத்தான் காய்ச்சுவார்கள். பாலை அப்படியே காய்ச்சிக் குடிப்பது உடலுக்கு நல்லதில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். குடும்ப வாழ்க்கையில் கணவன் & மனைவி எவ்வளவு உண்மையாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை இந்த பால் காய்ச்சும் செயல் உணர்த்தும்.\nதண்ணீரும் பாலும் இணைபிரியாத ஜோடி. அதை ரொம்ப உணர்ந்த காரணத்தால்தான் பால்காரர் நம் வீட்டுக்குக் கொடுக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே பாலில் தண்ணீரைக் கலந்து ஊற்றிவிடுவார். இணைபிரியாமல் ஒரு தம்பதி இருந்தாலே, பிரிப்பதற்கு நிறைய சோதனைகள் வரும். அவை எந்த ரூபத்திலும் வரலாம். சேர்ந்து இருக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டால், எந்த தீய சக்தி பிரிக்க நினைத்தாலும் பொங��கி எழுந்து விடுவார்கள். எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கிற இந்த விஷயத்தை, தினமும் வீட்டில் பால் காய்ச்சும்போது பார்க்க முடியும்.\nபாலில் இருக்கும் தண்ணீரை ‘ஆவியாக்கி’ பிரிக்கிற வேலையை தீ செய்ய ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக… பாலுக்குள் இருக்கிற தண்ணீர் ஆவியாகி பாலை விட்டுப் பிரிந்து போகும். தண்ணீர் தன்னைவிட்டுப் பிரிந்துபோகிறது என்பது தெரிந்ததும், பால் சும்மா இருக்காது. அப்படியே பொங்கி எழுந்து பாத்திரத்துக்கு மேல்வரை நிரம்பி வழியும். எந்தத் தீ தன்னையும் தண்ணீரையும் பிரித்ததோ, அந்தத் தீயை பால் அணைத்து விடும்.\nதண்ணீர் ஆவியானதற்குப் பிறகு பால் பொங்காமல் தடுக்க வேண்டும் என்றால், பொங்கி வரும் பால்மீது கொஞ்சம் தண்ணீரை விட வேண்டும். பால் அப்படியே அடங்கிவிடும். பொங்கிவரும் அதே வேகத்தில் பால் அடங்கும் தன்னை விட்டுப் பிரிந்த தண்ணீர் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டதே என்ற சந்தோஷம் அதில் தெரியும்.\nஇரண்டறக் கலப்பது என்பதை செய்கைகளில், வார்த்தைகளில், வாழ்க்கையில் உணர்த்துவதே இனிக்கும் இல்லறம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nபெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை\nமருத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு முதியோர் நல மருத்துவர் டாக்டர் வ.செ.நடராசன் பதில் அளிக்கிறார் கேள்வி: முதியோர்களுக்காக ஒரு மாத இதழ் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.\nகேரளாவைச் சேர்ந்த 85 வயதாகும் மூதாட்டி கெம்பி, முதியோர் கல்வியில் முக்கியமான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில்\nபெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை\nமுதியோர் பாதுகாப்புக்கு புது திட்டம்\nஎங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை\nCopyright © 2020 முதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/6593-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:52:56Z", "digest": "sha1:TZS3QNMSKS24S7T24PBGLQ6S5C4223GW", "length": 17108, "nlines": 240, "source_domain": "www.topelearn.com", "title": "வெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன்", "raw_content": "\nவெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன்\nசாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன.\nரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஜியோ லைப் என்னும் ஸ்மார்ட் போனையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது.\nஇந்த நிலையில் தன்னுடைய ஜியோ லைப் போன் வெடித்து சிதறியதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதன்வீர் சாதிக் என்னும் நபர், தனது ஜியோ லைப் போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nஇதைதொடர்ந்து, இந்த விடயத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக லைப் போன்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: சாம்சங்,\tகேலக்ஸி,\tLyf,\tலைப் போன்\nஆப்பிள் மொபைல் சாதன பயன்பாட்டாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்த\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nதற்போது இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கே\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nபிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறி\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nMoto G5 Plus மொபைல் வாங்க போறீங்களா\nபிரபல மொபைல் நிறுவனமான Moto தனது புதிய தயாரிப்பான\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஉங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா\nஉங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஸ்மார்ட்போன்களில் இனிமேல் புதிய புதிய வசதிகள்தான்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nஇலைகளைக் கொண்டு மொபைல் சார்ஜ் செய்யலாம்\nஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரி\nஅப்பிளுக்கு போட்டியான MiPad விற்பனையில் சாதனை\nசீனாவின் அப்பிள் என வர்ணிக்கப்படும் மொபைல் சாதனங்க\nமொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய சாதனம் உருவாக்கம்\nடேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கு\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nமொபைல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா\nகையில் அழகுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொண்டே ஸ்மா\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nமொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ள\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nநாம் அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதா\nகுளியலறை களுக்கும், கழிப்பறை களுக்கும் மொ பைல்\n இதோ சூப்பர் டிப்ஸ் 0 seconds\nமுதன்முறையாக மூளையில் புதுவகை இரத்த நாளங்கள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை 8 minutes ago\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை 8 minutes ago\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு 14 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப���பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/03/blog-post_57.html", "date_download": "2020-06-05T08:50:57Z", "digest": "sha1:RMFTDT5I5ULYNNEWGWTTWCDY5DKWH6IT", "length": 6744, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்\nமட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்\nமட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திலினி குஷாந்த் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிப்புரம் மைதானத்தில் சனிக்கிழமை 02ம் திகதி பிற்பகல் நடைபெற்றது\nகல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல்பட்டு மகிழ்வோம் என்ற செயல்பாட்டின் கீழ் சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ,வெற்றிப்பெற்ற சிறார்களுக்கு பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன\nஇந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் கிறிஸ்டின் சுஜித் ,ஆகியோர் கலந்துகொண்டனர் .\nஇவ் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பாடசாலை சிறார்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் ��ண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சிறப்புடன் நடைபெ...\nஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது\nமக்கள் பிரதிநதியாக தெரிவு செய்யப்பட்டு இலஞ்சம் வாங்கி ஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு காலத்திலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/India/Community", "date_download": "2020-06-05T10:35:13Z", "digest": "sha1:GRFCEB6GS4JD5K62BB77WNAY2R2RCRJV", "length": 8953, "nlines": 109, "source_domain": "classifieds.justlanded.com", "title": "சமூகம்இன இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்ஆக்டிவிட் பார்னர்கள் குழந்தை பராமரிப்பு க்ளுப்கள் /நிகழ்ச்சிகள் செல்லபிராணிகள் /விலங்குகள் தன்னார்வர்கள் பயணம் / குதிரை சவாரி பகிர்தல் மற்றவை மொழி பரிமாற்றம்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜ��ர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஜைபூர்\nசட்டம் /பணம் அதில் இந்தியா\nகணணி /இன்டர்நெட் அதில் கேரளா\nகணணி /இன்டர்நெட் அதில் மும்பாய்\nகணணி /இன்டர்நெட் அதில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nayantara-again-joining-with-prabhu-deva", "date_download": "2020-06-05T10:31:46Z", "digest": "sha1:WCQW67KMARCSQ4YPNHT5PTAQ7I655T76", "length": 8517, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் பிரபுதேவாவோடு இணையும் நயன்தாரா?", "raw_content": "\nமீண்டும் பிரபுதேவாவோடு இணையும் நயன்தாரா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் அடுத்த படத்திற்கு ஜோடியாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தவகல்கள் கசிந்துள்ளன.\nபீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் இவர் இறைவி படத்தின் தோல்வியால் பெரும் மனவுளைச்சலில் இருந்தார்.\nஇப்படம் தயாரிப்பில் இருந்த போது கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் படத்தை இயக்கம் வாய்ப்பு வந்தது படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே தயாரிப்பதாக இந்தநிலையில், 'இறைவி' தோல்வியானதால் தனுஷ் கார்த்திக் சுப்புராஜை வைத்து படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டார்.\nஇதனையடுத்தது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிரபு தேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் பிரபு தேவாவிற்கு ஜோடியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹைக்டே நடிக்க உள்ளதாக இருந்தது. அனால் சில பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகியதால் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தவகல்கள் கசிந்துள்ளன.\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\nகொரோனா வைரஸ் காரணமாக 34 வயது நடிகர் மரணம்\n“காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பியிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/25-years-old-woman-cured-from-corona-and-discharged-in-tamil-nadu-q80kg0?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-05T10:37:38Z", "digest": "sha1:MPRKRELVAJ3QVSFCMRQGLGEFJWWSDLJV", "length": 10164, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு நம்பிக்கையளித்த இளம்பெண்.. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு | 25 years old woman cured from corona and discharged in tamil nadu", "raw_content": "\nதமிழ்நாட்டில் கொரோனாவிலிருந���து மீண்டு நம்பிக்கையளித்த இளம்பெண்.. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏற்கனவே 5 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு இளம் பெண் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 1200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களும் இரட்டை சதமடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50லிருந்து 67ஆக அதிகரித்தது.\nதமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 25 வயது இளம்பெண் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்.\nபின்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6ஆக உயர்ந்துள்ளது.\nஇளம் பெண் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பது தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீளலாம் என்ற நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\nகொரோனா வைரஸ் காரணமாக 34 வயது நடிகர் மரணம்\nகட்டண கொள்ளை என விமர்சித்தால் பிரபல நடிகரையே இப்படி செய்வீங்களா... வெளுத்து வாங்கிய ஸ்டாலின்\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nதளபதி விஜய் குடும்பத்தின் முதல் கார்... எந்த நடிகர் கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா\nமாஸ்டர் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகக்கூடாது பழி தீர்க்கும் அந்த முக்கிய கட்சி பழி தீர்க்கும் அந்த முக்கிய கட்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/wipro-founder-donate-50000crores.html", "date_download": "2020-06-05T08:45:11Z", "digest": "sha1:SKTHUBLUCI2D7O4RTSKMIK2ZU662DTNM", "length": 15463, "nlines": 145, "source_domain": "youturn.in", "title": "கொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா ? - You Turn", "raw_content": "கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இ���் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nகொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா \nவிப்ரோ குழுமத்தின் நிறுவனர் ஜனாப் முஹம்மது அஜீம் ஹாஷிம் பிரேம்ஜி தனது பங்காக 50,000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், மக்களின் தேவைகள், கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகள், உணவு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றிற்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால், பிரதமர் மோடி மக்களிடம் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து, தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், விப்ரோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான அஜீம் பிரேம்ஜி கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 50,000 கோடி நிதியுதவி அளித்து உள்ளதாக வணக்கம் இந்தியா நியூஸ் கார்டு மற்றும் சில முகநூல் பக்கங்களில் வெளியாகி வருகிறது.\nவிப்ரோ குழுமத்தின் நிறுவனர் தனது பங்காக 50,000 கோடி அளித்துள்ளார் என்ற செய்தி தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் பல மொழிகளில் வைரலாகி வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு மிகப் பெரிய தொகையை விப்ரோ நிறுவனர் அளித்ததாக அதிகாரப்பூர்வ செய்திகளில் இடம்பெறவில்லை.\nஇது தொடர்பாக மேற்கொண்டு தேடுகையில், 2019 மார்ச் 15-ம் தேதி NDTV இணையதளத்தில் ” Azim Premji Does It Again – Donates Over 50,000 Crore To Charity ” எனும் தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. விப்ரோ குழுமத்தின் நிறுவனர் 7.5 பில்லியன் டாலர்கள் அல்லது 52,750 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் 34% பங்குகளை செலுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நன்கொடையாக வழங்கிய பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்துள்ளார் என வெளியாகி இருக்கிறது.\n” விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி உடைய அறக்கட்டளை இந்தியாவில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை ம��ற்கொள்ள உதவி செய்து வருகிறார்கள். இந்த பணிகள் அனைத்தும் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இவர்கள் கர்நாடகா, உத்தரகாண்ட், பாண்டிசேரி, தெலங்கானா, மத்திய பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் களப்பணியை மேற்கொண்டு வருவதாக ” அஜீம் பிரேம்ஜி அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.\nவிப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி 50,000-52,000 கோடியை நன்கொடையாக அளித்தது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக 50,000 கோடி நிதியுதவியை அஜீம் பிரேம்ஜி அளித்துள்ளதாக தவறான தகவலை இந்திய அளவில் பரப்பி வருகிறார்.\nகொரோனா வைரஸ் நடவடிக்கை பணிக்காக விப்ரோ சார்பில் 1150 கோடி அளிப்பதாக தெரிவித்து உள்ளது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \n9 வங்கிகளை நிரந்தரமாக மூடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புக��் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/214142?ref=category-feed", "date_download": "2020-06-05T09:35:07Z", "digest": "sha1:7DIMSZ65FPMIKO7XF3PBOCYVJRGPVOOH", "length": 7009, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பெர்லினில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெர்லினில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nவீட்டு வாடகை உயர்வால் அவதியுறுவோருக்கு உதவும் வகையில், புதிய சட்டம் ஒன்று பெர்லினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, வீட்டு உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வாடகையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.\nஅத்துடன், சதுர மீற்றர் ஒன்றிற்கு 9.80 யூரோக்களுக்கு அதிகமாக வாடகை வாங்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த தொகையைவிட அதிகம் வாடகை வாங்கும் வீட்டு உரிமையாளர் மீது வழக்கும் தொடரலாம்.\nஇந்த சட்டம் மாகாண நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டியுள்ளது என்றாலும், 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண��பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-s-favourite-dmk-member-of-madurai-was-arrested-pyhpp5", "date_download": "2020-06-05T08:15:30Z", "digest": "sha1:7BR45F5AONKWO4BDDQIXQO4WB7YK7TDC", "length": 14492, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின் குடும்பத்துக்கு வைகை அணை அயிரை மீனை சமைத்துக் கொடுத்தவரை ஜெயிலில் போட்ட போலீஸ்: என்னாண்ணே வெவகாரம்?", "raw_content": "\nஸ்டாலின் குடும்பத்துக்கு வைகை அணை அயிரை மீனை சமைத்துக் கொடுத்தவரை ஜெயிலில் போட்ட போலீஸ்: என்னாண்ணே வெவகாரம்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினும், அவரது குடும்பத்து ஆளுங்களும் மதுரையில வந்து தங்கினால் அவர்களுக்கு , நாக்கு சப்புக்கொட்ட வைக்கும் அயிரை மீன் குழம்பை யதமாய் பதமாய் சமைத்து, தானே கொண்டு போய் கொடுப்பது மதுரை அதலை பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமாரின் வழக்கம். இவர் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளராக இருக்கிறார்.\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினும், அவரது குடும்பத்து ஆளுங்களும் மதுரையில வந்து தங்கினால் அவர்களுக்கு , நாக்கு சப்புக்கொட்ட வைக்கும் அயிரை மீன் குழம்பை யதமாய் பதமாய் சமைத்து, தானே கொண்டு போய் கொடுப்பது மதுரை அதலை பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமாரின் வழக்கம். இவர் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளராக இருக்கிறார்.\nஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நல்ல பெயரை வாங்கி விட்டதன் விளைவாக ஸ்டாலின் வீட்டில் வேலைபார்க்கவும் தன் பொறுப்பில், தனக்கு தெரிந்த சிலரை அனுப்பியுள்ளாராம் இந்த செந்தில். இப்பேர்ப்பட்ட மாநில நிர்வாகியைத்தான் சமீபத்தில் மதுரை போலீஸ் கைது செய்து சிறையிலடைத்தது. கைதுக்கு காரணம் என்ன என்று விசாரித்தால்....பாக்கியலட்சுமி எனும் பெண் கொடுத்த புகார்தான் என்கிறார்கள். மதுரை கமிஷன்ர் அலுவலகத்தில் தான் கொடுத்த புகாரில்“பைபாஸ் ரோட்டுல எங்க அப்பாவோட பூர்வீக சொத்து இருக்குது. இதன் தற்போதைய மார்க்கெட் ரேட் பதினஞ்சு கோடி ரூபாய் பெறும். இந்த சொத்துக்களுக்கு வாரிசா இருபத்தஞ்சு பேர் இருக்கோம் (யம்மாடியோவ்). ஆனா இந்த செந்தில்குமாரோ இதுல இருபத்து நாலு பேரோட போட்டோக்களை மாற்றி, போலியாக கையெழுத்தும் போட்டு , முத்திரைத்தாள் மதிப்பையும் குறைத்து மோசடி செஞ்சிருக்கார். இதைக் கண்டிபிடிச்சு நாங்க கேட்டதும் எங்களை மிரட்டினாங்க.” என்று குறிப்பிட்டுள்ளார் பாக்கியலட்சுமி. கமிஷர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரிச்சு நடவடிக்கை எடுத்து, செந்தில்குமாரை அரெஸ்ட் பண்ணி உள்ளே தள்ளினார்களாம்.\nபாக்கியலெட்சுமியின் புகார் மட்டும் போதாதென்று, தி.மு.க.வின் வட்டச்செயலாளரான பத்திர எழுத்தர் கண்ணனும் ஒரு புகாரை செந்தில் மீது வாசித்துள்ளார் . அதில் “எனது பெயரையும், முத்திரையையும் தவறாக பயன்படுத்தி செந்தில்குமார் மோசடி செய்துள்ளார். நான் கொடுத்த புகாரினால்தான் கேஸ் ரொம்ப ஸ்டிராங்க் ஆச்சு. எங்க கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்துடன் தான் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டே செந்தில்குமார் நிறைய முறைகேடுகளை பண்றார்.” என்று குமுறியிருக்கிறார்.\nஆனால் செந்தில்குமாரின் வழக்கறிஞர் கண்ணனோ “செந்தில்குமார் எந்த முறைகேடும் பண்ணலை. புகாருக்கு உள்ளான இடத்தில் அவர் சார்பில் கிரயம் போட்டு இருந்தோம். அந்த இடத்துக்கு உரிய வாரிசுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அதை கேன்சல் செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். பணப் பரிவர்த்தனைகள் வங்கி மூலமாக பக்காவாகதான் நடந்திருக்குது. ஆக எல்லாமே முறையாக பண்ணியும், அந்த ஆவணங்களை போலீஸிடம் காட்டியும் கூட அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இதனால கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம்.” என்கிறார்.\nஆனால் மதுரை அ.தி.மு.க.வினரோ இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவரை ஓவராக உரசிவருகின்றனர். “ஸ்டாலின் குடும்பத்துக்கு வைகை அணை அயிரை மீனை பரிமாறிய கைகள் இன்று கம்பி எண்ணுது.” என்று கிண்டலடிக்கிறார்கள் மதுரையே அதிர.\nஹும் மீன் சாப்பிட்டது ஒரு குத்தமாய்யா\nபாஜகவின் நாசகாரத் திட்டங்களுக்கு துணைபோகும் எடப்பாடி... மத்திய அரசுக்கு எதிராக எரிமலையாய் சீறிய வைகோ..\nநாட்டிற்கு வருமானம் ஈட்டித்தந்த தமிழர்களை மறக்கலாமா.. இணையதளத்தை போராட்ட களமாக்கிய அன்சாரி..\n 2200 வெளிநாட��டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nகொரோனாவை விலை கொடுத்து வாங்காதீங்க.. அப்புறம் நிலைமை ரொம்ப மோசமாகிடும்.. அரசை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nலாஸ்லியா ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி... நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா\nபாஜகவின் நாசகாரத் திட்டங்களுக்கு துணைபோகும் எடப்பாடி... மத்திய அரசுக்கு எதிராக எரிமலையாய் சீறிய வைகோ..\nதப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் புழுக்களைவிட மோசமானவர்கள்... வரிந்து கட்டும் பிரபல நடிகையின் சகோதரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/5-were-admitted-in-quarantine-centres-at-trichy-government-hospital-381122.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T10:35:43Z", "digest": "sha1:SGDOCA5UIRV2XZJLEJCNGGB44GHJZKNS", "length": 19509, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "திர���ச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி | 5 were admitted in Quarantine centres at Trichy Government Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n\"அதை\" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. \"மாஸ்க்\"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்\nதிருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 75 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் பிரிவு தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை வரை 18 போ் அனுமதிக்கப்பட்டதில், 12 பேருக்கு எந்தவ���த தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவா்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.\nஇந்நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ளவா்களில் துபையிலிருந்து வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா் தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். இவரைத் தவிர, திருச்சியைச் சோ்ந்த இருவா், புதுக்கோட்டை, அரியலூரைச் சோ்ந்த தலா ஒருவா் என 4 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் எதிா்பாா்க்கப்படுகிறது.\nதனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 6 மணிநேரத்துக்கு ஒரு மருத்துவக் குழு என 24 மணிநேரமும் 4 குழுக்கள் பணியில் இருப்பா். தேவையிருப்பின் 4 மணி நேரத்துக்கு ஒரு குழு என நாளொன்றுக்கு 6 குழுவினா் சுழற்சி முறையில் பணியமா்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது அரசு மருத்துவமனைகளில் 183 மருத்துவா்கள் எப்போதும் தயாா்நிலையில் உள்ளனா். இவா்களைத் தவிர 44 மருத்துவா்கள் கூடுதலாக அழைத்தவுடன் வருவதற்கான பட்டியலில் தயாா்படுத்தப்பட்டுள்ளனா்.\nகொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்\nஈரோடு இளைஞா்: கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் இளைஞருக்கு வெள்ளிக்கிழமை 9 ஆவது நாளாகும். வழக்கமாக 8ஆவது நாளில் நோயின் தீவிரம் அதிகமாகும். ஆனால், 9ஆவது நாளை கடந்து இளைஞா் நலமுடன் உள்ளாா். இவருக்கு மாா்ச் 31ஆம் தேதியும், ஏப்ரல் 3-ஆம் தேதியும் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று இல்லை என தெரியவந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவாா்.\nதனிமைப்படுத்தலும், சமூக விலகலுமே நோய் பரவாமல் தடுக்க சிறந்த வழியாகும். திருச்சி மாவட்ட மக்கள் நோயின் தீவிரத்தை உணா்ந்து தனிமைப்படுத்தவும், சமூக விலகலுக்கும் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவா் ஒருவரும் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். இருப்பினும், சந்தேகத்தின்பேரில் அவரது மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்��டுத்தப்பட்ட மையத்தில் 5 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n14 நாள்களுக்கு திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவா் தனிமைப்படுத்திக் கொண்டாலே சமுதாய தொற்று பரவாமல் தடுக்க முடியும் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல்\nகுவைத்தில் இருந்து திருச்சி வந்த 120 பயணிகள்.. 2 பேருக்குக் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சியில் ஒரே ஏரியாவில் 7 பேருக்கு கொரோனா.. தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்த கலெக்டர்\n\"வசியம்\".. உடும்பை கொன்று.. சொந்த செலவில் \"வசியம்\" வைத்து கொண்ட ஜோசியக்காரர்.. அதிரடி கைது\nதிருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு 70 வயது மூதாட்டி பலி\nகுளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. திருச்சியில் ஷாக்\n4 பேரும் கட்டிப் பிடித்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்\nநைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3 பேர் கைது\nவிபத்தில் இறந்த மகன்.. அடுத்த நொடியே வீட்டில் வெடித்த சிலிண்டர்.. திருச்சியில் 4 பேர் பலியான சோகம்\nதிருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு 100 டன் காய்கறி, மலர்கள் ஏற்றுமதி\n நேருக்கு நேர் விவாதிக்க தயார்... அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\nசிறைக்குள்ளும் பரவிய கொரோனா.. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு தொற்று உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy coronavirus திருச்சி கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/10/blog-post_31.html", "date_download": "2020-06-05T10:11:13Z", "digest": "sha1:P2HUG4D5I4EXRQMUQEZ53GYKTJGSPEPK", "length": 7966, "nlines": 68, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சிபிராஜின் 'கபடதாரி' படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nசிபிராஜின் 'கபடதாரி' படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்\nகிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்���்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது இன்னும் ஒரு செய்தி. 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜா குமார் 'கபடதாரி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், 'கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஒருசேரத் தரும் வகையில் அமைந்ததாகும். 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' மற்றும் ஆங்கிலப் படங்களில் பாராட்டுதல்களுக்குரிய வகையில் நடித்த பூஜா குமாருடன் பணியாற்றும் அனுபவத்துக்காக எங்கள் படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது\" என்றார்.\nபடத்தின் தலைப்பு, திறமை மிகு நட்சத்திரப் பட்டாளம் முத்திரை பதிக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கபடதாரி படம் எதைப்பற்றி பேசுகிறது என்பது குறித்து ஜி.தனஞ்ஜெயன் என்ன சொல்கிறார்...\nபல திருப்பங்களுடன் கூடிய திரில்லர் வகைப்படம் கபடதாரி. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், இந்தத் திருப்பங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் இதன் சிறப்பு. அதிகபட்சம் இதை மட்டுமே என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும் என்கிறார்.\nகிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் கபடதாரி படத்தை சத்யா சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் கிரியேடிவ் தயாரிப்பாளராகவும், என்.சுப்ரமணியம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கின்றனர். சிபிராஜ், நந்திதா பிரதான வேடங்கள���ல் நடிக்க நாசர், பூஜா குமார், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nசைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை கே.எல்.பிரவீண் கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விதேஷ். ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர்.\n2019ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி படப்பிடிப்பை துவங்கி, 2020 மார்ச் மாதம் உலகெங்கும் திரையிடப்படுகிறது கபடதாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzExNQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-", "date_download": "2020-06-05T10:29:27Z", "digest": "sha1:TUIHYXCXN4AWZ33MV7QJSNUIU6DIYIMJ", "length": 8783, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்., முயற்சி?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்., முயற்சி\nவாஷிங்டன்: இந்தியா மீது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்த. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், ஐ.எஸ்.ஐ.எஸ்., கோரசன் பிரிவு முயற்சித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின், தேசிய பயங்கரவாத ஒழிப்பு மைய பொறுப்பு இயக்குனராக இருப்பவர், ரஸ்செல் டிராவர்ஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்த, பார்லிமென்ட் உறுப்பினர், மேகீ ஹசன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, டிராவர்ஸ் அளித்த பதிலின் விபரம்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இவற்றில் சில, கூடுதல் தொழில்நுட்பத்துடன் செயல்படுகின்றன.\nஐ.எஸ்., அமைப்பின் ஒரு பிரிவு தான், ஐ.எஸ்.ஐ.எஸ்., கோரசன். இந்த அமைப்பு, ஆப்கனை தலைமையிடமாக வைத்து, தெற்காசியாவில் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்.,பிரிவுகளில், கோரசன் பிரிவுதான், மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இதில், 4,000க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உள்ளனர். ஆப்கனுக்கு வெளியே தாக்குதல் நடத்தும் முயற்சியில், கோரசன் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.\nசில ஆண்டுகளுக்கு முன், கோரசன் பயங்கரவாதிகள், அமெரிக்காவின், நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அமெரிக்கா போலீசார், அதை தடுத்து முறியடித்து விட்டனர்.ஐரோப்பிய நாடான, சுவீடனின் தலைநகர், ஸ்டாக்ஹோமில், கோரசன் பயங்கரவாதிகள், 2017ல் நடத்திய தாக்குதலில், ஐந்து பேர் இறந்தனர் .கடந்த ஆண்டு, இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றை நடத்த, இவர்கள் முயற்சித்தனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஆனால், இந்தியாவில், கோரசன் பயங்கவாதிகள் முயற்சித்த தாக்குதல் பற்றிய வேறு எந்த விபரத்தையும், டிராவர்ஸ் தெரிவிக்கவில்லை. இந்திய வம்சாவளி எம்.பி.,யான ஹசன், கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததுடன், அமெரிக்க நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும், கோரசன் பயங்கரவாதிகள் திட்டமிட்டது, எனக்கு தெரிய வந்தது என, ஹசன், டிராவர்சிடம் தெரிவித்தார்.\nதமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nமத்திய ஆயுத படை கேன்டீன் விவகாரம்; சிஏபிஎஃப் டிஐஜி இடமாற்றம்: உள்துறை அமைச்சகம் நடவடிக்கை\nஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ36,400 கோடி வழங்க அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு\nகர்நாடகா, ஜார்க்கண்டில் இன்று காலை நிலநடுக்கம்\nவேறு ஸ்டேஷனுக்கு மாற்றியதால் மாலை போட்டு ஊர்வலம்; ‘பிரியாவிடை’ இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: உத்தரபிரதேச போலீசில் காமெடி\nஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்: அமைச்சர் தங்கமணி\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகொரோனா பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்\nஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ10.21 கோடி அபராதம் வசூல்\nசெந்துறை அருகே சோகம்: குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி சாவு\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2020-06-05T10:39:46Z", "digest": "sha1:DDOZCYD4YLUBJVWP6RVNEULPAU52ADUO", "length": 7842, "nlines": 289, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nமுயல் பிடிக்கிற நாயை...... 1 2 3\nதூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 4\nவிளைச்சலைத் தேடும் கட்டாந் தரைகள்\nகல்லறை வரை சுமந்து செல்லும் ரகசியங்கள்\nதூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 3\nஇப்ப துரோகிகள் அப்ப ஹிரோக்கள் .\nதூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 2\nதூக்கில் தொங்கிய சீட்டு – பாகம் 1\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், February 6, 2016\nஉசன் மிருசுவில் : தடங்கள்\nBy கவிப்புயல் இனியவன், February 2, 2016\nBy கவிப்புயல் இனியவன், February 2, 2016\nBy கவிப்புயல் இனியவன், February 2, 2016\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், January 20, 2016\nபக்கத்து வீட்டு அழகிய அரக்கி.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், November 24, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525134/amp?ref=entity&keyword=clutches", "date_download": "2020-06-05T09:42:45Z", "digest": "sha1:L5KRYERY4HXHEN5NXELPDHVJ3YUCJFCI", "length": 9634, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Recovered from the piles 15 people meet with MK Stalin : Filed a petition | கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக��கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர்\nசென்னை: கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகள் 15 பேரை ‘‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இன்டர்நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குனர் மெர்லின் பிரீடா ஆகியோரும் மீட்டு, மறுவாழ்வு அளித்து அவர்கள் சுயமாக தொழில் செய்து கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீட்பதற்கு உரிய வழிவகை செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீண்டு, சுயமாக தொழில் நடத்தி வருபவர்கள், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ேநற்று காலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, தங்கள் சுயதொழிலில் செய்த பொருட்களை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றதோடு, கொத்தடிமை தொழில் முறையிலிருந்து மீட்கப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி, ஆதார் அட்டை, குடும்ப ரேஷன் அட்டை வழங்கிட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல��.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள்: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு: செங்கை எம்எல்ஏ வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/556269/amp?ref=entity&keyword=Asian", "date_download": "2020-06-05T10:30:14Z", "digest": "sha1:WMCXRVJLJ3NBSMPUYYD4XRFDRTXWMKX5", "length": 10606, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Meat store, for sale, pet dog, slaughterhouse, asian, police net | இறைச்சி கடையில் விற்பதற்காக செல்ல நாய் அடித்துக்கொலை: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇறைச்சி கடையில் விற்பதற்காக செல்ல நாய் அடித்துக்கொலை: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை\nஅண்ணாநகர்: சென்னையில் உள்ள பல ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆட்டிறைச்சி என்ற பெயரில், நாய்க்கறி விற்கப்படுவதாகவும், காடை இறைச்சி என்ற பெயரில் காகங்கள் கொல்லப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இதனால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல நாய் ஒன்றை, மர்ம நபர்கள் கடத்தி சென்று, அடித்து கொன்று, இறைச்சியை மட்டும் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (40). இவர், தனது வீட்டில் 4 வயது பெண் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். இந்நிலையில், இவரது நாய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலைத்தில் புகாரளித்தார். பின்னர், தொடர்ந்து தனது நாயை தேடி வந்தார். இந்நிலையில், நேற்று அமைந்தகரை கூவம் கரையோரம் குப்பை தோட்டி அருகே தேடியபோது, அவர் வளர்த்த நாயின் தலை மற்றும் தோல் மட்டும் கிடந்துள்ளது.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். பின்னர், அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ஜெய்குமார், அந்த குப்பை தொட்டியை பார்த்தபோது நாய் கொல்லப்பட்டு அதன் தலை, கை, கால்கள் மற்றும் தோலை உரித்து போட்டுவிட்டு, இறைச்சியை மட்டும் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த இறைச்சி ஓட்டல் அல்லது இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா, இதனை செய்த நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கிடைத்த நாயின் உடல் பாகங்கள் புளூ கிராஸில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து சொகுசு கார்களை கொண்டு மோசடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு\n'குற்றம் 23'பட பாண��யில் பெண்ணிடம் தகராறு: விந்தணுவிற்காக ரூ. 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது\nகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது\n2 குழந்தைகளை கொன்று விடுவதாக பெண் வங்கி அதிகாரியிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டல்: தொழிலதிபர் கைது\nகிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை: வில்லிவாக்கத்தில் பரபரப்பு\nமேற்கு வங்க பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய எஸ்ஐ உட்பட 4 பேர் கைது\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது\nகட்டிட மேஸ்திரியிடம் 81 ஆயிரம் வழிப்பறி\nஆபாச படமெடுத்து பெண்ணிடம் 2 லட்சம் கேட்ட அதிமுக செயலர் கைது\nடாக்டர்களை கத்தியை காட்டி மிரட்டிய கொரோனா நோயாளி கைது\n× RELATED விஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/564046/amp?ref=entity&keyword=absentee%20voter", "date_download": "2020-06-05T09:58:45Z", "digest": "sha1:V5EIWUULLAS3UHXIOFS76DZ7FFL3SZOL", "length": 7671, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The Election Commissioner of Tamil Nadu has released the final voter list for 2020 | 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி\nசென்னை : 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டார்\nஅதன்படி தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர் ஆண்கள் - 3,02,54,172, பெண்கள் - 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.\nபாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்; கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு...முதல்வர் பழனிசாமி உத்தரவு...\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nகவுன்டரில் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை; ரயில் டிக்கெட்களை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு...\nநாளை முதல் 7 நாட்களுக்கு பாசனத்துக்காக பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : மருத்துவமனை இயக்குனர் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10ம் தேதியில் இருந்து சென்னையில் மழை : வானிலை ஆய்வு மையம்\nகோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு\n× RELATED கொரோனாவால் தமிழக சட்டமன்ற தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993994/amp?ref=entity&keyword=Panchayat%20Administration", "date_download": "2020-06-05T09:43:09Z", "digest": "sha1:PTOCARZ5JEBC4GFHLGW3T34LRC4PW2PM", "length": 7699, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்ற��் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு\nபேராவூரணி, மார்ச் 17: பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பை பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தவமணி, சடையப்பன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் வரவேற்றார். பயிற்றுனர்கள் நடராஜன், சோபா ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள், உரிமைகள் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கர்ணன் நன்றி கூறினார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/215109?ref=category-feed", "date_download": "2020-06-05T09:06:31Z", "digest": "sha1:2K723YDSCXNRC25XPFBFJNWY3AU54WWI", "length": 8635, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் 3 ஆண்டுகளுக்கு பின் மகனை பார்த்த அகதி தாய்... விமான நிலையத்தில் செய்த கலங்க வைக்கும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் 3 ஆண்டுகளுக்கு பின் மகனை பார்த்த அகதி தாய்... விமான நிலையத்தில் செய்த கலங்க வைக்கும் காட்சி\nகனடாவில் 3 ஆண்டுகளுக்கு பின் தனது மகனை நேரில் பார்த்த தாய், அவரை கட்டியணைக்க துடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.\nஅகதி விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சிரியாவிலிருந்து அகதியாக கனடாவுக்கு வந்த தாய், விமான நிலையத்தில் வைத்து மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக தனது மகனை நேரில் பார்த்துள்ளார்.\nஇந்நிகழ்வை அவர்களுடைய குடும்ப உறுப்பினர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், கனடா விமான நிலையத்தில் தரையிறங்கிய தாய், மகன் எஸ்கலேட்டரில் வரும் போது ஓடி போய் கட்டியணைக்க முயல்கிறார். எனினும், உடன் இருந்த உறவினர்கள் அவரை பிடித்துள்ளனர்.\nமகன் இறங்கி வந்த உடனே ஓடிச்சென்று கண்ணீருடன் கட்டியணைத்து தாய் முத்தம் வைக்க, மரியாதைக்குரிய அடையாளமாக மகன் த���யின் கால்களில் முத்தமிட்டுள்ளார். சிரியா குடும்பத்தினர் தற்போது மீண்டும் கனடாவில் ஒன்றிணைந்துள்ளனர்.\nகுடும்பத்தை ஒன்றிணைக்க பாடுப்பட்ட குடும்ப உறுப்பினர் வீடியோ குறித்து கூறியதாவது, எத்தனை பேர் தங்கள் உறவுகளை இதுபோல சந்திக்க காத்திருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம் என கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/fir-registered-against-six-tablighi-jamaat-patients-in-ghaziabad-381639.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-06-05T09:42:05Z", "digest": "sha1:IPPUBMZT43OC3TNR3RM7PRFNNBNI3GQO", "length": 21012, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்வாணமாக வலம் வந்த 6 கொரோனா நோயாளிகள்.. நர்சுகளிடமும் தொந்தரவு.. தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது | fir registered against six tablighi jamaat patients in ghaziabad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஷாக்.. தமிழகத்தில் முதல் முறை.. 17 வயது சிறுமி, 25 வயது பெண் கொரோனாவால் பலி\nசமோசா- கிச்சடி.... மோடி- ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்ஃபரன்ஸில் சுவராசியம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை.. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nமறுபடி ஒரு உச்சம்.. தமிழகத்தில் இன்று 1384 பேருக்கு கொரோனா.. இதுவரை இல்லாத அளவு பரிசோதனை அதிகரிப்பு\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது..\nலண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்\nFinance சத்தமில்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்.. இது அரவிந்த் கிருஷ்ணா திட்டமா..\nSports திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. எங்களுக்கு இதுதான் வேணும்.. மிகப் பெரிய டகால்ட்டி வேலை பார்த்த WWE\nAutomobiles பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார் விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nMovies அதை போடாம சுத்துரீங்களே வீட்ல கேட்க மாட்டாங்களா.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்வாணமாக வலம் வந்த 6 கொரோனா நோயாளிகள்.. நர்சுகளிடமும் தொந்தரவு.. தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது\nடெல்லி: \"நிர்வாணமாகவே ஆஸ்பத்திரி வார்டுக்குள் வலம் வருகிறார்கள்.. நர்ஸ்களிடம் அசிங்க அசிங்கமாக சிக்னல் செய்கிறார்கள்.. சிகரெட் கேட்டு தொல்லையும் தருகிறார்கள்\" என்று நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு தற்போது காஸியாபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது\nடெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க மாநாடு நடைபெற்றது.\nஇதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுகளை சேர்ந்த இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்... தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் சென்று வந்தனர்.\nஇந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநாட்டுக்கு சென்ற வந்த 6 பேர் காஸியாபாத் எம்எம்ஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nதனிமை வார்டில் வைத்து, இவர்களுக்கு நர்ஸ்கள் சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் இந்த 6 பேரும் ஆஸ்பத்திரி வார்டுக்குள்ளேயே நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாக அதிர்ச்சி புகார் ஒன்று எழுந்துள்ளது. இது சம்பந்தமாக ஆஸ்பத்திரி ந���ர்வாக சார்பில் காவல்துறைக்கு புகார் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது.\nஅந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: \"கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள் 6 பேரும் ஆடைகளின்றி நிர்வாணமாக வார்டுகளுக்குள் சுற்றித் திரிகின்றனர். மிகவும் மோசமான பாடல்களை கேட்கின்றனர்... பணிபுரியும் நர்ஸ்களிடம் அசிங்கமாகவும் செய்கைகளை காட்டுகின்றனர்.\nஆஸ்பத்திரி ஊழியர்களிடம் சிகரெட் கேட்டு தொல்லை செய்கின்றனர்.. நர்ஸ்களை மோசமாக திட்டி உள்ளனர்.. இத்தகையோர்களுக்கு சிகிச்சை தருவது ரொம்பவும் கஷ்டமாக உள்ளது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதுடன், அவ்வாறு நடந்துகொண்ட 6 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்... மேலும் இவர்கள் 6 பேரையும் வேறு ஆஸ்பத்திரிக்கும் இடமாற்றம் செய்தனர்.\nஇதனிடையே, இந்த நோயாளிகள் மீது அம்மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது... மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை இவர்கள் மீது போட முதல்வர் ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சும் முதல் மாநில அரசு உத்தர பிரதேச அரசுதான்.\nஇது தொடர்பாகவும் ஆதித்யநாத் அளித்த பேட்டியில், \"அவர்கள் யாரும் சட்டத்தை மதிக்கவில்லை. அவர்கள் எங்கள் உத்தரவை பின்பற்றவில்லை. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்கள் மீது நாங்கள் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட உத்தரவிட்டுள்ளோம்... அதேபோல் அவர்கள் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்களிடம் மோசமாக நடந்து இருக்கிறார்கள்... இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது . எங்கள் மாநிலத்தில் இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. இனியும் இப்படி நடக்க விட மாட்டோம். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகிறோம்\" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசமோசா- கிச்சடி.... மோடி- ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்ஃபரன்ஸில் சுவராசியம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை.. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nஇது மோசமான அறிகுறி.. டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. புவியியல் வல்லுநர்கள் வார்னிங்\nசரியான போட்டி.. இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் பேஸ்புக், கூகுள், அமேசான்.. ஜியோ, ஏர்டெலுக்கு லக்\nஅப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்\nஎதிரிக்கு எதிரி நண்பன்.. இந்தியாவின் ராஜதந்திரத்தால் நிலைகுலைந்த சீனாவின் கனவு.. தொடர் திருப்பங்கள்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\n6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nபாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus covid19 delhi ghaziabad கொரோனாவைரஸ் கோவிட்19 டெல்லி காசியாபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/sc-dismisses-upendra-rai-petition-against-ed/", "date_download": "2020-06-05T09:58:31Z", "digest": "sha1:TYKHPLM6LD3ROA2A3B5AUWS54TIMM2XV", "length": 21166, "nlines": 177, "source_domain": "tamil.pgurus.com", "title": "அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய மனு உச்ச நீதின்றத்தில் தள்ளுபடி - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய மனு...\nஅமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய மனு உச்ச நீதின்றத்தில் தள்ளுபடி\nஅமலாக்கத் துறை அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கின் மீது எடிட்டரும் இடைத்தரகருமான உபேந்திரா ராய் அளித்த இன்னொரு புகார் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது\nஉபேந்திரா ராய் மனு உச்ச நீதின்றத்தில் தள்ளுபடி\nகடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சி��் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதிகளான நீதிபதி ஏ. கெ. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் இருவரும் 2ஜி வழக்கு நிலுவையில் இருப்பதற்கும் இப்போதைய வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதால் ராஜேஷ்வர் சிங் இந்த வழக்கை நடத்தக் கூடாது என்பது பொருந்தாது.எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.\nஇப்போதைய வழக்கு விவரங்களுக்கும் கருத்துக்களுக்கும் இந்த மனுவில் சொல்லப்பட்ட விஷயங்கள் சற்றும் தொடர்பில்லாதவை என்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராய் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் தான் ராஜேஷ்வர் சிங் செய்த முறைகேடுகள் குறித்து எடுத்துரைத்ததால் சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறை ராஜேஷ்வர சிங்குக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டி அவரை நீக்க வேண்டும் என்றார்.\nஇதே ராஜூ ராமச்சந்திரன் தான் முன்பு ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கின் உதவியாளர்களான ரவி விஸ்வநாத் போன்றோரை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தேடுவதற்கான சுற்றறிக்கையை அனுப்பிய போது அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். அதிகாரி ராஜேஷ்வர் சிங்குக்காக வாதாடிய முகுல் ரோஹாட்ஜி , இது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது அதிகாரிகள் மீது சொல்லப்படுவதுண்டு; ஆனால் அந்நேரங்களில் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை காப்பாற்றியுள்ளது என்று வாதிட்டார். 2011ஆம் ஆண்டில் இருந்து இது போன்ற அற்பத்தனமான மனுக்களை நீதிமன்றத்தில் அளிப்பது அதிகரித்துள்ளது. திரும்ப திரும்ப இது போன்ற மனுக்களை சமர்ப்பிக்கின்றனர். இதனை இப்படியே பொறுத்துக்கொண்டு போகக் கூடாது என்று வன்மையாக கண்டித்தார்.\nமிரட்டி பறித்த நூறு கோடிக்கும் அதிகமான பணம் உபேந்திரா ராயின் வங்கி கணக்கில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊழலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்காகும் என்று ரோஹட்ஜி வலியுறுத்தினார். ‘’இவை அனைத்தும் உன் மீது தொடுக்கப்பட்ட தனி வழக்குகள் ஆகும். இவற்றிற்கு 2ஜி வழக்குடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.. நீ அதற்கு தனியாக ஒரு மனு அளிக்கலாம்’’ என்று நீதிபத���கள் ராயிடம் தெரிவித்தனர்.\nமுன்னதாக பாரதிய ஜனதாக் கட்சியின் .மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ராஜேஷ்வர சிங்கை தனது கடமையை ஆற்ற விடாமல் தடுக்கும் முறையில் ராய் அவர் மீது தாக்கல் செய்திருக்கும் மனுவை எதிர்த்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரியான சிங் மீதி ராய் அளித்துள்ள மனுவில் அவரைப் பற்றி பலஇழிவான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் இவ்வழக்கு நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். எனவே இது போல ஒரு அதிகாரியை ஆதாரமில்லாமல் குற்றப்படுத்துவோரைத் தண்டிக்க கடுமையான அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தினார்.\nசுவாமி ராயின் மனு பற்றி குறிப்பிடுகையில் ராய் ‘’ சி பி ஐயை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்று என்னை தான்தோன்றித்தனமாக குற்றப்படுத்துவது தகாது’’ என்றார். இந்த மனுவில் என்னை மூத்த புலனாய்வு அதிகாரி என்றும் அமலாக்கத் துறையின் சில பகுதிகள் என் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்றும் குறிப்பிட்டு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் மனுவை தயாரித்தது தகாத செயல் என்றார். அவர் எவ்வாறு இப்படி ஒரு மனுவை தயாரிக்கலாம் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ராஜூ ராமச்சந்திரன் ‘’ ‘நான் அந்தப் வரிகளை திரும்ப பெற்று கொள்கிறேன்’ என்றார். இவ்வாறான மனுவை சமர்ப்பித்த ராயை நீதிமன்றம் கடுமையான முறையில் அணுக வேண்டும் என்று சுவாமி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். நீதிபதி ஏ. கெ. சிக்ரி மற்றும் நீதிபதி அசோக் பூஷன் ஆகிய இருவரும் ராய் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குகிறார். இந்த வெட்டி மனுவால் அரை மணி நேரம் வீணாகிவிட்டது என்றனர். .\n2ஜி வழக்குகளில் மனுதாரராக இருக்கும் நீதிபதி பிரஷாந்த் பூஷனும், இது போன்ற வெட்டி மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார். மத்திய அரசின் வக்கீல்களான துஷார் மேத்தா, விக்ரம்ஜித் பானர்ஜி மற்றும் அமான் லேகி ஆகியோரும் இது போன்ற மட்டமான வீணான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் இவற்றை தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்றனர்.\nஆரமபத்தில் உபேந்திரா ராய் தனது வக்கீல் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டது தனக்கு தெரியாது என்று கூறி இந்த மனுவைத் திரும்பப் பெற்றுகொண்டார். இந்த மாதிரி திருகு தந்திரங்களை இனி நீதிமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்த மத்திய அரசு வக்கீல்கள் இனி இது போன்றவற்றைத் தாம் ஆதரிக்க மாட்டேம் என்றும் இது மாதிரியான வெட்டி மனுக்களை இனியும் அவர் சமர்ப்பித்தால் அதற்கு தக்க முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.\nஉபேந்திர ராய் மே மாதம் மூன்றாம் தேதி சி பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். BCAS எனப்படும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிடம் போலியான எடிட்டர் அடையாள அட்டையைக் காட்டி நுழைவு சீட்டுக்கான அனுமதியை பெற்ற வழக்கிலும் மும்பை தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கிலும் சந்தகத்துக்கிடமான முறையில் பணப் பரிவர்த்தனைகளைச் செய்த வழக்கிலும் ராயை கைது செய்தனர். இத்துடன் அமலாக்கத் துறையினரும் ராய் மீது ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சி பி ஐ அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கறுப்பு பணத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வழக்காகும்.முதல் தகவல் அறிக்கையில் சி பி ஐ அதிகாரிகள் ராய் 2017ஆம் ஆண்டில் மட்டும் இவரது வங்கி கணக்கில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஒரு இலட்ச ரூபாய்க்கு அதிகமாக நடந்துள்ளது. இவர் கணக்கில் இருக்கும் 79 கோடி ரூபாயில் இந்த ஒரு வருடம் மட்டுமே 78.51கோடி ரூபாய் சேர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleநேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி\nNext articleஎடிட்டர் மற்றும் இடைத்தரகர் உபேந்திரா ராயின் சொத்துக்கள் முடக்கம்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஏன் பெட்ரோலை பங்கில் குறைந்த விலையில் விற்கலாம் – [பகுதி 2]\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\nப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை ச���ற்றி சட்டத்தின் பிடி இறுகுகிறது\nஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு\nசந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorpa.com/puliyangudi/", "date_download": "2020-06-05T09:01:58Z", "digest": "sha1:KAASEDS6E7XPVQIUYHXB2F23CKUD3DNS", "length": 12277, "nlines": 82, "source_domain": "oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு | தகவல் பக்கங்கள் | நிகழ்ச்சிகள் | தகவல் பலகை | இலவச விளம்பரங்கள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி ம���ட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Friday, June 05 2020\nதகவல் பக்கங்கள் - பிரிவுகள்\nஇலவச விளம்பரங்கள் - பிரிவு\nசமூக & சமய நிகழ்ச்சிகள்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்\n67 லட்சத்து 4 ஆயிரத்து 414 பேர் பாதிப்பு\nபிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு\nமல்லையா நாடு கடத்தல் தாமதமாகும் அரசியல் அடைக்கலம் கேட்க திட்டம்\nகாஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம்:அதிகாரிகள் பேச்சுக்கு கிடைத்தது பலன்\nதாயகம் திரும்பியோருக்கு வேலை மத்திய அரசு திட்டம் துவக்கம்\nஅவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர்\nமுதல்வர் காப்பீட்டில் கொரோனா சிகிச்சை பெறலாம் தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கை ஒதுக்க உத்தரவு\nதப்லி��ி ஜமாத்தின் 2,550 பேருக்கு இந்தியா வர 10 ஆண்டு தடை\n'தேஜஸ்-என்' போர் விமானம்: உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல்\nமுழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது - சுப்ரீம் கோர்ட்\nசிதம்பரம் ஜாமினை எதிர்த்த சி.பி.ஐ., மனு தள்ளுபடி\nஎல்லையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்பிப்பு\n'நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது'\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/02/118643.html", "date_download": "2020-06-05T10:18:14Z", "digest": "sha1:UPP33W7P6ALUYNIN4FMNRDP25SQO3EGH", "length": 23458, "nlines": 235, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் : காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது - தேவகவுடா திட்டவட்டம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் : காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது - தேவகவுடா திட்டவட்டம்\nதிங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019 இந்தியா\nபெங்களூரு : நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் என்றும், காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது எனவும் தேவகவுடா தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் 2018 - ல் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்கள் ஆட்சி புரிந்த இந்த அரசு, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கவிழ்ந்தது. கூட்டணி அரசு கவிழ சித்தராமையா தான் காரணம் என்று தேவகவுடா மற்றும் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அரசு கவிழ தேவகவுடா குடும்பத்தினரே காரணம் என்று சித்தராமையாவும் குற்றம் சுமத்தினார். இரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். காங்கிரசுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன் என்று தேவகவுடா கூறினார். இதற்கிடையே, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் உள்ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.ஒருவேளை இடைத்தேர்தலில் பா.ஜனதா குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால், எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.\nஇந்த நிலையில் பெங்களூருவில் தேவகவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-\nகாங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமிக்கு, தொடக்கம் முதல் ஆட்சி நிறைவடையும் வரை தொல்லை கொடுத்தனர். இப்போதும் குமாரசாமிக்கு இம்சை கொடுப்பது குறையவில்லை. எங்களுக்கு தற்போது புரிதல் வந்துவிட்டது. காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் நாங்களும், சித்தராமையாவும் ஒன்று சேர வேண்டும் அல்லவா. ஆளும் பா.ஜனதா அரசு எப்படி கவிழும். ஆளும் பா.ஜனதா அரசு எப்படி கவிழும் முதல்-மந்திரி எடியூரப்பா கையில் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி அரசில் நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும். இடைத்தேர்தலுக்கு பிறகு காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் தவறு செய்ய மாட்டேன். இவ்வாறு தேவகவுடா கூறினார்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகாங்கிரசு தேவகவுடா Congress Deve gowda\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் மனு\nநிசர்கா புயலுக்கு 4 பேர் பலி: 7 மாவட்டங்கள் கடும் பாதிப்பு\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n70 நாட்களுக்கு பின் வெளிப்புற பயிற்சியை தொடங்கிய இந்திய ஹாக்கி அணிகள்\nதேசிய விளையாட்டு விருதுகளுக்கு ஜூன் 22 வரை விண்ணப்பிக்கலாம்: அவகாசம் அளித்தது விளையாட்டுத்துறை\nசில நேரங்களில் அமைதி கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான்- டென்னிஸ் வீராங்கனை ஒசாகா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் மத்திய அமைச்சர் ஜவடேகர் கண்டனம்\nகேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ...\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டதாக வெளியான செய்தியை இங்கிலாந்து அரசு ...\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.விண்கல் என்பது பூமி ...\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனத்திற்கு மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு ...\nதமிழகத்தில் மேலும் 3 ரயில்களை இயக்க அனுமதி ரயில்வே துறைக்கு அரசு கோரிக்கை கடிதம்\nஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக ...\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\n2தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\n3முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளு...\n411 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/16/35658/", "date_download": "2020-06-05T10:49:04Z", "digest": "sha1:O4ZT2YWSMVHJKGST7ZXC3MSZE7MKV3FX", "length": 11477, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "8th SCIENCE LESSON UNIT TEST QUESTION PAPERS - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி: சாலைப் பாதுகாப்பு மன்றம்-வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரைகள் வழங்குதல் -சார்ந்து- பள்ளிக்கல்���ி இயக்குனர் செயல்முறைகள்.\n8ம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்திலுள்ள பொது மற்றும் தனியார் துறை பாடத்திற்கான கூடுதல் குறிப்புகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nRTE 25 % – காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா\nஇன்றைய 30.5.19 தினமணி செய்தி நறுக்கில் முழுச்செய்தியும் மக்கள் வாசிப்பதற்கு ..கடைசி இரண்டு வரிகள் மக்கள் சிந்திப்பதற்கு. மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி : ● ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் நாளை 31.5.19 ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569187/amp?ref=entity&keyword=absentee%20voter", "date_download": "2020-06-05T10:33:23Z", "digest": "sha1:L3QHPX5OR2KT6MOZPTTUJ2OIADPW7DJX", "length": 10879, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Elderly shocked by dog's photo on Indian voter ID card in West Bengal | மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இருந்ததால் முதியவர் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேற்கு வங்க மாநிலத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இருந்ததால் முதியவர் அதிர்ச்சி\nமேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இருந்ததால் முதியவர் அதிர்ச்சியடைந்தார். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம் நகர் கிராமத்தை சேர்ந்த முதியவர் சுனில் கர்மாகர். இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்தார். அந்த அடையாள அட்டையை வாங்கிய சுனிலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் அவரது படத்துக்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.\nஎன்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன் என கூறினார்.\nதவறு நடந்திருப்பின், அது சரி செய்யப்படும் எனவும், அட்டையில் நாய் புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய வி‌ஷயம் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி கூறினார். ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும் போது, அதிகாரி ஒருவரால், தவறு நடந்துள்ளது என தெரிவித்தார். போட்டோ மாற்றப்பட்டுள்ளது மேலும் விரைவில், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என கூறினார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 ந��ள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nஆம்பன், நிசர்காவைத் தொடர்ந்து கேட்டி : வடக்கு அந்தமானில் புதிய புயல் சின்னம் உருவாகிறது\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதி..: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் அறங்காவலர் குழுத்தலைவர்\nஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\n× RELATED கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/delhi-police-evades-vigilance-report-tamil/", "date_download": "2020-06-05T08:32:07Z", "digest": "sha1:KA2K23SS6NYCGLAMCLL66OP6UTD2WE6Q", "length": 17672, "nlines": 176, "source_domain": "tamil.pgurus.com", "title": "சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’ - PGurus1", "raw_content": "\nHome அரசியல் சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’\nசுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’\nசுனந்தா மரண வழக்கில் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இன்னும் தாமதம்\nசுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’\nசசி தரூர் தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கில் சுப்ரமணிய சுவாமி ஆஜராவதற்கு எதிர்ப்பு\nடெல்லி போலீசார் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயங்குவது ஏன்\nகாங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமாக இறந்து கிடந்ததுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சசிதரூருக்கு இம்மரணத்தில் பங்கு இருப்பதாக குற்றம் சுமத்தி பிஜேபி தலைவர் சுப்ரமணிய சுவாமி வாதாடுவதை சசி தரூரும் அ��ருடைய வழக்கறிஞர்களும் எதிர்த்து வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரு தரப்பினருக்கு இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. சுப்ரமணிய சாமி இந்த வழக்கு குறித்து 200 பக்கம் மனு அளித்து தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டார். இந்தக் கோரிக்கை மனுவில் அரசு தரப்பில் விடுபட்டு போன தகவல்களை எல்லாம் சுவாமி அளித்திருக்கிறார். மேலும் இவ்வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க மற்றவர்களின் உதவியை நாடுவதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார். சுனந்தா மரணம் அடைந்தபோது அந்த ஹோட்டலில் போய் விசாரணை நடத்திய காவல் துறையின் இணை ஆணையர் விவேக் கோகியா தலைமையிலான போலீஸ் குழு அவர்களின் முதல் விசாரணை அறிக்கையை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.சுனந்தா இறந்து பல மாதங்களாகியும் இவ்வாறு காலதாமதம் செய்வது ஏன் என்று பிஜேபி தலைவர் சுப்ரமணியசாமி வியாழக்கிழமை [23-8-2018] நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.\nஇரு தரப்பினருக்கும் இடையே நடந்த விவாதத்திற்கு பிறகு கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி சமர் விஷால் இவ்வழக்கை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். டெல்லி போலீசார் பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தரூரின் வக்கீல் விகாஸ் பாவாவிடம் அளித்தனர்.\nசுப்பிரமணியசாமி இந்தியக் குற்றவியல் சட்டம் (CrPC) 302ஆம் பிரிவின்படி தீர்ப்பு வழங்கப்பட்ட பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார். ஜேகே இன்டர்நேஷனல் வழக்கு மற்றும் தரம்பாலுக்கு எதிரான அரியானா மாநில வழக்கு; மன்மோகன் சிங்குக்கு எதிரான சுப்பிரமணிய சுவாமி வழக்கு ஆகிய வழக்குகளின் தீர்ப்புகளில் வழக்குகளுடன் நேரடி தொடர்பில்லாதவர்கள் ஆஜராகி வழக்குக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பதால்; வழக்கு தவறான பாதையில் எடுத்துச் செல்லப்படும் போது முக்கிய குற்றவாளிகளை தவற விட்டு வாய்ப்பு இருப்பதால் வழக்குக்கு நேரடி தொடர்பில்லாதவர்கள் கூட நீதிமன்றத்திற்கு வந்து குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்கான முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கலாம் என்று தன்னுடைய 200 பக்க மனுவில் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்துக்கள் அடங்கிய தன்னு���ைய வாதங்களையும் நீதிமன்றத்தின் முன் வைத்தார். இது குறித்து நீதிபதி கே தன்னை வழக்கில் வாதாட அனுமதி வழங்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.\nசுவாமி தன்னுடைய மனுவில் சசிதரூரை டில்லி போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு 306 மற்றும் கணவன் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுதல் பிரிவு 498Aபோன்ற இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.டில்லி போலீசாரம் சுனந்தாவின் உடல் மீது காணப்பட்ட பண்ணிரெண்டு காயங்களைக் குறித்து அவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த காயங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களுடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சசி தரூர் இந்த மருத்துவர்களுக்கு பல மின்னஞ்சல்களை இதுகுறித்து அனுப்பி உள்ளார்.\nகாவல் துறை இணை ஆணையர் விவேக் கோகியா தலைமையிலான போலிஸ் குழு தன்னுடைய முதல் விசாரணையின் போது பல ஆவணங்களை தவறவிட்டுவிட்டது.அவற்றைத் தெரியப்படுத்தும் வகையில் அவர்கள் தம்முடைய முதல் அறிக்கையை நீதிமன்றத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் நீதிபதியிடம் சுவாமி கேட்டுக்கொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவ்வாறு சுவாமி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தும் டெல்லி போலீசார் அந்த அறிக்கையை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.\nசசி தரூர் போன மாதம் ஜூலை 7ஆம் தேதி தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கும்படி நீதிமன்றத்தில்ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தார். மேலும் தான் ஐரோப்பா செல்வதால் வெள்ளிக்கிழமை தான் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் தனக்கு அன்றைய தினம் விலக்கு அளிக்கும்படியும் வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். இரண்டு இலட்ச ரூபாய் நிலை வைப்பு நிதி ரசீதை காட்டிய பின்பு நீதிமன்றத்தில் இருந்த அவருடைய கடவுச்சீட்டு அவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டதால் அவர் இப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுவிட்டார்.\nசுனந்தாவின் மர்ம மரண வழக்கில் குற்றப்பத்திரிகையை வேறு யாருக்கும் காட்டக்கூடாது என்றும் சசி தரூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nPrevious articleஇடதுசாரிகளிடம் இருந்து வசைமொழியை கற்றுக்கொள்க\nNext articleபண மழைக்காரரின் மாபெரும் சதித்திட்டம்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nபொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை\nபிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nஉங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…\nஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nஜெயஸ்ரீ சாரநாதன் - July 2, 2018\nஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/delhi/news/articlelist/73184719.cms", "date_download": "2020-06-05T09:50:02Z", "digest": "sha1:QDNLR3T5W4DSCJYDQGXBK2A7PHGNWBXX", "length": 5880, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n அநியாயமா போன உயிர்- ஷாக்கான ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nஆட்சியை பிடிக்கப் போவது யார் பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: 17 மணி நேரமாகியும் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிடாத தேர்தல் ஆணையம்\n காங்., மூத்த தலைவர் பதில்\nDelhi exit poll 2020: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி\nட்விட்டரில் வார்த்தைப் போர்- ஜெயித்தது கெஜ்ரிவாலா\nவாக்களித்த பிரபலங்கள் - புகைப்படங்களாய் விரியும் டெல்லி சட்டமன்ற தேர்தல்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது\nDelhi Assembly Elections: 28 வாக்குறுதிகள் என்னனு தெரியுமா- சரவெடியாய் களமிறங்கிய ஆம் ஆத்மி\n‘நமஸ்தே நான் அரவிந்த் கெஜ்ரிவால்’... பிரசாந்த் கிஷோரின் நூதன பிரசார யுக்தி\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு\nசர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nமீண்டும் ஆட��சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nபிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/tuticorin-district-collector-inspected-the-market/videoshow/74861512.cms", "date_download": "2020-06-05T10:58:19Z", "digest": "sha1:5YSFTQA3CDPCG3SLGZRHIJZCHZHYGXWI", "length": 8578, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nதூத்துக்குடி உழவர் சந்தையில் சரீர இடைவெளியுடன் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றதா என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி ஆய்வு செய்தார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹேப்பி பர்த் டே தாமிரபரணி\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nகொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nகர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிக்கு என்ன தண்டனை\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்...\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும...\n17 வயது சிறுமி கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... ...\nடெல்லி, போபாலிலும் சலூன்கள் திறப்பு... ஆனா வேற மாதிரி ஏ...\nசெய்திகள்ஹேப்பி பர்த் டே தாமிரபரணி\nசினிமாபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nசினிமாமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nஆன்மிகம்தொழில், வியாபாரத்தில் ஏற்படும் கண் திருஷ்டியை நீக்கும் வழி\nசெய்திகள்கொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nசெய்திகள்கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிக்கு என்ன தண்டனை\nசெய்திகள்ஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்மீன்கள் விலை உயர்ந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை\nசெய்திகள்கோடிக் கணக்கில் வாடிக்கையாளர் பணத்தைத் திருடிய கேஷ்சியர்...\nசினிமாதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ\nசினிமாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம்\nசினிமாபொன்னியின் செல்வன் படத்திற்காக முதலில் விஜய்யை அணுகிய மணிரத்னம்\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவல்\nசெய்திகள்அடித்து நொறுக்கிய மழை: மின் கம்பம் சாய்ந்தது\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர்: வாலிபர் கத்தியால் குத்திக் கொலை\nசெய்திகள்எளிமையாக நடைபெற்ற அசத்தல் திருமணம்\nபழைய பாடல்கள்SPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nபழைய பாடல்கள்HBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nசெய்திகள்சிறு திருடருக்கு அடித்த ஜாக்பாட்... திடீர் என்ட்ரி கொடுத்த போலீஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/imran-tahir-status-billa-2-movie-after-victory/", "date_download": "2020-06-05T09:35:46Z", "digest": "sha1:IVDVTUFZUAAOOUTAM3B4P4QT6GJDT446", "length": 3946, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெற்றிக்கு பின் தல அஜித்தின் பில்லா 2 பட வசனம் ஸ்டைலில் ஸ்டேட்டஸ் தட்டிய இம்ரான் தாஹிர். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிக்கு பின் தல அஜித்தின் பில்லா 2 பட வசனம் ஸ்டைலில் ஸ்டேட்டஸ் தட்டிய இம்ரான் தாஹிர்.\nவெற்றிக்கு பின் தல அஜித்தின் பில்லா 2 பட வசனம் ஸ்டைலில் ஸ்டேட்டஸ் தட்டிய இம்ரான் தாஹிர்.\nஇன்றைய இளசுகளிடம் இருந்து பர்பில் கேப் வாங்க சரிக்கு சமமாக போட்டி போடுகிறார் இம்ரான் தாஹிர். 40 வயதை கடந்தாலும், இவர் பந்து வீச்சின் வீரியம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் செல்கிறது. விக்கெட் எடுத்துவிட்டு இவர் ஓடும் ஸ்டைலை பார்த்து பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் பெற்று விட்டார். இந்த சீசன் பல இக்கட்டான சூழலில் இவர் தான் தோனிக்கு கை கொடுக்கிறார் .\nவெற்றிக்கு பின் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டுவது இவரின் வழக்கம். பொதுவாக ரஜினி பட பன்ச் வசனத்தை தான் தட்டுவார். ஆனால் இம்முறை, “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்… ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா ..” வசனத்தை உல்டா செய்துள்ளார்.\n21000 லைக், 3400 ரி ட்வீட் பெற்றுள்ளது இந்த ஸ்டேட்டஸ்.\nRelated Topics:ajith, Imran Tahir, ipl, அஜித், ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே, தோனி, பில்லா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108568/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3,900%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..", "date_download": "2020-06-05T10:07:47Z", "digest": "sha1:BOOC4QT2R7XPIWDFG44VCWONGE73GUHG", "length": 10036, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 3,900 பேருக்கு கொரோனா தொற்று.... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி கோவிலில் வரும் 11ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்ப...\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் குழு ...\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nஆழியாறு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமை...\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\nஇந்தியாவில் ஒரே நாளில் 3,900 பேருக்கு கொரோனா தொற்று....\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இதுவரை 1568 பேர் பலியாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 900 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 195 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார். அதே போன்று ஒரே நாளில் 1020 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார். குணமடைவோரின் விகிதம் 27.41 சதவீதமாக இருப்பதாகவும் அகர்வால் குறிப்பிட்டார்.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14 ஆயிரத்து 541 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 583 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.\nகுஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்து 800ஐ ��டந்து விட்டது. அங்கு மொத்தம் 319 பேரின் உயிரை கொரோனா பறித்து விட்டது. டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4900ஐ நெருங்கி இருக்கிறது. ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் 2766 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 433 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1568 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரம்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை\nகிடைக்கும் விலைக்கு குடியிருப்புகளை விற்றுக் கொள்ளுங்கள்-ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்\nஒடிசாவில் 11 மாவட்டங்களில் வார இறுதிநாள்களில் முழு ஊரடங்கு\nஆந்திராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி\nஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்\nகாற்று வழியாகப் பரவும் கொரோனா வைரஸ் -ஆய்வாளர்கள் உறுதி\nபாக் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் -இந்திய வீரர்கள் பதிலடி\n10, 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள்\nஉலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் - பிரதமர் மோடி\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://epaper.thedipaar.com/", "date_download": "2020-06-05T10:21:53Z", "digest": "sha1:LFSV6G6JFCRKOUIBZLEUEK2RMICDSAWJ", "length": 2838, "nlines": 22, "source_domain": "epaper.thedipaar.com", "title": "Thedipaar :: e-paper", "raw_content": "\nபாசுமதி அரிசி - 2 கப்\nகுடை மிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)\nவெங்காயத்தாள் - 1 கட்டு\nஇஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதக்காளி பேஸ்டு - 1/2 கப்\nமிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி\nவெண்ணெய் - 1 மேசைக்கரண ...\nசமீபகாலமாக கழுத்து வலியின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருவதை உணர முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் படுத்து உறங்கும் போது நம் கழுத்து தசைகளையும் தோள்பட்டை தசைகளையும் நேர்கோட்டில் வைத்து உறங்காமல் போவதுதான் முக்கியமான காரணம். படுத்துக் கொண்டே டிவி பார்ப்பது, படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது, சோபாவில் படுத்தவாறு தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பது போன்ற பொதுவான காரணங்களால் இந்த கழுத்து வலியின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.\nகாலம் காலமாக மாற்றாமல் நாம் உபயோகிக்கும் தலையணை நாட்கள் செல்லச் செல்ல இறுகி கற்களை போன்று கடினமாக மாறிவிடும். அதோடு மட்டுமில்லாமல், நம் தலைப்பகுதியின் எடைக்கு ஏற்பவும் நாம் உறங்கும் நிலைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-surya-and-vijay-friendship-photo-gallery-py6m94", "date_download": "2020-06-05T09:38:14Z", "digest": "sha1:2JW73HVUO6C4XMOSNXH6MFSN3G2ZDYFE", "length": 8477, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் சிவகுமாரின் மடியில் குழந்தையாய் அமர்ந்திருக்கும் விஜய் - சூர்யாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? இரு ஸ்டார்களின் நட்பை விபரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு!", "raw_content": "\nநடிகர் சிவகுமாரின் மடியில் குழந்தையாய் அமர்ந்திருக்கும் விஜய் - சூர்யாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா.. இரு ஸ்டார்களின் நட்பை விபரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு\nநடிகர் விஜய் சூர்யாவிற்கு முன்பே தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் அறிமுகமாகி இருந்தாலும், இருவருக்குமே சினிமாவில் ஒரு பிரேக் கிடைத்தது என்றால் ஒரே காலகட்டத்தில் தான். தற்போது இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.\nஅந்த வகையில் சிறிய வயதில் நடிகர் சிவகுமார் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மடியில் அமர வைத்து புகைப்படம் கூட எடுத்து கொண்டுள்ளார். இருவரும் பெரிய ஸ்டார்களாக இருந��தாலும், அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்ள நேரம் இல்லாமல் இருந்தாலும், பட விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்ளும் போது... பேச மறந்தது இல்லை.\nமேலும் இருவரும் இணைந்து, நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களின் புகைப்பட தொகுப்பு இதோ...\nஇயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் - சூர்யா\nசிவகுமாரின் மடியில் விஜய் - சூர்யா\nபிரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nபட விழாவில் சூர்யா - விஜய்\nகையில் கட்டையை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்த இந்த காமெடியை மறக்க முடியுமா\nபட விழாவில் ஒரே போஸ்\nஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்\nஒரே மாதிரி அமர்ந்து நண்பர்கள் என்பதை நிரூபிக்கிறார்களோ\nமேடையில் விஜய் - சூர்யா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\n“காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பியிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...\nஇந்தியாவிடம் அடிவாங்காமல் போகாது போல இந்த சீன ராணுவம்..\nநம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/asus-rog-strix-scar-ii-review-scar-every-gamer-would-love-019159.html", "date_download": "2020-06-05T09:58:24Z", "digest": "sha1:DI2QPADHXKDKG7MHP72X5Q2YCP576AW4", "length": 27605, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II: கேம் விரும்பிகளின் சிறந்த தேர்வு | Asus ROG Strix Scar II review A scar every gamer would love - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n1 hr ago ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n1 hr ago ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n2 hrs ago பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\n3 hrs ago இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nMovies பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மோடி அண்டு ஏ பீர்.. யாருக்கு இந்த குறும்படம்\nNews நைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின் பகீர் பக்கம்\nSports லாக்டவுனில் வீட்டிலேயே கேட்ச் பயிற்சி... உதவி செய்த அப்பா...விரித்திமான் நெகிழ்ச்சி\nEducation 10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசுஸ் ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II: கேம் விரும்பிகளின் சிறந்த தேர்வு\nROG ஸ்ட்ரீக்ஸ் கொண்ட இடைத்தர கேமிங் லேப்டாப்களை, அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் மற்றும் ஹீரோ லேப்டாப்களை இந்நிறுவனம் வெளியிட்ட நிலையில், அது 15 இன்ச் மாடல்களின் வடிவமைப்பு, ஸ்கிரின் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருந்தது.\nFPS கேம்களுக்காக ஸ்காரும், MOBA வடிவிலான கேம்களுக்காக ஹீரோவும் வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில் புதிய ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II GL504GS அதை ஒத்ததாக இருந்தாலும், வடிவமைப்பு துறையில் சில மாற்றங்களைப் பெற்றுள்ளது. அதைக் குறித்து காண்போம்.\nஸ்கார் II சதுர வடிவில் அமைந்து, பிரஷ் போன்ற முனைகளைப் பெற்றுள்ளது. சிறிய புட்பிரிண்டு மற்றும் குறுகலான பேசில்கள��� இருப்பது அதிக கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் வழக்கமான மாதிரியில் பெரிய வித்தியாசத்தை காண முடியவில்லை.\nகடினமான தாடை பேசில் இருந்து பயனர்களின் பார்வைக்கு ஏற்ப அதிக சுமூகமான நிலைக்கு டிஸ்ப்ளேயை உயர்த்த முடிகிறது. தாடையின் வலது ஓரத்தில் வெப்கேமரா காணப்படுவது தொல்லையாக தெரிகிறது. இதை நடுவில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nபெரும்பாலான கேமிங் லேப்டாப்களின் அடித்தளத்தில் கட்டுமான பிரச்சனைகள் வருவது போல, ஸ்கார் II இல் இல்லை. இதன் அடித்தளம் உறுதியாகவும், கீப்போர்டு, கீபேடு, லிட் ஆகியவை நெகிழ்வு தன்மையோடும் உள்ளது.\nஒரு உன்னதமான கேமிங் அனுபவத்தை பெற உள்ளங்கை வைக்க ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் பிரிண்ட் மற்றும் ஒரு தனித்துவமான லிட் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளங்கை வைக்கும் இடத்தில் கைவிரல் பாதிப்பை தவிர்க்கும் (ஆன்டி-ஃபிங்கர்பிரிண்டு) கோட்டிங் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கீபோர்டில் வெள்ளை நிறத்திலான WASD கீக்கள் அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான FPS கேம்களுக்கு பயன்படுகின்றன.\nஇந்த லேப்டாப்பில் RGB கீபோர்டு லைட்டிங் இருப்பதோடு, அடியில் உள்ள லிப் RGB லைட் ஸ்ட்ரீப் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. லிட்டில் அணைக்க கூடிய ஒரு ROG லோகோ அமைந்துள்ளது.\nAU அப்ட்ரோனிக்ஸ் மூலம் மேம்படுத்தப்பட்ட 15.6 இன்ச் IPS FHD டிஸ்ப்ளே-யை ஸ்கார் II பெற்றுள்ளது. மேலும் இதற்கு 144Hz ரீஃபிரஷ் விகிதமும் காணப்படுகிறது. இதில் 75 சதவீதம் அடோப் RGB காமுட் நிறைந்ததாக இருந்தாலும், அனுதின பயன்பாட்டிற்கு கச்சிதமான டிஸ்ப்ளே ஆகவும், மல்டிமீடியா பயன்பாடு மற்றும் குறிப்பாக கேமிங் ஆகியவற்றிற்கு ஏற்றதாக உள்ளது.\nஆனால் G-சிந்தனிக் (நவிடியாவின் ஆன்டி- ஸ்கிரீன் டியரிங் டெக்னாலஜி) இதில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த இழப்பை GTX 1060 GPU சிறந்த வேகம் ஈடுகட்டுகிறது. இந்த வித்தியாசத்தை மிக அரிதாக மட்டுமே அறிய முடிகிறது என்பதால், ஒரு சிறப்பான மற்றும் கச்சிதமான கேமிங் அனுபவத்தை பெற முடிகிறது.\nஸ்கார் II ஆடியோ தரம் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது. இதில் வெளிவரும் ஆழமான மற்றும் அடர்ந்த பாஸ் ஆடியோ, மல்டிமீடியா மற்றும் கேமிங்கிற்கு சிறப்பாக இருப்பதால், வெளிப்புற ஆடியோ சாதனங்கள் எதுவும் தேவைப்படுவது இல்லை.\nஇதில் ச���ானிக் ரேடர் III உட்படுத்தி இருப்பதால், கேமிங்கின் போது ஒரு ரேடர் அனுபவம் பெறலாம். அதன்மூலம் எதிரியின் துப்பாக்கி சூடு அல்லது நடை சத்தம் ஆகியவற்றின் சத்தம் தெள்ளத் தெளிவாக பெற முடிகிறது. 5.1 சேனல் ஆடியோவை ஆதரிக்கும் கேம் ஆக இருந்தால், கேம்மில் உள்ள ஒலியின் தூரத்தை மேற்கூறிய சாஃப்ட்வேர் அளவிடுகிறது.\nஇதன் கீப்போர்டு உறுதியாகவும் 1.8mm நீளத்தையும் கொண்டது. இதிலேயே ஒலி கட்டுப்பாடு, ROG கேமிங் சென்டர், மைக் ஒலியை மட்டுபடுத்துவது ஆகிய கீக்களை பெற்றுள்ளது.\nWASD கீ வரிசை வெளிப்படையான கீகேப்களை கொண்டு, அது FPS கேம்களுக்காக என்பதை உணர்த்துகின்றன. அதே நேரத்தில் ROG Hero II இல் உள்ள QWER கீக்கள், MOBA தொடர்புடைய கேம்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்கார் II இல் விண்டோஸ் பிரிஸிஷன் டச்பேட் பயன்படுத்தப்படுகிறது. இது துல்லியமாகவும் கச்சிதமாகவும் அமைந்துள்ளது.\nஇந்த ROG கேமிங் சென்டர் என்பது லேப்டாப்பின் டேஸ்போர்டு போல, விரிவான அமைப்பு தகவல், CPU மற்றும் GPU கிளாக் ஸ்பீடு, காலநிலை மற்றும் நினைவகம் என்று உள்ளது. இதில் கட்டமைப்பு தகவல்களும் நினைவக தேர்வுமுறை செயல்பாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. டேஷ்போர்டின் கீழே ROG அயூரா கீபோர்டு லைட்டிங் கன்ட்ரோல், GPU மோடு சுவிட்சிங், ஃபேன் ஓவர்பூஸ்ட் ஃபேன் மோடு தேர்வுகள், கேம்விஷ்வல் டிஸ்ப்ளே மோடு கன்ட்ரோல், கேம் முதல் V நெட்வர்க் மேம்பாடுதல், சோனிக் ஸ்டூடியோ III ஒலி கூட்டி மற்றும் சோனி ரேடார் III ஆடியோ காட்சிப்படுத்துதல் போன்ற ROG அப்ளிகேஷன்கள் மற்றும் செயல்பாடுகளைப் பெற்றுள்ளது.\nகேம்விஷ்வலில் FPS, RTS/RPG, sRGB, ரேஸிங், சினிமா மற்றும் இயற்கை காட்சி போன்ற 6 முன்னோடி மோடுகள் உள்ளன.\nஸ்கார் II கேம் ஆடுவது ஒரு இனிதான அனுபவத்தை அளிக்கிறது. பிரபலமான FPS கேம்கள் மட்டுமின்றி, மற்ற கிராஃபிக்ஸ் கேம்களிலும் இது சாத்தியப்படுகிறது. ஒற்றை கோர் செயல்பாடு என்று வரும் போது, 8வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் i7 8750H சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறது. இது கேமிங் மற்றும் பணி தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.\nகேமிங் தவிர, மற்ற செயல்பாடுகளையும் செய்யும் போது, இந்த லேப்டாப்பில் அதிக சத்தம் வருவதில்லை. பன்முக வெப்ப-குழாய் வடிவமைப்பு மற்றும் சிறப்பான தூசி எதிர்ப்பு பள்ளங்கள் (ஆன்டி -டஸ்ட் டெனல்ஸ்) மூலம் குளிர்விப்பு அமைப்பின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. மேலும் பேன் வேகத்தை பயனர்கள் கட்டுப்படுத்தலாம் என்பதால், GPU செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இதில் அமைதி, நடுத்தரம் மற்றும் அதிவேகம் என்ற மூன்று முறைகள் உள்ளது.\nலேப்டாப் வெப்பத்தை உள்ளே உள்ள ஃபேன் வெளியேற்றினாலும், பயனர்களின் உள்ளங்கை வைக்கும் இடம் சூடாகி எந்தொரு அசவுகரியத்தையும் ஏற்படுத்துவது இல்லை.\nROG ஸ்ட்ரிக்ஸ் ஸ்கார் II இல் ரேஞ்சுபூஸ்ட் ஜீரோ பிளைடு ஸ்பாட் தொழில்நுட்பம் காணப்படுகிறது. 4 ஆன்டீனா கட்டமைப்பு மூலம் 2x2 + 2x2 இணைப்பு மோடு மூலம் சிக்னல் உறுதியை பொறுத்து, முக்கியமான மற்றும் aux ஆன்டீனா இடைப்பட்ட நிலையில் அமைகிறது.\nஇதன் பேட்டரியைப் பொறுத்த வரை, பிற லேப்டாப்களை வைத்து பார்க்கும் போது ஏமாற்றம் அளிக்கும் வகையில் அதிக எடைக் கொண்டது.\nஇந்த கேமிங் சாதனத்தை வெறுக்கும் வகையில், எதுவும் இல்லை எனலாம். ஆனால் வெப்காமிரா இருப்பிடம், தண்டர்போல்ட் 3 இல்லாதது, கவர்ச்சியான உருவமைப்பு இல்லாதது ஆகியவை தான் உறுத்துகின்றன. இது போன்ற சில தடைகளை கடந்தால், ரூ.1,79,990 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கக் கூடிய நடுத்தர கேமிங் லேப்டாப் எனலாம்.\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nலெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nசியோமி ரெட்மீ கே20 ரிவியூ சக்திவாய்ந்த ஹார்டுவேர் மூலம் சமாளிக்கப்பட்ட பீரிமியம் லுக்..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/the-nokia-7-2-phone-is-on-sale-today-023218.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T08:27:19Z", "digest": "sha1:KGB7TY4SH3MS5HO5DOI32OJM25472THC", "length": 17917, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.! | The Nokia 7.2 phone is on sale today - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்\n2 hrs ago \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\n3 hrs ago 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\n4 hrs ago ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\n5 hrs ago ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச 1000ஜிபி டேட்டா. ஜூன் 7 வரை\nNews நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nMovies கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்\nAutomobiles முதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nFinance EMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nSports இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nஹெச்எம்டி நிறுவனத்தின் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் இன்று இந்தியா முழுவதும் விற்பனைக்கு ��ந்துள்ளது. கடந்த வாரம் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது நவீன காலத்திற்கு ஏற்பவும் பல்வேறு வசதிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களையும் பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.\nஇந்த நோக்கியா 7.2 ஆண்டராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருக்கின்றது. 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார், ட்ரிபள் ரியர் சென்சார், செட்அப், 6.3 இன்ச் டிஸ்பிளே ஹெச்டி ஆர் டிஸ்பிளே டெக். 6ஜிபி ரோம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nஎல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.18,599க்கும் 4GB + 64GB கிடைக்கின்றது. ரூ.19.599க்கு 6GB + 64GB கிடைக்கின்றது. இந்த போன்கள் இன்று முதல் பிளிப்கார்ட், நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும், சாகோல், சியான் கிரீன் கலர்களில் கிடைக்கின்றது.\nமறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்\nநோக்கியா 7.2 போனுக்கு 10சதவீதம் ஹெச்டிஎப்சி தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடியானது ஆன்லைனில் வாங்கும் போது, அக்டோபர் 31 வரை கிடைக்கும்.\nஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐயில் போனை வாங்கினால், வட்டியில் இல்லை.\nமேலும், ரூ.2000 ஆயிரம் கிப்ட் கார்டு கள் வழங்கப்படுகின்றது. மேலும், ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.7200 நன்மைகளும் வழங்கப்படுகின்றது.\nமேலும், பிளிப்கார்ட் ஆன்லைனில் வாங்கினால், ரூ.2000 கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.\nஅண்ட்ராய்டு 9 பை போனுக்கு கூகிள் நிறுவனம் சார்பில், மூன்று மாத உறுப்பினர் சோதனை (ரூ. 130 மதிப்புடையது) வழங்கப்படுகின்றது.\nஎச்டிஆர் 10 ஆதரவுடன் 6.3 அங்குல முழு எச்டி + காட்சி, ஒரு ஸ்னாப்டிராகன் 660 சோசி, 6 ஜிபி ரேம் வரை, மூன்று பின்புற கேமரா அமைப்பு (48 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்), 20 மெகாபிக்சல் முன் கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 64 ஜிபி சேமிப்பு, மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.\n\"ஸ்மார���ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nNokia 43' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\n43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nநோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nஇந்த நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச 1000ஜிபி டேட்டா. ஜூன் 7 வரை\nNokia 125 மற்றும் Nokia 150 பல வாரங்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரியுடன் அறிமுகமா விலை என்ன\nசும்மா இல்ல ரூ.2000 தள்ளுபடி, ரூ.1000 கேஷ்பேக் இன்னும் பல: oneplus 8 இப்பவே வாங்கலாம்\nகம்மி விலையில் அட்டகாச நோக்கியா 220 4ஜி போன் அறிமுகம்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nNokia 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ\nசீன ஆப்களுக்கு இப்படியொரு நிலைமையா ஆப்பு வைக்கும் ரிமூவ் சீனா ஆப்ஸ்.\nபரபரப்பை கிளப்பிய நாசாவின் புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/02/16/article165/", "date_download": "2020-06-05T09:39:12Z", "digest": "sha1:UGRNYKAHUUVBYWYQZTVXF6C6FDW4ZBR2", "length": 29890, "nlines": 212, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்\nஉண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்\n‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அ���்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.\n‘சிங்கள அரசு, ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்குத் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.\nஇந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை, அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.\nமற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.\n‘சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது’ என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த ‘சிங்களவர்கள்’ தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.\nஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் போர்’ என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.\nசிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை\nகாரணம், கொலை செய்யப்பட்ட, அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.\nஆனால், பல தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, ���வர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறு எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.\nநிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத, எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி.\n* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா\n* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.\n* ‘தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது’ என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற ‘ஊதாரி-உதவாக்கரை-தரமான’ எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.\nபெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்\n12 thoughts on “ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்”\nஅரச பயங்கரவாதத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு உயிரை ஈகம் செய்த லசந்த விகரமதுங்க உள்ளிட்ட சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலிகளும், நாடு தாண்டி வந்து அராஜகம் செய்யும் இலங்கைத் தூதர் அம்சாவுக்குக் கண்டனங்களும் தெரிவிப்போம்.\nஇது குறித்த எனது பதிவு\nஅரச பயங்கரவாதத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு உயிரை ஈகம் செய்த லசந்த விகரமதுங்க உள்ளிட்ட சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலிகளும், நாடு தாண்டி வந்து அராஜகம் செய்யும் இலங்கைத் தூதர் அம்சாவுக்குக் கண்டனங்களும் தெரிவிப்போம்.\nநக்கீரனுக்கு இலங்கைத் தூதர் விடுத்த மிரட்டல் குறித்த எனது பதிவு\nதலைமையில் இருப்பவர்கள் சிந்தித்தால் தேவல… இல்லையென்றால் மக்கள் சிந்திக்க வேண்டும் தேர்தலில்\nசிங்கள இரானுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமானம் மிக்க சிங்கள பத்திரிக்கையாளர்களுக்கு எனது அஞ்சலிகள். அதே சமயம் விஐய்கோபால்சுவாமி கூறியது போல அராஜகம் செய்யும் இலங்கைத் தூதர் அம்சாவுக்குக் கண்டனங்கள், (நக்கீரன் கோபால் எழுதியது சரியா, தவறா என்ற விவாதத்திற்கு செல்லாமல்).\nஒடுக்கியழிக்கப்படும் ஈழத் தமிழினத்தின் அவலநிலையை நேர்மையாகப் பதிவு செய்து அதனாலேயே சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரமதுங்கவிற்கு எனது வீரவணக்கத்தை இதனூடாகப் பதிகிறேன்.\nசென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் வீசியெறியும் எலும்புத்துண்டுகளை நக்கிப் பிழைத்துக் கொள்வதற்காக சிங்கள இனவெறியை ஆதரித்து, அப்பாவி ஈழ மக்களுக்கு எதிராக செய்திவெளியிட்டு வரும் மயிலாப்பூர் பத்திரிக்கா மூர்த்திகள், மவுண்ட்ரோடு மா(மா)மணிகள் ஆகியோரின் எழுத்து விபச்சாரத்தை முற்றாகத் தடை செய்யவேண்டிய போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.\nபார்ப்பன நச்சுப்பாம்புகளின் ’பத்திரிக்கா’ நாக்குகளை அறுத்தெறிவோம்.\nஇதற்கெல்லாம் தமிழனின் நினைவு கோளாறும் உனர்சியின்றி கிடக்கும் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்” மனமே காரணம்.\nசிங்கள ரத்னாக்களும் பாரத ரத்னாக்களும் நடத்தும் ஊடகங்களில் சிங்கள குண்டுகளுக்கு பலியானதை விவரிக்கும் உக்தி\n“இலங்கை தாக்குதலில் உயிரிழந்த பரிதாபம்”\nஎன்னவோ, சலை விபத்து ஏற்பட்டது போல “உயிரிழந்த பரிதாபம்” என்று எழுதுகிறது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பென் புலியின் தற்கொலை தாக்குதலை அடுத்து இலங்கை ரானுவமும் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை எப்படி எழுதுகிறார்கள்\n“பென் புலியின் கொலைவெறி தாக்குதலில் 20 பேர் பலி”\nஇரட்டை நாக்குடையாய் போற்றி போற்றி\nஈழத்தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன ஊடகங்களில் வரும் செய்திகளை புறக்கணிப்பதும் தமிழர் தம்கடமை.\nஆனால் தமிழின துரோகிகள் இவற்றை ஊக்குவிக்க��ன்றனர். எனவே முதலில் நமக்குள் களை எடுக்கப்பட வேண்டும்.\nHi Noneed, அவர்கள் சகல கொடுமைகள் செய்வதற்கு இவர்களால் license கொடுக்கபட்டவர்கள் பட்டவர்கள்.\nஇப்படி தமிழ் இனவாத சார்பு கதைகளால் தான் உலகத்தில் யாரும் திரும்பியும் பார்க்கிறார்களில்லை. தமிழனத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற செயல்களும் இலங்கை அரசிற்கு சாதகமாகவே அமையும்.\nநக்கீரன் ஒரு முறை பிரபாகரன் மின்னஞ்சல் கிடைத்தாக ஒரு கடிதத்தை பிரசுரித்தது. பின்னர் அது போலி கடிதம் என்று புலிகளின் புதினம் தெரிவித்தது. நக்கீரன் ஆசிரியருக்கு இது ஒரு மிரட்டலாக தெரியவில்லையா\nஉண்மைதான் மிக நல்ல பதிவு, போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள். இந்த மூன்று பிரிவினருக்கும் மக்களிடம் என்ன மரியாதை இன்று இருக்கிறது. நான் பார்த்த வரையில் பெரும்பாலான பத்த்ரிகையாளர்கள் வடி கட்டிய முட்டாள்கள், அறிவிவே இல்லாத அரைவேக்காடுகள். பத்திரிகையளர்கள் அறிவானவர்கள் நன்றாக் எழுதுகிறவர்கள் என நம்பப்பட்டவ்ர்கள் சாதி வெறியர்காளாக இருப்பதுண்டு. அதை சட்டக் கல்லூரி விவாகரத்தில் பார்த்தோம்.\nஇதை எல்லாம் விட முக்கியமாக காசு வாங்கிக் கொண்டு எழுதுவதை ஏற்க மறுக்கும் மனம் ஒரு பக்கம். தொடர்ந்து அந்தச் செய்லை செய்யும் துணிவு இந்த இரண்டுமே அறிவின்மையாலும் சுயமரியாதையாக வாழ வேண்டும் என்கிற உணர்வின்மையினாலும் விளையும் ஒன்று. குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்கள் கவர் வாங்கினால்தான் வாழ்க்கை என்கிற நிலையில்தான் முதலாளிகள் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பல நிறூவனங்களில் பத்திர்கையாளர்களி அதன் முதலாளிகள் வீட்டில் காய்கறி, நாப்கின் வரை வாங்கும் வேலைக்கு பயன் படுத்துகிறார்கள். முதலாளி விட்டுக்கு கரண்ட் பில் கட்டுகிற பத்திரிகையாளர்களைக் கூட எனக்குத் தெரியும்.\nகாலையில் கமிஷனர் அலுவலகத்திற்குப் போய் போலிஸ் காரன் சொல்வதை அலுவலகத்தில் வந்து வாந்தி எடுத்து எழுதுவதுதான் இன்றைய தம்ழி பத்திரிகையிசம். இவர்களை மேட்ய்ப்பதற்காக பத்திரிகையாளார் மனறம் வேறு அதன் பெயர் என்ன தெரியுமா எஸ். ஆர். எம் மாளிகை. எஸ், ஆர், எம் கல்லூரியின் அதிபர் அவரது சொந்தப் பணத்தில் கட்டிக் கொடுத்ததால் அவரது பெயரையே அந்த கட்டிடத்துக்க்கு வைத்து விட்டார்கள��,நேற்றைய சாராய அதிபர்கள்தான் இன்று கல்வி வள்ளல்கள் ஆனார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்க எப்படி ஒரு தப்பானவனின் பணத்தில் பத்திரிகை சங்கம் கட்டிடம் கட்டிக் கொள்கிறது., நாளை இவர்கள் எப்படி இந்த முதலாளி விஷயத்தில் நடந்து கொள்வார்கள்.\nநான் எழுதியுள்ளது சேம்பிள்தான். உண்மையில் தமிழ் பத்திரிகைச் சூழல் முழுக்க புரட்டிப் போட பட வேண்டியது. இதை புரட்டியாக வேண்டும். தலைகீழாக…\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nமைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nசிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/10/blog-post_69.html", "date_download": "2020-06-05T10:05:01Z", "digest": "sha1:DFZTFU5PMSOF3335NSYV7YKGEG2ASOVV", "length": 3702, "nlines": 63, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சென்சார்அதிகாரிபார்த்துபாராட்டிய\"கருத்துகளைபதிவுசெய்“ Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nSSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள \"கருத்துகளை பதிவு செய்\" படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந���த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த \"கருத்துகளை பதிவு செய்\" திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரமகம்சா தெரிவித்துள்ளார்.\nஇப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை மையமாக வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/1962-magazine-photograph-vision.html", "date_download": "2020-06-05T10:50:24Z", "digest": "sha1:73VCSKHBOKKRQBIJ56WLE25KCATQ5RKU", "length": 16311, "nlines": 148, "source_domain": "youturn.in", "title": "2022-ல் உலகத்தின் நிலையை கணித்து 1962-ல் வெளியிட்ட புகைப்படமா ? - You Turn", "raw_content": "கேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \n2022-ல் உலகத்தின் நிலையை கணித்து 1962-ல் வெளியிட்ட புகைப்படமா \n2022-ல் உலகம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை 1962-ல் இத்தாலி பத்திரிகை புகைப்படத்துடன் கூடிய கதையை வெளியிட்டது.\nகோவிட்-19 நோய்த்தொற்றால் இனி பல நாட்கள், மாதங்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாழும் சூழ்நிலைக்கு மாறியுள்ளோம். அப்படி 2022-ல் உலக மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இத்தாலி செய்தித்தாள் ஒன்று 1962-லேயே வெளியிட்ட புகைப்படமென மேற்காணும் மீம் பதிவு பரவி வருகிறது.\nஓவியத்தின் புகைப்படத்தில், ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய சிறியரக மூடிய வாகனத்தில் பலரும் தனி��்தனியான செல்லும் காட்சி வரையப்பட்டு உள்ளது. இதை 50 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நிலைக் குறித்து வரையப்பட்ட முன்கணிப்பாக குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.\nஇத்தாலி நாட்டில் வாரந்தோறும் வெளியாகும் பத்திரிகையான La Domenica Del corriere-ல் 1962-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி வெளியான செய்தித்தாளின் பின்பக்கத்தில் மக்கள் தனித்தனி வாகனத்தில் பயணிக்கும் ஓவியத்தின் புகைப்படம் இடம்பெற்றது. இந்த செய்தித்தாள் நிறுவனம் 1899 முதல் 1989-வரை இயங்கியது.\nஅந்த புகைப்படத்தின் கீழே புகைப்படம் தொடர்பாக கூற வரும் தகவல் அந்நாட்டு மொழியில் இடம்பெற்று உள்ளது. இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் weirduniverse எனும் தளத்தில் அந்த பத்திரிகையில் வெளியான இரு ஓவியப் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.\nஅதில் வைரலாகும் புகைப்படத்திற்கு கீழே, ” நகரங்கள் இப்படி இருக்குமா ஒருவேளை முழுமையாக தீர்க்கப்படாவிட்டால், நகரங்களில் போக்குவரத்தின் சிக்கலை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை இங்கே காணலாம். சிறிய பகுதியை ஆக்கிரமிக்கும் சிறிய ஒற்றை இருக்கைக் கொண்ட கார்கள் ” என இடம்பெற்று இருக்கிறது.\nஆக, இப்புகைபடம் நகரங்களில் இருக்கும் போக்குவரத்து சிக்கலை குறிப்பிட்டு மாறாக சிறியரக ஒற்றை இருக்கை கொண்ட கார்களை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவித்து வெளியிடப்பட்டது மட்டுமே. இப்புகைப்படம் எதிர்காலத்தில் நகரங்களில் இருக்கும் போக்குவரத்தை மையப்படுத்தி மட்டுமே வெளியிடப்பட்டது, கோவிட்-19 தொற்றால் உலகம் எப்படி இருக்கும் அல்லது 2022-ல் உலகம் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் அல்ல.\nமேலும் படிக்க : 1981-ல் வெளியான நாவலில் “வுஹான் 400” என கொரோனா வைரஸ் கணிக்கப்பட்டதா \nகோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்தப் பிறகு கொரோனா வைரஸ் மீதான பல்வேறு கதைகள் மற்றும் ஆதாரமில்லா தகவல்கள் உலக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பாக இடம்பெற்ற முன்கணிப்புகள் என பல தகவல்கள் உலாவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : கோவிட்-19 வைரசை நாஸ்டர்டாமஸ் முன்பே கணித்தாரா \nநம் தேடலில், 2022-ல் உலகம் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் 1962-ல் இத்தாலி பத்திரிகையில் வெளியிட்டது என பகிரப்படும் புகைப்படம் போக்குவரத்து சிக்கலையும், எதிர்காலத்தில் ஒற்றை இருக்கை கொண்ட சிறியரக வாகனத்தின் பயன்பாட்டை மையப்படுத்தி வெளியிடப்பட்டவையே என அறிய முடிகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \nபெங்களூர் அரசு பேருந்து நடத்துனர் UPSC தேர்வில் வெற்றி பெற்றாரா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜ���ன்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/04/blog-post_07.html", "date_download": "2020-06-05T09:32:16Z", "digest": "sha1:KHOMHT2CJ7JGRI6XIICBWNPJ6XZOWZEK", "length": 11079, "nlines": 256, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 7 ஏப்ரல், 2008\nவாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...\nதன்மானத்தமிழ் மறவராக விளங்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மகனாரும்\nதமிழ்ப்பணியில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டவருமான பேராசிரியர் முனைவர் இ.மறைமலை அவர்கள் தமிழ்ப்பணியில் முன்னின்று உழைப்பவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வாழ்த்து என்னும் இணையப்பக்கத்தை உருவாக்கியுள்ளார்.அதில் என்னை ஊக்கப்படுத்தும் வண்ணம் என் வாழ்க்கைக் குறிப்பைப் படத்துடன் வெளியிட்டுள்ளார்.நீங்களும் கண்டு மகிழலாம்.\nபேராசிரியர் அவர்களுக்கு என் நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்\nதமிழ், திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக...\nசங்க காலத்து நவிரமலைப் படங்கள்\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை\nசங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்...\nவாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...\nமடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-6th-july-2018.html", "date_download": "2020-06-05T10:01:02Z", "digest": "sha1:66YXDQ56H7RCLNZ74PRQUJJDDSYJF7Y7", "length": 8914, "nlines": 86, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 6th July 2018 | Tamilanguide Official Website", "raw_content": "\nகலாசாரத்திற்கான மாநில மத்திய மந்திரி டாக்டர் மகேஷ் ஷிரா, புது தில்லி ஐ.ஜி.சி.ஏ.யில் \"ஆர்தர் - ஆர்ட் ஃபார் பூமி\" என்ற கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\nவிசாகப்பட்டினத்தில் 'கேமிங் டிசைன் யூனிவர்சிட்டி' அமைக்க ஆந்திரப் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (APEDB) உடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஜூலை 15 முதல் 30 வரை தீவிர வயிற்றுப் போக்கு கட்டுப்பாட்டுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஹரியானா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.\nசாகர்மாலா திட்டத்தின் கீழ், கப்பல் பயணத்தை மேம்படுத்துவதற்காக கப்பல் கழகங்களை குத்தகைக்கு விட மத்திய அரசு கப்பல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு (சி.சி.ஐ.) 500 கோடி ரூபாய் அளிக்கும் என்று யூனியன் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.\nஹைதராபாத், பேகம்பேட் விமான நிலையத்தில் சிவில் ஏவியேஷன் ரிசர்ச் ஆர்கனைசேஷன் (CARO) அமைப்பதற்காக இந்தியாவின் விமான நிலையங்களுக்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கானா அரசுக்கு 200 ஏக்கர் நிலத்தை பெண் தொழில்முனைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜப்பான் டோக்கியோவில் உள்ள MORI டிஜிட்டல் ஆர்ட் மியூசியமானது உலகின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகமாக மாறியுள்ளது.\nவங்கி மற்றும் நிதி செய்திகள்\nஜூன் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி, 12.84 சதவீதம் அதிகரித்து, 86,16,408 கோடி ரூபாயாக உள்ளது . வங்கி கடன், 7.59 சதவீதம் அதிகரித்து, 113,53,525 கோடி ரூபாயாக உள்ளது.\nசீனாவுக்கு வெளியே வளர்ந்து வரும் சந்தைகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த வங்கியான ரஷ்யாவின் ஸ்பர்பாங்கை எச்.டி.எஃப்.சி. வங்கி கடந்தது.\nவணிக & பொருளாதார செய்திகள்\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41 வது ஆண்டு பொது கூட்டத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் மற்றும் சேவை வரி (GST), மசோதா மற்றும் சுங்க வரி மற்றும் வருமான வரி ஆகியவற்றில் தனியார் துறையில் ரூ .9844 கோடி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் .\nசென்னையிலுள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை (ஐசிஎஃப்) உள்நா��்டு ரீதியிலான அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது\nபாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) இந்தியாவில் உள்ள டர்பைன்களை மாற்றுவதற்காக உற்பத்தியாளரான Zorya Mashproekt உடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை (JV) உருவாக்கியுள்ளது.\nமைண்ட்ஸ்பேர் என்று அழைக்கப்படும் கிளவுட்-அடிப்படையிலான IOT இயக்க முறைமைக்கான பயன்பாடுகளையும் சேவைகளையும் உருவாக்க சிமன்ஸ் பி.எல்.எம் சாப்ட்வேர் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.\nவார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித உயிரணுக்களில் புரதங்களைக் காணும் நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளனர்.\n2100 ஆம் ஆண்டளவில் உயரும் கடல் மட்டங்கள் ஆண்டுதோறும் $ 14 டிரில்லியன் செலவாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு ராணி ராம்பால் தலைமை தாங்குகிறார்\nஜோர்ஜியாவில் உள்ள திபெத்திய கிராண்ட் பிரிக்ஸில் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார் .\n2018 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி, உலகம் முழுவதும் Zoonoses தினம் அனுசரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=4&search=%20vetri%20kodi%20kattu", "date_download": "2020-06-05T09:38:34Z", "digest": "sha1:32RJEKBTMDZAYHWTRAWFBHQCNDCT2RFK", "length": 8158, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vetri kodi kattu Comedy Images with Dialogue | Images for vetri kodi kattu comedy dialogues | List of vetri kodi kattu Funny Reactions | List of vetri kodi kattu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசித்தப்பு தம்பி வெக்கப்படுது அதுக்கு பதில் நான் போய் குடுக்கட்டுமா\nநாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போறோம்\nஅண்ணே இந்த வடைய எடுத்துக்கட்டுமா\nஅல்லது நவரசத்தையும் காட்டும் என் முகமா\nசிங்கம் சீண்டாம இங்கேயே நிக்கட்டும் நான் வர்றேன்\nமச்சான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா. என் ஆள் கௌரி லவ் லெட்டர் கொடுத்திருக்காடா\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nபாஸ் இயற்கைய கட்டுபடுத்த எந்த சக்தியாலும் முடியாது\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஎல்லாம் பாத்துக்கலாம் மொதல்ல வண்டிய ஓரம் கட்டு\nவர்ணம்ங்கிறது கொடியில மட்டும் தான்டா இருக்கணும்\nகலர் கலரா கொடி ஏத்தி இருக்க\nதண்ணி அடிச்சா தேசிய கொடிக்கும் கட்சி கொடிக்கும் வித்தியாசம் தெரியாதா டா\nஎல்ல��ம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nகட்டி தூக்கிட்டு வந்தாலும் கட்டுக்கோப்போட கால்ல விழுகுறீங்களே\nஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)\nநான் செத்தா எனக்கு தாஜ்மஹால் கட்டுவியா நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/WBF-Exchange-kiripto-cantai.html", "date_download": "2020-06-05T10:26:43Z", "digest": "sha1:6C5V2YD44W35ES2NQZ75N5HR2DWMMTCZ", "length": 18346, "nlines": 135, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "WBF Exchange கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nWBF Exchange கிரிப்டோ சந்தை\nWBF Exchange cryptocurrency வர்த்தக தளம் 28 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 19 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 3 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று WBF Exchange கிரிப்டோ சந்தையில்\nWBF Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. WBF Exchange cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nWBF Exchange கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 393 298 212 அமெரிக்க டாலர்கள் WBF Exchange பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/USDT மற்றும் ETH/USDT தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் WBF Exchange என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை WBF Exchange.\n- கிரிப்டோ பரிமாற்றி WBF Exchange.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் WBF Exchange.\nWBF Exchange கிரிப்டோ பரிமாற்றம்\nWBF Exchange கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 05/06/2020. WBF Exchange கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 05/06/2020. WBF Exchange இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை WBF Exchange, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். WBF Exchange இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் WBF Exchange பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nஇன்று cryptocurrency இன் விலை 05/06/2020 WBF Exchange இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் WBF Exchange - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி WBF Exchange - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் WBF Exchange - கிரிப்டோகரன்சியை பரிமாறிக��கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். WBF Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nWBF Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-06-05T09:03:16Z", "digest": "sha1:AQDDQLNKYEPE2BXG3XS34IUFIZAA4LWP", "length": 21681, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை உடனே நிறைவேற்றுக! – சிபிஐ(எம்) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்��ுழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எ���்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபோக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை உடனே நிறைவேற்றுக\nதமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வரும் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளார்கள். 12000 பேருந்துகள் நஷ்டம் வரும் என்று தெரிந்தாலும் மக்களுக்கு சேவை செய்வதற்காக லாபமற்ற வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மூன்று லட்சம் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலருக்கு இலவச பயணம் என்று மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதேபோன்று மாணவர்களுக்கு வழங்கும் இலவச பயணத்திற்கான கட்டணத்தில் 44 சதவிகிதத்தை போக்குவரத்துக் கழகங்களே ஏற்றுக் கொள்கின்றன. 56 சதவிகிதம் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள கட்டணச் சலுகைக்காக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி முறையாகவும், முழுமையாகவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்து வருகின்றன.\nஇன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகள் வாங்கிய கடனுக்காக திருப்பிச் செலுத்திய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் நிதிநெருக்கடியை சமாளிக்க பயன்படுத்தியுள்ளன. மேலும் தங்களுடைய பணிக்காலம் முழுவதும் வழங்கிய தொகைகளோடு அளிக்க வேண்டிய பல்வேறு விதமான ஓய்வூதிய பணப் பயன்களை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அளிக்காததன் காரணமாக கடுமையான சிரமத்திற்கும், மனஉளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.\nமேற்கண்ட வகைகளில் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 7000 கோடிக்கு மேல் வழங்காததால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவில்லை. போக்குவரத்துக் கழகங்கள் அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தரவேண்டிய நிதியை உ��னடியாக வழங்க வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். தங்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியின் காரணமாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கும் நிலையில் இதர மக்கள் பிரச்சனைகளைப் போலவே போக்குவரத்துக் கழகங்களைப் பற்றியும், தொழிலாளர்களை பற்றியும் சற்றும் கவலைப்படாத நிலையில் தமிழக அரசு உள்ளது.\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். எனவே தமிழக அரசு உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு போக்குவரத்துக் கழகங்களுக்கு தான் செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையும் உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nவேலைநிறுத்தம் ஏற்பட்டால் அனைத்து பகுதியினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில் உரிய நிதியை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத���தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/3659/crispy-bread-rolls-stuffed-with-cheese-noodles-amp-veggies-in-tamil", "date_download": "2020-06-05T09:59:45Z", "digest": "sha1:TLHPQCG42YB6JYX67UDMAIOVN555LS43", "length": 11984, "nlines": 229, "source_domain": "www.betterbutter.in", "title": "Crispy Bread Rolls Stuffed With Cheese Noodles &Amp;veggies recipe by Rina Khanchandani in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nசீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள்\nசீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் | Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nசீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள்Rina Khanchandani\nசீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள்\nசீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in Tamil )\n10 பழுப்பு பிரெட் துண்டு\n3/4 பாக்கெட் வேகவைத்த நூடுல்ஸ்\n3-4 மோசரெல்லா வெண்ணெய் கட்டிகள்\n2 தேக்கரண்டி ஸ்பிரிங் ஆனியன்\n1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்\n1/2 தேக்கரண்டி சாட் மசாலா\n1/2 தேக்கரண்டி மாங்காயத் தூள்\nசீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் செய்வது எப்படி | How to make Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in Tamil\nஉருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும்.\nஉருளைக்கு, வேகவைத்த நூடுல்ஸ், ஸ்பிரிங் ஆனியன், வெண்ணெய்த் துண்டுகள், மசாலாக்கள், உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கலந்து எடுத்து வைக்கவும்.\nஒரு துண்டு பிரெட் எடுத்து தண்ணீர் நிரப்பிய ஒரு பிளேட்டில் தொட்டுக்கொள்க. பிரெட் உடைக்கப்படும் அளவிற்கு ஊறவைக்கவும். அப்போதுதான் வடிவமைக்கவும் உருட்டவும் எளிதாக இருக்கும்.\nஉங்கள் ��ள்ளங்கைகளுக்கிடையில் பிரெட்டை அழுத்தி கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி, தயாரித்த நூடுல்ஸ் பூரணத்தை பிரட் துண்டுகளில் வைக்கவும்.\nபிரெட்டை உருட்டி நீள்வட்ட வடிவத்தில் ரோலை மூட விளிம்புகளை இணைக்கவும். மீதமுள்ள துண்டுகளுக்கும் இதையே செய்யவும். பிரிஜ்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.\nபொரிப்பதற்கு அல்லது மூழ்கிய நிலையில் வறுப்பதற்கும் எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தவும். பிரெட் ரோல்களைச் சேர்த்து பிரெட் ரோல்கள் மொறுமொறுப்பாக பொன்னிறமாக மாறும்வரை வறுக்கவும்.\nதக்காளி சாஸ் அல்லது பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் சீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112525?ref=archive-photo-feed", "date_download": "2020-06-05T10:09:57Z", "digest": "sha1:UC34XJ53GDIMZKK563WTPNHGU4S6DV7U", "length": 4741, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணை பறிக்கும் கரிஷ்மா பொம்மாவின் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nTRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nஇரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் தமிழர்கள் சாப்பிட்டது இந்த ஒரு உணவை தான்\nஈழம் சென்று திரைப்படம் எடுத்த பிரபல இயக்குனர் யாழில் நடந்த உண்மைச் சம்பவம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nகண்ணை பறிக்கும் கரிஷ்மா பொம்மாவின் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் November 07, 2019 by Raana\nகண்ணை பறிக்கும் கரிஷ்மா பொம்மாவின் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/desa-thanthaigal", "date_download": "2020-06-05T08:58:05Z", "digest": "sha1:32CT6IGUZHOQGRO3HR65HMQDHWZMELB6", "length": 11125, "nlines": 220, "source_domain": "www.commonfolks.in", "title": "தேசத் தந்தைகள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தேசத் தந்தைகள்\nCategory: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு\nSubject: இந்திய அரசியல், இந்திய சுதந்திரப் போராட்டம், இந்தியப் பிரிவினை\nஇந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்\nஇந்தியா இந்து ராஷ்டிரமாக இருந்திருக்கவேண்டுமா\nகாஷ்மீர் பிரச்னை வேறுவிதமாகக் கையாளப்பட்டிருக்க முடியுமா\nகாந்தியையும் நேருவையும் விட படேலும் போஸும் சுதந்தர இந்தியாவைச் சிறப்பாக வழி நடத்தியிருப்பார்களா\n* நேருவுக்குப் பதிலாக படேல் இந்தியாவின் பிரதமராகியிருந்தால்\n* நேரு அல்லது படேலின் இடத்தில் நேதாஜி இருந்திருந்தால்\n* நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டு அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து பதவி விலகாமல் இருந்திருந்தால்\n* 1947ல் ஜின்னாவுக்கு இந்தியாவின் பிரதமர் பதவி தரப்பட்டிருந்தால்\n1947க்குத் திரும்பச் சென்று மீண்டும் புதிதாக எதையும் நாம் ஆரம்பிக்க முடியாதுதான். ஆனால், மிகப் பெரிய தவறுகள் தொடக்க காலத்தில் செய்யப்பட்டிருந்தால், அந்தத் தவறுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் அவை மீண்டும் நடக்காமல் தடுக்க உதவக்கூடும். நேற்றை நன்கு புரிந்துகொள்வதென்பது நாளையை நன்கு வடிவமைக்கப் பெரிதும் உதவும்.\nராஜ்மோகன் காந்தியின் இந்தத் தெளிவான புத்தகம் நாட்டின் நிர்மாணச் சிற்பிகள் பற்றிப் பேசுகிறது. சுதந்தரம் பெற்றதிலிருந்து நாடு சந்தித்த அனைத்து பிரச்னைகளையும் சமாளித்தபடி நிலைபெற்று நிற்கும் இந்திய கருத்தாக்கத்தை வடிவமைத்த தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்கள் அவர்கள்.\nநேரு, காந்தி, அம்பேத்கர், படேல், நேதாஜி போன்ற தலைவர்கள் மாறுபட்ட அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் கொண்டவர்களே. எனினும் சாதி மோதல், மதச் சகிப்பின்மை, பிரிவினைவாதம் போன்றவற்றை ஒன்றுபோல் எதிர்த்தவர்கள். வேறுபாடுகள் கடந்து நம் தேசத்தை ஒன்றிணைத்தவர்கள்.\nசமீப காலமாக இந்த மேதைகள் அவமதிப்புக்கும் தேவையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகிவருகிறார்கள். இந்நிலையில் காந்தியின் பெயரனான ராஜ்மோகன் காந்தி கடந்த காலத்தை மறு வாசிப்பு செய்து நம் தேசத் தந்தைகள் பற்றிய சித்திரத்தை சீர்படுத்தியிருக்கிறார்.\nஇந்தியப் பிரிவினை, ஜின்னாவின் சர்ச்சைக்குரிய அரசியல், காந்தி அம்பேத்கர் முரண் என்று தொடங்கி இந்தியர்களைப் பெரிதும் வாட்டும் விடை தெரியாத பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இந்நூல் தகுந்த சான்றாதாரங்களுடன் விடையளிக்கிறது. நவீன இந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்ட அனைவருக்குமான அவசியமான நூல்.\nகிழக்கு பதிப்பகம்மொழிபெயர்ப்புவாழ்க்கை வரலாறுஇந்திய அரசியல்ராஜ்மோகன் காந்திஇந்திய சுதந்திரப் போராட்டம்இந்தியப் பிரிவினைஜனனி ரமேஷ்Rajmohan GandhiJanani Ramesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/atharvas-thalli-pogathey-first-look-poster.html", "date_download": "2020-06-05T10:52:50Z", "digest": "sha1:C6HNVIZFOFJSDYULNDQM5JWIG532GDSD", "length": 5804, "nlines": 130, "source_domain": "www.galatta.com", "title": "Atharvas Thalli Pogathey First Look Poster", "raw_content": "\nஅதர்வா நடிக்கும் தள்ளி போகாதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஅதர்வா மற்றும் அனுபமா இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே படத்தின் முதல் லுக் போஸ்டர்.\nஅதர்வா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் அசத்தியிருக்கிறார்.\nமசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் சமீபத்தில் நடந்து முடிந்தது.\nதற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வா கைவசம் ஒத்தைக்கு ஒத்த மற்றும் குருதி ஆட்டம் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.\nஅதர்வா நடிக்கும் தள்ளி போகாதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஹர்பஜன்-லாஸ்லியா படத்தில் இணைந்த காமெடி நடிகர் சதீஷ் \nஜன கன மன படத்தின் வேலை��ளை தொடங்கிய யுவன் ஷங்கர் ராஜா \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாம் ட்ரைலர் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹர்பஜன்-லாஸ்லியா படத்தில் இணைந்த காமெடி நடிகர் சதீஷ் \nஜன கன மன படத்தின் வேலைகளை தொடங்கிய யுவன் ஷங்கர் ராஜா \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாம்...\nஅமலா பால் தொடர்ந்த வழக்குக்கு இடைக்கால தடை \nமாஃபியா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/cm-yediyurappa/", "date_download": "2020-06-05T10:17:30Z", "digest": "sha1:C3UMRIKDUSCG4344ZGVNCNHEOVUXTLAJ", "length": 9424, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "CM yediyurappa | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபொது மேடையில் மடாதிபதியுடன் மோதிய கர்நாடக பாஜக முதல்வர்\nதாவண்கரே லிங்காயத்து மடாதிபதியான வசனாநந்தாவுக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் பொது மேடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே…\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்,…\nஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6…\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/13_26.html", "date_download": "2020-06-05T10:10:20Z", "digest": "sha1:DBWMWFRYBYNQJZ5FEXVZVZNC2JEQHDVZ", "length": 5024, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு\nவிசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு\nமுக்கிய 04 வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றகர் வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபரின் இணைப்பாளர் அரச தரப்பு சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/that-petty-country-will-make-the-3rd-world-war-the-trump/c77058-w2931-cid304669-su6225.htm", "date_download": "2020-06-05T08:09:38Z", "digest": "sha1:BSKBV7UO2YIYLOOLZ2CNI2FBPPDF5L5F", "length": 5917, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "அந்தக் குட்டி நாடு 3ஆம் உலகப் போரை உருவாக்கும்....ட்ரமப் பேச்சு", "raw_content": "\nஅந்தக் குட்டி நாடு 3ஆம் உலகப் போரை உருவாக்கும்....ட்ரமப் பேச்சு\nநேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக சேர்ந்த மாண்டிநெக்ரோ, மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி பீதியை கிளப்பிவிட்டுள்ளார். இதற்கு அந்த நாடும் தக்க எதிர்வினை அளித்துள்ளது.\nநேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக சேர்ந்த மாண்டிநெக்ரோ, மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி பீதியை கிளப்பிவிட்டுள்ளார். இதற்கு அந்த நாடும் தக்க எதிர்வினை அளித்துள்ளது.\nவெறும் சுமார் 6 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நாடு தான் மாண்டிநெக்ரோ. இந்த நாடு சமீபத்தில் தான் நேட்டோ நாடுகளில் ஒன்றாக இணைந்தது.\nஇந்த நிலையில் நேட்டோ படை குறித்து தொலைகாட்சி ஒன்றற்கு பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற எல்லா நாடுகளும் சண்டைக்கு செல்லும் என்பது நமக்கு தெரியும். இதனால் அந்த குழுவில் ஒரு சின்ன நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற நாடுகள் போரை உருவாக்கும்.\nஇவற்றில் மாண்டிநெக்ரோ தான் மிகவும் மூர்க்கமான நாடு. குறைவான மக்கள்த தொகை கொண்டிருந்தாலும், அதில் எல்லோருமே மிகவும் மூர்க்கமாக உள்ளார்கள். இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் உருவாக்க காரணமாக இருக்கலாம். அந்த நாடு மூன்றாம் உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ளது'' என்றார்.\nநேட்டோ என்பது 29 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு. இந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து எதிர் நாட்டின் மீது போர் தொடுக்க செல்லும். ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட, அதே நிலை தான். இத்தகைய பட்டியலில் சமீபத்தில் இணைந்த மாண்டிநெக்ரோவில் மொத்தம் சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் தான் 6 லட்சம் மக்களுக்காக இருக்கின்றனர்.\nஇத்தகைய நாட்டை தான் அமெரிக்க அதிபர் 3ஆம் உலகப் போரை ஆரம்பிக்கும் என்றுக் கூறியுள்ளார்.\nநாங்கள் அப்படி எல்லாம் இல்லை....\nட்ரம்பின் பேச்சால் தான் இத்தகைய நாடு இருப்பதே பலருக்கும் தெரியவந்துள்ளது. ட்ரம்ப்பின் பேச்சுக்கு மாண்டிநெக்ரோவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டார்ஜன் டாப்மொநோவிக் கூறுகையில், \"நாங்கள் அப்படிப் பட்ட நாடே இல்லை. அமைதியாக ஆழ்கிறோம். அதைத் தான் விரும்புகிறோம். ட்ரம்பின் பேச்சு மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. நாங்கள் இன்னும் வளரவே இல்லை\" என்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/world-cup-hockey-tournament-india-vs-canada/13826/", "date_download": "2020-06-05T08:52:12Z", "digest": "sha1:ABCAOSEAEVSMG5N42QZCC2Q7QD3UCCVY", "length": 5252, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "World Cup Hockey Tournament - India vs Canada - ஹாக்கி போட்டி", "raw_content": "\nHome Latest News உலக கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா, கனடா அணிகளுக்கு போட்டி\nஉலக கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா, கனடா அணிகளுக்கு போட்டி\nWorld Cup Hockey Tournament – India vs Canada – உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா, கனடாவை எதிர்கொள்ள இருக்கின்றது. 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.\n16 நாடுகள் பங்குபெற்று இருக்கும் இந்த தொடரில் இந்தியா “பி” பிரிவில் இடம் பிடிக்து உள்ளது.\nஅந்த பிரிவில் தென்ஆப்பிரிக்கவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பெல்ஜியத்துடன் போராடி 2-2 என்று சமன் செய்தது.\nஅடுத்து அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள மற்றொரு அணி கனடா அணியாகும். நாளை இந்திய அணி பி பிரிவில் மீதம் இருக்கும் அந்த கனடா அணியுடன் மோத இருக்கின்றது.\nஇந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் கனடாவுடன் நாளை மோத இருக்கின்றது.\nஇப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கின்றது. பி பிரிவில் இந்தியா மற்றும் பெல்ஜியம் 4 புள்ளிகளுடன், கனடா மற்றும் தெனாப்பிரிக்கா அணிகள் 1 புள்ளிகளுடன் இருக்கின்றது.\nநாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடும்.\nநாளை முதல் போட்டி பெல்ஜியம்-தெனாப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றது.\nஇந்த போட்டியின் வெற்றியை பொறுத்தே அடுத்து இந்தியா அணி விளையாட இருக்கும் சூழல் இருப்பதால், இது இந்திய அணிக்கு சற்று சாதகமான விஷயமே.\nNext articleமாஸ் காட்டும் தலைவரின் உல்லல்லா. – பேட்ட பாடல் வீடியோ.\nஉலக கோப்பை ஹாக்கி போட்டி : காலிறுதிக்கு நுழைந்து கனடா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-05T10:51:46Z", "digest": "sha1:EEHYM5KQMCZZHCP6YXESEIMAIZXHAQRE", "length": 17196, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரவுக் காவல் (ஓவியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரவுக் காவல் (Night Watch) என்பது, ஒல்லாந்த ஓவியர் ராம்பிராண்ட் வான் ரீன் (Rembrandt van Rijn) என்பவரால் வரையப்பட்ட புகழ் பெற்ற ஓவியம் ஆகும். இது தற்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்சுடர்டாமில் உள்ள \"ரீக்சுமியூசியம்\" என்னும் அரச அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம் இதுவே. அத்துடன் உலகின் மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் இது மதிக்கப்படுகின்றது.\n2 ஓவியத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்\nஇவ்வோவியத்தின் புகழுக்கு மூன்று விடயங்கள் முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஒன்று, இதன் அளவு. இரண்டாவது, ஒளியையும் நிழலையும் ஓவியத்தில் கையாண்டிருக்கும் விதம். மூன்றாவது, நிலையான படம் என்பதற்குப் புறம்பாக இதில் காணப்படும் இயக்க உணர்வு. மிகவும் பெரிய ஓவியமான இதன் அளவு 363 சமீ x 437 சமீ (11 அடி 10 அங். x 14 அடி 4 அங்.).\nஇந்த ஓவியம் 1642 ஆம் ஆண்டில், ஒல்லாந்தரின் பொற்காலம் என்று சொல்லப்படும் ஒரு காலப் பகுதியில் வரைந்து முடிக்கப்பட்டது. இவ்வோவியத்தின் பெயர் வரக் காரணமான நகர் காவலர் பிரிவை அதன் தலைவரான பிராண்சு பானிங் கோக், லெப்டினன்ட் வில்லெம் வான் ரூய்ட்டென்பர்க் என்போர் வெளியே நடத்திச் செல்வதை இவ்வோவியம் காட்டுகிறது. ஒளியையும் நிழலையும் திறமையாகப் பயன்படுத்தி ஓவியத்தில் காணும் முக்கியமான பாத்திரங்கள் மீது ஓவியர் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\n1715 ஆம் ஆண்டில் உண்மையான ஓவியத்திலிருந்து அகற்றப்பட்ட பகுதிகளைக் காட்டும் அதன் 17 ஆம் நூற்றாண்டுப் பிரதி\nஇவ்வோவியம் வரையப்பட்டதற்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியிலும் இதன் மீது சற்று மங்கல் நிறமான \"வார்னிசு\" எனப்படும் ஒளிபுகவிடும் பூச்சு பூசப்பட்டிருந்தது. இதனால், இப்படத்தில் காணப்படுவது ஒரு இரவுக் காட்சி என்பது போன்ற பிழையான தோற்றம் இருந்துவந்தது. 1940 ஆம் ஆண்டில் இப் பூச்சு அகற்றப்பட்டது.\n1715 ஆம் ஆண்டில் இது அதன் முன்னைய இடத்திலிருந்து அம்சுட்டர்டாம் நகர மண்டபத்துக்கு இடம் மாற்றப்பட்டபோது இதன் நான்கு பக்��ங்களிலும் இருந்து பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டன. புதிய இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் பொருந்துமாறு அதன் அளவைக் குறைப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வாறு செய்வது வழமையாக இருந்தது. இதனால் ஓவியத்தின் வலப் பக்கத்தில் இருந்த இரண்டு மனித உருவங்களும்; மேற்புறத்தில் வளைவின் மேற்பகுதி, கைப்பிடிச்சுவர், படிக்கட்டின் விளிம்பு என்பனவும் அகற்றப்பட்டன. கைப்பிடிச் சுவரும், படிக்கட்டும், ஓவியத்துக்கு முன்னோக்கிய இயக்க உணர்வைக் கொடுப்பதற்காக ஓவியரால் பயன்படுத்தப்பட்டவை. இப்போது இலண்டன் தேசிய ஓவியக் கூடத்தில் உள்ள இவ்வோவியத்தின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்று இவ்வோவியத்தின் பழைய நிலையைக் காட்டுகிறது.\nஇந்த ஓவியத்தைக் குடிமக்கள் காவல் படையின் தலைவரும் அதன் 17 உறுப்பினர்களும் சேர்ந்து வரைவித்தனர். எனினும், ஓவியத்தின் பின்னணியில் படைத் தலைவர் தவிர்ந்த 18 பெயர்கள் உள்ளன. ஓவித்தில் காணப்படும் தோற்கருவி வாசிப்பவர் காவற்படையைச் சேராதவர். ஊதியம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தப்பட்டவர். இதனால் பணம் எதுவும் கொடுக்காமல் இலவசமாகவே ஓவியத்தில் இடம் பெற்றார். ஓவியத்தில் மொத்தமாக 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தை வரைந்த ரெம்பிரான்டுக்கு 1,600 கில்டர்கள் பணம் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இது ஒரு பெரிய தொகை. அக்காலத்தில் வெவ்வேறு ஓவியர்களால் ஆயுதப் படையினரை மையப்படுத்தி வரையப்பட்ட ஏழு ஓவியங்களுள் இதுவும் ஒன்று.\nபொதுமக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக, இதன் புகழ் சரியத் தொடங்கியது. கே.எல்.எம் என்ற ஒரு விளம்பர நிறுவனமானது 1967ம் ஆண்டு, இரவுக்காவல் ஓவியத்தை மையப்படுத்தி ஓவியம் ஒன்றை வரைந்தது. அதில், இரவுக்காவல் என்ற ஒப்பற்ற ஓவியத்தை வரைந்த ரெம்பிராண்ட் என்பவர், ஓவியத்திற்காக தான் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் கடைசி வரை வாழ்ந்தார் என சித்தரித்தது. ஆனால் ரெம்பிராண்டின் வாழ்க்கையில், அவரது ஓவியத்தை விமர்சித்ததாக எந்த ஒரு பதிவும் காணப்படவில்லை. இந்த ஓவியத்தினால் அவருக்கு பெரும் சரிவு ஏற்படுத்தினாலும், அவர் உபயோகப்படுத்திய வண்ணக்கூறுகள் யாவும் பிற ஓவியர்களால் பின்பற்றப்பட்டது. 1640க்குப் பின்னர், பளிச்சென்ற நிறங்கள் மற்றும் தெய்வீகமான முறையில் வரையப்படும் ஓவியங்களையே அதிகமானோர் விரும்பினர்.\n1911ம் ஆண்டு சனவரி மாதம் 13ம் நாள் ஒரு மனிதன், தச்சரின் கத்தியைக் கொண்டு ஓவியத்தை கிழித்தெறிந்தான்.\n1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் நாள், வேலையிழந்த பள்ளி ஆசிரியர் ஒருவரால் ரொட்டியை வெட்டும் கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டது. இதனை சரி செய்ய நான்கு ஆண்டுகளாயிற்று.ஆனாலும் ஓவியத்தில், ஒட்டுப்போட்ட அடையாளங்கள் தெரியவே செய்தன.\n1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் நாள் ஒரு மனிதன், ஒரு புட்டியில் மறைத்து கொண்டு வந்த அமிலத்தை ஓவியத்தின் மீது தெளித்தான். காவலர்கள் உடனடியாக வந்து ஓவியத்தின் மீது தண்ணீரை தெளித்தனர். அமிலமானது, ஓவியத்தின் வெளிப்புறத்தை மட்டும் பாதித்திருந்ததால், அதை சுலபமாக மீட்டெடுத்தனர்[1] .\nஅக்டோபர் 26ம் தேதி 2011ம் ஆண்டன்று, ரீச்சு அருங்காட்சியகத்திலுள்ள இந்த ஓவியத்திற்கு புதிய ஒளிகாலும் இருமுனையம் விளக்குகள் பொருத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஓவியத்தின் நுணுக்கங்கள் தெளிவாக வெளிப்பட்டது. பிலிப்ஸ் லைட்டிங் என்பவர் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கத்தை, அருங்காட்சியக இயக்குனர் விம் பிஜ்பெஸ், தலைவர் பிலிப்ஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் ப்ரான்ஸ் வேன் ஹூடன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்[2].\nஇரவுக்காவல் ஓவியத்தின் காட்சியை விளக்கும் சிற்பங்கள்\nஇரசியக் கலைஞர் அலெக்சாண்டர் தாராத்திநாவ் என்பவர், இரவுக்காவல் ஓவியத்தின் பிரதியை வெண்கலத்தால் உருவாக்கி 2006 முதல் 2009 வரை ஆம்ஸ்டர்டாமின் ரெம்பிராண்ட்பிளைன் சதுக்கத்தில் காட்சிப்படுத்தினார்.\nஇந்த ஓவியத்தின் முழு அளவிலான பிரதியை நியூயார்க்கிலுள்ள, கனாஜோயரி கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானிய பதிப்பகத்தின் முன் அட்டையில் இரவுக்காவல் ஓவியத்தை அச்சிட்டு கவுரவப்படுத்தினர்.\nஇரவுக் காவல் கூகிள் ஓவியத் திட்டம்\nஇணைய அருங்காட்சியகத்தில் இரவுக் காவல்\nஅம்சுட்டர்டாம் ரீக்சுமியூசியத்தில் இரவுக் காவல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:59:05Z", "digest": "sha1:6Z6USU2CFRHBNDZZGKWDIFVD5YP3TNYN", "length": 3096, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜயநகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிஜய நகரப் பேரரசு, அதன் தலைநகர் விஜயநகரம் பற்றிய அறிய விஜய நகரப் பேரரசு என்ற கட்டுரையைக்காணவும்\nஇதே பெயருடைய மண்டலத்துக்கு விஜயநகரம் மண்டலம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 74 மீட்டர்கள் (243 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 535001/535002/535003\nவிஜயநகரம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ளது. இது அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/five-recovered-from-corona-disease-includes-ten-month-baby-in-coimbatore/articleshow/75012933.cms", "date_download": "2020-06-05T10:58:41Z", "digest": "sha1:XO64GZ6FCFFDRQRWPPMWZLCS6YV5XGP6", "length": 12723, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "corona recovered cases coimbatore: corona recovered: கோவையில் நற்செய்தி... 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமாகினர்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\ncorona recovered: கோவையில் நற்செய்தி... 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமாகினர்..\nகோவையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் 5 பேர் குணமடைந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.\n10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமாகினர்\nகோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்தனர். கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அவரது 10 மாத குழந்தை, அவருடைய தாய் மற்றும் பணிப்பெண் உட்பட 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் கோவை மாவட்டத்தில் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியும் சிகிச்சை முடிந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இந்த தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், அடுத்த 28 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா குறித்த பீதி மக்களிடையே மிகுந்த ��ழத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடற்சியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறித்த செய்தியை பார்த்து வரும் மக்களுக்கு இத்தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது. தனித்திருப்போம், கொரோனாவை விரட்டுவோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\n9 மணி 9 நிமிடங்கள் கட்டளையாக மாறி கொண்டிருக்கும் மோடியின் வேண்டுகோள்...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\n'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டி விடும்: மு.க.ஸ்டாலின் அச்சம்\nபணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா: மத்திய அரசு சொல்வது இதுதான்\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nல��ஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/03/03092359/1308925/Mettur-Dam-Water-inflow-increased.vpf", "date_download": "2020-06-05T08:56:28Z", "digest": "sha1:R7BATWCHQQTLKSSAK57NRWIZS3CM3JOD", "length": 6744, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mettur Dam Water inflow increased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று ஆயிரத்து 607 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து ஆயிரத்து 663 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nகர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.\nபின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று ஆயிரத்து 607 கனஅடியாக வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து ஆயிரத்து 663 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.\nஅணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nநேற்று 105.17 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.19 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும்அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.\nMettur Dam | மேட்டூர் அணை\nஅரசு பஸ்சில் வரும் பயணிகளுக்கு சம்பளத்தில் முக கவசம் வாங்கி தரும் கண்டக்டர்\nஇரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண் கொரோனாவுக்கு பலி\nவேலூரில் புதிதாக 14 பேருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி தாண்டிய அபாரத தொகை\nபுதுக்கோட்டை அருகே மண்எண்ணெய் ஊற்றி மாமியார் எரித்துக்கொ���ை- மருமகள் கைது\nமேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு\nமேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பு: திருச்சி-புதுக்கோட்டையில் குடிமராமத்து பணிகள் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/cisf-recruitment/", "date_download": "2020-06-05T08:57:11Z", "digest": "sha1:4JR7ERFBHYE77V5LNMG6MNWGY23IZD2I", "length": 20512, "nlines": 165, "source_domain": "www.pothunalam.com", "title": "மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..!", "raw_content": "\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..\nபாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த CISF வேலைவாய்ப்பு (CISF Recruitment 2019) அறிவிப்பானது Assistant Sub Inspector (Executive) பணிக்கு தற்காலிகமாக மொத்தம் 1314 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் 09.12.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை 2019..\nமேலும் விண்ணப்பதாரர்கள் CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CISF வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறையானது Written Test, PST & PET போன்ற அடிப்படை முறைகளில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களை இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபுதிய TN TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு..\nஇங்கு CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்களை தெரிந்துகொள்வோம் வாங்க..\nCISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-\nநிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள தேதி: 25.10.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2019\nபட்டதாரிகள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2019..\nWritten Test, PST & PET என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nCISF அதிகாரப்பூர்வ இணைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nCISF வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\ncisf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் “Recruitment” என்பதை கிளிக் செய்யுங்கள். பின்பு “RECRUITMENT OF ASSTT.SUB INSPECTOR (EXE) THROUGH LDCE-2019” என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.\nபின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு ஆஃப்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..\nபாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றி வெளியப்படுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த CISF வேலைவாய்ப்பு (CISF Recruitment 2019) அறிவிப்பானது Constable (Tradesman) பணிக்கு தற்காலிகமாக மொத்தம் 914 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் 22.10.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் CISF வேலைவாய்ப்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CISF வேலைவாய்ப்பு தேர்வு முறையானது. PET/PST, Documentation & Trade Test and OMR based examination போன்ற முறைகளில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பித்தார் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\n மத்திய அரசின் SSC அறிவிப்பு\nஇங்கு CISF வேலைவாய்ப்பு 2019 (CISF Recruitment 2019) அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோமா…\nCISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-\nநிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2019\n10 வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nRBI -இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019..\nவிண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல், அதிகபட்ச வயது 23 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nஅதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.\nSC/ ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.\nமற்ற அனைத்து விண்ணப்பத்தாரக்ளுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100/-\nCISF வேலைவாய்ப்பு காரியத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\ncisf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் Constable பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு “RECRUITMENT OF CONSTABLE/TRADESMEN IN CISF-2019 (English)” செய்யவும்.\nபின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு ஆஃப்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.\nஇதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> அரசு வேலைவாய்ப்பு செய்தி.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\n சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2020..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020.. தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020.. தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nதேசிய வெப்ப மின் கழகம் வேலைவாய்ப்பு 2020..\nவ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/whatsapp%20for%20pc", "date_download": "2020-06-05T08:13:40Z", "digest": "sha1:YG554J5BY34HCUPXSXDMW4CGSKXLTQ5R", "length": 3576, "nlines": 78, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nகம்ப்யூட்டரில் வாட்சப் பயன்படுத்திட புதிய வழி \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tgmember.com/?lang=ta", "date_download": "2020-06-05T09:05:01Z", "digest": "sha1:XS5VW2QNVSWVPXSBQLL6CBULG5YHEQQE", "length": 5677, "nlines": 93, "source_domain": "www.tgmember.com", "title": " tgMember", "raw_content": "\nதந்தி ன் பிரபலமான கருவிகள்\nபுதியது மீது சந்தைப்படுத்தல் கருவிகள்\nதந்தி போலி உறுப்பினர் மென்பொருள்\nமேலும் படிக்க எங்களை பற்றி\nநாம் நிரந்தர ஆதரவு மற்றும் மேம்படுத்தல் கொண்டு தந்தி மேடையில் ரோபோக்கள் மற்றும் மென்பொருள் மற்றும் விற்பனை வளர்ச்சிக்கு அங்கீகாரம் நடவடிக்கை உரிமம் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதி மட்டுமே அணியாகும்\nவேறு யாரும் மார்க்கெட்டிங் மற்றும் தங்கள் வணிக விளம்பரம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருளையும் பெற முடியும் மிகவும் எளிதாக. அவர்களை மூலம் உங்கள் வணிக உருவாக்க. மற்றும் மிகவும் எளிதாக நீங்கள் சந்தைப்படுத்தல் செய்ய முடியும். மேலும் இலாப செய்ய முடியும். நீங்கள் முன்னேற்றம் செய்ய.\nஜெர்மனிஈரான்ரஷ்யாஐக்கிய ராஜ்யம் (இங்கிலாந்து)ஐக்கிய மாநிலங்கள் (எங்களுக்கு)மற்ற நாடுகளில்\n624 S Grand Ave, #804j, லாஸ் ஏஞ்சல்ஸ், CA 90017, ஐக்கிய மாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/02/118647.html", "date_download": "2020-06-05T10:39:40Z", "digest": "sha1:Q4YVNNGOJPU42APQ4CNJXMOJU5JTB6LM", "length": 21014, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "வடகிழக்கு பருவமழையால் : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடகிழக்கு பருவமழையால் : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு\nதிங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019 தமிழகம்\nசென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.\nமாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.\nஇந்த ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக��குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது தெரியவந்துள்ளது. அதாவது கடந்தாண்டை காட்டிலும் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதமிழகம் நீர் மட்டம் Tamilnadu Water level\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் மனு\nநிசர்கா புயலுக்கு 4 பேர் பலி: 7 மாவட்டங்கள் கடும் பாதிப்பு\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா\nமுதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை: திட்ட பயனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தமிழக அரசு அறிவிப்பு\n11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்திட அழைப்பு\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nஇந்திய வம்சாவளி இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை\n70 நாட்களுக்கு பின் வெளிப்புற பயிற்சியை தொடங்கிய இந்திய ஹாக்கி அணிகள்\nதேசிய விளையாட்டு விருதுகளுக்கு ஜூன் 22 வரை விண்ணப்பிக்கலாம்: அவகாசம் அளித்தது விளையாட்டுத்துறை\nசில நேரங்களில் அமைதி கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான்- டென்னிஸ் வீராங்கனை ஒசாகா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் மத்திய அமைச்சர் ஜவடேகர் கண்டனம்\nகேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ...\nஇந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்தவில்லை: இங்கிலாந்து மறுப்பு\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டதாக வெளியான செய்தியை இங்கிலாந்து அரசு ...\nராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்��ு செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.விண்கல் என்பது பூமி ...\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nசெம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனத்திற்கு மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு ...\nதமிழகத்தில் மேலும் 3 ரயில்களை இயக்க அனுமதி ரயில்வே துறைக்கு அரசு கோரிக்கை கடிதம்\nஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக ...\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\n1அம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ப...\n2சீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\n3இந்திய வம்சாவளி இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை\n4இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T11:07:15Z", "digest": "sha1:E37TOYMQYEKKWQ3LUUT6LXAZ63IVXBGI", "length": 5134, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கான்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகான்பூர் மாவட்டம் (கான்பூர் நகர் மாவட்டம்) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கான்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைத்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக நிர்வாகத்தை செம்மைப்படுத்த இம்மாவட்டம் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கான்பூர் என்பது பொதுவாக இவ்விரு மாவட்டங்களையும் குறிக்கும்.\nகான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nகான்பூர் மாவட்டம் 1977ல் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர் 1979ல் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981ல் இரண்டாக பிரிக்கப்பட்டது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,572,951.[1] இது தோராயமாக கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 32வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அ��ர்த்தி 1,449 inhabitants per square kilometre (3,750/sq mi).[1] மேலும் கான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 9.72%.[1]கான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் கான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 81.31%.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-mustang/car-price-in-meerut.htm", "date_download": "2020-06-05T10:27:04Z", "digest": "sha1:NZJGBGNFRZCME3P37HR3H7OBAXG73ILB", "length": 17883, "nlines": 315, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு மாஸ்டங் மீரட் விலை: மாஸ்டங் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு மாஸ்டங்\nமுகப்புநியூ கார்கள்போர்டுமாஸ்டங்road price மீரட் ஒன\nமீரட் சாலை விலைக்கு போர்டு மாஸ்டங்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nவி8(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு மீரட் : Rs.85,90,589*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு மாஸ்டங் விலை மீரட் ஆரம்பிப்பது Rs. 74.62 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு மாஸ்டங் வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு மாஸ்டங் வி8 உடன் விலை Rs. 74.62 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு மாஸ்டங் ஷோரூம் மீரட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்ஸ்சி 718 விலை மீரட் Rs. 85.95 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ இசட்4 விலை மீரட் தொடங்கி Rs. 64.9 லட்சம்.தொடங்கி\nமாஸ்டங் வி8 Rs. 85.9 லட்சம்*\nமாஸ்டங் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமீரட் இல் 718 இன் விலை\nமீரட் இல் இசட்4 இன் விலை\nமீரட் இல் எம்2 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமீரட் இல் ரேன்ஞ் ரோவர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் போட்டியாக மாஸ்டங்\nமீரட் இல் வாங்குலர் இன் விலை\nமீரட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா மாஸ்டங் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா மாஸ்டங் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு மாஸ்டங் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மாஸ்டங் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாஸ்டங் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாஸ்டங் விதேஒஸ் ஐயும் காண்க\nமீரட் இல் உள்ள போர்டு க���ர் டீலர்கள்\nதேசிய highway 58 மீரட் பை பாஸ் road மீரட் 250003\nஇந்தியாவில் 2016 இரண்டாம் காலாண்டில் முஸ்டங்க் விற்பனை ஆரம்பம்: ஃபோர்ட் உறுதி\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, தாமதமாக அறிமுகமானாலும், உலகெங்கிலும் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட முஸ்டங்க் காரை, இந்திய வாகன சந்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆம், அமெரிக்க\nபோர்ட் முஸ்டாங் ஜனவரி 28 இந்தியாவில் அறிமுகமாகிறது.\nநமக்கு கிடைத்துள்ள தகவலின் ஒன்று போர்ட் நிறுவனம் தங்களது மிகவும் பிரபலமான கட்டுறுதி மிக்க முஸ்டாங் கார்களை இந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கிறது. முன்னதாக ,\nஃபோர்ட் முஸ்டங்க் vs. லம்போற்கினி முர்சியெலகோ: இந்த நூற்றாண்டின் சிறந்த டிரிப்ட் போர் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)\nவளைவு மிகுந்த மலைப் பாதைகளில், அதிவேகமாக சீற்றத்துடன் காரை செலுத்தி விளையாடும் விளையாட்டிற்கு பெயர் ட்ரிஃப்டிங் என்பதாகும். தற்போது இந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரசத்தி பெற்றிருந்தாலும், முதல் முத\nஃபோர்ட் முஸ்டங் கார் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது: எந்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்\nஃபோர்ட் முஸ்டங்க் காரின் முதல் பேட்ச், பிரிட்டன் தவிர உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, இந்த வாரம் டெலிவரி செய்யப்பட்டது. இந்திய சாலைகளில் சீறிச் செல்லவிருக்கிற முஸ்டாங்க் காருடன் பிரிட்டன் வ\nஇந்தாண்டின் முதல் பாதியில் ஸ்போர்ட்ஸ் கார்களில் அதிகம் விற்பனையான கார்: இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு முஸ்டாங்\nஇன்னும் துவக்கப்படாத நிலையில், முதல் முறையாக முஸ்டாங் உலக சுற்றுலா செய்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், உலகமெங்கும் 76,124 முஸ்டாங்களை பதிவு செய்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அதிக\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மாஸ்டங் இன் விலை\nகாசியாபாத் Rs. 85.9 லட்சம்\nநொய்டா Rs. 85.9 லட்சம்\nசோனிபட் Rs. 85.94 லட்சம்\nபுது டெல்லி Rs. 86.02 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 85.94 லட்சம்\nபானிபட் Rs. 85.94 லட்சம்\nகுர்கவுன் Rs. 85.94 லட்சம்\nகார்னல் Rs. 85.94 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-kochi", "date_download": "2020-06-05T10:45:25Z", "digest": "sha1:JNG2CZJJ2DWBPN6UB44BERCKOZ4DCTOQ", "length": 16572, "nlines": 312, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் கொச்சி விலை: இண்டோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஇண்டோவர்road price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.37,39,326*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.39,90,507*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.39.9 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.42,04,010*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.42.04 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 29.74 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி உடன் விலை Rs. 33.47 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை கொச்சி Rs. 28.88 லட்சம் மற்றும் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 விலை கொச்சி தொடங்கி Rs. 28.89 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 39.9 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 42.04 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 37.39 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nகொச்சி இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nகொச்சி இல் ஸ்கார்பியோ இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nகொச்சி இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் இண்டோவர் BS6 கிடைப்பது\n இல் What ஐஎஸ் விலை அதன் போர்டு இண்டோவர்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nபோர்டு ��ண்டோவர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nஎர்ணாகுளம் Rs. 37.14 - 41.75 லட்சம்\nஅங்கமாலி Rs. 37.14 - 41.75 லட்சம்\nபெரும்பாவூர் Rs. 37.14 - 41.75 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 37.39 - 42.04 லட்சம்\nகோட்டயம் Rs. 37.39 - 42.04 லட்சம்\nஆலப்புழா Rs. 37.39 - 42.04 லட்சம்\nதொடுபுழா Rs. 37.14 - 41.75 லட்சம்\nதிருச்சூர் Rs. 37.39 - 42.04 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 35.41 - 39.79 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-innova-crysta/my-love-toyota-innova-crysta-83696.htm", "date_download": "2020-06-05T10:42:19Z", "digest": "sha1:WKN4IYBUGWGAALJBTFPOKP6WUEOVWTYB", "length": 9855, "nlines": 236, "source_domain": "tamil.cardekho.com", "title": "My Love - Toyota Innova Crysta 83696 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இனோவா crysta\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாஇனோவா கிரிஸ்டாடொயோட்டா இனோவா crysta மதிப்பீடுகள்My Love - டொயோட்டா இனோவா Crysta\nMy Love - டொயோட்டா இனோவா Crysta\nடொயோட்டா இனோவா crysta பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடீசல்/பெட்ரோல்10.75 க்கு 13.68 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 981 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1025 பயனர் மதிப்பீடுகள்\nbased on 540 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1215 பயனர் மதிப்பீடுகள்\nbased on 278 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2022\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஇனோவா crysta ரோடு டெஸ்ட்\nஇனோவா crysta உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/asian-development-bank-assured-2-2-billion-dollar-support-to-india-for-the-fight-against-coronavirus/articleshow/75087233.cms", "date_download": "2020-06-05T10:28:41Z", "digest": "sha1:KVSLD6SPT77SMOW7XC32LJH2KAOBFC26", "length": 13845, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "adb: இந்தியாவைக் காப்பாற்ற வரும் ஆசிய மேம்பாட்டு வங்கி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇந்தியாவைக் காப்பாற்ற வரும் ஆசிய மேம்பாட்டு வங்கி\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவும் வகையில் 2.2 பில்லியன் டாலர் நிதி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதியளித்துள்ளது.\nஇந்தியாவைக் காப்பாற்ற வரும் ஆசிய மேம்பாட்டு வங்கி\nகொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரையில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். 6761 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 516 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவை ஒழித்துக்கட்ட இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தொழில் நிறுவனங்களும் அரசு அமைப்புகளும், பொதுமக்களும் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர். வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் கொரோனா சிகிச்சைக்காக நிறுவனங்கள் தரப்பிலிருந்து தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கி 2.2 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.16,500 கோடியாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகவா இதற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும் இந்த நிதியுதவி உதவும் என்று நிர்மலா சீதாராமனிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகையில் மசாட்சுகு அசகவா தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் மங்கிப் போன நகை விற்பனை\nமுன்னதாக மார்ச் 26ஆம் தேதி பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட��டிருந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கடினமான சூழலில் இருந்தது. அதற்கு ஆதரவாக தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கூட நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\nரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்\nஅமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு... விவசாயிகளுக்க...\nரேஷன் கார்டுக்கு 50,000 ரூபாய் கடன்\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஅவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்\n10 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி\nசமையல் சிலிண்டர் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா\nவருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nகொரோனாவால் மங்கிப் போன நகை விற்பனை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nAnamika Shukla: ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா உறுதி... கூட்டம் கூட்டி சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர்\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nகிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில்லா 6 மாதங்களுக்கு சலுகை கொடுங்க - செவிசாய்க்குமா தமிழக அரசு\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன - என் அப்படி அழைக்கப்படுகிறது\nகற்கண்ட வெச்சே சளி, இருமலை அடியோடு விரட்டலாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை திட்டித் தீர்த்த ரசிகர்கள்\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-articles-in-tamil/is-dhoni-cricket-life-come-to-an-end-118102800001_1.html", "date_download": "2020-06-05T10:34:36Z", "digest": "sha1:O2X2W4M75LQE5QWJYYU53AMQS6P2CUV5", "length": 14641, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஸ்தமனத்தில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅஸ்தமனத்தில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை\nவெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தேர்வில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏறபடுத்தியுள்ளது.\nதோனியின் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் சமீபத்தில் வெளியான அஸ்திரேலியா மற்ரும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கெதிரான வீரர்களுக்கான பட்டியலில் இருந்து தோனியின் பெயர் இடம்பெறாததே.\nதற்போது 37 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு நடக்கப்போகும் உலகக்கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏறகனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் அவரது கிரிக்கெட் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இல்லை. இந்தாண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 போட்டிகளில் களமிறங்கி 252 ரன்களே சேர்த்துள்ளார். அவரது சராசர் 25. அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தாண்டே மோசமான ஆண்டாகும்.\nஅதேப்போல இருபது ஓவர் போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடி 5-ல் களமிறங்கி 123 ரன்களை சேர்த்துள்ளார். இதில் அவரது சராசரி 41. ஒருநாள் போட்டிகளை ஒப்பிடும் போது இருபது ஓவர் போட்டிகளில் அவரது செயல்பாடுகள் திருப்தி சளீக்கும் விதத்திலேயே உள்ளன. அப்படி இருந்தும் ஒருநாள் போட்டிகளை விட்டு இருபது ஓவர் போட்டிகளில் அவரது பெயரை நீக்கக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் ‘ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இன்னும் 6 மாதத்தில் உலக்கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கின்றன. அதற்கு அனுபவம் வாய்ந்த திறமையான தோனியின் தேவை உள்ளது. ஆனால் டீ20-ஐ பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டுதான் உலகக்கோப்பைப் போட்டிகள் உள்ளன. அதுவரை தோனி விளைடாடப் போவதில்லை. அதனால் தோனியை ஓய்வு என்ற பெயரில் நீக்கிவிட்டு இளம் வீரரான ரிஷப் பாண்ட்டுக்கு அணியில் வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற நீண்டகால யோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅணித்தேர்வில் கேப்டன் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோரும் பங்கேற்பதால் இது அவர்களின் சம்மதத்தின் பேரிலும் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே இருக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.\nதோனி ரசிகர்கள் இதனால் கோபமடைந்து கோலி மற்றும் பிசிசிஐ-ஐ சமூக வலைதளங்களில் திட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் இதே போன்று கம்பீர், யுவராஜ், சேவாக், லக்‌ஷ்மன் ஆகியோரை தோனி அணியில் இருந்து ஓரங்கட்டியதை மேற்கோள் காட்டியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\n டி20 அணியில் இருந்து தோனி நீக்கம்\nகடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு –நட்சத்திர பவுலர் இடம்பெற்றார்\nடை ஆனது மகிழ்ச்சியே –விராட் கோலி கருத்து\nவிராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து....\nஇந்தியா 321 ரன்கள் குவிப்பு –விராட் கோலி 157 நாட் அவுட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செ���்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-06-05T09:51:37Z", "digest": "sha1:CZVMUSMHJW2CZW4APIRNXE7LDI6ATABW", "length": 18944, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்|நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திண���ப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்|நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nசத்தீஸ்கர் மாநில பாஜக அரசின் முதல்வர் ராமன்சிங் தனது மருமகளின் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோரை அலைக்கழித்தும் 2 மற்றும் 3 நோயாளிகளை ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வைத்ததையும் பற்றி நவம்பர் 17 அன்று வெளியான ‘தீக்கதிர்’ நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை பொறுத்துக் கொள்ள முடியாத சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களைப் பற்றி அநாகரீகமான முறையிலும் அராஜகமான முறையிலும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்களில் அவரது படத்தைப் போட்டு அவதூறு பரப்பியும் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். அவரது எண்ணையும் இணைத்து அவருக்கு அலைபேசி வாயிலாக தொந்தரவு மற்றும் மற்றவர்களையும் வசைபாடக் கூறி செய்திகளை பரப்பி வருகின்றனர். தொடர்ந்து அலைபேசியில் அழைத���து வசைபாடி வருகின்றனர். இது ஒரு எதேச்சதிகாரமான செய்கையாகும். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஇது முதல் முறை அல்ல. ஏற்கனவே, நியூஸ் 7 தொலைக்காட்சி பத்திரிகையாளர்களையும் சங் பரிவார கும்பல்கள் இதுபோன்று தாக்கியுள்ளனர்.\nகருத்துக்கு கருத்தால் பதில் சொல்ல திராணியில்லாமல், அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் பாலியல் ரீதியாகவும், ஆண்களாக இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற தனிமனித தாக்குதலையும் தொடுத்து வருகின்றனர்.\nஇச்செயலை தடுத்து நிறுத்தவும் சம்பந்தப்பட்ட கும்பல்கள் மீது தமிழக காவல்துறையும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=148847&name=M%20Selvaraaj%20Prabu", "date_download": "2020-06-05T10:14:20Z", "digest": "sha1:CXPOQYSNMKOPSHFLTZD77VW3VK7ZQL75", "length": 18651, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: M Selvaraaj Prabu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் M Selvaraaj Prabu அவரது கருத்துக்கள்\nசினிமா பிகினி அதிர்ச்சியே முடியவில்லை, அதற்குள் கர்ச்சீப் ...\nலொகேஷன் சரியாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது. 31-மே-2020 18:13:33 IST\nசினிமா பாலியல் தொல்லைகளால் சினிமாவில் இருந்து விலகினேன்: மனம் திறந்த கல்யாணி...\nஅம்மாவைதானே அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள்\nஅரசியல் கலெக்டரிடம் அழுத்தம் கொடுங்கள் மா.செ.,க்களுக்கு உத்தரவு\nஏம்ப்பா சுடலை, தமிழை கொல்லுற\nபொது ரூ.411 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பின் புகாரளித்த எஸ்.பி.ஐ\nஎந்த ஆட்சியில, யாரு கொடுத்து இருந்தாலும், இவர்கள் வங்கியில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இதை செய்து இருக்க முடியாது. புல்லுருவிகள், வங்கி பணியாளர்களே. கண்டிப்பாக 411 கோடியில் சுமார் 50 கோடியாவது மேனேஜருக்கு, ஆடிட்டருக்கு, மற்றும் பலருக்கு லஞ்சமாக கிடைத்து இருக்கும். 09-மே-2020 15:40:07 IST\n//வாசகர்கள், நவீன தொழில்நுட்பத்தில், 'கில்லி'// சரி. நீங்கள் \"கில்லி\" ஆக இல்லையே ஏன் அனைத்து கடிதங்களையும் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் ஏன் அனைத்து கடிதங்களையும் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் அந்தந்த பிரிவு தலைவரின் ஈமெயிலுக்கு தள்ளி (forward) விடலாமே. வாசகர்கள் புத்திசாலிகள். அதனால்தான், விட்டு போய்விட கூடாது என்று மறுபடியும் அனுப்புகிறார்கள். அதை சரியாக செக் செய்யாத நீங்கள் அந்தந்த பிரிவு தலைவரின் ஈமெயிலுக்கு தள்ளி (forward) விடலாமே. வாசகர்கள் புத்திசாலிகள். அதனால்தான், விட்டு போய்விட கூடாது என்று மறுபடியும் அனுப்புகிறார்கள். அதை சரியாக செக் செய்யாத நீங்கள்\nவாகன ஓட்டம் நின்றதால் சுத்தமடைந்தது காற்று வெளி\nஊரடங்கு ஏற்படுத்திய நன்மைகளில் இது மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் நான் எல்லா அரசுகளையும் கேட்டு கொள்வது என்னவென்றால், மூன்று மாதத்துக்கு ஒரு முறை, எட்டு (8) நாட்களுக்கு, ஞாயிறு முதல் ஞாயிறு வரை, ஊரங்கடங்கை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். 27-ஏப்-2020 12:16:28 IST\nசினிமா அறிவும் அன்பும்... கமலின் கொரோனா பாடல் வெளியீடு...\nவெறும் பாட்டை வச்சுக்கிட்டு என்ன செய்றது கமல் தம்பி பாடினா காசு கிடைக்குமா நீங்க எல்லோரும் கோடி கோடியா சம்பாதிச்சுட்டு, இப்ப சும்மா பாட்டு பாடுறீங்களே இது தர்மமா எல்லோரும் ஆளுக்கு குறைஞ்சது ஒரு கோடியாவது கொரோனா நிவாரண நிதி கொடுக்கலாமே\nஅந்துமணி அவர்களே. //ஆண்டிற்கு, இரண்டு மாதமாவது, இதுபோல் (சம்பளத்தோடு) ஊரடங்கு போட மாட்டார்களா... ' என்று நீங்கள் கூறியதையே நான் வேறு விதமாக யோசித்து இருக்கிறேன். இந்த ஊரங்கடங்கால் நடந்த நன்மைகள் பல. முதலில் காற்று மாசு: கண்டிப்பாக வெகுவாக குறைந்து இருக்கும். டிஸ்ட்ரெஸ்சிங் /ரிலாக்சிங்: மன இறுக்கம் உடைய வேலைகளில் இருந்தவர்கள், ஒய்வு எடுக்க முடிந்து இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து இருத்தல்: கண்டிப்பாக, நிறைய குழந்தைகள் மகிழ்ச்சியாக அம்மா அப்பாவுடன் இருப்பார்கள். தாத்தா பாட்டிகள் இப்போது வீட்டில் அனைவைரையும் ஒன்றாக பார்த்து, பேசி மகிழ்வார்கள். மிகவும் ரிலாக்ஸாக மாலையில் கணவனும், மனைவியும் டீ, காபி குடிப்பார்கள். சீக்கிரமே தூங்க போவார்கள். குடுமபத்தில் ஒற்றுமை: இதுவும், பல குடும்பங்களில் நடந்து இருக்கும். சில குடும்பங்களில், கணவன் மனைவி மனஸ்தாபங்கள் கூட தொலைந்து போயிருக்கும். மனசு விட்டு பேச நேரம் கிடைத்து இருக்கும். விவாகரத்துகள் கூட மறு பரிசீலனைக்கு போயிருக்கும். பழைய நண்பர்கள், சொந்தங்களுடன் பேசுதல்: விட்டு போன தொடர்புகளை நிறைய பேர் புதுப்பித்து இருப்பார்கள். குறைந்த வீட்டு சிலவு: சிக்கனமாக செலவு செய்ய சிலர் கற்று இருப்பார்கள். வேண்டாத பழக்கங்களை சிலர் விட்டு ஒழித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஓய்வு பெற இருப்பவர்களுக்கு ஒரு முன்னோட்டம்: இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற இருப்பவர்கள் இந்த ஒரு மாதத்தில் ஒய்வு பெற்ற காலத்தை எப்படி செலவழிப்பது என்று திட்டமிட்டு, செயல்படுத்தி பார்க்கலாம். ஆக, இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு ஒரு விதத்தில் நிறைய பேருக்கு (மருத்துவர், காவலர் போன்றவரை தவிர்த்து) நல்லதே செய்து இருக்கிறது. அதனால், நான் என்ன சொல்லுகிறேன் என்றால், கண்டிப்பாக, உலகம் முழுவதும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஒரு வாரம் முழுக்க இது போன்ற முழு ஊரடங்கை (இந்திரா காந்தி போட்டது போல) போட வேண்டும். அப்படி செய்வது, நமக்கும், நாட்டுக்கும், வீட���டுக்கும், மற்றும் இந்த உலகத்துக்கே நல்லது. 21-ஏப்-2020 16:11:08 IST\nவாரமலர் சூப்பர் பைக்குகளின் ராணி\n//படித்து முடித்து, வேலையும் கிடைக்க, இந்தியாவிலேயே தங்கி விட்டார்// // '1200 சிசி ஹார்லி டேவிட்சன் 48', 'டு காட்டி டியாவெல்', பி.எம்.டபிள்யு.எப்.650 ஜி.எஸ்., வாங்கினார்// பரவாயில்லையே வெளி நாட்டில் இருந்து வந்து இவ்வளவு விலையுள்ள பைக்குகளை வாங்கும் அளவு முன்னேறி உள்ளார். ஆமாம், கொரோனா நிவாரண நிதிக்கு ஏதாவது கொடுத்தாரா வெளி நாட்டில் இருந்து வந்து இவ்வளவு விலையுள்ள பைக்குகளை வாங்கும் அளவு முன்னேறி உள்ளார். ஆமாம், கொரோனா நிவாரண நிதிக்கு ஏதாவது கொடுத்தாரா ம். கமல், விஜய், ரஜினி, சூர்யா, கார்த்தி, சிம்பு போன்ற யாரும் கொடுத்த மாதிரி தெரியலை. இவர் எங்கே கொடுத்து இருக்க போறார் 21-ஏப்-2020 15:40:47 IST\nசம்பவம் பிரதமர் குறித்து அவதூறு வாலிபர் மீது வழக்குப்பதிவு\nஓஹோ, அப்படியா, நான் உன்னை அப்போ அப்படி (தே ... ம) என்று திட்டுகிறேன். நீயும் இதை கடந்து போ. 20-ஏப்-2020 22:01:57 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/food/04/244456?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-05T08:13:36Z", "digest": "sha1:3O7BI6HTV2PRAX5C2ZS3ECDAK7ANHQQY", "length": 14128, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "தொடர்ந்து 21 நாட்கள் இதை மட்டும் குடிங்க!... உடல் எடையை ஈஸியா குறைக்கலாம் - Manithan", "raw_content": "\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nபிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: 13 ஆண்டுகள் பொலிஸ் வேட்டையில் சிக்காமல் தானாக உளறி சிக்கிக்கொண்ட குற்றவாளி\nசீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக இலங்கையர்\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nதனது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் பிரித்தானிய பெண்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன் 7 மாதத்துக்கு பின்னர் தெர��ந்த மனைவியின் கோர முகம்\nயாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nதொடர்ந்து 21 நாட்கள் இதை மட்டும் குடிங்க... உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்\nநாம் இன்று வரை உடல் எடை குறைப்பிற்காக எத்தனையே கடினமான டயட்டுக்களை மேற்கொண்டு வருகின்றது.\nஅதில் ஒன்று தான் எலும்பு சாறு டயட். இது கோழி எலும்பு, பன்றி, மாட்டின் முழங்கால் எலும்பு, ஆட்டுக்கால் போன்றவற்றில் தயாரிக்கப்படும் சூப் ஆகும்.\nஇது நம்முடைய சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அறிகுறிகளில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.\nஇந்த டயட்டில் வாரத்தில் இரண்டு நாள் முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும். இப்படி தொடர்ந்து நான்கு வாரங்கள் பின்பற்றுவது அவசியமாகும்.\nஇந்த எலும்புச் சாறு அட்டவணையை தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்ற வேண்டும்.\nஅதில் 6 நாட்கள் மட்டுமே எலும்பு சாறு உட்கொள்ளுவதனால் உடல் கார்போஹைட்ரெட் சத்தை எரிக்காமல், கொழுப்பை எரிக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம், எடை இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது.\nதற்போது இந்த எலும்புச் சாறு டயட்டினை எப்படி பின்பற்றுவது என்பதை பார்ப்போம்.\nஇந்த டயட்டை தொடங்கும்போது, ஒரு வாரத்தில் இரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்து, அன்று முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும்.\nஅடுத்தடுத்த இரண்டு நாட்களாக இல்லாமல் இடைவெளி கொடுத்து அந்த நாட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஅந்த நாட்களில் ஒரு நாளில் 6 கிளாஸ் எலும்பு சாறு பருக வேண்டும். பன்றி, கோழி, வாத்து, மாடு, மீன் தலை அல்லது முயல் போன்றவற்றின் எலும்புகளில் இருந்து சாறு தயாரித்துப் பருகலாம்.\nபூலியான் க்யுப், இறால் அல்லது போனிடோ போன���றவற்றால் தயாரிக்கப்படும் சூப் பருகுதல் தவிர்க்கப்பட வேண்டும்.\nசூப் பருகும் நாட்களில் வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.\nசூப் பருகும் நாட்களைத் தவிர இதர 5 நாட்களில், பேலியோ டயட்டில் பின்பற்றப்படும் பாரம்பரிய மூன்று வேளை உணவு திட்டம் பின்பற்றப் படவேண்டும்.\nபேலியோ டயட் என்பது குறைந்த கார்போ, அதிக கொழுப்பு மற்றும் புரதம் கொண்ட உணவு அட்டவணை ஆகும்.\nவார நாட்களில் தொடர்ந்து இல்லாத வெவ்வேறு இரு நாட்களில் சூப், மற்ற நாட்களில் பேலியோ டயட் என்ற இதே அட்டவணையை அடுத்த மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் 20 வீத இலங்கையர்கள் தொழில்களை இழக்க நேரிடும்\nதுறைநீலாவணை பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nஅமெரிக்க தூதரக அதிகாரியின் செயலால் அதிருப்தியடைந்துள்ள நாமல்\nஇராணுவ மயமாக்கலினால் சுயாதீன தேர்தலுக்கு ஆபத்து ஏற்படலாம்: லால் விஜேநாயக்க எச்சரிக்கை\nசந்திரன் ஸ்டோபெரி நிறமாக மாறும் சந்திர கிரகணம் இன்று\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/nandakumaran/", "date_download": "2020-06-05T10:22:31Z", "digest": "sha1:W6UKRFIL4KWKLT73QMW5RKWPFH2PMWP2", "length": 4174, "nlines": 56, "source_domain": "aroo.space", "title": "நந்தாகுமாரன், Author at அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\nகோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி 'நான் அல்லது நான்' அமேசான் கிண்டில் மின்னூலாக டிசம்பர் 2012-இல் வெளியானது.\nஅன்பின��� அடி துள்ளும் தூசு\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/i-dont-like-sandy-its-so-close", "date_download": "2020-06-05T09:12:20Z", "digest": "sha1:GWXV5DG3WKY4TOXCN2PZQ6ROGI4B6KGO", "length": 6617, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "முதல்ல சாண்டியை எனக்கு பிடிக்காது! இப்ப ரொம்ப க்ளோஸ்!", "raw_content": "\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nபவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்.\nமுதல்ல சாண்டியை எனக்கு பிடிக்காது\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து, சேரன் சாண்டி குறித்து பேசுகையில், முதல்ல எனக்கு சாண்டியை பிடிக்காது. ஏன்னென்றால் அவர் என்னை ரொம்ப கிண்டல் செய்வாரு. ஆனால், சிகிரெட் ரூமுக்குள்ள போன பிறகுதான் சாண்டி எவ்வளவு நல்ல மனிதன் என்று தெரிகிறது. கடந்த நான்கு வாரங்களில் சாண்டியிடம் மிகவும் க்ளோஸ் ஆகிவிட்டேன் என கூறியுள்ளார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்\nகுளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nநடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா\nஎனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்\nதர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை\nகருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை\nசுகாதாரத்துறை அமைச்சருடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்\nஅட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2019/10/01/cauvery-kavalan-app-launched-by-dig-to-contact-trichy-police/", "date_download": "2020-06-05T10:07:13Z", "digest": "sha1:ILN7MUZ7DLAF3Q6HKXFZHHQQWYS4ULVW", "length": 11568, "nlines": 209, "source_domain": "india.policenewsplus.com", "title": "Kaveri Kavalan App launched by DIG to contact Trichy police – Pray for Police", "raw_content": "\n15 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n4 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n8 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம��� தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/3g.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1417372200000&toggleopen=MONTHLY-1364754600000", "date_download": "2020-06-05T10:29:32Z", "digest": "sha1:IMNXWMXTB5XFWU3CMI5I3C63EZNJL377", "length": 9520, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "குறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்", "raw_content": "\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nசோனி எக்ஸ்பீரியா E என்ற மொபைல் போன் ஒன்றை, ரூ.10,999 என விலையிட்டு சோனி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் பதிப்பு 4.0.4 தரப்பட்டுள்ளது.\nஇதனை மேம்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 113.5 x 61.8 x 11 மிமீ. எடை 115.7 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்டு, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் இதில் தரப்பட்டுள்ளது.\nஅதிக பட்சம் இரண்டு விரல் தொடு உணர்வுகளுக்கு இயங்குகிறது. கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. 320x480 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது.\nலவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஸ்டோரேஜ் 4 ஜிபி, 512 எம்.பி. ராம் நினைவகம், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர். எஸ்., எட்ஜ் மற்றும் வை-பி, யு.எஸ்.பி. தொழில் நுட்பம், ஜியோ டேக்கிங் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.\n3.15 எம்பி திறனுடன் இயங்கும் கேமரா கிடைக்கிறது. இசைப் பிரியர்களுக்கு, மியூசிக் பிளேயர் மற்றும் ஸ்டீரியோ ரேடியோ தரப்பட்டுள்ளன.\nஎஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் வசதிகள் பயனாளரை எப்போதும் தொடர்பில் இயங்க வழி தருகிறது.\nடாகுமெண்ட் வியூவர் பைல்களைப் பார்க்கவும் உருவாக்கவும் உதவுகிறது. இதே ப��ல போட்டோ வியூவர் வசதியும் கிடைக்கிறது.\nஇதில் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ-5 ப்ராசசர் இயங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ராகன் சிப்செட் போனுக்கான இயக்கத்தினைத் தருகிறது.\nஇதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1530 mAh திறனுடன் இயங்குகிறது. இதனால், தொடர்ந்து 6 மணி 12 நிமிட நேரம் பயன்படுத்தலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது.\nசென்ற டிசம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த 3ஜி மொபைல் போன், தற்போது அனைத்து இந்திய விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமருத்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/130659/", "date_download": "2020-06-05T08:31:32Z", "digest": "sha1:M7HJZLBLNMW3UOEV42UYSPPFIGC7N3QP", "length": 56222, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… – GTN", "raw_content": "\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\n-கலாநிதி N. சிவபாலன், கலாநிதி S. அறிவழகன், கலாநிதி P.ஐங்கரன், கலாநிதிN.ராமரூபன், M. திருவரங்கன், கலாநிதி ராஜன் கூல்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nயாழ��ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த வழமைக்கு மாறான முறைமையினால் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினாலோ அல்லது இந்த நாட்டில் உயர்கல்விக்கு பொறுப்பான எந்த அதிகாரத்தினாலோ விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அவரை நீக்குவதாக அறிவிக்கும் கடிதமானது அவர் ஏன் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை விளக்கவில்லை. கல்வித்துறையில் ஒரு தலைவராக உயர் பதவியில் இருக்கும் ஒரு நபருக்கு வழங்க வேண்டிய விளக்கமளித்தல் போன்ற மரியாதை கூட இல்லாமல் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யும் ஜனாதிபதியின் முடிவு, கல்வியாளர்களை இழிவுபடுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கும் மற்றும் மதிக்கும் இடங்களாக பல்கலைக்கழகங்களைப் பார்த்த இளநிலை கல்வியாளர்கள் மற்றும் பொது பல்கலைக்கழக அமைப்பின் பிற ஊழியர்களை இது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.\nஅவரது பங்கில் அதிகாரத் துஸ்பிரயோகம் செய்ததற்கோ அல்லது அவரது கண்காணிப்பில் நடந்த நிர்வாக முறைகேடுகளுக்காகவோ தான் பேராசிரியர் விக்கினேஸ்வரன் நீக்கப்பட்டார் என தகுதிவாய்ந்த அதிகாரசபையின் நியமனம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கூறினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டதற்குப் பதிலாக புதிதாக அமைக்கப்பட்ட பொங்குதமிழ் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றமை, மற்றும் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் துயரமான முடிவினை நினைவுகூரும் நினைவு அமைவிடத்தை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நிறுவுவதைத் தடுக்கத் தவறியமை போன்றனவே பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவிநீக்கத்திற்குக் காரணம் என ஏனையோர் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்பு சபையின் முந்தைய கூட்டத்தில் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூட சிலர் கூறினர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறையானது பல்கலைக்கழகச் சட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவானது, நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருடனான கூட்டத்தில் சுட்டிக்காட்டியது. அதற்கு பதிலளிக்கையில், “முழு செயன்முறையும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது” என்று அமைச்சர் கூறினார். இலங்கை உச்சநீதிமன்றத்திற்கு பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் மோகன் டி சில்வா அண்மையில் அளித்த எழுத்து மூலமான வாக்குமூலத்தில், பேராசிரியர் விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கும் அதிகார துஸ்பிரயோகம் அல்லது ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஆனால் அது ஒரு அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட, இராணுவத்தின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். பொது மன்றங்களில் அல்லது இந்த நாட்டின் கல்வி சமூகத்தால் போதுமான அளவில் விவாதிக்கப்படாத இந்த முடிவானது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மீது கடுமையான தாக்கங்களையும், கல்வி சுதந்திரத்தின் கொள்கையை மையமாகக் கொண்டுள்ள இலங்கையில் உள்ள முழு பொது பல்கலைக்கழக அமைப்பிற்கும் கடுமையான தாக்கங்களையும் ஏற்படுத்திள்ளது.\nபல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவிற்கு உயர்கல்வி அமைச்சர் அளித்த பதிலும், பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் சமர்ப்பித்த எழுத்துமூல வாக்குமூலமும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் கல்வி இடங்களை வேரூன்றிய இராணுவமயமாக்கல் மற்றும் கண்காணிப்பு தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் சான்றுகளாகின்றன. இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வு இயக்குநரகம் மற்றும் இலங்கையின் இராணுவத் தளபதி போன்ற இராணுவ இயந்திரத்தின் உயர் மட்டங்களிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை பல்கலைக்கழக மானிய ஆணையகமும் அதன் தலைவரும் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதும் அப்படியாக இராணுவத் தரப்பால சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளானவை பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றன என்பதும் இந்த எழுத்துமூல வாக்குமூலத்திலிருந்து தெட்டத்தெளிவாகின்றது. தான் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் தொடுத்த வழக்கில் பிரதிவாதியாக இருக்கும் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் தலைவர் அப்படியான அறிக்கைகள் சிலவற்றை அவற்றில் முக்கியமான மற்றும் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பதாகக் கூறி பேராசிரியர் விக்கினேஸ்வரனுக்குக் காட்ட மறுத்துவிட்டார். எந்தவொரு விளக்கமும் இல்லாமல் துணைவேந்தரை அகற்றுவதில் பல்கலைக்கழக மானிய ஆணையம், உயர்கல்வி அமைச்சு மற்றும் இராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த வகையான தொடர்பானது போராட்டங்கள், எதிர்ப்பு வெளிக்காட்டல் மற்றும் சனநாயகச் செயற்பாடுகளுக்கான செயற்பாட்டு வெளியைப் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பதன் தேவையை இன மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி கல்விச் சமூகத்திற்கு உணர்த்துகிறது.\nதமிழ்த்தேசியப் பிரகடனங்களைத் தாங்கும் பொங்குதமிழ் நினைவுக்கல்லினை மீளமைக்கப்பட்ட பின்னர் திரைநீக்கம் செய்யப்பட்ட “தமிழமுதம்” என்ற நிகழ்வில் பங்கேற்றதற்காகவும் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்காகவுமே பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பதனை அந்த எழுத்துமூல வாக்குமூலத்திலிருந்து ஒருவர் அறிந்துகொள்ளலாம். ஏனைய துணைவேந்தர்கள் பதவியிலிருந்த காலத்திலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பொங்குதமிழ் நினைவிடம் பல்கலைக்கழகத்தின் அதே இடத்தில் இருக்கின்றது. மீளமைக்கப்பட்ட அந்த நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்விலேயே பேராசிரியர் விக்கினேஸ்வரன் பங்குபற்றியிருக்கிறார். பழைய நினைவுக்கல்லினை மீளமைக்கப்பட்ட நினைவுக்கல்லிற்கு அருகில் காணலாம். பேராசிரியர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான செயன்முறையானது இராணுவம் மற்றும் அதன் புலனாய்வுத்துறை மற்றும் ஊடகங்களின் ஒரு பகுதியா��் தூண்டப்பட்ட ஒன்றாக இருப்பது அந்த எழுதப்பட்ட வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பரப்புரை செய்வதற்கான வெளியை பேராசிரியர் விக்கினேஸ்வரன் வழங்கினார் என பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் தலைவரினால் வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குமூலத்தின் 10 ஆவது குறிப்புத் தெரிவிக்கிறது. இதே குற்றச்சாட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.\nபுலிகள் இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது புலிகள் ஏற்பாடு செய்த நடவடிக்கைகளில் கூட அவர் ஒருபோதும் தீவிரமாக பங்கேற்கவில்லை என்பதை பேராசிரியர் விக்னேஸ்வரனை அறிந்தவர்கள்அறிவார்கள். வடக்கில் உள்ள பல கல்வியாளர்களைப் போலவே, அரசியல் உரிமைகளுக்கான தமிழ் சமூகத்தின் போராட்டத்தின் அனுதாபியாக அவர் இருந்து வந்துள்ளார். பல்கலைக்கழக மானிய ஆணையகத்தில் தற்போது சேவையாற்றும் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் மற்றும் பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அதிகாரம் மிக்கவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கதிர்கமநாதன் கந்தசாமி ஆகியோரும் கூட தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை உறுதிசெய்கின்ற 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறிப்பாணை ஒன்றில் கையெழுத்திட்டவர்களாவர்.\nஇவை தமிழர்களின் தேசம், அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தமிழர்தாயகம் என வரையறுத்தல் என்பனவாம். பேராசிரியர் விக்கினேஸ்வரனால் 2018 ஆம் ஆண்டு திரைநீக்கம் செய்யப்பட்ட பொங்குதமிழ் நினைவுக்கல்லில் இருக்கும் விடயங்களை ஏலவே பேராசிரியர் குமாரவடிவேல் மற்றும் பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் ஏற்றுக் கையெழுத்திட்டுள்ளனர்.\nபேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) தலைவராக தெற்கில் உள்ள கல்வியாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். பேராசிரியர் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) தலைவராக இருந்த காலத்தில் தான், நாட்டின் உயர்கல்வித் துறையை வலுப்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் வலுவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும��� என்று கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அடுத்த ஆண்டு பேராசிரியர் விக்கினேஸ்வரன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) துணைத் தலைவராக பணியாற்றினார்.\nபல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த நிகழ்வில் கண்டிய நடனத்தினை ஆற்றுகை செய்வது தொடர்பில் தமிழ் மாணவர்களில் ஒரு பிரிவினருக்கும் சிங்கள மாணவர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையில் மோதல் ஒன்று 2016 ஆண் ஆண்டில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் நடைபெற்றது. பீடாதிபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் விக்னேஸ்வரன், மாணவர்களிடையே நல்லெண்ண சூழ்நிலையை உருவாக்க தேசிய சமாதான சபையின் ஆதரவுடன் நல்லிணக்கம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த பயிற்சிப்பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தார். இரு குழுக்களுக்கிடையேயான பதட்டங்களை தணிப்பதற்கும், இன விரோதம் இல்லாமல் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடரக்கூடிய சூழலை ஊக்குவிப்பதற்கும் அவர் வகித்த அவரது செயல்திறன்மிக்க தலைமைப் பங்கு பதிவு செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பின்னர், விக்னேஸ்வரன் பல்கலைக்கழகத்தின் கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதும் தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டதுமான கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். எந்தவொரு மோதலும் இல்லாமல் பல்கலைக்கழகத்தை சீராக நிர்வகிக்கும் நோக்கில் அவர் இதைச் செய்தார். 2009 ஆம் ஆண்டில் போரின் கடைசி கட்டங்களில் இறந்தவர்களுக்கான ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட முதல் துணைவேந்தராக அவர் இருக்கலாம். பேராசிரியர் விக்கினேஸ்வரன் இந்த நினைவு நிகழ்வில் வருகைதந்தமையை மாணவர்கள் பலரும், பல்கலைக்கழக ஊழியர்களும் மற்றும் பரந்துபட்ட சமூகமும் பாராட்டினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் “தமிழமுதம்” நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டமையால் அந்த நிகழ்வில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் 2018 ஆம் ஆண்டு கலந்துகொண்டார். எவ்வாறாயினும், அவர் துணைவேந்தராக இருந்தபோது இறந்த விடுதலைப் புலிப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர்நாள் நிகழ்வுகளில் கலந்துகொ��்வதைத் தவிர்த்தார். கருத்தியல் காரணங்களுக்காக, இந்த நிகழ்வுகளில் சிலவற்றில் விக்னேஸ்வரன் பங்கேற்பதை ஒருவர் கேள்விக்குள்ளாக்கினாலும், துணைவேந்தர் எந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் அல்லது துணைவேந்தருக்கு எவ்வகையான அரசியல் கருத்துகள் இருக்க முடியும் என்பதை பல்கலைக்கழக மானிய ஆணையமோ அல்லது இராணுவமோ தீர்மானிக்க முடியாது. இது ஒரு தனிப்பட்ட கல்வியாளராக மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவராக அவரது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுகூரும் அரசியல்\nகடந்த கால வன்முறைகளின் அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் இன்னும் போராடும் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில், நினைவுகூருதல் என்பது மறுக்க முடியாததும் முக்கியமானதும் மற்றும் ஆற்றுப்படுத்துவதுமான சமூக மற்றும் அரசியல் நடவடிக்கையாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், நினைவுகூரல் என்பது முரண்பாடுகள், பங்கேற்காமை மற்றும் விலக்கல்கள் போன்ற சவால்களுடனான ஒரு முரண்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. புலிகளின் மாவீரர்கள் ஆண்டுதோறும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவுகூரப்பட்டாலும், மற்ற தமிழ் ஆயுத இயக்கங்களின் போராளிகளுக்கான நினைவு நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. முள்ளிவாய்க்காலில் போரின் முடிவு ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகின்ற அதேவேளையில், புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையைக் குறிக்கும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் கல்விச் சமூகம் ஏற்பாடு செய்யவில்லை. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட புகழ்பெற்ற கல்வி மற்றும் மனித உரிமை ஆர்வலரின் வாழ்க்கை மற்றும் பணிகளை செயற்பாட்டாளரான ரஜனி திரணகமவின் வாழ்க்கை மற்றும் செயற்பாடுகளை நினைவுகொள்ளும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய ரஜனி திரணகம நினைவு நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குள் இடம் மறுக்கப்பட்டது. அவரது உருவப்படம் இன்னும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெரும்பாலான இறந்த கல்வியாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைபீடத்தின் பொது அறையிலிருந்து விலக்கப்பட்டுள்ள��ு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுகூரலைச் சுற்றியுள்ள இந்த விலக்குகள் மற்றும் ஒதுக்கல்களை ஒருவர் விசாரிக்க வேண்டும் என்றாலும், துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களும் கல்வி சமூகமும் ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வுகளை தடை செய்வது சமூகத்தின் கூட்டு உளவியலைப் பாதிக்கும் என்பதோடு இவ்வாறான விடயங்கள் தமக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை நாடுவதை நோக்கி மாணவர்களைத் தள்ளிவிடும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மாணவர்கள் ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.\nமுரண்பாட்டு வலையங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் முக்கியமான நிர்வாக பதவிகளை வகிப்பவர்கள், நினைவுகூரல் மற்றும் ஜனநாயக, அகிம்சை வழியிலான அரசியல் எதிர்ப்புடன் தொடர்புடைய மாணவர்களால் ஒழுங்கமைக்கப்படும் முக்கியமான நிகழ்வுகளை அந்த மாணவர்களை அந்நியப்படுத்தாமல் கவனமாக அணுக வேண்டும். தெற்கில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாணவர்கள் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் செய்வது போல அங்கு அரசு கடுமையான முறையில் நடந்துகொள்வதில்லை. வடக்கு மாகாண சபை கூட கடந்த காலங்களில் போரின் இறுதிக் கட்டங்களில் இறந்தவர்களுக்காக நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. போராட்டகாலங்களில் இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுகூர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆட்சியில் இராணுவத்தால் தாக்கப்பட்டனர். தற்போதைய சூழலில், மாணவர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னத்தை இல்லாமல் செய்யாமைக்காக பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவமானகரமான முறையில் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கல்விச் சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் இராணுவத் தலையீடு அற்ற வெளியை பல்கலைக்கழகத்தில் உருவாக்குதல் என்ற இரு விடயங்களிலும் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் இயலாமையானது, இதுவும் ஒரு இலங்கை அரசின�� சிங்கள பெரும்பான்மை எந்திரங்களின் மற்றொரு கை என்பதைக் காட்டுகிறது. இராணுவம், அதன் புலனாய்வுத்துறை மற்றும் ஊடகங்களின் சில பிரிவுகளின் பேரினவாத அழுத்தங்களுக்கு இசைவதன் மூலம், பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவை வடக்கில் உள்ள ஒரே பொது பல்கலைக்கழகம் மற்றும் அந்த பல்கலைக்கழகம் சேவை செய்யும் சமூகங்களுக்கான தமது பொறுப்புகளில் இருந்து தவறியிருக்கின்றன.\n1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரையில் தேசியவாதம் மற்றும் தமிழ் போராளிகளின் சர்வாதிகார நடவடிக்கைகள் ஆகியவற்றை விமர்சிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்த பல்கலைக்கழகத்திற்குள் இடம் இருந்தபோதும், 1970களின் பிற்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் தேசியவாத நடவடிக்கைகளுக்கான ஒரு இடமாக இருந்து வருகிறது. பேராசிரியர் விக்னேஸ்வரனின் முன்னர் பதவியிலிருந்த பலரின் பதவிக்காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் பல தமிழ் தேசியவாத அணிதிரட்டல்கள் மற்றும் நிகழ்வுகள் நடந்தன. கொல்லப்பட்ட தமிழ் போராளிகளுக்கான நினைவுச்சின்னம் பிரதான வளாகத்திற்குள் அவர்களில் ஒருவரின் பதவிக்காலத்திற்தான் கட்டப்பட்டது. அவர்கள் யாரும் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களிலிருந்து வித்தியாசமாக செயற்படாத விக்னேஸ்வரனை ஏன் குறிவைக்க வேண்டும்\nதமிழர்கள் மற்றும் பிற சமூகங்கள் மீது தமிழ் தேசியம் என்ற பெயரில் செய்யப்பட்ட வன்முறைகள் மற்றும் விலக்குகள் பற்றிய சுயமதிப்பீடு மற்றும் வெளிப்படையான உரையாடல்களுக்கான வெளி போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் ஏற்படுவதாகத் தென்படுகிறது. சுயநிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி என்பனவற்றிற்கான அர்த்தத்தை வடக்கில் வாழும் வேறுபட்ட இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரக் குழுக்கள் எவ்வாறு கருதுகிறார்கள் மற்றும் பிராந்தியத்தில் சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் முரண்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் என்பனபற்றிய உரையாடல் வெளி தற்போது இருக்கிறது. இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பெரும்பான்மை அரசிலிருந்து வரும் பிற வகையான அடக்குமுறைகள் பற்றிய விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் கல்வி சமூகம் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்க, மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மற்றும் நியாயமான மற்றும் சமமான சமத்துவமான சகவாழ்வு பற்றிய விவாதங்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சர்வாதிகாரமில்லாத இடமாக இருக்க வேண்டும்.\n1980 களின் பிற்பகுதியில் முரண்பாடுகளின் போது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைத்து தரப்பினராலும் கொல்லப்பட் டுக்கொண்டிருந்த போது, பல்கலைக்கழகங்கள் செயற்படுவதற்காக, பல்கலைக்கழக ஆணையத்தின் அப்போதைய தலைவரான பேராசிரியர் அர்ஜுன அளுவிகாரே பல்கலைக்கழகங்களின் மதிப்புகளினை உறுதிப்படுத்த வேண்டியிருந்த அதேநேரத்தில் யார் பயங்கரவாதி, யார் பயங்கரவாதி இல்லை என்ற பெயரிடலைத் தவிர்க்க வேண்டியிருந்தது. உயர்கல்வி அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் இதைப் புரிந்துகொண்டார். நடந்துகொண்டிருந்த பயங்கரவாதத்தின் ஒவ்வொரு கட்சியும் வசதிக்கு ஏற்ப மாறிய அதன் சொந்த விபரிப்புகளைக் கொண்டிருந்தன.\nஎந்தவொரு நிலையான மதிப்புகளும் இல்லாமல் இத்தகைய நெருக்கடி நிறைந்த அரசியலில், இராணுவ புலனாய்வு அறிக்கைகளில் உள்ள உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக ளை மட்டும் வைத்து உரிய செயன்முறையில்லாமல் பல்கலைக்கழக மானிய ஆணையம் எப்படித் தண்டிக்கலாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் இராணுவம் அல்லது காவல்துறையினரால் தனிநபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, உண்மையற்றது அல்லது போதுமானதாக இனங்காணப்படவில்லை என்று என்று நீதிமன்றங்கள் நிராகரித்திருந்தன. துணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பக்கச்சார்பற்ற தீர்ப்பாயத்தின் முன் பதிலளிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இதுதான் நமது உயர் கல்வி முறையின் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தரமா\nநீதி என்பது பல்கலைக்கழக அமைப்பின் அத்திவாரமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தீர்ப்பாயத்தால் (அது நிச்சயமாக இராணுவ புலனாய்வுப் பிரிவு அல்ல) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், எந்தவொரு ஊழியருக்கும் தண்டனை வழங்க பல்கலைக்கழக சட்டம் அனுமதிக்காது. நாட்டில் இன்று ஒரு பெரிய துருவமுனைப்பையும், நல்லறிவு திரும்புவதற்கான ���ிறிய நம்பிக்கையையும் நாம் காண்கிறோம். பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் உயர்கல்வி அமைச்சு தற்போது செயற்பட்டு வரும் முறையானது நாடு தழுவிய பல்கலைக்கழகத் துறையின் கடுமையான நெருக்கடியைக் காட்டுகிறது.\n(N.சிவபாலன், S.அறிவழகன், P.ஐங்கரன், N.ராமரூபன் மற்றும் M.திருவரங்கன் ஆகியோர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்வியாளர்கள். ராஜன்கூல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற கல்வியாளர்)\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nTagsஇரட்ணம் விக்னேஸ்வரன் துணைவேந்தர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇராமாயண இலக்கியம் ஆரிய-திராவிட போட்டியே தவிர வேற ஏதும் இல்லை… கு.மதுசாந்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபெண்தெய்வச் சடங்குகளில் பெண்களின் வகிபங்கு… கலாவதி கலைமகள்…\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… June 5, 2020\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம் June 5, 2020\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா.. June 5, 2020\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர். June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா ம���ளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Polyx-kiripto-cantai.html", "date_download": "2020-06-05T09:01:25Z", "digest": "sha1:7TUMGFHOC4DNFWCBEV24MFF4XWMOZESQ", "length": 16492, "nlines": 108, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Polyx கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nPolyx cryptocurrency வர்த்தக தளம் 14 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 5 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 6 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Polyx கிரிப்டோ சந்தையில்\nPolyx கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Polyx cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒர��� ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nPolyx கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 2 175 617 அமெரிக்க டாலர்கள் Polyx பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/EUR மற்றும் BTC/USD தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Polyx என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Polyx.\n- கிரிப்டோ பரிமாற்றி Polyx.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Polyx.\nPolyx கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 05/06/2020. Polyx கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 05/06/2020. Polyx இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Polyx, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Polyx இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Polyx பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nBTC/USD $ 9 475.42 $ 775 069 - சிறந்த Bitcoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nETH/USD $ 212.92 - - சிறந்த Ethereum பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nLTC/RUB $ 47.34 $ 19 702 - சிறந்த Litecoin பரிமாற்றம் ரஷ்ய ரூபிள்\nLTC/USD $ 47.40 $ 8 586 - சிறந்த Litecoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nREP/USD $ 14.25 $ 5 491 - சிறந்த Augur பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nUSDT/USD $ 1 $ 6 429 - சிறந்த Tether பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nஇன்று cryptocurrency இன் விலை 05/06/2020 Polyx இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Polyx - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Polyx - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Polyx - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Polyx கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nPolyx கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rashmika", "date_download": "2020-06-05T09:44:51Z", "digest": "sha1:YUTWPBPQOKUBYZT4UPYY6L3TB2SBZDSE", "length": 16094, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rashmika: Latest News, Photos, Videos on rashmika | tamil.asianetnews.com", "raw_content": "\nகுழந்தையாக இருக்கும் போதே தமிழ் மேகசின் கவர் போட்டோவில் இடம்பிடித்த ராஷ்மிகா\nகன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, குழந்தையாக இருக்கும் போது, முதல் முறையாக தமிழ் மேகசின் ஒன்றின் கவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட தற்போது அது வைரலாகி வருகிறது.\nபள்ளி காலம் தான் அப்படி என்றால்... 18 வயசுக்கு மேல் இப்படி முதல் முறையாக தன்னை பற்றி கூறி உருகிய ராஷ்மிகா\nதெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் அழகு தேவதை ராஷ்மிகா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதல் முறையாக மிக நீண்ட பதிவு ஒன்றை போட்டு, தன்னுடைய வாழ்க்கை பற்றி தெரிவித்துள்ளார்.\n'சுல்தான்' படம் பற்றி வெளியான தகவல் உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு\nநடிகர் கார்த்தி, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில் இந்த படம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.\nதயாரிப்பாளர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் ராஷ்மிகா மந்தனா... இப்ப இது தேவையா\nஇந்த சமயத்தில் சம்பளத்தை கோடிகளில் ஏற்றி தயாரிப்பாளர்கள் தலையில் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.\nராஷ்மிகா மந்தனாவிடம் அத்துமீறிய பிரபல நடிகர்... கோபத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்...\nஇந்நிலையில் கன்னடத்தில் பிரபல நடிகரான துருவா சார்ஜா உடன் “பொகரு” என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.\nதேடி வந்த பாலிவுட் பட வாய்ப்புக்கு அசால்ட்டாக குட்- பை சொன்ன ராஷ்மிக்கா\nநடிகை ராஷ்மிக்கா, நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், ஒரு சில வருடங்களிலேயே தெலுங்கில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்.\n வாயடைத்து நிற்கும் முன்னணி நடிகைகள்\nகடந்த 2016ஆம் ஆண்டு, வெளியான 'கிரீக் பார்ட்டி' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. இதைத்தொடர்ந்து, அஞ்சனி புத்ரா, சமாக் போன்ற படங்களில் நடித்தார்.\nஒரு பாட்டில் ஒயினை கல்பா அடிக்கும் ராஷ்மிகா மந்தனா... வைரலாகும் வீடியோ...\nஅந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹீரோ நிதினுடன் சேர்ந்து ராஷ்மிகா ஒயின் குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nவெற்றிடத்தை நிரப்பும் ராஷ்மிகா மந்தனா\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த சமந்தாவுக்கு ’ஜானு’ படம் பப்படமாகிப் போனது.\nவடிவேலு மீம்ஸில் சிக்கிய ராட்சஷி ராஷ்மிகா மந்தனா முழங்கால் தெரிய கவர்ச்சி தீ மூட்டும் ரணகள கிளிக்ஸ்\nவடிவேலு மீம்ஸில் சிக்கிய ராட்சஷி ராஷ்மிகா மந்தனா முழங்கால் தெரிய கவர்ச்சி தீ மூட்டும் ரணகள கிளிக்ஸ்\nஒத்துக்குறேன்... என்னைவிட அவரு தான் சூப்பர்... சைலண்டாக வடிவேலுவிடம் சரண்டர் ஆன பிரபல நடிகை...\nஎன்ன தான் நெட்டிசன்கள் தன்னை கலாய்த்து இருந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ராஷ்மிகா வடிவேலு மீம்ஸ் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nக்யூட்டா போஸ் கொடுங்குறேன்னு அசிங்கப்பட்ட பிரபல நடிகை... வடிவேலுடன் சேர்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்....\nஇதை பார்ப்பவர்களுக்கு ஒருவேலை வடிவேலு காமெடிகளை பார்த்து தான் ராஷ்மிகா இப்படி ஒரு போட்டோ ஷூட்டிற்கு பிளான் செய்தாரா... என்று கூட என்னத் தோன்றும்.\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nவிஜய்யை வெறித்தமனா லவ்வும் ராஷ்மிகா\nராஷ்மிகாவுக்கு அப்படி விஜய் மேலே என்னதான் வெறித்தனமான காதலோ தெரியலை. பொண்ணு எங்கே மைக் கிடைச்சாலும் ‘விஜய் சார் லவ்வரா இருக்கணும்’ என்று கொளுத்திக் கொளுத்திப் போடுகிறார்.\n\"நடிகர் விஜய் தான் என் காதலர்... அவர் மேல எனக்கு அவ்வளவு க்ரஸ்\"... ஓப்பனாக உளறி கொட்டிய ராஷ்மிகா மந்தனா...\nஅதற்கு பதிலளித்த ராஷ்மிகா நடிகர் விஜய் தனக்கு காதலராக வரவேண்டும் என்றும், சின்ன வயதில் இருந்தே அவர் மேல் தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் கூறினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\nகொரோனா வைரஸ் காரணமாக 34 வயது நடிகர் மரணம்\n“காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பியிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/10/blog-post_71.html", "date_download": "2020-06-05T09:53:22Z", "digest": "sha1:ABD3V4JJMZTWYXRIHE76VI7BGLB62XNX", "length": 10983, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "இரு மாதத்திற்கு ஒரு தடவை கேஸ் விலைகளில் மாற்றம் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News இரு மாதத்திற்கு ஒரு தடவை கேஸ் விலைகளில் மாற்றம்\nஇரு மாதத்திற்கு ஒரு தடவை கேஸ் விலைகளில் மாற்றம்\nலிட்ரோ கேஸ் நிறுவனம் –-நுகர்வோர் அதிகார சபையுடன் ஒப்பந்தம்\nஎரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம்,நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது.\nஇரண்டு வருட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே இந்த இணை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்த உடன்படிக்கையின் பிரகாரம், 2019 ஒக்டோபர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நுகர்வோர் பாவனைக்கான எரிபொருள் வாயு சிலின்டர் ஒன்றின் விலை 240 ரூபாயினால் (மாற்றம்) குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த விலை மாற்றம் இரண்டு மாதகாலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என்பதுடன், அடுத்த விலை மீளாய்வு நவம்பர் மாதம் இடம்பெறும் எனவும் லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதிரவ பெற்றோலிய எரிவாயு விலை மீளாய்வு தொடர்பான விலைச்சூத்திரம் ஒன்றை நிர்ணயிப்பது தொடர்பில் சுமார் இரண்டு வருட காலத்துக்கு மேலாக\nஉடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nமுன்னர் இவ்வாறான விலைச்சூத்திரம் ஒன்று காணப்படாமை காரணமாக, உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணிகளால், எரிவாயு விற்பனை நிறுவனங்கள் பெருமளவு நிதி இழப்புகளையே பதிவு செய்திருந்தன. அதுபோன்று, உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்திருந்த போது, அல்லது இதர காரணிகளால் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்ட போது அதன் பயனை பாவனையாளர்களுக்கு அனுபவிக்க வழங்க முடியாத ஒரு நிலையும் காணப்பட்டது.\nஎனவே, இந்த புதிய உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையின் நுகர்வோருக்கும் பெருமளவு அனுகூலத்தை பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.\nவாழ்க்கைச் செலவு தொடர்பில் தீர்மானிக்கும் அமைச்சரவை உபக் குழு மற்றும் இந்த குழுவினால் நியமிக்கப்பட்ட விலை தீர்மானிக்கும் குழு ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தீர்மானங்களின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையும் லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளின் பிரகாரம் இந்த விலை மீளாய்வு தொடர்பான உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகிழக்கில் மூடப்பட்ட நிலையில் 13 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்\nமாகாண ஆணையாளர்றிஸ்வான் றிபாத் தகவல் 'கொரோனா நெருக்கடியினால் கிழக்கு மாகாணத்தில் இயங்கி வந்த 52 சிறுவர் இல்லங்களில்13 இல்லங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169800&cat=464", "date_download": "2020-06-05T10:56:27Z", "digest": "sha1:PX3XC6CIAKTPQITDTDBVVLB744AY5GPQ", "length": 28611, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில கோ-கோ போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில கோ-கோ போட்டி ஜூலை 20,2019 13:00 IST\nவிளையாட்டு » மாநில கோ-கோ போட்டி ஜூலை 20,2019 13:00 IST\nபுதுச்சேரி அமெச்சூர் கோ-கோ சங்கமும், வில்லியனூர் ஸ்ரீவேகானந்தா அரசுமேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சப் ஜூனியர் கோ கோ போட்டியை நடத்தியது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 14 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் பங்கேற்றுள்ளன. சனியன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆச்சாரியா பள்ளி அணியும், தவளக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும் மோதின, இதில் செய்ன்ட் ஜோசப் பள்ளி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில், சேல��யமேடு பள்ளி அணியும், கரையாம்புத்தூர் பள்ளி அணியும் மோதின. இதில் சேலியமேடு பள்ளி அணி வெற்றி பெற்றது.\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nஜூனியர் கிரிக்கெட் மாவட்டம்-1 வெற்றி\nஜூனியர் கிரிக்கெட்; மாவட்டம்-1 வெற்றி\nதனியாருக்கு சவால் விடும் அரசு பள்ளி\nமாநில கூடைப்பந்து; அல்வேர்னியா, ஜோசப் பள்ளிகள் சாம்பியன்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nவிலை பேசாத அரசு அதிகாரி\nஅரசு மருத்துவமனையில் பாதுகாவலர்களாய் திருநங்கைகள்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட-2 'அசத்தல்'\nமாநில கூடைப்பந்து; கஸ்டம்ஸ் சாம்பியன்\nகலெக்டர் வளாகத்தில் பெண் சிசு\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nஅரசு பள்ளிகளின் அவலத்தை கூறும் ராட்சசி\nமாநில போட்டிக்கு தயாராகும் கால்பந்து வீரர்கள்\nகணினியில் தேர்தல் நடத்திய பள்ளி மாணவர்கள்\nமாவட்ட தடகளம்; பள்ளி மாணவர்கள் அசத்தல்\nஅத்திவரதரை தரிசிக்க 10 கிமீக்கு தவம்\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nதனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் அங்கீகாரம் ரத்து...\nதண்ணீர் திருட்டு பம்பு செட்டை உடைத்த பெண்கள்\n12 MLA ராஜினாமா; கர்நாடக அரசு கவிழ்கிறது\nமாநில அரசுக்கே முழு அதிகாரம் உச்சநீதிமன்றம் அதிரடி\nசப்-ஜூனியர் வாலிபால் ஏ.பி.சி., கீதாஞ்சலி அணிகள் வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nதனியார் பஸ் கார் மோதல் : 5 பேர் பரிதாப சாவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேம��த்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2020-06-05T08:56:22Z", "digest": "sha1:MAQ2DKBBGXNDDG4N5HZBQ4VEAP3TVPBR", "length": 24552, "nlines": 255, "source_domain": "www.gzincode.com", "title": "China மருத்துவ பொருட்கள் மொத்த China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nமருத்துவ பொருட்கள் மொத்த - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 8 க்கான மொத்த மருத்துவ பொருட்கள் மொத்த தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nமருத்துவ தொடர்பு இல்லாத டிஜிட்டல் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அற��� வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஅகச்சிவப்பு வெப்பமானி மொத்த துப்பாக்கி வகை\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தரம் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு நெற்றியில் வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nசெலவழிப்பு மருத்துவ அறுவை சிகிச்சை முகமூடி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nசெலவழிப்பு 3-பிளை ஃபேஸ் மாஸ்க் வைரஸ் தடுப்பு மருத்துவம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nமருத்துவ வழங்கல் மொத்த விற்பனை\nமருத்துவ பொருட்கள் மொத்த மருத்துவ பொருட்கள் பட்டியல் மருத்துவ பொருட்கள் ஆன்லைனில் மருத்துவ வழங்கல் மொத்த விற்பனை மருத்துவ முகமூடி மருத்துவ உபகரணங்களின் விநியோகஸ்தர் மருத்துவ முகமூடிகள் கரிம பொருட்களின் வரையறை\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/13153212/1285763/MK-Stalin-Request-TNPSC-Exam-Abuse-CBI-should-order.vpf", "date_download": "2020-06-05T09:16:00Z", "digest": "sha1:ED3QV77GLVI76OTGT55OKZAUNWMLNGED", "length": 10183, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MK Stalin Request TNPSC Exam Abuse CBI should order an investigation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின் கோரிக்கை\nபதிவு: பிப்ரவரி 13, 2020 15:32\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.\nமுதல்வரின் சொந்த மாவட்டமாக சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள். அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும்.\nடி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி.\nபுதுவை துணைந��லை ஆளுநரின் அச்சுறுத்தலைப்புறந்தள்ளி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம், சமூகநீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம் ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.\nஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.\n‘இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை” என்று கலைஞர் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்.\nMK Stalin | முக ஸ்டாலின்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்- வானிலை மையம் தகவல்\nபயணிகளுக்கு சொந்த செலவில் முக கவசம் வாங்கி தரும் அரசு பஸ் கண்டக்டர்\nவெட்டுக்கிளிகளை அழிக்க என்ஜினீயரிங் மாணவர் வடிவமைத்த மின்வலை பொறி\nகருணாநிதி பிறந்தநாள் - ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: முதலமைச்சருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்\nசமூக அநீதியை கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின்\nகால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arnab-goswami-surrender-in-kerala-withdraws-republic-tv-app-from-google-play-store/", "date_download": "2020-06-05T10:13:37Z", "digest": "sha1:JJYBZODUCYVITCINUAZEOWTM4HYEMQBW", "length": 17049, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "ரிபப்ளிக் டிவிக்கு 'ஆப்'பு அடித்த கேரளா! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதி���ைக்கு வராத திரையுலக உண்மைகள்\nரிபப்ளிக் டிவிக்கு ‘ஆப்’பு அடித்த கேரளா\nபிரபல பத்திரிகையாளரான அர்னாப் கோஷ்வாமி இணைதலைவராக உள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ‘ஆப்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெறப்பட்டது.\nபாரதியஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ரிபப்ளிக் டிவி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது. இதன் காரணமாக அதன் விளம்பர வருவாய் பெரிதும் சரிவை சந்தித்து.\nஇதற்கிடையில், கேரள மாநிலம் குறித்து பல்வேறு செய்திகளை அரசுக்கு எதிராக வெளியிட்டு வந்தது. கேரள மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தனது டிவி ஆப்-ஐ பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெற்றுள்ளது.\nஅர்ணாப் கோஸ்வாமியை எடிட்டராக கொண்ட ரிபப்ளிக் டிவி சேனல், தொடர்ந்து, எதிர்க்கட்சி களையும், பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை செய்வோரையும் மட்டும் குறி வைத்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதனால், அது பாஜக சார்பில் மறைமுகமாக இயக்கப்படும் சேனல் என்ற கெட்ட பெயரை மக்களிடம் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தாக்கப்பட்டார்கள் மேலும் சில தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.\nஇதனால் கேரளாவில் சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. கேரளாவில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாகவும், அங்கு பாஜக மற்றும் சங்கபரிவார அமைப்புகளுக்கு எதிராக பல தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் செய்தி ரிபப்ளிக் டிவியில் செய்தி தொடர்ந்து வெளியிடப்பட்டது.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மௌனம் சாதிப்பதாக வும், சங்கப்பரிவார அமைப்புகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வும் கருத்துக்கள் வெளியிட்டு, கேரள மாநிலத்தை பயங்கரவாத மாநிலமாக சித்தரிக்க முயற்சி செய்தது.\nஇது கேரள மக்களிடைய பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேரள மக்க்ள் ரிபப்ளிக் (Republic) தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தையும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மொபைல் அப்பையும் மிகக் குறைவாக மதிப்பீடுகளை வழங்க ஆரம்பித்தனர்.\nஇத���த்தொடர்ந்த அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. (TRP) ரேட்டிங் மிகவும் குறைய ஆரம்பித்தது. இதனால் அந்த தொலைக்காட்சியின் வருமானம் மிகவும் குறைய ஆரம்பித்தது.\nஇதனால் ரிபப்ளிக் தொலைக்காட்சி ‘ஆப்’ஐ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெற ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த ‘ஆப்’ நீக்கப்பட்டது.\nகேரளாவை தேவையின்றி சீண்டியதால் கடும் நஷ்டத்தை சந்தித்த ரிபப்ளிக் தொலைக்காட்சி தற்போது கடும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.\nஅர்னாப் கோஷ்வாமி, ஏற்கனவே டைம்ஸ் நவ் (TimesNow) தொலைக்காட்சியில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்தவர். அங்கிருந்து விலகி மோடி அரசுக்கு ஆதரவாக, ரிபப்ளிக் என்னும் தொலைக்காட்சியை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் தற்கொலை வழக்கு: 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் இழுத்தடிக்கப்படும் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மீண்டும் 23ந்தேதிக்கு ஒத்திவைப்பு காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nPrevious பீகாரில் ரெயில்முன் பாய்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் தற்கொலை\nNext பத்தே வருடங்களில் 1500% அதிகமான அமைச்சரின் சொத்துக்கள் \nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்,…\nஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6…\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/containment-zones-on-the-rise-in-chennai-corporation", "date_download": "2020-06-05T10:27:03Z", "digest": "sha1:LZYCVIO4IP55OUTXVAXPNMDPA5EW5OAV", "length": 14849, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "அன்று 90, இன்ற 690… சென்னையில் அதிகரிக்கும் ‘கன்டெய்ன்மென்ட்’ பகுதிகள்! | containment zones on the rise in chennai corporation", "raw_content": "\nஅன்று 90, இன்று 690… அதிகரிக்கும் `கன்டெய்ன்மென்ட்’ பகுதிகள்\nசென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நேரத்தில், `கன்டெய்ன்மென்ட்’ பகுதிகள் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.\nஒரு பகுதியில் அல்லது ஒரு தெருவில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கருதப்பட்டு அந்தப் பகுதியின் நுழைவுப்பகுதிகள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுவந்தன. ஏப்ரல் மாதம் சென்னையில் ஊரடங்கு கடுமையாக இருந்தது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. இப்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டுவரும் நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.\nவடசென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் பகுதிகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். திரு.வி.க நகரில் 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு 124 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 713 பேர் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் 10 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கோடம்பாக்கம் மண்டலத்தில்தான் கோயம்பேடும் வருகிறது. கோயம்பேடு அமைந்துள்ள வார்டில் ஐந்து இடங்கள் கட்டுப்���டுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தளர்வுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, முன்பு ஒரு தெருவில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்தத் தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கருதப்படும். இனி, தொற்று ஏற்பட்டவரின் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகக் கருதப்படும்.\nதற்போது சென்னையில் புதிதாக சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கண்ணகி நகர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, எழில்நகர் ஆகிய பகுதிகளில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வாழக்கூடிய இந்தப் பகுதிகள் மண்டலம் 15-ல் வருகின்றன. இந்தப் பகுதிகளில் மே 10-ம் தேதி வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. இப்போது, 52 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்றுவந்த வியாபாரிகள், புளியந்தோப்பில் உறவினர் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆகியோர்தான் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், மிகச் சிறிய வீடுகளில் புறாக்கூண்டுகளில் வசிப்பதுபோல மக்கள் மிக நெருக்கமாக வசித்துவரும் அந்தப் பகுதிகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம்.\nகொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றிவரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்கள் நேற்று (மே 13) சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு. அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். பத்தாண்டுகளாகப் பணியாற்றும் ஓர் ஒப்பந்தத் தொழிலாளிக்கு மாதம் ஒன்றுக்கு கிடைப்பது ரூ.8,000 தான்.\nஎனவே, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கோரோனா தொற்று ஏற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரி சென்னை ���ுழுவதும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பாக காலை 6.30 முதல் 8 மணி வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இதுவரை தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 160 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சென்னை மாநகராட்சித் தொழிலாளர்களின் அமைப்பான செங்கொடி சங்கம் கூறுகிறது.\nமலேரியா மருந்து தெளிக்கும் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துவிட்டார். அவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் இந்தப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் யாராவது இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்பு அறிவித்திருந்தார். அதன்படி மலேரியா மருந்து தெளிக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிவருகின்றனர். ஆனால், அந்தத் தொழிலாளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nஇப்போது, ``கொரோனா பரவல் உயர்ந்துதான் தணியும். எனவே, அரசு அறிவிக்கும் விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்” என்று பொறுப்பை பொதுமக்களிடம் தள்ளிவிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில், 10- வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு கூறுவது விந்தையாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9727--2", "date_download": "2020-06-05T10:32:26Z", "digest": "sha1:IAZ6MSALKWB5KGNSO3FFZUN222WTQ22J", "length": 13601, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - ஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு! | ஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு! அந்தியூர் ஆச்சர்யம்...", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட ���ேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nபடப்பிடிப்பின் போதே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது 'ஏழாம் அறிவு’ படம் அந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து இருக்கிறது 'லக்கி’ என்கிற குதிரை. சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவனின் குதிரை அது. அந்தியூர் குதிரை சந்தைக்கு வந்த வர்களை திமிறத் திமிற வரவேற்றுக் கொண்டு இருந்தது லக்கி. மொபைல் போன் க்ளிக்குகளுக்கு பாலீஷ் போஸ் கொடுக்கவும் தவறவில்லை. ''விலங்குகளுக்கு அஞ்சு அறிவுனு சொல்வாங்க. ஆனா, எங்க லக்கிக்கு எட்டு அறிவு. சொன்னதையும் செய்வான்; சொல்லாததையும் செய்வான். தமிழ், ஆங்கிலம் நல்லா புரிஞ்சுக்குவான். அவனுக்குப் பேச மட்டும்தான் வாய் இல்லை. மத்தபடி பார்வையிலும் செய்கையிலுமே எல்லாத்தையும் உணர்த்திடுவான்.\nசூர்யா எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அந்த வகையில் எங்க குதிரையைப் பத்தி தெரிஞ்சு நேரில் வந்தார். முதன்முதலாப் பார்த்த அப்பவே அவருக்கு லக்கியைப் பிடிச்சிருச்சு. தினமும் பாசமாப் பேசிப் பேசியே லக்கியை கரெக்ட் பண்ணிட்டாரு. 10 நாட்கள் ஷூட்டிங் முடிச்சு கிளம்பினப்ப, 'வெரி நைஸ் ஹார்ஸ். லக்கியை விலைக்குக் கொடுத்துடுங்க. நான் சென்னையில்வெச்சு பராமரிச்சுக்கிறேன்’னு\nசூர்யா ஆசையாக் கேட்டார். ஆனா, லக்கியைப் பிரிய மனம் இல்லாம, 'இதே மார்வார் ரகத்தில் உங்களுக்கு வேறு ஒரு குட்டி வாங்கித் தர்றேன் சார��’னு சொல்லிட்டேன்.\nஒன்றரை வயசு குட்டியா வாங்கிட்டு வந்த லக்கிக்கு இப்போ ஆறு வயசு. இன்னொரு படத்திலும் லக்கி நடிக்கப் போறான். இன விருத்திக்காக வர்ற குதிரை களையும் லக்கியுடன் இணையவிடுறோம். குதிரை களுக்கு உணவு, தண்ணீரை மட்டும் சரிவர கொடுத் தாலே போதும். குதிரை வளர்ப்பில் ஒரே சிரமம் அதுகளுக்கு அஜீரணத்தால் ஏற்படுகிற வயித்து வலிதான். அப்போ குதிரைகள் வயித்தைத் திரும்பி, திரும்பிப் பார்க்கும். கீழே படுத்து உருளும். அதைக் கவனிச்சு சிகிச்சைக் கொடுக்கணும்'' - பூரிப்பு பொங்கிப் பெருக முடிக்கிறார் இளங்கோவன்.\n- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rip-former-chennai-high-court-judge-mohan", "date_download": "2020-06-05T10:03:47Z", "digest": "sha1:RVZ4CAEBLK77PHIMIFE5QJ5TL26NFYXO", "length": 6825, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திடீர் மறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி!", "raw_content": "\nடப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\nஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம். ஜூன் 8 முதல் பக்தர்களுக்கு அனுமதி.\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திடீர் மறைவு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி\nசென்னை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிமன்ற முன்னாள் நீதிபதி ச.மோகன் உடல்\nசென்னை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிமன்ற முன்னாள் நீதிபதி ச.மோகன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.\nஇவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநீதியரசர் மோகன், 1954ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். இவர் சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது உடல் அஞ்சலிக்காக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nபவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்.\nதோண்டத் தோண்ட கிடைக்கும் பழங்காலத்து பொருட்கள்.. மகிழ்ச்சியில் கீழடி ஆய்வாளர்கள்\nகுளத்தில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு.\nமக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் - நேத்ரா\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.\nகாட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட மாணவர் கைது.\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/06/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-06-05T10:12:41Z", "digest": "sha1:WV6IXWPNEMYFJEB7BBJTSKLAM2OCPPOD", "length": 60832, "nlines": 229, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\n“எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது… ஆனால், வர வேண்டிய நேரத்தில் வருவேன்”…\nஇது பிரபல நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட வசனம். அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இந்த வசனம் அவரது ரசிகர்களை உசுப்பி வந்திருக்கிறது. அவர் கடந்த மே 15 முதல் மே 19 வரை சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பல யூகங்களைக் கிளப்பிவிட்டது. அந்த நிகழ்வின்போது கூறிய சில கருத்துகள், தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளன.\n“நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத��திருக்க வேண்டும், இதயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாகப் பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாகப் பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன்” என்று அவர் பேசியபோது ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.\nஇந்த முதல்நாள் பேச்சு ஏற்படுத்திய பரபரப்புக்கு இரண்டு நாள்கள் கழித்து விளக்கமும் அளித்தார் அவர். அப்போது, “தமிழகத்தில் ‘சிஸ்டம்’ கெட்டுப்போய்விட்டது; போர் (தேர்தல்) வரும்போது பார்த்துக் கொள்வோம்” என்று ரசிகர்களிடம் கூறியது, அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது. தனது பேச்சில் ஸ்டாலின், அன்புமணி சீமான் ஆகியோரை ரஜினி புகழ்ந்து பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் அரசியலை விமர்சிக்கவும், அரசியலில் ஈடுபடவும் நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உரிமை உள்ளது. அதுபோலவே ரஜினியின் கருத்துகளை விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆயினும், அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவோ, தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை கிடையாது.\n1996-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். அது அன்றைய திமுக- தமாகா கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. அன்றுமுதல், ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினிகாந்தின் அரசியல் பிரகடனத்தை எதிர்பார்ப்பது தமிழகத்தில் வழக்கமாகவே மாறிவிட்டது.\nஎனினும், நடிகர் ரஜினி அரசியலில் நுழையாமல் லாவகமாகத் தவிர்த்து வந்தார்; 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் பாஜகவுக்கு ஆதரவாக அவர் ‘வாய்ஸ்’ கொடுத்தார். எனவே அவர் பாஜகவில் சேரக் கூடும் என்ற யூகம் பரவுகிறது.\nஅதற்கேற்றாற்போல, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ரஜினிகாந்த் போன்ற நல்லவர்கள் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு ரஜினி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆயினும், தமிழக ���ாஜக சொந்தக் காலில் நிற்காமல் ரஜினி என்ற மாயக் கவர்ச்சியில் சிக்கிவிடக் கூடாது என்பதே பாஜக நலன் விரும்புவோரின் கருத்தாக இருக்கிறது.\nஇந்த நேரத்தில் ரஜினியின் நன்பரும், குழப்பமான அறிக்கைகளுக்குப் புகழ் பெற்றவருமான கமல்ஹாசன், ரஜினிக்கு அளித்துள்ள அறிவுரை தெளிவாக இருக்கிறது. மறைமுகமாக, ரஜினி அரசியலுக்கு வருவதைத் தடுக்க முயற்சித்திருக்கிறார் கமல். அதைவிட, தேமுதிக என்ற கட்சியைத் துவங்கி கையைச் சுட்டுக்கொண்ட நடிகர் விஜயகாந்தின் ஆலோசனை மிகுந்த பெறுமதி உடையது. இவற்றை மீறி தனிக் கட்சி துவங்குவதும், இன்னொரு கட்சியில் சேருவதும் ரஜினியின் விருப்பம். அதை ரஜினியே சொல்வதுபோல, ஆண்டவன் தீர்மானிக்கட்டும்.\nஇந்நிலையில், நடிகர் ரஜினியை வைத்து சில திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் பாரதிராஜா, “ரஜினி தமிழகத்தில் வாழ நினைக்கலாம்; தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். ஒரு நண்பராக இதை ரஜினியிடம் கூற பாரதிராஜாவுக்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று ரஜினியை எச்சரிக்க அவர் யார்\nதமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள், மாநிலத்திலுள்ள சுமார் 6 கோடி வாக்காளர்கள்தானே ஒழிய, பாரதிராஜா அல்ல. தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை பாரதிராஜாவுக்கு பெருமை சேர்க்காது.\nநடிகர் ரஜினிகாந்தால் போராளி என்று போற்றப்பட்ட இயக்குநர் சீமானும், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வன்மையாகக் கண்டித்து வருகிறார். அவரது விமர்சனங்கள் எல்லை மீறி வருகின்றன. அதில் மொழிவழி தேசியப் பிரிவினையைத் தூண்டும் நோக்கமும் காணப்படுகிறது. இது நமது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. தமிழ்நாட்டில் முகவரியற்று இருந்த பிரிவினைவாத கோஷ்டிகள் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மெல்ல தலைதூக்கத் துவங்கியுள்ளதன் வெளிப்பாடே சீமான் போன்ற அரை வேக்காடுகளின் பிதற்றல்கள். அவர்களது அதீத எச்சரிக்கைகள், ரஜினி குறித்த அவர்களது மிகை அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன.\nஇத்தனைக்கும், ரஜினிகாந்த் தனது பேச்சில் அரசியல் களம் காணத் தயாராவதற்கான சிறு குறிப்பையே அளித்திருக்கிறார். அதற்குள், அவர் தமிழக அரசியலில் இறங்கி மக்கள் மனங்களை வென்று முதல்வராகவே ஆகி��ிடப் போவதாக, பீதியுடன் சலசலக்கும் தமிழ்நேய ஆதரவாளர்களைக் காணும்போது பரிதாபமாக இருக்கிறது.\nரஜினிகாந்த் மக்களிடையே பிரபலமான, வசீகரமான நடிகராக இருக்கலாம். ஆனால், அரசியல் குறித்த அவரது பார்வை தெளிவானதாக இல்லை என்பது உண்மை திரைப்படத்தில் ஒரே பாடலில் பணக்காரன் ஆவதுபோல, அரசியலில் இறங்கியவுடன் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்திவிட முடியாது- இதை அவர் அறியாதிருக்க முடியாது. ஆனால், அவரது பேச்சுகள் அப்படித்தான் இருக்கின்றன.\nஅரசியலில் ஒருவர் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமானால், அரசியல் கட்சியை கட்டமைக்கும் வல்லமை வேண்டும்; கட்சிக்கான கொள்கைகளை வடிவமைக்கும் சமூக அறிவு வேண்டும்; ஒத்த சிந்தனை கொண்டவர்களை அரவணைத்து அவர்களை வழிநடத்தும் தலைமைப் பண்பு வேண்டும்; இவை அனைத்தையும்விட, ஓய்வற்ற உழைப்பும், அடித்தள மக்கள் எளிதில் அணுகக் கூடிய எளிமையும் வேண்டும்.\nமுதல் பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர் மோடி வரை, மகாத்மா காந்தி முதல் ஜெயபிரகாஷ் நாராயணன் வரை, காமராஜர் முதல் ஜெயலலிதா வரை, வெற்றிகரமான தலைவர்கள் அனைவருமே மேற்கண்ட பண்புகளால் உயர்ந்தவர்கள். நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுகளைக் காணும்போது, இந்த குணநலன்கள் அவருக்கு உள்ளனவா என்பதில் சந்தேகம் எழுவது இயல்பே.\nஒவ்வொருமுறை தனது புதிய படத்துக்குத் தயாராகும்போதும் அதற்கு முன்னோட்ட விளம்பரமாக அரசியல் யூகங்களைக் கிளப்புபவராகவே அவர் இருந்திருக்கிறார். தனது அரசியல் கொள்கை என்ன என்பது குறித்தோ, தனது பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்தோ அவர் சொன்னதில்லை. மந்திரத்தில் மாங்காய் விழ வைக்க முடியாது என்பதை அவர் முதலில் உணர வேண்டும்.\nரஜினி அரசியலில் இறங்குவாரா, சாதிப்பாரா என்பன போன்ற கேள்விகளுக்கு முன்னதாகவே, அவரை நடிகர் என்பதற்காகவும், பிற மாநிலத்தில் பிறந்தவர் என்பதற்காகவும் எதிர்ப்பது எந்த அளவில் சரியில்லையோ, அதேபோல, அவர் பிரபல நடிகர் என்பதற்காகவே அவருக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதும் தவறானதாகிவிடும்.\nஎது எப்படியாயினும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நன்மையாகவே இருக்கும் என்பது ஓர் அனுமானம். தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட, கடவுள் பக்தி மிகுந்த ரஜினி போன்ற ஒருவர் தமிழகத்துக்கு இப்போது தேவையே. தலைமையின்றித் தள்ளாடும் தமிழக அரசியலுக்கு விமோசனமாக ரஜினிகாந்த் வரட்டும். அதற்கு அவர் தன்னை தகுதி படைத்தவராக மாற்றிக் கொள்வதும் அவசியம்.\nஅதன்பிறகு அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.\n“நான் ஒரு தடவை சொன்னால், நூறு தடவை சொன்ன மாதிரி”…\nTags: அரசியல் கட்சிகள், தமிழக அரசியல், தமிழக தேர்தல், தமிழக பாஜக, தமிழக முதல்வர், தமிழ் சினிமா, தமிழ்நாடு, நடிகர் ரஜினிகாந்த், நடிகர்கள், பிரிவினைவாதம், பிரிவினைவாதிகள், ரசிகர் மன்றம், ரஜினி, ரஜினிகாந்த்\n8 மறுமொழிகள் ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nரஜினி ஒரு வெத்து வேட்டு.அரசியலில் சினிமா கோமாளிகளின் செல்வாக்கு எடுபடாது.அது எம்.ஜி.யாா் மற்றும் ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது.ஜெயலலிதா இறந்த பின்னா்தான் தமிழகத்தை ஆளும் மந்திாிகளுககு சுதந்திரம் கிடைத்துள்ளது.அவரவா் துறைகள் குறித்து தகவல்களை அந்தந்ததுறை மந்திாிகள் மக்களுக்கு தொிவிக்கின்றாா்கள். இந்த கடமையுணா்வு செயல் திறன் இயல்பான நடைமுறை ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு அடிமையாக சட்டமன்ற உறுப்பினா்களும் மந்திாிகளும் ஆக்கப்பட்டு வாழ்ந்து வந்தா்கள். ஜெயலலிதா ஆட்சி ஒரு அசிங்கம்.\nரஜினி நல்ல நடிகா்.கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றாா். இந்து கலாச்சாரம் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்துவதில் ரஜினியின் திரைப்படங்கள் முன்னணியில் உள்ளன். நான் திரைப்படங்கள் பாா்ப்பதில்லை. 36 வருடங்கள் கழிந்த பின் விரைவு பேருந்தில் ஒரு நாள்.சிவாஜி படம் போட்டான்.முன் இருக்கையில் அமா்ந்த நான் படம் பாாத்தே ஆக வேண்டிய கட்டாயம் எற்பட்டது. அந்த படத்தின் கதாநாயகியாக வரும் அந்த தங்கை ஒரு காட்சியல் மட்டுமே முறையாக உடை அணிந்து காட்சி அளிப்பாா்.மற்ற இடங்களில் சகிக்கமுடியாத அளவில் அலங்கோலங்களில் அந்த நாயகி காட்சி அளிப்பாா். அதில் ஒரு உடையாவது ரஜனி தனது மனைவிக்கு அளித்து அணிந்து கொண்டு ���ரு பொது நிகழ்ச்சிக்கு வர முடியுமா இவா் மட்டும் காலில் ஷீ பேண்ட முழுகை சட்டை என்று தன்னை நாகரீகமாக உடை அணிந்து நடிக்கும் அவா் தனது கதாநாயகிகளுக்கும் முக்காலே முணு வீசம் அம்மண உடைதான்.இவன் எல்லாம் அரசியலுக்கு வந்தால் நாடு உருப்படுமா இவா் மட்டும் காலில் ஷீ பேண்ட முழுகை சட்டை என்று தன்னை நாகரீகமாக உடை அணிந்து நடிக்கும் அவா் தனது கதாநாயகிகளுக்கும் முக்காலே முணு வீசம் அம்மண உடைதான்.இவன் எல்லாம் அரசியலுக்கு வந்தால் நாடு உருப்படுமா \nரஜனி ஸ்டுயோக்களில் நடிப்பதுபோல் ரசிகா்கள் மத்தியிலும் நடித்து அரசியலைக் குறித்து பம்பநாத்து காட்டுகின்றாா். தனது படங்களுக்கு விளம்பரம் பெறவே இந்த தீடீர் அறிவிப்பகளை வெளியிடுகின்றாா் என்று நான் நினைக்கின்றேன்.\nபாரதிய ஜனதாக்கட்சியில் நல்ல ஆத்மாத்தமாக நாட்டுப்பற்று சிந்தனை உள்ள தொண்டா்கள் நிறையவே உள்ளாா்கள்.ரஜினி என்ற கழிவு நீா் பாரதீய ஜனதா என்ற கங்கையில் கலப்பது அசீங்கம். மிகுந்த நோ்மை உள்ளவா்கள் நிறைந்த பாரதீய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் வளா்ப்பது சற்று கடினமான விசயம்தான்.மெதுவாகவே வளரும்.நிச்சயம் வளரும்.வளா்ந்து கொண்டிருக்கின்றது.பொறுமையிழந்து ரஜனி சமந்தா சந்தானம் மும்தாஜ் என்று இந்து பண்பாட்டை அழிக்கும் விஷவித்துக்களை கட்சியில் சோ்த்தால் விளைவு அசிங்கமாக இருக்கும்.பாரதீய ஜனதா கட்சியும் திராவிட கட்சிகள் போல் சாக்கடையாக மாறிவிடும். ரஜினி என்ற காக்காய் பொன் tinsel பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையில்லை.\nஅரசியலில் திரைத்துறையினரின் செல்வாக்கு நீண்ட கால அளவில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ரஜினியின் அரசியல் நுழைவு, என்னைப் பொருத்தவரை, தீமையே. அவர் நல்லவரா, கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. மற்ற நடிகர்களுக்கு அது மிகைக்கனவுகளை ஏற்படுத்தும், ரஜினிக்கு ஏற்பட்டது போல.\nஈவேரா ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது, நிர்வாண சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாக சுற்றிய அரசியல்வாதி. அப்படிப்பட்டவரை தலைவர் என்று சொல்லி கூத்தாடிகள் கட்சிகள் தான் கழகங்கள்.\nஅப்படி இருக்கும் போது, திரைப்படங்களில் ஒரு நடிகைக்கு முக்கால் நிர்வாணமாக இருப்பது டைரக்டர் தரும் காட்சி அமைப்பு தான். எனவே தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வருவோருக்கு , கதாநாயகி என்பவர் ஒரு கவர்ச்சிப்பாவை என்பதே பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் உள்ள நிலை.உடை அமைப்புக்களை நடிகர்கள் தீர்மா னிப்பதில்லை.\nகுல்லா வைத்தவன் எல்லாம் எம் ஜி ஆர் ஆகிவிட முடியாது. கறுப்புக் கண்ணாடி போட்டவனெல்லாம் தமிழ்வாணன் ஆகிவிட முடியாது.\nஏற்கனவே தமிழக அரசியலில் சிவாஜி, டி ராஜேந்தர், பாக்கியராஜ், விஜயகாந்த், சரத்குமார் , ராமராஜன் என்று பலரும் இறங்கி, சிலர் எம் எல் ஏ ஆனார்கள். அதற்கு மேலே வரமுடியவில்லை. சிலர் எம் பி ஆனார்கள் . அதற்கு மேலே வரமுடியவில்லை. சிலரோ எதிர்க்கட்சித் தலைவரானார்கள். அதற்கு மேலே செல்வாக்கு இழந்தனர். சிலருக்கோ எம் எல் ஏ , எம் பி என்று ஒரு பதவியுமே கிடைக்காமல் தோல்வி அடைந்தனர். எனவே சினிமாக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக நம் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவதில்லை என்பதே உண்மை.\nரஜினியை பொறுத்த மட்டில் , ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் தலைவர் இல்லாத ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்பதே உண்மை. அதனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப மக்கள் தலைவரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ரஜினிக்கு வயது 67 -நடக்கிறது. இந்த வயதுக்கு மேல் சினிமாவில் நடிப்பது பெரிய விஷப்பரீட்சை போலத்தான். எனவே அவர் ஒரு பத்து வருடம் அரசியலுக்கு வந்தால் அவர் வயது என்பதை நெருங்கிவிடும். ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் நிச்சயம் பேராதரவு தருவார்கள் . ஏனெனில் இன்று தலைவர் இல்லாத தமிழகம்.\nதமிழகத்துக்கு இன்று தலைவர் என்று ஆக விரும்பி போட்டியிடுவோரில் ஜாதிக்கட்சி நடத்தும் தலைவர்களும், பிரிவினையை தூண்டும் அயல்நாட்டுக் கைக்கூலிகளும், ஐ எஸ் ஐ எஸ் போன்ற மதவெறி வன்முறை கும்பலின் முகமூடிகளும், சொம்புகளும், மொழி , இன, ஜாதி வெறுப்புக்களை வளர்க்கும் வெறுப்பு அரசியல் வியாபாரிகளும் நிறைந்து உள்ளனர்.\nஇப்படிப் பட்ட சூழலில் ரஜினி வருவதை மக்கள் எல்லோருமே வரவேற்கிறார்கள். ரஜினி வந்தால் பாலும் தேனும் ஓடும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் ஏற்கனவே நமது கழகங்களின் ஐம்பது வருட கொடுங்கோல் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட கொடுமைகளை தவிர வேறு புதிய கொடுமை எதனையும் அவர் நிச்சயம் செய்யமாட்டார். ரஜினி வந்தால் மொழி வெறுப்பு, ஜாதி வெறுப்பு, இனவெறுப்பு, பிரிவினை கும்பல் எல்லாமே தங்கள் வியாபாரம் படுத்துவிடுமே என்று தான் அஞ்சி , ஒரே கூச்சல் போடுகின்றன. மேலும் ரஜினி வந்தால், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை எதுவுமே நடக்காது. ஏனெனில் ஆற்றில் மணல் இருந்தால் தானே கொள்ளை அடிப்பதற்கு. ஏற்கனவே கழகங்கள் நன்றாக முழுவதும் சுரண்டிவிட்டன. இன்று உள்ள உண்மை நிலை என்னவெனில் , நமது மாநிலத்தில் கட்டிட வேலைகளுக்கு இனிமேல் வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து தான் மணல் வாங்க வேண்டும்.\nகிரானைட்டோ கேட்கவோ வேண்டாம். தேனீ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் இருந்த மலையையே காணவில்லை என்று போட்டோ ஆதாரத்துடன் பதிவுகள் வந்துள்ளன. ரஜினி வந்தால் இருக்கிற ஊழல் நிச்சயம் கூடாது. ஆனால் தலைமை என்ற ஒன்றாவது நமது மாநிலத்துக்கு கிடைக்கும். ஒரு சினிமா நடிகன் தான் தமிழகத்துக்கு தலைவனாகவேண்டுமா என்று கேட்பது முழு அறிவீனம்.\nதமிழகத்தில் 1967-இல் ஆரம்பித்து நாடக நடிகர்களும்,நாடக நடிகைகளும், திரைப்பட நடிகர்களும் , திரைப்பட நடிகைகளும் தான் கோலோச்சினார்கள் என்பது உண்மை. கழகங்களே நாடக் கம்பெனிகள் தான். அண்ணா அவர்கள் சந்திரமோகன்என்ற பெயரில் ஒரு நாடகத்தில் நடித்த நடிகர் . மேலும் பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிய வசனகர்த்தா. கம்பரசம் என்று எழுதி வக்கிரமான செக்ஸ் ரசனையை தமிழகத்தில் புகுத்தியவர். ரூபாய்க்கு மூன்று படி அரிசிப் பொய்யர். அவர் முதல்வராக இருக்கவில்லையா \nஅவருக்கு பின்னர் வந்த கட்டுமரமும் நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் கதைவசனம் எழுதியதுடன் அண்ணாவைப் போலவே காகிதப்பூ என்ற நாடகத்தில் கதாநாயகராக நடித்த நாடக நடிகர் தானே.\nஎம் ஜி ஆரோ கேட்கவே வேண்டாம். தமிழகம் கண்ட திரை நடிகர்களில் உலகப்புகழ் பெற்றவர். தமிழகம் கண்ட முதல்வர்களில் பெருந்தலைவர் காமராஜரும், மக்கள் திலகம் எம் ஜி ஆருமே மிக சிறந்தவர்களாக தமிழகம் கருதுகிறது. இவர்களுக்கு முன்னர் நல்ல மனிதர்களான ராஜாஜி, குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் முதல்வராக இருந்தபோது, அவர்கள் மிக குறுகிய காலங்களே பதவியில் இருந்தனர்.\nஎம் ஜி ஆருக்கு பின்னர் முதல்வர் பதவி ஏற்ற திருமதி வி என் ஜானகி ராமச்சந்திரனும் திரைப்பட நடிகை தான்.\nஎம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக கொள்கை பரப்பு செயலாளர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் என்றெல்லாம் எம் ஜி ஆரால் அறிமுகம் பெற்ற ஜெயலலிதாவும் ஒரு புகழ் பெற்ற திரைப்பட நடிகை தான்.\nஎனவே அறுபத்தேழுக்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த திராவிடச் சீரழிவு , ரஜினி அரசியலுக்கு வருவதால் எந்த விதத்திலும் அதிகரிக்கப்போவதில்லை.\nரஜினி அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று தோன்றுகிறது. அது தமிழகத்துக்கு வரமா , சாபமா என்பதை காலம் தான் தீர்ப்பு எழுதும். ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம் . ரஜினி ஆட்சியில் தேசவிரோத சக்திகளுக்கும், ஜாதிவெறுப்பு அரசியல் செய்வோருக்கும், மொழி இன வெறுப்பு அரசியல் செய்வோருக்கும் வேப்பங்காயை கடித்தது போலத்தான் இருக்கும். தங்கள் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடுமே என்று புலம்புகிறார்கள். அவ்வளவுதான்.\nதமிழக ஆட்சிகளில் கேடுகெட்ட ஆட்சி திமுக ஆட்சிதான். சர்க்காரியா, டூ ஜி, நிலப்பறி, மின்தட்டுப்பாடு, நடைப்பயணம் போவோர் படுகொலை, உயர்நீதிமன்றத்துக்குள் போலீசார் , வழக்கறிஞர்கள் மோதலால் நீதிபதியே ரத்தக்காயத்துடன் வெளியே தப்பி ஓட்டம், கிரானைட்டு மலைகள் மறைந்தன, இலங்கை தமிழர் லட்சக்கணக்கில் படுகொலை என்று ஒரே ஊழல் மற்றும் சோக வரலாறு. எனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திமுக ஆட்சியை விட நல்ல ஆட்சியைத்தான் தருவார். காமராஜர், மொரார்ஜி , எம் ஜி ஆர் காலமெல்லாம் இனி திரும்ப வராது என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.\nஈவேரா ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது, நிர்வாண சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாக சுற்றிய அரசியல்வாதி. அப்படிப்பட்டவரை தலைவர் என்று சொல்லி கூத்தாடிகள் கட்சிகள் தான் கழகங்கள்.\nஈவேரா ஒரு அசிங்கம் என்பது எனது கருத்து.முக்கால் கிறுக்கன்.\nரஜனி படங்களில் நடிகைகள் அணியும் உடைகளுக்கு யாா் பொறுப்பு என்பது அல்ல கேள்வி.\nஅவைகள் பண்பாட்டு சீரழிவு என்பதுதான் எனது ஆதங்கம்.\nஇன்று எங்கு பாா்த்தாலும் முழு முதுகை காட்டிக் கொண்டு ரவிக்கை அணிவது அசிங்கமாக உள்ளது.ஒரு திருமண மண்டபத்தில் மணமக்களைச்சுற்றி இப்படி முக்கால் முதுகைக் காட்டி ரவிக்கை அணிந்த பெண்கள் கூட்டம் ஆக்கிரமித்துக் கொண்டது. என்னால் மணமேடையை பாா்க்க கூச்சமாக இருந்தது.பாா்த்தால் அழகிய பெண்களிள்ன முக்கால் வீச முதுகு காட்சி அளிக்கின்றது.\nவேறு வழிியின்றி தலையை தாழ்த்திக் கொண்டேன்.\nரஜினிய��� பற்றிய மாய பிப்பத்தில் அதீக நம்பிக்கை கொண்டு ஏதோ கற்பனையாக பதிவு செய்துள்ளாா்.அத்விகா.\nபாரதீய ஜனதாக் கட்சிக்கு ரஜனி பெரும் தீமையாக இருப்பாா். காத்திருந்து பாருங்கள். ரஜனி அரசியலுக்கு வரவே மாட்டாா். சினிமா வாய்ப்பு இருக்கும் வரை கோடிகளைக் குவித்துக் கொண்டேயிருப்பாா்கள்.பம்பாத்து பண்ணிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற அனைத்து தந்திரங்களையும் செய்வாா்.பாருங்கள்.\nஅய்யா தாங்கள் சொல்லியிருப்பது பாஜக என்ற அரசியல் கட்சியின் எதிர்காலத்துக்கு சாதகமா பாதகமா என்ற கோணத்தில் சரியாக சொல்லியுள்ளீர்கள்.நான் பழைய ஸ்தாபனக் காங்கிரஸ் அனுதாபி. எனக்கு இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் மீது அபிமானமோ வெறுப்போ கிடையாது. பிரிவினை பேச்சுக்கள், ஜாதி அரசியல், மொழி, இன வெறுப்பு அரசியல் ஆகிய மூன்றும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்று கருதுகிறேன். அந்த அடிப்படையிலேயே இன்றைய தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கிறது. இனியும் திராவிட இயக்கத்தின் பேரில் அரசியல் செய்வோர் கரங்களில் அதிகாரம் இருப்பது நன்மை பயக்காது என்று உறுதியாக தெரிகிறது.ரஜினி உடல்நிலை நன்றாக இருந்தால் அரசியல் கடிவாளத்தை எடுத்துக்கொள்ளட்டும் .\nதிரு ரஜினிகாந்து அவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதா\nகெட்டதாஎன்று நாம் விவாத்திக்க வேண்டிய அவசியமே இல்லை .ஏனெனில் அவருக்கே அரசியல் பற்றி முடிவெடுக்க முடியாமல்\nமிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். ஏதோ அவருக்கு ஒரு பயமோ,\nஅல்லது ஏதோ ஒரு பாதுகாப்பை தேடும் உணர்வோ உள்ளுக்குள்\nஇருக்கிறது .1996 ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக\nஅவர் voice கொடுத்தபோது திரு சோ, திரு மூப்பனார், திரு கருணாநிதி , போன்ற கவசஉடை அணிந்து கொண்டு தான் பேசினார் இப்பொழுது கூட அவர் சீமான், ஸ்டாலின், ராமதாஸ் போன்ற தலைவர்களின் வார்த்தை கணைகளை சந்திக்க தைரியம் இல்லாமல் மயிலிறகாள் வார்த்தைகளை வடித்துள்ளார்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.\nஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்\nஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்\nமத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]\nதிரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:47:38Z", "digest": "sha1:LIIQXTJBPQDZGOBXFVC5CSEAK537PEMU", "length": 5274, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நிஷாந்தன் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்ட ‘ஓவியா’ படத்தின் டீஸர்..\nசமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக...\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nமூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/political-news/donkey-loose-state-party-loses-dmk/c76339-w2906-cid249194-s10989.htm", "date_download": "2020-06-05T08:37:36Z", "digest": "sha1:F747CDMYXIFFGSWZ5433AVUCFFCSMRR7", "length": 7357, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க ?", "raw_content": "\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nமக்களவைத் தேர்தலில் மிகவும் மோசமானத் தோல்வியை சந்தித்துள்ள கட்சிகளில் தேமுதிகவும் இடம்பிடித்துள்ளது. 2011 -2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக தற்போது அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. அதற்கு தேமுதிக வின் சமீபத்தைய அரசியல் செயல்பாடுகளேக் காரணம். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை, தமிழக அரசியலில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது போன்றவையே. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மரணத்திற்குப் பின்னான அரசியல் வெற்றிட சூழ்நிலையை தேமுதிக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதற்கிடையில் கமலின் அரசியல் கட்சி,\nமக்களவைத் தேர்தலில் மிகவும் மோசமானத் தோல்வியை சந்தித்துள்ள கட்சிகளில் தேமுதிகவும் இடம்பிடித்துள்ளது.\n2011 -2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக தற்போது அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. அதற்கு தேமுதிக வின் சமீபத்தைய அரசியல் செயல்பாடுகளேக் காரணம். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை, தமிழக அரசியலில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது போன்றவையே. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மரணத்திற்குப் பின்னான அரசியல் வெற்றிட சூழ்நிலையை தேமுதிக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதற்கிடையில் கமலின் அரசியல் கட்சி, ரஜினியின் அரசியல் வருகை என ஊடகங்களின் கவனமும் மக்களின் கவனமும் தேமுதிக பக்கம் செல்லாமலே இருப்பதற்கு முக்கியக் காரணங்களாகிவிட்டன.\nஅதையடுத்து தேர்தலில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்து தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக நான்கையும் இழந்துள்ளது.\nஒருகாலத்தில் கிட்டதட்ட 11 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த தேமுதிக இப்போது தனது மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலக் கட்சியாக இருப்பதற்குத் தேவையான 6 சதவீத வாக்குவங்கி அல்லது 8 சட்டமன்ற உறுப்பினர் என எல்லா தகுதிகளையும் இழந்துள்ளது தேமுதிக. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் மூன்றாவது பெரியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்த தேமுதிக அந்த தகுதியை இப்போது மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகியக் கட்சிகளுக்கு தாரை வார்த்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/08/blog-post_27.html", "date_download": "2020-06-05T09:59:49Z", "digest": "sha1:AZ5R3N664PMBIXDSLVOEXPQBK3OIEKGU", "length": 17285, "nlines": 268, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் முனைவர். கே.இராமசாமி அவர்கள் இன்று பதவி ஏற்பு!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலு���்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2012\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் முனைவர். கே.இராமசாமி அவர்கள் இன்று பதவி ஏற்பு\nகோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் (வேளாண் மற்றும் பாசனம்) கே. இராமசாமி அவர்கள் திங்கள்கிழமை பதவியேற்கிறார்.\nஇதற்கான உத்தரவை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா பிறப்பித்துள்ளார்.\nகோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான (வேளாண்மை) கே.இராமசாமியைப் புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1948-ல் பிறந்தவர் கே.ராமசாமி அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டம் படித்தவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக் லீயுவென் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.\nமுனைவர் கே.இராமசாமி அவர்கள் உயிரித்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல்துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர், கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரியில் புல முதன்மையராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். கலவையில் பேராசிரியர் அவர்கள் பணியாற்றியபொழுது அவர்களுக்குக் கீழ் வேளாண்மைக்கல்லூரி மாணவர்களுக்கு நான் தமிழ்ப்பாடம் நடத்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.\nபழகுதற்கு இனிய பண்பாளர். நேர்மையும் அடக்கமும் கொண்ட பேராசிரியர். மாணவர்களிடத்தும், நண்பர்களிடத்தும் இயல்பாகப் பழகக் கூடியவர். இவர்தம் பணிக்காலத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரிக்கு வெளிநாட்டு அறிஞர்கள் பலர் வந்து பேராசிரியர் அவர்களைக் கண்டு ஆய்வுத் தொடர்பாகக் கலந்துரையாடிச் செல்வார்கள். பின்னர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிசெய்து வந்தார்கள். அண்மையில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றபொழுது பேராசிரியர் கே.இராமசாமி அவர்களைக் காண நினைத்தேன். துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ ஐயா அவர்களை வின��ினேன். ஆனால் அவர்கள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிவதாக அறிந்தேன்.\nஇன்று முதல் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகப் பணியாற்றும் பேராசிரியர் கே.இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஉலகெங்கும் பணிபுரியும் பேராசிரியர் கே.இராமசாமி அவர்களுடன் பணிபுரிந்த பேராசிரியர்கள், அவர்களின் மாணவர்களுக்கு இந்தச் செய்தி இனிப்பானது ஆகும்.\nமிகச்சிறந்த கல்வியாளரைத் தகுதி அடிப்படையில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமித்த தமிழக ஆளுநரும், தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் என்றும் பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியவர்களாவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முனைவர். கே.இராமசாமி, Dr.K.Ramasamy\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஅந்திமழை புதிய மாத இதழ்\nகலகம் செய்யும் இடது கை - பிரெஞ்சு மொழி சிறுகதைத்தொ...\nஉக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவ...\nதனித்தமிழ் அறிஞர் தா.சரவணத்தமிழன் மறைவு\nதமிழ்ப் பண்பாடு காக்க வழிசெய்யுங்கள்\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ...\nபேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பே...\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி - 2012, இலக்கியப் ...\nமாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூல...\nதமிழகத்திற்குத் தேவை தமிழ்வழிக் கல்வியே - தமிழக அற...\nஅடித்தள மக்களின் உலக நோக்கு – நாட்டுப்புறவியல் பயி...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=185", "date_download": "2020-06-05T08:18:06Z", "digest": "sha1:OSD5LQDYH3KWHPGJK67OV6223YS2IWCN", "length": 8577, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி அலைகிறேன். எந்த முகம் என்முகம் என்பது யாருக்கும் தெரியாமல் சமமாக பாவித்து வருகிறேன் ஒருவருக்கு தெரிந்த முகம் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கொடுக்காமல் கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன் சில துளி\t[Read More]\nபிடிக்காத வாத்தியாரின் பாட நேரங்களில் கூர்ந்து கவனிக்கிறார்கள் அடுத்த பாட வாத்தியாரை வரவேற்க போகும் மணியோசையை அந்த நாளின் இறுதி பாடத்தின் கடைசி பத்து நிமிடங்களில் போர்கால அடிப்படையில் ஆயத்தமாகிறார்கள் விடுப்பு மணியின் மூன்றாவது மணி யாரும் கேட்காமல் ஆனாதையாய் வகுப்பறையில் உட்கார்ந்தபடியே ஒளிந்துக் கொள்கிறார்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாட்களில் கடமையை செய்\t[Read More]\nஎங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் ‘காந்தி சிலை இறங்கு’ என இரு முறை கூவும் நடத்துனர் உச்சி வெயிலிலும் தன் கைத்தடி நிழலில் அரைமணி நேரமாய் ஏதோ படித்து கொண்டிருக்கிறான் இளைஞன் ஒருவன் மெதுவாய் அவன்மேல்\t[Read More]\nப.பார்த்தசாரதி. துரு பிடித்த ஜாமெட்ரி பாக்ஸ் ஒன்றை பல்லால் கடித்து திறந்த குழந்தை தினமும் அரிசி போட்டாள் என்றாவது ஒரு நாள் மயிலிறகிலிருந்து மயில் வருமென நம்பிக்கையில்.\t[Read More]\nகரோனா ஸிந்துஜா 1\t[Read More]\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.\nஎனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான்\t[Read More]\nநம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nகோ. மன்றவாணன் ஆறு மணிக்கு\t[Read More]\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7\t[Read More]\nதொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ)\t[Read More]\nநாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம்\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 1\nஇயல்பு தெரியாததைத் தெரியாது என்று\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilkitchens.com/recipe/pindi-paneer/", "date_download": "2020-06-05T10:24:00Z", "digest": "sha1:BUCKHPMNLSU47XL2ZPWRW5WY2OWEEAJK", "length": 3225, "nlines": 93, "source_domain": "tamilkitchens.com", "title": "Paneer Recipes (Tamil) : Pindu Paneer | பிண்டி ���னீர்", "raw_content": "\n200 gram பனீர் துண்டுகள்\n1 tsp பச்சை மிளகாய் விழுது\n2 பூண்டு பல் (நறுக்கவும்)\nசுத்தம் செய்த வெண்டைக்காயை நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும்.\nமற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு ஓமம், சீரகம் தாளித்து... நறுக்கிய பூண்டு பல், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பனீர் துண்டுகளை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் குறைந்த தீயில் சமைத்தால்... பிண்டி பனீர் தயார்.\n← ஆலு – மட்டர் பனீர் போஸ்தோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_2007", "date_download": "2020-06-05T09:15:33Z", "digest": "sha1:JRRC3IKSUNDEFCCGG72BQLR5UQAZWD47", "length": 5491, "nlines": 75, "source_domain": "www.noolaham.org", "title": "அரசறிவியலாளன் 2007 - நூலகம்", "raw_content": "\nதுணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் என். சண்முகலிங்கன்\nமுன்னாள் பதில் துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் இ. குமாரவடிவேல்\nகலைப்பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - சோ. கிருஷ்ணராஜா\nதுறைத்தலைவரின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் அ.வே. மணிவாசகர்\nபெரும் பொருளாளரின் வாழ்த்துச் செய்தி - கே.ரீ. கணேசலிங்கம்\nஇதழாசிரியரின் சிந்தனை - ஜெ. கவிதா\nதலைவரின் விருப்பம் - த. பாலமுருகன்\nசெயலாளரின் எண்ணம் - த. தவகர்ணன்\nபொருளாளரின் சிந்தனை - ச. தீபராசா\nஇலங்கையில் அடிப்படை உரிமைகள் எதிர்நோக்கும் சவால்களும், பிரச்சினைகளும் - சி. திருச்செந்தூரன்\nஇலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் - இரா. பிரமாலட்சுமி\nதென்னாசிய நாடுகளின் அரசியலில் மதம் வகிக்கும் பங்கு - சு. துஷாலினி, ஜெ. கவிதா\nபொதுத்துறை நிர்வாகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - T. தவகர்ணன்\nபொதுத்துறை நிர்வாகத்தின் பாடப்பரப்பும் எல்லையும்\nபொதுத்துறை நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகள்\nபணியகவமைப்பு (Bureaucracy) - v. சுதர்சனா\nஅமெரிக்க அரசாங்கமுறை: ஒரு கண்ணோட்டம் - S. கிருஜா\nஅமெரிக்க அரசாங்க முறைமையில் வலுவேறாக்கல் தத்துவம் - C. சந்திரிகா\nவட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - L.F. ஜெறால்டின்\nஉலக வர்த்தக நிறுவனத்தின் அரசியல் பொருளாதாரம் - R. ராஜரஜிதினி\nபொதுசன அபிப்பிராயமும் அதை உருவாக்க���ம் சாதனங்களும் - B. கிருஸ்ணவேணி\nதென்னாசிய நாடுகள் எதிர்நோக்கும் சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியும் - கே.ரீ. கணேசலிங்கம்\nஉள்ளூராட்சி அரசாங்க முறைமை: ஒரு மீள் நோக்கு - பேராசிரியர் அ.வே. மணிவாசகர்\n2007 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post.html?showComment=1299152204107", "date_download": "2020-06-05T08:36:10Z", "digest": "sha1:LBRYEB6T35HNWKTKBW4S4BHKY7PF4QEK", "length": 34243, "nlines": 409, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, தரம், மொபைல்\nவாடிக்கையாளர்: சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணும்\nசேவையாளர்: இங்க (.. பெயர்...) யாருங்க\nவாடிக்கையாளர்: நான் தான் (..பெயர்...) என்ன விசயமா பேசணும்\nசேவையாளர்: சார்... நாங்க வோடாபோன் சேவையாளர் மையத்திலிருந்து வர்றோம்... நீங்க, வோடாபோன் தானே யூஸ் பண்றீங்க,, அதான் சேவை எப்படியிருக்குன்னு கேட்க வந்திருக்கோம்.. சொல்லுங்க சார், வோடாபோன் ஆபெர்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கா\nவாடிக்கையாளர்: என்ன சார் ஆபர் போடுறிங்க ஒரு புல் டாக்டைம் ஆபர் இருக்கா ஒரு புல் டாக்டைம் ஆபர் இருக்கா\nசேவையாளர்: சார்.. அதான் 200 , 300 க்கு புல் டாக்டைம் ஆபர் போடுறோமே ...\nவாடிக்கையாளர்: போடுறிங்க சரி.. ஆனா 100 க்கு கீழே ஏதாவது ஆபர் போடுறிங்களா... எங்க சொல்லுங்க... விடியோகானை எடுத்துக்கங்க... 45 க்கு 55 , 62 க்கு 62 . இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்... நீங்களும் உங்க ஆபரும்...\nசேவையாளர்: ஆபர் பத்தின sms நிறைய போடுறோமே, அதுல பாருங்க சார்...\nவாடிக்கையாளர்: ஆமா, ஆபர் பத்தி என்ன sms போடுறிங்க வெறும் விளம்பரமா தான் போடுறிங்க.. மத்த மொபைல் சேவைய பாருங்க... நிறைய ஆபர் போடுறாங்க... டிவில அந்த பொம்மைக்குட்டி விளம்பரம் போடுறீங்களே வெறும் விளம்பரமா தான் போடுறிங்க.. மத்த மொபைல் சேவைய பாருங்க... நிறைய ஆபர் போடுறாங்க... டிவில அந்த பொம்மைக்குட்டி விளம்பரம் போடுறீங்களே அதுல எந்த இடத்திலாவது இந்த சேவை இலவசம், அந்த சேவை இலவசம்னு போடுறீங்களா அதுல எந்த இடத்திலாவது இந்த சேவை இலவசம், அந்த சேவை இலவசம்னு போடுறீங்களா இல்லை... எல்லாம் பிரயோஜனம் இல்லாத காசை பிடுங்கிற விளம்பரமாத் தான் போடுறீங்க.\nசேவையாளர்: சரிங்க சார், உங்க கருத்தை நோட் பண்ணிகறேன்..\nவாடிக்கையாளர்: நல்லா, நல்லா நோட் பண்ணிக்கங்க.\nசேவையாளர்: கவரேஜ் எப்படி சா���் இருக்குது\nவாடிக்கையாளர்: வொர்ஷ்ட்டான கவரேஜ் சார்.. இதோ இப்ப நாம ரெண்டு பெரும் இங்க தான் நின்னிக்கிட்டு இருக்கோம். அதோ அங்க தெரியுது பாருங்க அதான் உங்க டவர்.\nஎனக்கு கால் பண்ணுங்க.. கால் வந்துச்சுன்னா, இதோ என் பாக்கெட்டுல இப்ப 200 ரூபா இருக்கு, கால் வந்திருச்சுன்னா 200 ரூபா பெட்டு, என்ன கால் பண்றீங்களா\nசேவையாளர்: சார், பெட்டேல்லாம் வேணாம்... கால் பண்றேன் சார், கண்டிப்பா கால் வரும். ( கால் பண்ணுகிறார்)\nவாடிக்கையாளர்: என்ன சார்.. குக்..குக்..குக்...குகுன்னு சத்தம் மட்டும் வருதா\nவாடிக்கையாளர்: இப்ப, வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்ன்னு சொல்றாங்களா இதே தொல்ல தான் நான் எங்க போனாலும் இதே தொல்ல தான் நான் எங்க போனாலும் வேலை செயற இடத்துலயும் டவர் கிடைக்காது, வெளியூருக்கு போற பக்கமும் டவர் கிடைக்காது.. இதோ இப்ப வீட்டுலயும் டவர் கிடைக்க மாட்டேன்கிறது. சார்... வீடியோகான் நம்பருக்கு போன் பண்ணுங்க... உடனே எடுக்கும்.\nசேவையாளர்: சரிங்க சார், பரவாயில்ல... உங்க கம்ப்ளைன்ட்ட எழுதிக்கறேன்...\nவாடிக்கையாளர்: எழுதுங்க...எழுதுங்க... நல்லா எழுதிக்குங்க...அப்புறம் ஒரு விஷயம் சார்...\nசேவையாளர்: சொல்லுங்க என்ன விஷயம்\nவாடிக்கையாளர்: குறுகிய காலத்தில் வோடாபோன் மக்கள் மனசுல இடம் பிடிச்சுசு... ஆனா இப்ப மக்கள் இப்ப வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க...கொஞ்ச சில மாசத்துக்கு முன்னாடி, சம்பந்தமே இல்லாம இன்கமிங், அவுட்கோயிங் கால்களை கட் பண்ணிட்டிங்க, எனக்கு மட்டும் இல்லை... நெறைய பேருக்கு இந்த நிலைமை தான்.. என்னான்னு கஸ்டமர்கேர்ல விசாரிச்சதுக்கு, உங்களோட புரூப் மறு பதிவு செய்ய வேண்டியிருக்கு, உடனே அருகில் உள்ள வோடபோன் ஆபீசுக்கு புரூப் எடுத்துட்டு போய் பதிவு செய்ங்க.. அப்ப தான் மொபைல் இயங்கும்னு சொன்னாங்க. சரின்னு, புரூப் எடுத்துட்டு ஆபீசுக்கு போனா கூட்டம் அல மோதிச்சு... ஆனா அங்க, என்ன சொன்னாங்கன்னா பக்கத்துல இருக்குற ஒரு மண்டபத்துக்கு போங்க.. அங்கதான் பதியராங்கன்னு சொன்னாங்க.. வேற எந்த மொபைல் நிறுவனமும் இப்படி தொல்ல கொடுக்குறது இல்லை... இப்படி வோடாபோனை வச்சிக்கிட்டு நான் ரொம்ப இம்சை படறேன்... அதனால, நம்பர மாத்த முடியாது.. சுமார் நாலஞ்சு வருசமா வச்சிருக்கேன். வேற மொபைல் வசதிக்கு மாற போறேன்...\nசேவையாளர்: சரிங்க சார்.. உங்க ஆதங்கத்த��� புரிஞ்சுக்க முடியுது. வேற எந்த நிறுவனத்திற்கு மாற போறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா\nவாடிக்கையாளர்: அத எதுக்குங்க கேக்குறிங்க... உங்க சேவையில இருக்க மாட்டேன் போதுமா\nசேவையாளர்: சரிங்க சார்.. நீங்க சொல்ல வேணாம்... இதுவரைக்கும் நீங்க சொன்னத என் கம்ப்ளைன்ட் நோட்டுல எழுதிக்கிட்டேன்... இதுல கையெழுத்து போட முடியுமா\nவாடிக்கையாளர்: எத்தனை கையெழுத்து போடணும் எங்க போடணும்\nசேவையாளர்: சார், கையெழுத்து போட்டதுக்கு நன்றி...சார்... அப்ப நான் கிழம்பறேன்...\n இந்த உரையாடல் ஜோடிக்கப்பட்டது அல்ல... என் நண்பருக்கு நேர்ந்த உண்மை சம்பவம்.\nஉங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் விரும்பியதைப் பெறலாம்.\nஒரு காலில் நிற்பான் திம்மப்பன் - அவன் யார்\nமுந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: சவுக்கு மரம்.\nமுந்தய விடுகதையின் பதிவை பார்க்க:\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூட்டணி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, தரம், மொபைல்\nநல்லவேளை. என் கண்ணைத் திறந்தீர்கள். வோடாபோனுக்குத்தான் மாற நினைத்திருந்தேன். ஒரு நூறு பேருக்கு இதை ஃபார்வேர்ட் பண்ணி விடுகிறேன்.\nவோடோ போன் மேல ஏன் இவ்வளவு கோபம் ,,,\n///நல்லவேளை. என் கண்ணைத் திறந்தீர்கள். வோடாபோனுக்குத்தான் மாற நினைத்திருந்தேன். ஒரு நூறு பேருக்கு இதை ஃபார்வேர்ட் பண்ணி விடுகிறேன்.///\nவோடாபோனுக்கு எதிரானவன் அல்ல நான்... ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சில நிறைகுறைகள் உண்டு.\nநிச்சயம்மாக உண்மை தான் அக்கா\n///வோடோ போன் மேல ஏன் இவ்வளவு கோபம் ,,,\nஇந்த வோடாபோன் நண்பரை தினமும் சந்திப்பேன்... மனுஷன் பொலம்பி தள்ளிருவார்...\nசக்தி கல்வி மையம் said...\nசரிதான் நானும் வேற கம்பெனிக்கு சேஞ் ஆகலாம்னு இருதேன்\nஅப்படி சேஞ் ஆனா வோடபோனுக்கு சேஞ் ஆகக்கூடாது\nமொபைல் போன் நிறுவனங்களால் நாம் படும் தொல்லைகள் ஏராளம் .. நன்கு வெளிபடுத்தி இருகிறீர்கள்\nநான் ஊருக்குப் போனப்ப, ஓட போன் என்பதை ஓட்ட [ஓட்டை] போன் என்று எண்கள் ஊரில் என் சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது.\nநானும் வோடபோன் தான் யூஸ் பண்ரேன், எனக்கு எந்த பிரச்ச்னையும் இல்லை, நல்ல கவரேஜ் கிடைக்குது, ஒவ்வொரு நெட்வொர்க்கலயும் ஒவ்வொரு பிரச்ச்னை இருக்கும் போல...\n///சரிதான் நானும் வேற கம்பென��க்கு சேஞ் ஆகலாம்னு இருதேன்\nஅப்படி சேஞ் ஆனா வோடபோனுக்கு சேஞ் ஆகக்கூடாது ///\nநல்ல மொபைல் கம்பெனிக்கு மாற வாழ்த்துக்கள்.\n///மொபைல் போன் நிறுவனங்களால் நாம் படும் தொல்லைகள் ஏராளம் .. நன்கு வெளிபடுத்தி இருகிறீர்கள்///\nsunday சந்திப்பு எப்படி இருந்தது உங்களுக்கு\n////நான் ஊருக்குப் போனப்ப, ஓட போன் என்பதை ஓட்ட [ஓட்டை] போன் என்று எண்கள் ஊரில் என் சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது.///\nஅப்ப ஓட்டை போணுல இருந்து ஊரையே மாதிருவோம்.\n///நானும் வோடபோன் தான் யூஸ் பண்ரேன், எனக்கு எந்த பிரச்ச்னையும் இல்லை, நல்ல கவரேஜ் கிடைக்குது, ஒவ்வொரு நெட்வொர்க்கலயும் ஒவ்வொரு பிரச்ச்னை இருக்கும் போல...///\n உண்மைய சொலுங்க... உங்களுக்கு வோடாபோன் ஆபர் விஷயத்துல பிடிச்சிருக்கான்னு\nமுதல்ல நண்பா இந்த ip address matter உங்க தளத்துல இருந்து தூக்குங்க என்ன மாதிரி கம்யுனிச நாட்டுல இருந்து வர்ற பர்திவர்களுக்கு சரியான பிரச்சினை ப்ளீஸ்\n///முதல்ல நண்பா இந்த ip address matter உங்க தளத்துல இருந்து தூக்குங்க என்ன மாதிரி கம்யுனிச நாட்டுல இருந்து வர்ற பர்திவர்களுக்கு சரியான பிரச்சினை ப்ளீஸ்\n கண்டிப்பா உங்க கோரிக்கையை நிறைவேற்றுகிறேன், ஆனா என்ன பிரச்சனைன்னு சொன்னா நல்லா இருக்கும்... என் தனி மெயில் - க்கு அனுப்பலாமே...\nஎல்லா நிறுவனங்களும் இதில் போட்டி போட்டு நம்மை கொல்கின்றனர்.\nஇந்த மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. வித்தியாசம்,என்னவெனில் அருகில் இருந்த வாடிக்கையாளர் மையம் நிர்வாகி என்னை அழைத்து \" மிக மிக மரியாதையாக பேசினார்\". நல்ல வேளை நம்ம பதிவர்கள் யார் காதிலும் விழ வில்லை அந்த நல்ல வார்த்தைகள்.\nஏர் டெல் மட்டும் என்ன வாழுதாம் - எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டங்க தான் - டிரான்ஸ்ஃபரன்ஸியே கிடையாது - இஷ்டத்துக்கு ரூல்ஸ மாத்த வேண்டியது - சும்மா ஏதாச்சும் மெசேஜ் அனுப்ப வேண்டியது - எதையாவது அமுக்கிட்டாப் போச்சு - 50 ரூபா ஸ்வாஹா - எல்லாமே கஸ்டமர் கேர்ல போன்ல தான் கம்ப்ளிஎயிண்ட் பண்ணனும் - அவங்க ஆஃபீஸ் போனாலும் ஒண்ணூம் நடக்காது - மட்டமான சர்வீஸ் னா அது ஏர்டெல் தான்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களை���ும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 9\nசெம்புலப் பெயல் நீரார் I சங்கச் சாரல் I\nகாந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும்\nகடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார��ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/do-you-know/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:48:40Z", "digest": "sha1:CMCOUF4Q5VETIOIGXUN5FFCU5FBD3KZT", "length": 7907, "nlines": 178, "source_domain": "www.topelearn.com", "title": "பொது அறிவு வினா/விடைகள்", "raw_content": "\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை 4 minutes ago\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை 4 minutes ago\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு 10 minutes ago\nபல் சொத்தை வராமல் தடுக்கலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/21/41156/", "date_download": "2020-06-05T08:29:40Z", "digest": "sha1:QULBXIZQ45RHJGFVOUD7SPBS4YKQZXXS", "length": 10577, "nlines": 326, "source_domain": "educationtn.com", "title": "Flash News: 2 மாவட்டங்களுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News Flash News: 2 மாவட்டங்களுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை.\nFlash News: 2 மாவட்டங்களுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை.\nதொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 21.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு.\nதொடர் மழை காரணமாக கன்னியாக்குமாரி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nPrevious articleசிறுநீரக கற்��ளை ஒரேவாரத்தில் கரைக்க…. இயற்கையான தேநீர்.\nNext articleDSE – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.\n🔴🔴 BREAKING | டெல்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு மே 11 ம் தேதி முதல் ஜுலை 30ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு.\nFlash News:அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக நீட்டித்து தமிழக முதலமைச்சர் உத்தரவு.\nFlash News:கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபள்ளிக்கல்வி- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995010/amp?ref=entity&keyword=Mather%20Association", "date_download": "2020-06-05T09:29:42Z", "digest": "sha1:HRRYRXIM6L7VQYKIQECVAS6D6T7HTGFG", "length": 12761, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ���ோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nபாரிய ஆர்ப்பாட்டம் மாற்று மாற்று சங்க அறிவிப்பு\nதிண்டுக்கல், மார்ச் 20: மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் மாதம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று திண்டுக்கல்லிலும், இன்று பழனியிலும் மாற்றுத்திறனாளிகளின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக வருகின்ற சட்டசபை கூத்தத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டி மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.\nஇந்நிலையில் எங்களை தொடர்புகொண்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும், கொரோனா பரவி வருவதால் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு தீர்க்காவிட்டால் ஏப்ரல் மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.\nமாற்றுத்திறனாளிகளின் நீண்டகால கோரிக்கைகள்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கடும் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கிட வேண்டும்.2018 அரசானை 41ன் படி 40 சதவீதம் ஊனம் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள சட்டம் அங்கீகரித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.\nஅனைத்து அரசுப் பஸ்களிலும் 75 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற 2008ம் ஆண்டு அரசாணைப்படி நகரப் பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணம் வழங்கிட வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணி செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனமுற்றோர் உரிமைச்சட்டப்படி 25 சதவீதம் கூடுதலாக 125 நாட்களாக வேலையை உயர்த்தி முழு ஊதியம் வழங்கிட வேண்டும். தனியார் துறைகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டப்படி 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள சான்று வழங்கிட வேண்டும். கலெக்டர் மற்றும் சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sasikala-pushpa/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-06-05T09:49:29Z", "digest": "sha1:WOG2JWDCRUONYAP4ZPZBFO3B5KZQ37YJ", "length": 9709, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sasikala Pushpa News in Tamil | Latest Sasikala Pushpa Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\nமொத்தம் 7 போஸ்ட்.. சசிகலா புஷ்பாவை விடுங்க.. காயத்ரி ரகுராமும் களம் குதித்தார்.. லக் யாருக்கு\nஹாட் சீட் + எடப்பாடியாருக்கு செக் + சாதி ஓட்டு = ஒரே கல்லில் 3 மாங்காய்.. \"ஆபரேஷன் சசிகலா புஷ்பா\"\nயாருகிட்ட...திருப்பதியில் சசிகலா புஷ்பாவின் செல்போனை பறித்து ஊழியர்கள் அடாவடி- மன்னிப்பு கேட்டு சரண்\nஇது வேற லெவல்.. \"தமிழகத்தின் ஜான்சி ராணி.. சிங்க பெண்\" பாராட்டுக்களை வாரி குவித்த சசிகலா புஷ்பா\nசசிகலா புஷ்பா வருகையும்... தமிழக பாஜக நிர்வாகிகள் அதிருப்தியும்\nகாத்திருக்கும் \"ஹாட் சீட்\"... தமிழக தலைவராவாரா சசிகலா புஷ்பா\nமுரளிதர் ராவ், பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா\nஉட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த்\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nவைகோவுக்கு எதிராக போர்க்கொடி.. சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் போன் கால்கள்\nவைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதா\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nதினகரன் கட்சியினருடன் இணைந்து திடீர் போராட்டத்தில் குதித்த சசிகலா புஷ்பா\nதினகரன் சசிகலா விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி\nசசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு\nஉயிர்தப்பினார்.. சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் பரபரப்பு\nதூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேற.. சசிகலா புஷ்பா எச்சரிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ.வாகிறார் சசிகலா புஷ்பா\nகணவரோடு சென்று சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆசி பெறப்போகிறேன்.. சசிகலா புஷ்பா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aran.lk/2020/04/22/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-06-05T08:58:40Z", "digest": "sha1:ETQ6XTWPWX4UP7HVY6YNSYZK22KUSJVI", "length": 11471, "nlines": 122, "source_domain": "www.aran.lk", "title": "ஆன்மீக பயணங்களையும் தவிர்! – Online Tamil News | Aran News", "raw_content": "\nமுகப்பு /அன்மித்த செய்திகள்/ஆன்மீக பயணங்களையும் தவிர்\nகொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகளில் ஒன்று- ‘பயணத்தைத் தவிர்த்து விடுங்கள்.’ அதாவது, கொள்ளை நோய் பரவியுள்ள இடங்களுக்கு யாரும் செல்லக் கூடாது. அந்த இடங்களிலிருந்தும் யாரும் வெளியேறக் கூடாது.கலீஃபா உமர் அவர்கள் ஒருமுறை மக்களின் நிலையைக் கண்டு வருவதற்காக சிரியா சென்றார். வழியிலேயே அவருடைய தளபதிகளால் ஒரு விஷயம் சொல்லப்பட்டது.\n“கலீஃபா அவர்களே, சிரியாவில் ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியுள்ளது.”இப்போது என்ன செய்வது வந்த வழியே மதீனா திரும்புவதா வந்த வழியே மதீனா திரும்புவதா அல்லது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வதா அல்லது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வதா உமர் அவர்கள் தமது தளபதிகளிடமும் ஆலோசகர்களிடமும் கலந்து பேசினார். சிலர், “இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடருங்கள்” என்றனர். இன்னும் சிலர், “வேண்டாம்.. இது ஆபத்தான பயணம். பலரும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே திரும்பிச் செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.உமர் அவர்கள் சற்றே குழப்பத்தில் இருக்கும்போது நபிகளாரின் ஆருயிர்த் தோழர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்பவர் கூறினார்:\n“கலீஃபா அவர்களே, இது தொடர்பாக நபிகளாரின் அறிவுறுத்தல் ஒன்றை நான் அறிவேன். இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் அறிந்தால் அந்த ஊருக்குப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு நோய் பரவினால் அந்த ஊரைவிட்டும் வெளியேறாதீர்கள்’- இவ்வாறு நபிகளார் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.”உடனே உமர் அவர்கள் இறைவனைப் புகழ்ந்தபடி மதீனா திரும்பினார்கள்.கொள்ளை நோய் பரவுவதற்கு முதன்மையான காரணமே தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதும் மக்கள் இங்கும் அங்கும் செல்வதுதான். கொள்ளை நோய் பரவும்போது பயணங்களைத் தவிர்ப்பது போலவே சுகாதாரத்தை மேற்கொள்ளவும் இஸ்லாமிய வாழ்வியல் வலியுறுத்துகிறது.\nபல் துலக்குதல், கைகளை முறையாக தேய்த்துக் கழுவுதல், நாசியைத் தூய்மை செய்தல், தாடியைக் கோதிக் கழுவுதல், கால்களைக் கழுவுதல், காலணி அணிந்து வெளியே செல்லுதல், தும்மும் போதும் இருமும் போதும் வாயைக் கைகளால் மூடிக் கொள்ளுதல், தூங்கி எழுந்தவுடன் கைகளை நன்கு கழுவாமல் எந்தப் பாத்திரத்திற்குள்ளும் கையைவிடக் கூடாது என்று எச்சரித்தல் என நோய்த் தடுப்புக்கான ஏராளமான வழிகாட்டுதல்களை மார்க்கம் வழங்கியுள்ளது.இதில் சிறப்பு என்னவென்றால், இவையெல்லாம் “வெறுமனே வழிகாட்டுதல்” என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இவற்றைப் பின்பற்றுவது நபிவழி என்றும், அவ்வாறு பின்பற்றுவது புண்ணிய செயல்கள் என்றும், அந்தச் செயல்களுக்கும் மறுமையில் நற்கூலி உண்டு என்றும் கூறி, இவற்றை மார்க்கக் கடமைகளாகவே ஆக்கியுள்ளது.\nஎடுத்துக்காட்டாக, தொழுகையை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு முன்பாக ஒவ்வொரு நேரத் தொழுகையின் போதும் ‘உளூ’ எனும் அங்கத்தூய்மை செய்வது கட்டாயமாகும். அங்கத்தூய்மை செய்யாமல் தொழுகையை நிறைவேற்ற முடியாது.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சுகாதார வழிமுறை களையும், கொள்ளை நோயின் போது ‘பயணம் தவிர்த்தலை’யும் பின்பற்றி உடல்நலனையும் ஆன்ம நலனையும் நாட்டுநலனையும் பேணுவோமாக.\nஐபிஎல் போட்டிகள் மீண்டும் தள்ளி வைப்பு\nகொரோனா கொல்லாது... பயம்தான் கொல்லும்\nசீனா பக்கத்து நாடான வியட்நாமில், கொரோனா ஒருவர் கூட உயிரிழக்கவில்லை; கொரோனா கட்டிப்போட்ட வியட்நாம் அரசின் வெற்றி பயணம்\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் கூகுள் துணை நின்றிடும்; நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு குழியில் ஒளிந்த அதிபர் டிரம்ப்: 40 நகரங்களில் தடை உத்தரவு\nபோருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜின்பிங் கட்டளை : போர் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு\n#அமெரிக்கா #கூகுல் #போராட்டம் கொரோனா சுந்தர் பிச்சை வியட்நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:27:57Z", "digest": "sha1:YVPQANBYN3RLF32IMQJPEWXO5VVDZJO5", "length": 9568, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிஷி சத்யன்", "raw_content": "\nTag Archive: ரிஷி சத்யன்\n‘வெண்முரசு’ – ���ூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\nபகுதி நான்கு : பீலித்தாலம் [ 4 ] திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர். களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் …\nTags: ஃபூர்ணி, அசலன், ஆரணயை, ஆரியகௌசிகை, இருணை, காந்தாரி, காமலை, கிலை, சத்யசேனை, சத்யவிரதர், சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சுகதர், சுகர்ணை, சுதாமர், சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுஸ்ரவை, தசார்ணை, திருதராஷ்டிரன், தேஸ்ரவை, நிகுதி, பவமானன், மரு, ரிஷி சத்யன், லாஷ்கரர், வசுமதி, விதுரன், விருஷகன்\nஇலக்கிய உரையாடல்கள் - நூல் அறிமுகம் பி.கெ.சிவகுமார்\nபுத்தகக் கண்காட்சி - ஒரு குமுறல்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\nசூரியதிசைப் பயணம் - 9\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வ���லாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2020-06-05T09:39:01Z", "digest": "sha1:KN72E4SQBRPRJFO34CGLSFZPL2JB7A22", "length": 14900, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? - பகுதி - 2", "raw_content": "\nஉங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா – பகுதி – 2\nமாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் ..\nமாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- அனைவருக்குமே தங்களது வீட்டில் மாடித்தோட்டத்தில் காய்கறிகள், கீரைவகைகள், பூச்செடிகள் என்று அதிகமாக வளர்த்து அவற்றின் மூலம் தங்களது வீட்டிற்கு முடிந்தவரை தேவைகளை சரிசெய்ய முடியும் என்ற எண்ணம் தான்.\nஅதனால்தான் அனைவருமே மாடித்தோட்டம் போட ஆசைபடுகிறோம்.\nஉங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா – பகுதி – 1\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nநாம் மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai) மூலம் தங்களது வீட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறது, அதுமட்டுமின்றி விளைச்சல் அதிகரித்தால் அதிக வருமானமும் கிடைக்கும்.\nவிவசாயம் என்பது கிராமத்தில் மட்டும்தான் செய்யமுடியும் என்ற எண்ணம் மாறி இப்போது நகரங்களிலும் மாடித்தோட்டம் என்ற பெயரில் தற்போது விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.\nஅவற்றில் காய்கறிகள், கீரைவகைகள், பூச்செடிகள் ஆகியவற்றை வளர்த்து அதிக லாபம் பெறுகின்றனர்.\nசரி வா��்க மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai) பற்றி படித்தறிவோம்..\nமாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் ..\nஇடவசதி இல்லை என்ற கவலை வேண்டாம். மொட்டைமாடிகளில், ஜன்னல் ஓரங்களில், மாடி படிகளில் என்று அனைத்து இடங்களிலும் செடிகளை வளர்க்கலாம்.\nமாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai):- விளைச்சல் நன்கு பெறவேண்டும் என்றால் வளமான மண்ணை தயாரிக்க வேண்டும்.\nசெடிகள், தேவையான சக்திகளை மண்ணிலிருந்து மற்றும் காற்றிலிருந்து பெற்றுகொள்கிறது.\nமண்ணின் சக்தியை மேலும் அதிகரிப்பதற்காக செம்மண் மற்றும் மணல் கலவையோடு சுண்ணாம்புத்தூள் மற்றும் வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து தொட்டிகளில் மண்ணாக விடவேண்டும்.\nமாடித்தோட்டம் வைக்க போறிங்களா இந்த 5 தவறு செய்யாதீங்க..\nமாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும்.\nவெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.\nமாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் (maadi thottam amaikkum murai) :- மாடித்தோட்டத்தில் தாவரங்களை வளர்ப்பதற்கு தேவையான அளவு தொழுஉரமும், மண்புழு உரமும் போன்றவற்றை கட்டாயம் இடவேண்டும். சரி வாங்க மண்புழு உரம், தொழு உரம் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.\nமண்புழு உரம் தயாரிப்பு முறை:\nமாடி தோட்டம் டிப்ஸ் :- மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.\nஇவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில், தொட்டியில், குழியில் போட்டு வைக்கவும்.\nகழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.\nஅதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.\nமாடி தோட்டம் டிப்ஸ் :- ”காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம், ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து… அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும்.\nஅதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைக�� பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம், கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும்.\nஅடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும்.\nஇது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக.\nஅடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக. அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும்.\nஇதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும்.\n25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும். மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்”.\nஉங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஇயற்கை விவசாயம் செய்வது எப்படி\nநவீன விவசாய கருவிகள் பெயர்கள்..\nகோழி முட்டை அடை வைப்பது எப்படி..\nஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி..\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206434?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:00:43Z", "digest": "sha1:345B76E3CTAJQR7KKEOPWNWNWIOL4UUL", "length": 9656, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "திஹாரி மத்திய மருந்தகத்துக்கு நிதியுதவி வழங்க பைசல் காசிம் நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் க���டா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிஹாரி மத்திய மருந்தகத்துக்கு நிதியுதவி வழங்க பைசல் காசிம் நடவடிக்கை\nதிஹாரி மத்திய மருந்தகத்தில் பல உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2 கோடி 50 லட்சம் ரூபா நீதியை வழங்குவதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஅந்த மருந்தகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு மருந்தகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.\nகுறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மருந்தகத்திற்கு 2 கோடி 50 லட்சம் நிதியுதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் பைசல் காசிம் கருத்து தெரிவிக்கையில்,\nஎமது ஆட்சியின் போதே நாட்டில் சுகாதாரத் துறையில் தன்நிறைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.\nஅதற்கு ஏற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம். வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்துத் தட்டுப்பாடுகளையும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கான தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்து வருகின்றோம்.\nமருந்து பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளுக்குத் தேவையான கட்டட வசதிகளையும் வைத்திய கருவிகளையும் வழங்கி வருகின்றோம்.\nதொற்றா நோயை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை இன்னொரு புறத்தில் மேற்கொண்டு வருகின்றோம்.\nஅந்த வகையில், திஹாரி மத்திய மருந்தகத்தில் நிலவுகின்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அதைத் தரமிக்க மருந்தகமாக மாற்றி அமைக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்காக 2கோடி 50 லட்சம் ரூபா நிதியை வழங்கவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைம��றைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=57452", "date_download": "2020-06-05T09:32:08Z", "digest": "sha1:W4D4LQ3COE45WXDY2X2L24HBRTOQMGBV", "length": 36903, "nlines": 410, "source_domain": "www.vallamai.com", "title": "ஐந்து கை ராந்தல் (13) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – புயலை எதிர்கொள்ள, மின் கம்பங்கள், மின் வடங்களுக்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nஐந்து கை ராந்தல் (13)\nஐந்து கை ராந்தல் (13)\nதனது சொந்தப் பொறுப்பில் ஒர்க்ஷாப் வந்த முதலாவது நாளை அவன் வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டான். பிரீதாவிடம் பேசி விட்டு வந்ததில் ஒரு தெளிவு கிடைத்தது.\nதாமு…அம்மா… வெற்றிவேல்… பிரீதா எல்லோரும் அக்கரையில் நின்ற நிழல் உருவங்கள் ஆயினர்.\nஒர்க்ஷாப் அவனைக் கம்பீரமாக ஸ்வீகரித்தது. அது என்னவோ பந்தயக் குதிரை போன்று, ‘என்னை ஏற்று அடக்கு’ என்று குரல் கொடுப்பது போன்று தென்பட்டது.\n‘நான் எழுத்தாளன் என்ற கர்வத்தை வெளியே இறக்கி விடுகிறேன்.’\n‘எனக்கு ஒர்க்ஷாப்பைப் பற்றி ஒன்றும் தெரியாத அச்சத்தை அகற்றி வைக்கிறேன்.’\n‘எனது வேலையும் எனது தொழிலும் இதுதான். இதை நான் வணங்குகிறேன்.’\nமந்திரம் ஜபிப்பது போல் மனசிற்குள் சொல்லி விட்டு அவன் ஒர்க்ஷாப்பைத் திறந்தான்.\nபத்து நிமிஷத்தில் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்கிறவன் வந்து பெருக்கி குப்பை வாரிவிட்டுச் சென்றான்.\nதாமு செய்வது மாதிரி ஒரு கட்டு ஊதுவத்தியைக் கொளுத்தி அங்கிருந்த ஸ்டாண்டில் செருகினான்.\nஎடுத்த எடுப்பில் ஒரு பச்சை ஃபைல் தென்பட்டது. அதை எடுத்துத் திறந்தான். அதன் முதலாவது காகிதம். பவர் ஆஃப் அட்டர்னி சர்ட்டிபிகேட்டின் நகல். பாங்கில் ஒர்க்ஷாப் அக்கவுண்டில் பணம் எடுக்கவும் போடவும் முழு அதிகாரத்தை தாமுவுக்கு சிவா வழங்கியிருந்தான்.\nஅந்த சுதந்திரம் எப்படிப்பட்ட விலங்கு\nயோசித்தவாறே சிவா அடுத்த காகிதத்தைப் புரட்டினான்.\nஒர்க்ஷாப்பின் மாதாந்திர வரவு செலவு பட்ஜெட். முதல் வரியிலேயே அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.\nகே.சிவா – மானேஜிங் பார்ட்னர் – மாதாந்திர சன்மானம் ரூபாய் நாலாயிரத்து ஐநூறு.\nபிரீதாவின் சொற்கள் ஒரு மந்திரம் போன்று அவனுள் ஒரு கிளர்ச்சியை இப்போது உண்டாக்கின.\n“யு ஆர் எ மேன். மனுஷ்யன்”\nஅவள் சொன்னாள். தாமு அவனை மனிதனாக்கி யிருந்தான்.\nகாலை எட்டு மணிக்கெல்லாம் அவனுக்கு வியர்த்தது, எழுந்து சென்று ஃபானைச் சுழல விட்டான். ஆனால் இதெல்லாம் எதற்கு மாதா மாதம் நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தான் தாமுவினால் விலை கொடுத்து வாங்கப் பட்டிருக்கிறோமோ\nஅவன் பைலின் ஒவ்வொரு காகிதத்தையும் புரட்டிப் பார்த்தான். ஒர்க்ஷாப்பின் பேரில் கரண்ட் அக்கவுண்ட்டில் லட்சத்து சொச்சம் ரூபாய் இருந்தது.\nஅவன் விரும்பினால் அந்த தொகை முழுவதையும் எடுத்தாள முழு அதிகாரமும் அவனுக்கு வழங்கப் பட்டிருந்தது. ஒர்க்ஷாப்பின் இண்டு இடுக்கு விவரங்களை யெல்லாம் பார்த்தவுடனே அவன் புரிந்து கொள்கின்ற மாதிரி குறித்து வைத்திருந்தான்.\nஇந்த விவரங்களை எழுதித் தயாரிக்க அவனுக்கு இரண்டு நாட்கள் பிடித்திருக்கும். ஏன் இப்படி மெனக்கெட்டான்\n ஒரு வேளை அப்படி எதுவும் இல்லையா\nஎட்டே காலுக்கு சீனியர் மெக்கானிக் செங்குட்டுவன் வந்தான். ஒன்பது மணிக்குள் ஒவ்வொருவராகத் தொழிலாளர்கள் வந்தனர்.\nதாமு இல்லை. அவனது ஆக்ஞை அரூபமாக அந்த ஒர்க்ஷாப்பில் பிரசன்னமாயிருந்தது. சிவா ஒர்க்ஷாப்பில் ஐக்கியமானான்.\nதிஷ்யா, ப்ரீதா, தாமு, அம்மா வேள்வித் தீயின் ஜ்வாலை முன் ஒளியும் சுடரும் தவிர்த்து வேறு யாவும் அர்த்தமிழப்பது போன்று எல்லோரும் மறைந்து விட்டனர்.\nநீ மனிதன் என்ற வாக்கு மட்டும் இயங்கு சக்தியாக மிஞ்சிற்று. சொன்னவளை கூட மறந்து விட்டான். அம்பாஸிடர்.. பென்ஸ்.. டயோட்டா… போன் கால்கள்.. கடிதங்கள்.. ஹார்ன் ஒலிகளை இயந்திரங்களில் புத்துயிர் பாய்ச்சும் பந்தயம் அப்படி ஒன்றும் சலிப்பாக இல்லை.\nபத்து மணிக்���ு திஷ்யாவின் தம்பி பிரேம் வந்தான்.\n“அக்கா ஒங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அர்ஜெண்டாம்.”\n ‘அந்த வண்டி அரை மணியிலே ரெடியாயிடும். வர்றேன் போ”\nபதினோரு மணி ஆயிற்று. அவன் திஷ்யாவையும் பிரேம் வந்து போனதையும் மறந்து விட்டான். வண்டியின் டோர் ட்ரபிள் அவனை ஈர்த்துப் பிடித்திருந்தது.\nவேலை முடிந்து வண்டி ‘ரிலீஸ்” ஆன போது கூட நின்று கவனிப்பதில் கால் மெக்கானிக்காக ஆகி இருந்தான்.\n“அடடா… மறந்தே போய்ட்டேன். செங்கு… பத்து நிமிஷம் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்\n“சட்ணு வாங்க சார்… இன்னிக்கு பாங்குக்கு போவணும். இன்னிக்கு ஸ்பேர்பார்ட்ஸ்காரன் பில்லை கிளியர் பண்ணிடணும்.”\nசிவா வழக்கப்படி கால் நடையாகப் புறப்பட்டான்.\n“ஐயாவுது வண்டி சும்மாதானே கெடக்குது. எடுத்துட்டுப் போங்க… ஜல்தி வரவேணாம்\n“எனக்கு டிரைவ் பண்ணத் தெரியாதே\nசெங்கு முகம் சப்பென்று போய் விட்டது.\nகற்றுக் கொள்ள வேண்டும். மோட்டார் பைக் மட்டுமல்ல. கார்.. வேன்… ட்ரக்… லாரி.. எல்லாவற்றையும் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n“நம்ப வண்டியை எடுத்துக்கிணு போங்க”\nசிவா செங்குவின் சைக்கிளை மிதித்து சாலையில் கலந்த பின்புதான் ஒர்க்ஷாப்பின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டான்.\nதிஷ்யா எதற்கு வரச் சொல்லி இருக்கிறாள் ஆள் அனுப்பியது அசாதாரணமாகப் பட்டது.\nஇந்த அசாதாரணம் அவன் முதல் தடவை வந்தபோது தனக்கு உறைக்காததை எண்ணினான். ஒர்க்ஷாப்பில் ஒரு வேலையின் போதையுள்ளதும் அது இரண்டு மணி நேரத்தில் தன்னைக் கவர்ந்ததும் புரிந்தது.\nவீட்டில் யாரும் இல்லை. திஷ்யா மட்டும் தனியாக இருந்தாள். புண்ணியகோடி ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார். குழந்தைகள் எல்லாம் ஸ்கூலுக்குப் போயிருந்தன.\nநேராக அவள் வீட்டுப் போர்ஷனுக்குப் போய் சாயம் போய் கோடுகளும் பெயரும் கீறியிருந்த பச்சை ஸ்டீல் சேரில் உட்கார்ந்தான். அந்த அனுபவம் அவனுக்கு நூதனமாக இருந்தது. அவன் இதுவரை அவள் வீட்டுப் போர்ஷனுக்குள் நுழைந்ததே இல்லை.\nதிஷ்யா அவன் வந்ததை லட்சியம் செய்யாத மாதிரி முகக் கண்ணாடியைத் துடைத்தவாறிருந்தாள்.\n“பிரேம்… டெய்லர் கிட்டே உன் பேண்ட் குடுத்தியே, அது ரெடியாண்ணு பார்த்துவிட்டு வா\n“அது முந்தா நேத்திக்கு சாயங்காலமே ரெடியாயிடுச்சு… என்னாப்பா வரவில்லையேண்ணு கேட்பானேன்னு நான் ஸ்கூல் விட���டு வர்றப்ப கடையைச் சுத்திக்கிட்டு வந்தேன்\nஅவள் பழைய மர பீரோவைத் திறந்து சின்ன பிளாஸ்டிக் பர்ஸை எடுத்தாள். ஆறு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள்.\nபிரேம் இருக்கட்டுமே, தைத்த பாண்ட்டை அப்புறம் வாங்கட்டும் என்று சிவாவுக்குத்தோன்றிற்று.\n” என்று பொருமினான் பிரேம்.\n“என் சைக்கிளை எடுத்துட்டுப் போறியா… எப்ப வருவே” என்று சிவா கேட்டான்.\n“வேண்டாம்… அவன் பஸ்ஸில் போய் வரட்டும்” என்று உன் உதவி தேவையில்லை என்ற உதாசீனத்தோடு சொல்லிவிட்டு அவள் ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தந்தாள்.\nதிஷ்யாவின் பார்வை சிவாவினுள் குத்தூசி மாதிரி இறங்கிற்று.\n“ஐயா… ரொம்ப பிஸி ஆய்ட்டிங்க.”\n“மெய்தான். தாமு ஒர்க்ஷாப்பை ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு காலையே மதனபள்ளி போய்ட்டாரு.”\n“விஷயத்துக்கு வா. அப்புறம் இன்ஸல்ட் பண்ணலாம். இன்னிக்கு ஸ்க்ரீன் டெஸ்டாம். ஒடனே அக்ரிமெண்ட்லே சைன் பண்ணுவாங்களாம்.”\nஒரு சினிமா ஸ்கிரீனில் அந்தக் கண்களையும் உதடுகளையும் மானசீகமாக ஒரு விஸ்வரூபத்தில் பார்த்தான்.\n“நீ என்ன முடிவு பண்ணியிருக்கே.”\n“அது ஒரு பெரிய நஷ்டமில்லேங்கறார், ஒங்க அப்பா.”\n“அவர் நஷ்டப்படட்டும்னு நான் சாகப் போறதில்லே. அவருக்கு லாபம் வரணும்னு வாழப் போறதுமில்லே.”\n“நீ ஏன் சினிமாவிலே நடிக்க மாட்டேங்கறே\n“எனக்கு வேஷம் போடப் பிடிக்கலே. நான் என்னவோ அது எனக்குப் போறும். என் ஒடம்பையும் மனசையும் நான் பஜார்லே விக்கத் தயாராயில்லே.”\n“பைசா ரூபாய். சாதனை. அலைச்சல். பறப்பு. அதிருஷ்டம் எல்லா அங்கலாய்ப்புக்கும் அதானே முற்றுப்புள்ளி. சினிமாவிலே அது ஏராளமாக கெடைக்கும்.”\nமீண்டும் ஒருமுறை அவள் நீ என்று தனக்கும் அவனுக்கும் ஒரு கொக்கி வைத்ததைக் கவனித்தான்.\n“நான் உனக்கு யாரு திஷ்யா\nஅவள் உதடுகள் கோபத்தில் அழகாய்ச் சிவந்தன. அற்புதமாய்த் துடித்தன. ஒரு நிமிஷம் அவள் உதட்டைக் கடித்துத் தின்றாள்.\n“எதையும் நான் வித்ட்ரா பண்ணலே. எங்ஙகயாவது கமிட் பண்ணியிருந்தாத்தானே வித்ட்ரா பண்ணிக்க”\n“ஸாரி திஷ்யா, ஒன்னை டீஸ் பண்ஙணணும்னு சொல்லலே. ஆனா ஒங்க வீட்டு விவகாரத்திலே குறுக்கிட எனக்கு என்ன ரைட் இருக்கு\nஅவளது கரிய இமைகள் அவன் மனசை அள்ளி தன் கூட்டில் தன் சிறகில் வைத்துப் பொத்திக் கொள்வது போன்று படபடத்தன.\n“இது ஒரு ப்ளாக்மெய்ல் சிவா\n“ஆமா, என் வாயாலே ஒரு வாக்கு மூலம் வர வைக்கணும்ங்கற ப்ளாக் மெய்ல்.”\n“இப்பதான் நீ மொதல் முறையா சொல்றே-அதுவும் ரொம்ப லேட்டா”\nஅவன் நாற்காலியிலிருந்து எழுந்தான். அவன் தன்னை நெருங்கப் போகிறான் போகிறான் என்ற கூச்சத்தில் அவள் பின் வாங்கினாள். அந்த விளக்கத்தின் அர்த்தத்தில் அவனுக்கு முகம் சிவந்தது.\n“யூ ஆர் ஏ மேன் மனுஷ்யன்” எங்கிருந்தோ பிரீதாவின் குரல் ஒலி.\n“நீ பொய் சொல்றே சிவா\n“ஒனக்கும் எனக்கும் என்னன்னு ஒனக்கு எப்பவோ, தெரியும். எப்ப ஒனக்குத் தெரிஞ்சதோ அப்பவே எனக்கும் தெரிஞ்சு போச்சு.”\n“இல்லே; அப்ப தெரிஞ்சது வேற. இப்ப தெரியறது வேற” அவன் பெருமூச்சு விட்டான்.\n“ஐ டோண்ட் வாண்ட்டு ஆர்க்யூ” என்ன சொல்வது என்று புரியாமல் அவன் குழம்பினான்.\n“எத்தனை மணிக்கு உனக்கு கேமரா டெஸ்ட்”\n“பனிரெண்டு மணிக்கு கார் வருமாம்” அவன் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது.\n“நான் கீழேயிறங்கி சைக்கிளைத் தள்ளிகிட்டு ரோடுக்குப் போறேன். அங்கே பஸ்ஸ்டாப் கிட்டே வா.”\nஅந்த குழந்தைத்தனமான கேள்வியைக் கண்டு அவன் சிரித்தான்.\n“அப்படி ஏதாவது ப்ளான் பண்றியோன்னு கேட்டேன்” என்று விளக்கினாள் திஷ்யா.\n“நான்சென்ஸ்” என்று திருப்பிச் சொன்னான் சிவா. அவள் பதிலளிக்கவில்லை.\nதினமும் மல்லிகைப் பூ – எவளுக்காக\nஜோதிர்லதா கிரிஜா பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த விசாலம் எதிர்ப் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டிருந்த சரவணனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அவன் தலை திரும்பியதும் கவனியாதவள் போல் தலையைத் த\nசிலை அழுதது – 3\nதேமொழி அபி பால்டிமோரில் வளர்ந்தவள். ரிக்கியைவிட நான்காண்டுகள் வயதில் சிறியவள். அவளும் ரிச்சர்டும் முதலில் சந்தித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது அவள் 'மேரிலாண்ட் பல்கலை'யின் 'ஸ்ம\nநான் அறிந்த சிலம்பு – 172\nமலர்சபா மதுரைக் காண்டம் - 05. அடைக்கலக் காதை கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல் சாரணர் உரைத்த தகுதிவாய்ந்த அறவுரைகளைக் கேட்டு அதை மறைகள் கூறிய உரை எனக்கொண்டு அந்நகரத்தி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9386", "date_download": "2020-06-05T10:12:49Z", "digest": "sha1:ZC3MO5XVM5CR4TVZVTJZSSEKI5JPNA3Z", "length": 38116, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nமனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம்.\n18. பல்வேறு அளவினதாய்க் கதம்பக் குரல்கள். அக்குரல்களில் மனிதர்கூட்டத்தின் எல்லாவயதும் இருப்பதாகப்பட்டது. ஆண்கள், பெண்களென்று குரல்களைப் பிரிந்துணர முடிந்தது. நீர்ப்பாசிப்போல அத்தனை சுலபமாக பிரிக்கவியலாத நிராசையும், தவிப்பும், விரக்தியும் ஏமாற்றமும், அவமானமும் அவற்றில் படிந்திருப்பதை பாதரே பிமெண்ட்டா சிறிது நேரம் படுத்தபடி கேட்டார். அவை எங்கிருந்து வந்ததென்பதை யூகிக்க ஒரு சில நொடிகள் பிடித்தன. அநேகமாக அவர் நினைப்பதுபோல கோயிலிருக்கும் திசையிலிருந்தே வந்திருக்கவேண்டும். இரண்டு நாட்களாக சிதம்பரத்தையும் அதன் மக்களையும் பார்க்கிறார். கோவில்களில் தீட்சதர்கள் பணிகளில் ஒரு மெத்தனத்தைப் பார்க்க முடிந்தது. பக்தர்கள் தீட்சதர்கள் நலன் விசாரிப்பில் கவலைகள் தொனிப்பதையும் அவதானிக்க முடிந்தது. கூடிக்கூடி பேசுகிறார்கள். அந்நியர்களைப் பார்த்ததும் விலகி திசைக்கொருவரராய் நடக்கிறார்கள். நகரில் வீசிய காற்றிலும் பகல் பொழுதிலுங்கூட அசாதரன வெப்பத்தையும், இறுக்கத்தையும் விளங்கிக்கொள்ள முடிந்தது.. திண்ணையில் வெற்றிலை செல்லத்துடன் உட்கார்ந்து உரையாடிய ஆண்களிடம் பேசலாமென்று இவர் நெருங்கின��ல், அவர்கள் கலவரமடைந்து கலைந்துபோனார்கள். பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நேற்று படுக்கபோகும் முன் பாளையக்கார இளைஞன் வெகு நேரம் பிரச்சினையை விளக்கினான்.\nதக்க நேரத்தில் தலையிட்டு, முகம்மதியர்களால் தொடரவிருந்த ஆபத்துகளிலிருந்து வைணவத்தையும் சைவத்தையும் விஜய நகர இராயர்கள் காப்பாற்றி பீடங்களிலும், மடங்களிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார்கள் என்றாலும் அவர்களின் கூடுதலான வைணவ நம்பிக்கை அவ்வப்போது நிர்வாகத்தில் சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவந்தன. சிதம்பரத்தை பொறுத்தவரை இரண்டாம் குலோத்துங்கன் என்பவன், கோவிந்தராஜர் சிலையை கடலில் எறிந்து சைவர் -வைணவ பிரச்சினையை ஆரம்பித்துவைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கான மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு அங்காங்கே கோவிந்தராஜரை அச்சு அசலாக நிர்மாணித்து வைணவர்கள் சமாதானம் அடைந்தாலும் சிதம்பரத்தில் சிவனுக்கு அருகே மீண்டும் பெருமாளையும் கொண்டுசேர்த்துவிட வேண்டுமென்ற முயற்சியில் அவர்கள் சோராமலிருந்தனர். அவ்வாறான கனவை புணருத்தானம் செய்யவேண்டிய கடமை ஒரு வைணவனான தமக்கிருப்பதாக கிருஷ்ணப்ப நாயக்கரும் நம்பியதும், அதனை சைவர்களென்ற வகையில் தடுக்கவேண்டிய கடமை தங்களுக்கிருப்பதாக உள்ளூர் தீட்சிதர்கள் நம்பியதும் வழக்கம்போல விபரீதத்திற்கான காரணங்கள்.\nபடுக்கையிலிருந்து பிமெண்ட்டா எழுந்து உட்கார்ந்தார். கண்களைக் துடைத்தார். காலையில் முடிந்த அளவு வேளையாய்க் கோவிலுக்குப் போகவேண்டுமென வேங்கடவன் கூறியிருந்தான். பயண அலுப்பும் இந்திய வெப்பமும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக கண்ணயர செய்துவிட்டன. முழங்காலில் நின்று: அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. ஆமேன் என சிலுவைப்போட்டுக்கொண்டு எழுந்தார்.\nகாலை கடனை எங்கேயாவது வெளியிற்சென்று முடிக்கவேண்டும் நிர்ப்பந்தமில்லை, காத்திருக்கமுடியும். திரையை விலக்கி கூடாரத்தின் மறுபக்கம் நுழைந்��ார். முழங்கால் தோய தரையில் அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண்மணி எழுந்து பவ்யமாக கும்பிடுபோட்டாள். பெரிய பாத்திரமொன்றில் வெந்நீர் வைத்திருந்தது. “நீ போகலாம்” என்று கையை அசைத்ததும் அவள் மீண்டும் இடுப்பை மடித்து மார்புகள் தொங்க வணங்கி கால்களை பின்வாங்குவுவதுப்போல நடந்து சென்று மறைந்தாள். ஒரு துவாலையைத் சுடுநீரில் நனைத்து அழுத்தத் துடைத்து திருப்தியுற்றவராய் தமது சேசுசபையினருக்குரிய அங்கியை அணிந்து இடுப்பில் சுற்றியிருந்த நூல் கயிற்றை இறுக்கி முடிச்சுபோட்டார். மேசையிலிருந்த தொப்பியை ஒருமுறைக்கு இருமுறை தலையில் பொருத்தி தமக்குத்தானே நிறைவு கண்டவராய் புன்னகைத்துக்கொண்டார். பாடம் செய்த தோலில் குறிப்புகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்துக்கள் ராச்சியத்தில் குறிப்பாக தென்பகுதிகளில் எழுத உபயோகிக்கும் ஓலைசுவடிகளும், எழுத்தாணியும் அவருக்கு வசதியாக இருந்ததோடு எளிதில் கிடைக்கக்கூடினவைகளாக இருந்தன. நான்கைந்து ஓலை நறுக்குகுகளையும், எழுத்தாணியைம் மறக்காமல் அங்கியிலிருந்த பையில் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் தமது அலுவல் பற்றிய முழுவிபரத்தையும் எழுதிவைத்து பின்னர் சேசு சபையினரின் பொதுச்சபைக்கு அதை அனுப்பவேண்டிய கடமைகள் அவருக்கு இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அருகிலிருந்த மேசையில் ஒரு தட்டில் கிழங்கும், அடையும் இருந்தன. அதனை வேண்டாமென்று தவிர்த்துவிட்டு கூடாரத்தின் வாசலில் மனிதர் மனிதர் நடமாட்டம் தெரிவதுபோலிருக்க; யாரங்கே\nகாவலன் ஒருவன் உள்ளேவந்தான். கோவிலுக்குப்போகத் தயாராக இருக்கிறேனென உங்கள் எஜமானரிடம் சொல், என்றார். உத்தரவுக்குக் கீழ்படிந்தவன்போல அவன் கூடாரத்தை விலக்கிக்கொண்டு வெளியிற் சென்ற அடுத்த சில நிமிடங்களில் பாளயக்கார இளைஞன் உள்ளே நுழைந்தான்.\n– வந்தனம் ஐயா, நன்றாக உறங்கினீர்களா நீங்கள் தயாரென்றால் உடனே கிளம்பலாம். ஏற்கனவே மன்னர் இராஜகுரு, பிரதானி, காரியதரிசிகளோடு கோவிலுக்குச்சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. முடிந்த அளவு விரைவாக செல்லமுடியுமெனில் நல்லது.\n– தில்லை தீட்சிதர்களுக்கு செஞ்சி மன்னர்மீது கோபம் இருக்கிறது போலிருக்கிறதே\n– அவர்களுக்கு சிதம்பரம் எல்லைக்குள் வைணவக் காற்று வீசிவிடக்கூடாது. செஞ��சி நாயக்கரோ, கோவிந்தராஜருக்குக் கொஞ்சம் இடம்கொடுப்பதால் மூலட்ட நாதருக்கு நட்டமில்லை என்கிறார். தீட்சதர்கள் காட்டும் பிடிவாதமும் எரிச்சல் தருகிறது. நிறைய பேச இருக்கிறது. உங்கள் தேசத்திலும் மதச்சண்டைகளுண்டா\n– இல்லாமென்ன ஏராளமாக இருக்கின்றன. மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம்.\nஇருவரும் வெளியில் வந்து நின்றதும், காவலரிருவர் இரண்டு குதிரைகளை கொண்டுவந்தனர். ஒரு குதிரையில் பிமெண்ட்டா ஏறி அமர்வதற்கு காவலர்கள் உதவினார்கள்; மற்றொன்றில் இளைஞன் ஏறி அமர்ந்தான். பாளையக்கார இளைஞனும் பிமெண்ட்டாவும் தெற்கு வாசல் கோபுரத்தினருகே இறங்கிக்கொண்டதும் காவலர்கள் இருவர் ஓடிவந்து குதிரைகளுக்கு அருகில் நின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கோபுரத்தை பலமுறை கண்டிருந்தார். அன்றைய தினம் அதன்மீது கருநிழல் படிந்திருப்பதைப்போல பாதிரியார் உணர்ந்தார். கோபுரத்திற்குமேலே சுற்றிவந்த கழுகுகள் அவரது எண்ணத்தை உறுதிசெய்தன\n– உங்கள் தலைவன் யார் – வேங்கடவன் தன்னை நெருங்கியிருந்த காவலர்களிடம் கேட்டான்.\n– அவரை நான் கூப்பிடுகிறேனென அழையுங்கள்.\nசற்று தள்ளி வேறு சில காவலர்களுடனிருந்த பரட்டையன் என்பவன் புரிந்துகொண்டதுபோல வேகமாய் நடந்துவந்து இளஞனை வணங்கினான்.\n– எங்கள் காவலர்கள் எங்கேபோனார்கள்\n– உள்ளூர் மக்கள் அதிகமாக உபயோகிக்கும் இவ்வாயிலில் செஞ்சிக் காவலர்கள் இருப்பதுதான் நல்லதென்று உங்கள் தந்தையார் தெரிவித்த யோசனைப்படி நாங்கள் இருக்கிறோம்.\n– கோவிந்தராஜர் திருப்பணி ஆரம்பித்துவிட்டதா\n– இல்லை ஆரம்பிக்கவேண்டிய தருணம்தான். மன்னர், சோழகனார், ராஜகுரு, கட்டுமான பணி ஆட்கள், கல்தச்சரென எல்லோருமே நேரத்திற்கு திருப்பணியைத் தொடங்க அங்கே வந்துவிட்டார்கள். ஆனால் பூஜை செய்யவந்த தீட்சதர்களும் பிறரும் நேற்றிலிருந்தே கோவிலே கதியென்று தங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களெல்லாங்கூட இரவோடு இரவாக கோவிலுக்குள் நுழைந்தவர்கள், உள்ளேயே இருந்திருக்கிறார்கள். திருப்பணியைத் தொடங்கக்கூடாதென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஊர்ப்பெரியவர்களை அழைத்துவந்து சமாதானமும் படுத்தியாயிற்று கேட்பதாக இல்லை. இனி ஒருவரையும் ரையும் உள்ளே விடக்கூடாதென்று உங்கள் தந்தையின் உத்தரவு.\n உத்தரவுப்படி நடவுங்கள். இவர் என்னோடு வந்திருக்கிறார். வெளிதேசத்தவர். மன்னரைப்பார்ப்பதற்கென கடல் கந்து வந்திருப்பவர்.\nகாவலர்கள் ஒதுங்கிக்கொண்டதும் பிமெண்ட்டாவும், வேங்கடவனும். பிரகாரத்தினுள் நுழைந்தார்கள். மூலட்டநாதர் சன்னதியிலிருந்தபடி நடராஜரை இளைஞன் வணங்கிமுடித்ததும் இடப்புறம் தெரிந்த கோவிந்தராஜர் சன்னதியை நோக்கி நடந்தார்கள். நெருங்க முடியாதாவகையிற்கூட்டம். கல்தச்சரும், அவரது ஊழியர்களும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர். கனகசபையில் அமர்ந்தபடி அவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த மன்னர் நாயக்கர் கருத்த முகமும் சிவந்த விழிகளுமாக இருந்தார். வேல்பிடித்த காவலர்களும், துப்பாக்கிப்பிடித்த வீரர்கள்களும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.\n– எங்களை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளேவைக்க அனுமதிக்கமாட்டோம். சபேசதீட்சதர் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். கையை அசைத்துப் பேசினார், அவர் சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது.\n– தீட்சிதரே, நீங்கள் என்ன பேசுகிறோமென்று தெரிந்துதான் பேசுகிறீர்களா உங்கள் முன்னே இங்கே அமர்ந்திருப்பவன் யாரோ எவரோ அல்ல உங்கள் முன்னே இங்கே அமர்ந்திருப்பவன் யாரோ எவரோ அல்ல மன்னன். உங்கள் தலையைச் சீவச்சொல்லி உத்தரவிடுவது எனக்குக் கடினமான பணியல்ல. கோவிலில் எதற்கு இரத்தத்தை சிந்தவைத்து அபகீர்த்திக்கு ஆளாக வேண்டுமெனப் பார்க்கிறேன். மஹாராயரையே பல நேரங்களில் அச்சமுறுத்திக்கொண்டிருக்கும் எனக்கு கோவில் நைவேத்தியம் செய்து பிழைக்கு நீர் சவால் விடுகிறீரா மன்னன். உங்கள் தலையைச் சீவச்சொல்லி உத்தரவிடுவது எனக்குக் கடினமான பணியல்ல. கோவிலில் எதற்கு இரத்தத்தை சிந்தவைத்து அபகீர்த்திக்கு ஆளாக வேண்டுமெனப் பார்க்கிறேன். மஹாராயரையே பல நேரங்களில் அச்சமுறுத்திக்கொண்டிருக்கும் எனக்கு கோவில் நைவேத்தியம் செய்து பிழைக்கு நீர் சவால் விடுகிறீரா\n– கோபுரத்தில் ஏறி உயிரைவிடுவோம்.\n– அதை தடுப்பபோவதில்லை. உங்களுக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாக..\nகிருஷ்ணப்ப நாயக்கர் சொல்லி வாய்மூடவில்லை.\n ஒருகுரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம் கேட்டது. காலைபரப்பிக்கொண்டு இறந்துகிடந்தார். தலையைச்சுற்றி குருதி கரும் சிவப்பில் மெல்ல பரவிக்கொண்டிருந்தது. பார்க்கச் சகியாதவர்கள் தலையைத் திருப்பிக்கொண்டார்கள். பிரகாரமெங்கும் மகாதேவா சதாசிவா\nதிருப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தொடங்கிய பணியை நிறுத்திவிட்டு என்ன செய்யலாம் என்பதுபோல தங்களுடைய எஜமானர்கள் ஆணைக்குக் காத்திருந்தார்கள்.\n– திருப்பணி காரியதரிசி பிரதானியையும், மன்னரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றார். பிரதானி, மன்னரின் உத்தரவுக்கு காத்திருப்பதுபோல தெரிந்தது.\n– பிரதானி, என்னைப் புரிந்துகொண்டுமா, காத்திருக்கிறீர்கள். இந்தக்கோவிலை கட்டி முடித்துவிட்டே கிருஷ்ணபுரம் திரும்புவதாக சபதம் செய்துவிட்டு வந்திருக்கிறேன். கோவிந்தராஜர் சன்னிதானம் இங்கே சீரும் சிறப்புமாய் எழுந்தே தீரும். அதை எத்தனை தீட்சதர்வந்தாலும் தடுத்து நிறுத்தமுடியாது.\n என்ற குரல். குரலைத் தொடர்ந்து ஐம்பது வயது முதிய தீட்சிதரின் சரீரம் ஏதோ கிணற்றில் விழுவதுபோல குதித்தார். தோண்டியைப்போட்டு உடைப்பதுபோல சத்தம் கேட்டது. கிழவி ஒருத்தி மார்பிலடித்துக்கொண்டு ஓடி வந்தாள். .ஐயா என்னை இப்படி தவிக்கவிட்டுப் போவீரென நினைக்கலையே என்னை இப்படி தவிக்கவிட்டுப் போவீரென நினைக்கலையே\nகிருஷ்ணப்ப நாயக்கர் இவற்றாலெல்லாம் பாதிக்கப்பட்டவர்போல தெரியவில்லை. நிதானத்திற்கு வந்திருந்தார். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். சோழகனாரும், பிரதானியும், அரசகுருவும், அரசாங்கத்தின் காரியதரிசிகளும் பிறரும் கைகளைப் பிசைகொண்டு அமர்ந்திருந்தனர். திருப்பணி ஊழியர்கள் புரிந்துகொண்டனர். வேலையை நிறுத்தினால் தங்கள் தலை தப்பாது என்பதைப்போல வேலையில் கவனம் செலுத்தினர். கழுகுகளின் கூட்டம் தெற்கு பிரகாரத்தில் அதிகரித்திருந்தன. காக்கைகள் ஒன்றிரண்டு பிணங்கள் மீது அமர முயற்சிப்பது தெரிந்தது.\nநாயக்கர் திடீரென்று அமர்ந்திருந்த சிம்மாசனத்திலிருந்து வெகுண்டு எழுந்தார்.\n– எதற்காக ஒவ்வொருவராகச் செத்து மடிகிறார்கள். அனைவரையும் சுட்டு தள்ளுங்கள்- கணீரென்று ஆணை பிறந்தது.\nதுப்பாக்கிய ஏந்திய க��வலர்கள் தயங்கி நின்றார்கள். அரசரின் சொல்லுக்குள்ள மகிமையை உணர்ந்தவர்களாய் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். இருவர் சுருண்டுவிழ கூட்டம் சிதறி ஓடியது.\nஅன்றைக்கு சபேச தீட்சதர் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ குதித்து தன்னை பலிகொடுத்திருந்தார். ஈஸ்வரர் தீட்சதரை அடுத்து மகள் சிவகாமியோடு பரமேஸ்வரி குதிப்பாளென தீட்சதர்களிலேயே பலர் எதிர்பார்க்கவில்லை. நடுத்தர வயது பெண்ணொருத்தி வேகமாய் ஓடிவந்து கிருஷ்ணப்ப நாயக்கரிடம் ஆவேசமாய் வாதிட்டாள். பின்னர் சட்டென்று கழுத்தை அறுத்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். பிமெண்ட்டா யார் அந்தப் பெண்மணி எனக்கேட்டார் சபேச தீட்சதரின் மனைவியென்று பதில் வந்தது. சில உடல்களில் வெகுநேரம் உயிர் இருந்ததென குளக்கரை பெண்கள் பேச்சில் தெரியவந்தது. இரவு, பிமெண்ட்டா தமது நாளேட்டில் கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சிதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்.\nSeries Navigation இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்புதியதோர் உலகம் – குறுங்கதை\nவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்\nஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .\nஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )\nதொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்\nகுப்பை அல்லது ஊர் கூடி…\nபோதலின் தனிமை : யாழன் ஆதி\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nபுதியதோர் உலகம் – குறுங்கதை\nமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை\nகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\nவடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14\nசெல்வாவின் ‘ நாங்க ‘\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுன்னணியின் பின்னணிகள் – 31\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்\nதாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nPrevious Topic: இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nNext Topic: புதியதோர் உலகம் – குறுங்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/tech/03/213760?ref=home-section", "date_download": "2020-06-05T08:19:15Z", "digest": "sha1:GXIDSQB6PQOAVWINCAIGSLC33ZC4FF6U", "length": 7476, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "கிளிப் கமெரா விற்பனையை அதிரடியாக நிறுத்தும் கூகுள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிளிப் கமெரா விற்பனையை அதிரடியாக நிறுத்தும் கூகுள்\nகூகுள் நிறுவனம் தான் உருவாக்கிய அணியக்கூடிய கிளிப் கமெராக்களின் விற்பனையை இந்த வாரத்திலிருந்து நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇக் கமெராவானது கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஇதனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்களை வீடியோ பதிவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்காகவும் கூகுள் நிறுவனம் உருவாக்கியிருந்தது.\nஇதில் சூழலின் வெளிச்ச அளவு போன்றவற்றினை இனங்கண்டு தானாகவே புகைப்படங்களை எடுத்தல் போன்றவற்றிற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஇது தவிர கூகுள் பிக்சலுடன் வரையறையின்றிய சேமிப்பு வசதி, நேரடியாகவே கைப்பேசிகளுக்கு அனுப்பக்கூடிய வசதி, தரவேற்றம் மற்றும் பகிர்தல் என்பன இலகுபடுத்தப்பட்டிருத்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்��� திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/16/parikara-sthalangal/", "date_download": "2020-06-05T10:49:08Z", "digest": "sha1:DWAYHSN4UPXIFCWDVZGJFEU6BR64H3Y5", "length": 17605, "nlines": 210, "source_domain": "mailerindia.org", "title": "Parikara Sthalangal | mailerindia.org", "raw_content": "\n2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி\n3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,\n4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,\n5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,\n6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.\n7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,\n1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.\n3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.\n4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.\n5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.\n6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.\n7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.\n1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.\n2.அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.\n3.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.\n4.அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.\n5.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.\n6.அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.\n7.அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.\n8.அ/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.\n9.அ/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.\n10.அ/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.\n11.அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.\n12.அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி\n1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி\n2.அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவே��்காடு.\n3.அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.\n4.அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.\n5.அ/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.\n1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.\n2.அ/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.\n3.அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.\n4.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.\n1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.\n2.அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.\n3.அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.\n4.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.\n5.அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.\n6.அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.\n7.அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.\n8.அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.\n9.அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.\n1.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.\n2.அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.\n3.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்\n4.அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.\n5.அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.\n6.அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.\n7.அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.\n8.அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.\n9.அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி\n10.அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.\n11.அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்\n12.அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.\n1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.\n2.அ/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.\n3.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.\n4.அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.\n5.அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.\n1.அ/மிகு. உத���வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.\n2.அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.\n3.அ/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.\n4.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.\n5.அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.\n6.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.\n7.அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.\n8.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.\n9.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.\n1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.\n2.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.\n3.அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.\n4.அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.\n5.அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.\n6.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.\nநிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…\n1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.\n2.அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.\n3.அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.\n4.அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.\n1.அ/மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.\n2.அ/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.\n3.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.\n4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.\n5.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.\n6.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.\n7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.\n1.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.\n2.அ/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.\n3.அ/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.\n1.அ/மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.\n2.அ/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.\n3.அ/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.\n4.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.\n6.அ/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.\n7.அ/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/two-corona-suspected-passengers-from-rajdhani-express.html", "date_download": "2020-06-05T08:50:17Z", "digest": "sha1:CHKJQDUVKSMVK3JJ5GGAPVRDXEU357MW", "length": 11761, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Two corona suspected passengers from rajdhani express | India News", "raw_content": "\n'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா அறிகுறிகளுடன் தனிமை முகாமில் பாதுகாக்கப்பட்டவர்களில் இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களை போலீசார் துரத்தி பிடித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 271 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் 3 பேரும், தெலங்கானாவில் 19 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் தனிமை முகாமில் அறிகுறிகளுடன் பலர் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த முகாமிலிருந்து இருவர் திடீரென தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் தப்பிச் சென்ற இருவரும் ஆந்திராவின் காஜியாபாத் ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்கள் இருவரும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.\nரயில் நிலையத்தில் அவர்கள் இருவரும் பிடிபட்ட நிலையில், அங்கிருந்தவர்களிடம் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் பயணித்த பெட்டி மற்றும் ரயில் நிலையத்தின் பிற இடங்கள் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருவரும், ஆம்புலன்ஸ் மூலம் வாரங்காலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...\n..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...\n\"வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை....\" \"என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது...\" 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...\n'தூக்கிலிட்டவருக்கும்' 'மனநல' ஆலோசனை... 4 'குற்றவாளிகளை' தூக்கிலிட.... 'பவன் ஜல்லாட்' வாங்கிய 'சம்பளம்' எவ்வளவு தெரியுமா\n\"அடுத்த மாதத்தை நினைத்தால் கவலையளிக்கிறது...\" முதலில் இப்படித்தான் 'மெதுவாக' 'பரவும்'... 'அமைச்சர்' வெளியிட்ட 'அதிர்ச்சி தகவல்'...\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி 'திக் திக்' நிமிடங்கள்... திகார் சிறையில் அதிகாலையில் நடைபெற்றது என்ன\n\"நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன்...\" 'குற்றவாளிகளின்' வழக்கறிஞர் 'சவால்'... 'கடைசிநேர' வாதமும், போராட்டமும் 'தோல்வி'... நள்ளிரவு '2.30 மணிக்கு' 'மனு தள்ளுபடி'...\n'4 குற்றவாளிகளும்' 'தூக்கில்' போடப்பட்டனர்... 'கடைசிகட்ட' மனுக்கள் அடுத்தடுத்து 'நிராகரிப்பு'... '7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயாவுக்கு' 'நீதி' கிடைத்ததாக தாயார் உருக்கம்...\n'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...\n'தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'மூன்றாவது நபருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது...' அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவிப்பு...\nஇந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...\n\"நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்...\"போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊழியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...\nVIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..\n'சீனாவை' விட்டு விட்டு 'இத்தாலியை' பற்றிக் கொண்ட 'கொரோனா'... ஒரே நாளில் '475 பேர்' பலி... 'பலி' எண்ணிக்கை '2,978' ஆக 'உயர்வு'...\n'கொரோனா' பாதிப்பால்... 'இரண்டரை கோடி' மக்கள் 'வேலையிழக்க' வாய்ப்பு... 'எச்சரிக்கை' விடுக்கும் 'ஐ.நா'...\n\"இவ்வளவு வித்தியாசமான வதந்தியை...\" \"வாழ்நாளில் கேட்டிருக்க மாட்டீங்க...\" 'மிட்நைட்ல' என்ன 'ஹாலிவுட்' படம் பார்த்தானோ தெரியல... இது 'வேற லெவல்' வதந்தி...\n'என் கணவர் ஒரு அப்பாவி...' 'என்னால விதவையா வாழ முடியாது, அதனால...' நிர்பயா குற்றவாளியின் மனைவி நீதிமன்றத்தில் புதிய மனு...\n\"கொரோனா மருந்து வெறும் 500 ��ூபாய் தான்...\" 'கொல்கத்தாவில்' பரபரப்பு 'விற்பனை'... ஒரு கிலோ 'மாட்டுச்சாணம்' ரூ.500... ஒரு லிட்டர் 'கோமியம்' ரூ. 500 முந்துபவர்களுக்கு 'முன்னுரிமை'...\n...\" \"ஒரு வைரஸ்ன்னு கூட பாக்காமா...\" \"பேரு வச்சு விளையாடுறீங்களே...\" \"மனசாட்சி இல்லையா உங்களுக்கு...\"\nVIDEO: ‘கொரோனா வைரஸ் பீதி’.. ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய 1500 கைதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-health-minsiter-explains-about-who-need-to-test-for-corona.html", "date_download": "2020-06-05T09:31:30Z", "digest": "sha1:KLMT2KYO4JHGTNY7U2ZSVARYZPRMF253", "length": 10872, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Health Minsiter explains about who need to test for Corona | Tamil Nadu News", "raw_content": "\n'இருமல்', 'காய்ச்சல்'கள் கொரோனா தொற்றின் அறிகுறியா ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்' ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்' ... விளக்கம் தரும் சுகாதாரத்துறை அமைச்சர்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் தொடர்பாக யாரெல்லாம் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை கட்டுக்குள் கொண்டு வர மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்திய மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் யார் யார் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'காய்ச்சல், இருமல் வந்ததும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்குமோ என அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கடைசி 14 நாட்களுக்குள் பயணம் செய்து வந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு திணறல்கள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் சென்று மருத்துவர்களை அணுக வேண்டும். அதனால் அனைத்து காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுக்கு ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.\n'வர்ற ஞாயிற்றுக்கிழமை அலார்ட��டா இருங்க' ... 'பஸ்ல இருந்து எறங்குனதும் இத பண்ணுங்க' ... கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் லைக்ஸ்களை அள்ளும் ஊராட்சி தலைவர்\n'ஒரு புகைய போட்டு விட்டா கொரோனா காலி' ... 'இல்லைன்னா கூட்டம் ஒண்ண போட்றலாம்' ... கொரோனாவுக்கு மருந்து சொல்லும் 'மத' மருத்துவர்கள்\nமூன்று மாதமாக அச்சுறுத்திய 'கொரோனா' ... இறுதியில் சீனாவிற்கு கிடைத்த சிறிய ஆறுதல்\n'கொரோனா இல்லன்னு சான்றிதழ் கொடுக்க சொல்றாங்க'...'சோகமாக நின்ற சென்னை ஊழியர்'...அமைச்சர் விளக்கம்\nஇரண்டு வாரம் 'Work from home' ... வீட்ல 'ஜாலியா' இருக்கலாம் ... அப்போ இவங்களோட நிலைமை \n“தமிழகத்தில் 2-வது நபருக்கு”... “கொரோனா வைரஸ் தொற்று உறுதி”... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ தகவல்\n'பயப்படாதீங்க'...'நம்ம டாக்டர்கள் தீயா இருக்காங்க'... 'சீக்கிரம் நல்ல செய்தி வரும்'... விஜயபாஸ்கர் அதிரடி\n'கொரோனா, யூ ஆர் வெரி டேஞ்சர்' ... 'ஓ, பாட்டாவே படிச்சிடீங்களா' ... இளைஞர்கள் வெளியிட்ட 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு பாடல்\n'ராகுல் டிராவிட்ட பாலோ பண்ணுங்க' ... 'கொரோனால இருந்து விலகி இருங்க' ... கிரிக்கெட் ரசிகரின் மாஸ்டர் பிளான்\n'சொல்லி ஒரு நாள் கூட ஆகல' ... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே' ... சர்ச்சையை உருவாக்கிய ஜல்லிக்கட்டு போட்டி\n'அவங்களுக்கு மட்டும் தான் லீவு' ... 'நீங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துருங்க' ... பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த முதன்மை 'கல்வி அலுவலர்'\n'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்\n\"ரஜினிகாந்த் அரசியல் களம் காண்பது காலத்தின் கட்டாயம்...\" \"தேர்தலுக்கு முன்னரே வெளிப்படையாக பேசியது... நேர்மையின் உச்சம்...\" 'ரங்கராஜ் பாண்டே' புகழாரம்....\n'ஐடியா இருந்தா குடுங்க' ... 'டெஸ்ட் பண்ணி அங்கீகாரம் குடுக்குறோம்' ... சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு\n'கொரோனா'வுல இருந்து நம்மள காப்பாத்திட்டு இருக்காங்க ... இவங்க தான் ரியல் ஹீரோக்கள் ... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #CoronaFighters\n'இது தமிழ்நாடு பா' ... 'உள்ள வந்தா உன்ன சாவடிச்சுருவோம்'... கொரோனா வைரசிற்கு எச்சரிக்கை விடுத்த தமிழக 'சட்டமன்ற உறுப்பினர்'\n'கொரோனா' தாக்கம் தமிழகத்தில் 'எங்கெல்லாம்' உள்ளது... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துற��' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது\nபரவலாகி வரும் கொரோனா வைரஸ் ... 'தாஜ்மஹால்' க்ளோஸ் ... மத்திய சுற்றுலா அமைச்சகம் எடுத்த முடிவு \nஇந்தியாவில் 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ... மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்\nமுதியவர்களை தாக்கிய கொரோனா ... அசத்திய ராஜஸ்தான் மருத்துவர்கள் ... பயன்படுத்திய மருந்து என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/eppadi-vanthen-theriyuma-jpg.html", "date_download": "2020-06-05T09:27:12Z", "digest": "sha1:WJ5TZE7VIZZJND4TG3VMVCU67C5ME4PO", "length": 3895, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Eppadi Vanthen Theriyuma.Jpg", "raw_content": "\nPublisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்\nதாளில் கருத்துகளை வடிக்கும் பேனாவின் வருகை, மூக்குக் கண்ணாடி கண்களின் பார்வைக்குறையை எப்படி சரி செய்கிறது, தவறாக எழுதினால் திருத்த உதவும் ரப்பரின் உருவாக்கம்... இப்படியாக சைக்கிள் வரை 15 சாதனங்கள், எப்படி இந்த உலகில் பயன்பாட்டுக்கு வந்தன என்ற அறிவியல், தொழில் நுட்ப உண்மைகளின் ஊர்வலமே இந்நூல். ‘சுட்டி விகடன்’ இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நூலிது. ஆயிஷா இரா. நடராசனின் எழுத்து வடிவமாயிற்றே, சொல்ல வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/185647?ref=archive-feed", "date_download": "2020-06-05T08:54:46Z", "digest": "sha1:ZTGYSVI6G4JISD4ZUNDBNEH525XNOJII", "length": 8834, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் திமுகவில் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் திமுகவில் பரபரப்பு\nஇன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், கருணாநிதி முன்னர் அழகிரியைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nஇதனால், தி.மு.க-வில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநேற்று மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்ற அழகிரி, அஞ்சலி செலுத்திய பின்னர் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும் என்று பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது,\nஅழகிரியை மீண்டும் கட்சியை சேர்த்துக்கொண்டால் தென் மாவட்டத்தில் வலுவான இடத்தை பிடிக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால் இதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கருணாநிதி அழகிரியை பாராட்டி எழுதி கடிதம் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/03/mitochondrial-eve-the-first-mother-was-found-muthulingam-story/", "date_download": "2020-06-05T08:45:42Z", "digest": "sha1:RPD2UWU4TRUVP7G62GNIW4I26UVXX2HS", "length": 44440, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெ�� வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச��சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு பார்வை விருந்தினர் என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்\nஎன் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்\nஎனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.\nஆதித் தாய் | அ.முத்துலிங்கம்\nஇன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். பிறந்தநாள்போல, சோதனையில் சித்தியடைந்த நாள் போல, வேலை கிடைத்த நாள்போல, திருமண நாள் போல, முதல் பிள்ளை பிறந்த நாள்போல முக்கியமானது. என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன். அதாவது 1,60,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த ஒரு தாய்தான் என்னுடைய வம்சத்தின் ஆரம்பம்.\nஎன்னுடைய வம்ச வழியை அப்படியே பின்னோக்கி 5000 தலைமுறைகள் தள்ளிக்கொண்டே போனால் அந்த தேடல் இந்த தாயாரில் கொண்டுபோய் சேர்க்கும். விஞ்ஞானிகள் இந்த தாயை ஆதித்தாய் Mitochondrial Eve என்று சொல்கிறார்கள்.\nNational Geographic நடத்தும் genographic project ல் பங்குபெற விரும்பி நான் அவர்களுடன் தொடர்புகொண்டேன். இந்த புரோஜெக்ட் என்னவென்றால் அது உங்கள் மரபணுவை சோதித்து உங்கள் மூதாதையர் எங்கே, எப்பொழுது தோன்றினார்கள், எந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்ந்தார்கள், அந்தப் பயணம் அவர்களை எங்கே எங்கேயெல்லாம் இட்டுச் சென்றது என்பதை விஞ்ஞானமுறைப்படி ஆராய்ந்து விவரங்களை வரைபடமாகத் தருவார்கள்.\nஅவர்கள் கேட்டுக்கொண்டபடி என்னுடைய உமி���்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து, 99 டொலர் காசோலையுடன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பரிசோதனை முடிய ஆறு வார காலம் எடுக்கும். நான் பொறுத்திருந்தேன். முடிவுகள் கிடைத்தது இன்றுதான். சோதனையில் இரண்டு வழித்தேடல் உள்ளது. ஒன்று தாய்வழித் தேடல், மற்றது தந்தைவழித் தேடல். தாய்வழித் தேடல் உங்கள் தாயில் ஆரம்பித்து உங்கள் வம்சவழியின் ஊற்றுக்கண்ணை தேடிக்கொண்டே போகும். தந்தைவழித் தேடல் உங்கள் அப்பா, அப்பாவின் அப்பா என்று பின்னோக்கி நகர்ந்து உங்கள் ஆகக்கடைசி தலைமுறையைச் சேர்ந்த தந்தையில் நிற்கும். நான் விண்ணப்பத்தில் கேட்டது தாய்வழித் தேடல்.\nகிழக்கு ஆப்பிரிக்காவில் 3.6 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் பெற்ற முதல் மனிதன் நடமாடியதற்கான சான்றுகள் உள்ளன. தன்சேனியாவில் உள்ள லேரோலி என்ற இடத்தில் நிமிர்ந்து நடந்த இரண்டு மனித காலடித் தடங்களை இன்றைக்கும் பாதுகாக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றது பெண். அவர்கள் பக்கத்து பக்கத்தில் நடந்து போயிருக்கிறார்கள். பெண்ணின் கால் தடம் கொஞ்சம் ஆழ்ந்து போய் இருப்பதால் அவள் ஒரு குழந்தையை காவினாள் என்பது விஞ்ஞானிகள் ஊகம்.\n200,000 வருடங்களுக்கு முன்னர் அதே கிழக்கு ஆப்பிரிக்காவில் அதே ஆதி மனிதர்களிலிருந்து முதல் நவீன மனிதன் Homo sapiens தோன்றினான். இன்றைய மனிதனின் குணாம்சங்கள் கொண்ட முதல் மனிதன் இவன். 40,000 ஆண்டுகள் கழித்து, அதாவது 160,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே இடத்தில் ஓர் ஆதித்தாய் தோன்றினாள். இன்று உலகில் வாழும் அத்தனை மனித உயிரும் இந்த ஆதித்தாயில் இருந்தே தோன்றினர். மற்ற தாய்களுக்கு என்ன நடந்தது இவர்களில் இருந்து தொடங்கிய சந்ததி சங்கிலி இயற்கை உற்பாதத்தில் அழிந்தோ, சந்ததி இல்லாமல் அறுந்தோ போய்விட ஒரேயொரு தாய் மட்டும் எஞ்சினாள். அவளிலிருந்து தொடங்கிய சந்ததிச் சங்கிலி இன்றுவரை தொடர்ந்தது இயற்கையில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.\nவிஞ்ஞானிகள் எப்படி இந்த தாயை கண்டுபிடித்தார்கள் ஒரு கதை. நாலாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சோதனை எழுதும்போது ஒரு மாணவன் ‘சைபீரியா’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘கைபீரியா’ என்று தவறுதலாக எழுதிவிட்டான். அவனைப் பார்த்து கொப்பியடித்த இன்னொரு மாணவனும் ‘கைபீரியா’ என்றே எழுதினான். அடுத்த மாணவனும். அதற்கு அடுத்தவனும். இப்படியாக நாலு மாணவர்கள் ‘கைபீரியா’ என்று எழுதியதை வைத்து ஆசிரியர் முதல் பிழையை யார் எழுதினார் என்பதை கண்டுபிடித்தார். அதே போல ஆதிமனித மரபணுவில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு வழிவழியாகத் தொடர்ந்தது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு போனபோது எல்லா வழிகளின் ஆரம்பமும் ஒரு தாய் என்பதைக் கண்டுபிடித்தனர்.\nஎனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த இந்த தாயிடமிருந்து ஆரம்பத்தில் இரண்டு குழுக்கள் பிரிந்தன. L0, L1 ஆகிய இருகுழுக்களும் ஆப்பிரிக்காவில் பரவின. பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் உருவான L2 குழு மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியது. 80,000 வருடங்களுக்கு முன்னர் L3 குழு தோன்றியது. இது ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு பரவியது. 60,000 வருடங்களுக்கு முன்னர் L3 ல் இருந்து இரண்டு குழுக்கள் பிரிந்தன. இதில் ஒன்று N குழு. இது வடக்கு பக்கமாக விரிந்து பரவி ஐரோப்பாவுக்குள் நுழைந்தது. அடுத்த குழுவான M குழு முதல் முறையாக கடல் தாண்டிய சாகசமான குழு. இது செங்கடலைத் தாண்டி, அரேபியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளம், பர்மா, மலேயா, அவுஸ்திரேலியா ஆகிய தூர இடங்களுக்கு பரவியது. என்னுடைய மூதாதையர் இந்த M குழுவைச் சார்ந்தவர்கள் என்று என்னுடைய மரபணு ஆராய்ச்சி சொல்லியது. இதன் பெயர் Haplogroup M.\nஇந்த குழுவைச் சார்ந்தவர்கள் அதிகமாக அங்க தேசத்திலும் (Bihar) கலிங்க தேசத்திலும் (Orissa) வங்கதேசத்திலும் ( Bengal ) மற்றும் இந்தியாவின் வடபகுதிகளிலும் காணப்படுகிறார்கள். தமிழ் நாட்டிலோ, கேரளத்திலோ, இலங்கையிலோ இருப்பவர்கள் இதன் உபகுழுக்களில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உதாரணமாக உபகுழு M2 தமிழ்நாட்டிலும், உபகுழு M6 கேரளத்திலும், உபகுழு M69 இலங்கையிலும்.\nவரலாற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன், தென் இந்தியாவிலோ இலங்கையிலோ Haplogroup M ஏன் காணப்படவில்லையென்று. அவர் விடை மகாவம்சத்தில் இருக்கிறது என்றார். மகாவம்சம் அரைவாசி கட்டுக்கதை அல்லவா என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். ‘வங்கதேசத்து அரசன் கலிங்க அரசகுமாரியை மணமுடிக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகள் காட்டுக்குச் சென்று சிங்கத்துடன் கூடி ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுக்கிறாள்.\n♦ அணு மரபணுவான கதை \n♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு \nஅவர்கள் பெயர் சிங்கபாகு, சிங்கசிவலி. சிங்கபாகு தகப்பனாகிய சிங்கத்தை கொன்று தன் சகோதரியான சிங்கசிவலியை மணமுடித்து ராச்சியத்தை ஆள்கிறான். அவர்களுக்கு பிறந்த அரசகுமாரனான விஜயனையும் அவனுடைய கூட்டாளிகள் 700 பேரையும் அரசன் ஒரு கப்பலில் நாடு கடத்துகிறான். அவன் இலங்கையில் வந்து இறங்கி அதைக் கைப்பற்றி அரசாண்டான். அவனுடைய வம்சவழி ரத்தத்தில் வங்கமும் கலிங்கமும் இருக்கிறது. உங்களுடையதிலும் இருக்கிறது.’\n‘வங்கமும், கலிங்கமும் என்றால் பரவாயில்லை. சிங்கமும் அல்லவா இருக்கிறது’ என்றேன். என் எதுகையையோ, கேள்வியை அவர் ரசிக்வில்லை. விடையையும் கூறவில்லை.\nசரித்திர புத்தகங்களையே வாழ்நாள் முழுக்கப் படித்துவரும் நண்பர் ஒருவர், 1215ல் கலிங்கத்திலிருந்து படையெடுத்து பொலநறுவையை பிடித்து ஆண்ட செகராஜசேகர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக நான் இருக்கலாம் என்று சொல்கிறார். கலிங்க ரத்தம் மட்டுமல்ல, ராச ரத்தமும் என் உடம்பில் ஓடுகிறது. அதை நம்புவதற்கும் ஆசை கூடுகிறது. யாராவது இந்த துறை விற்பன்னர் இதை ஆராய்ந்தால் எனக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.\nநான் முன்னரே கூறியமாதிரி என் விண்ணப்பத்தில் தாய்வழி தேடல் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு விடையாகத்தான் மேற்கூறிய வரைபடம் வந்தது. தகப்பன் வழி தேடலையும் நான் கேட்டிருக்கலாம். அது என்னுடைய தகப்பன், தகப்பனின் தகப்பனென்று தேடிக்கொண்டு போய் ஆதித் தகப்பனில் சேர்க்கும். விஞ்ஞானிகள் ஆதித்தாய் இருப்பதுபோல ஓர் ஆதி ஆண் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் ஓர் ஆதி ஆணிலிருந்து உருவானவர்தான்.\nஒரு மனித உடம்பில் 23 சோடி குரோமசோம்கள் உள்ளன. இதில் ஒரு சோடியில் இரண்டு x குரோமசோம்கள் இருந்தால் அது பெண்; ஒரு சோடி குரோமசோமில் ஒரு x குரோமசோமும், ஒரு y குரோமசோமும் இருந்தால் அது ஆண். பெண் குழந்தை உற்பத்தியாகும்போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து x ம் பெறும். இரண்டும் சேர்ந்தது பெண். ஆண் குழந்தை உற்பத்தியாகும��போது தாயிடமிருந்து ஒரு x ம் தகப்பனிடமிருந்து ஒரு y ம் பெறும். இரண்டும் சேர்ந்தது ஆண். y குரோமசோம் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படும். மகளுக்கு கடத்தப்படுவதில்லை. அதனால்தான் பழைய காலத்து அரசர்கள் வம்சம் தழைக்க மகன் வேண்டும் என்று தவம் கிடந்தார்கள்.\nஆதி ஆணிலிருந்துதான் இன்று உலகத்திலிருக்கும் ஆண்கள் எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் அவனுக்கு இட்ட பெயர் Y chromosomal Adam. இவன் வாழ்ந்த காலம் 60,000 வருடங்களுக்கு முன்னர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். என்னுடைய அப்பா, அப்பாவின் அப்பா, அவரின் அப்பா, அவரின் அப்பா என்று 2000 தலைமுறைகள் தேடிக்கொண்டே பின்னோக்கி போனால் அது என்னை இந்த ஒரேயொரு ஆதி ஆணில் கொண்டுபோய் சேர்க்கும். மற்ற ஆண்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கலாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுடைய சந்ததிச் சங்கிலி அறுந்துவிட்டது. எஞ்சியது இது ஒன்றுதான்.\nஇன்னொரு முக்கியமான கேள்வி உண்டு. ஆதித்தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாள். ஆதி ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான். இடையே 100,000 ஆண்டுகள் ஆண்களே இல்லையா அப்படியானால் சந்ததி எப்படி பரவியது அப்படியானால் சந்ததி எப்படி பரவியது ஆணும் பெண்ணும் ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள். விஞ்ஞானிகள் தேடிய ஆகப் பிந்திய தாய் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள். ஆகப் பிந்திய ஆண் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அதற்கு முந்தைய தொடர்ச்சிகள் எல்லாம் எப்படியோ அழிந்துபோயின.\nஆதி ஆணில் ஆரம்பித்து எனக்கு முன் வந்த தலைமுறையினர் எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்று அறியவேண்டுமானால் நான் மறுபடியும் என்னுடைய உமிழ்நீரை இரண்டு குப்பிகளில் அடைத்து Genographic Project க்கு அனுப்பிவைக்கவேண்டும். அப்படி அனுப்பும்போது ‘தந்தை வழி புலம்பெயர்வு’ என்று மறக்காமல் குறிப்பிட்டு 99 டொலர் காசோலையையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் சோதனையை முடித்துவிட்டு என்னுடைய தப்பன் வழி முன்னோர் எங்கே தொடங்கி எங்கேயெங்கே எல்லாம் நகர்ந்தார்கள் என்ற வரைபடத்தை எனக்கு அனுப்பிவைப்பார்கள். என்னுடைய தகப்பன் பாதையும் தாயின் பாதையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்திருக்கும். கட்டாயம் கண்டுபிடிக்கவேண்டிய சங்கதிதான். முதலில் என் கைக்கு 99 டொலர் வந்து சேரட்டும்.\nஎழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்\nஇலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.\nஅறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.\n(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்\n – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை \nஏங்கெல்ஸ் எழுதிய,குடும்பம் என்ற நூலுக்கு மிக முக்கியமான வலு சேர்க்கும் வகையில் இந்த கட்டுரை உள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா \nநீட் : கைது, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடரும் மாணவர் போராட்டங்கள் \nகுல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்\nகந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T08:43:20Z", "digest": "sha1:ELGQF5GHA3E4IRM56AIJDZ4TUG3EJEBP", "length": 6892, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "நிலா ஏன் தேய்கிறது? | இது தமிழ் நிலா ஏன் தேய்கிறது? – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை நிலா ஏன் தேய்கிறது\nமின்னல் மீண்டும் வானிற்கே போனது\nவண்ண விளக்குகள் எரிந்து அணைகிறது\nவெளியில் வந்து உன் முகம்கட்டு\nPrevious Postகணினி ஆய்வில் தமிழ் – 07 Next Postஅறிவாளிகள்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1323766.html", "date_download": "2020-06-05T10:37:26Z", "digest": "sha1:FK2NH46D3NLOEF2JNAH43BM7TPI4QSYY", "length": 23597, "nlines": 94, "source_domain": "www.athirady.com", "title": "கோட்டாபயவின் எதிர்காலம் !! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்‌ஷ எவ்வாறு நெருக்கடியான ச���ழ்நிலையை எதிர்நோக்கியிருந்தாரோ, அதே நிலைமையில்தான், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று இருந்துகொண்டிருக்கிறார்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டு விட்டாலும் அவரது வேட்புமனு சார்பாகத் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு விட்டாலும், அவரால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது, இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம்வரை, உறுதியாகத் தெரியாத நிலையிலேயே உள்ளது.\nகோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் பெறப்பட்டது சட்டவிரோதம் என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டும் தேசிய அடையாள அட்டையும் செல்லுபடியற்றவை எனவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுவே இதற்குக் காரணமாகும்.\nகோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கைக் குடியுரிமையை அங்கிகரிக்கக் கூடாதென, உள்நாட்டு விவகார அமைச்சருக்கு உத்தரவிடக் கோரி, காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்தரகுப்த தெனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, புதன்கிழமையும் நேற்றும், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்த மனு மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது, இந்த முக்கியத்துவமிக்க வழக்கின் தீர்ப்பு, இன்றே (04) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வழக்கு, மிகக் கச்சிதமாக திட்டமிட்டு தொடரப்பட்ட ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.\nகோட்டாபய ராஜபக்‌ஷவுக்காக, பொதுஜன பெரமுனவினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கின்ற நிலையில்தான், இந்த வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது.\nஇந்தத் தீர்ப்பு பாதகமாக அமைந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அது ஒரு பிரச்சினை. அவருக்குப் பதிலாக இன்னொரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். அது வேறொரு பிரச்சினை.\nஅவ்வாறு, வேறொரு வேட்பாளரைத் தெரிவுசெய்து, இணக்கப்பாட்டை எட்டுவதற்கும் காலஅவகாசம் தேவை.\nஏற்கெனவே தாமரை மொட்டுச் சின்னத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்காகக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், வேறொருவருக்காக அதே சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்த முடியுமா என்பது, புதிதாக முளைக்கக்கூடிய பிரச்சினை.\nஇப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள், நெருக்கடிகளுக்கு, மஹிந்த அணியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த வழக்கு.\n2004ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்றிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, 2005 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவருக்குப் பின்னால், அப்போது ஹெல உறுமயவும் ஜே.வி.பியும் ஒன்றிணைந்திருந்தன.\nஅந்தச் சூழலில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, ஐ.தே.கவின் கபீர் ஹாசிம், ஒரு முறைப்பாட்டைச் செய்திருந்தார்.\n2004 டிசெம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெருமளவில் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ என்ற பெயரில் ஓர் உதவி நிதியத்தை ஆரம்பித்திருந்தார்.\nஅந்த நிதியத்துக்குச் சேர்க்கப்பட்ட 83 மில்லியன் ரூபாய் நிதியை, மஹிந்த ராஜபக்‌ஷ, தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றினார் என்பதே குற்றச்சாட்டாகும்.\nஅதுபற்றி, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.\nஅந்த வழக்கு அப்போது, உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅவர் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, மஹிந்த ராஜபக்‌ஷவைக் காப்பாற்றியிருந்தார். அந்த வழக்கில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியாகியிருந்தால், அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. ராஜபக்‌ஷ குடும்பத்தினர், அரசியலில் தலையெடுத்திருக்கவும் முடியாது.\nஅந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், பின்னர் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது அவர், மஹிந்த ராஜபக்‌ஷவைத் தானே காப்பாற்றியதாகவும் கூறியிருந்தார்.\n2015 ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான பிரசாரங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார்.\nஅதற்கு முன்னர், அவர் ஒரு மேடையில் உரையாற்றிய போது, 2005இல் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும் போது தவறு செய்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பக���ரங்கமாகவே கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கு என்றே கருதப்பட்டது.\nஅந்தத் தீர்ப்பு தவறானதென்று ஒப்புக்கொண்ட சரத் என். சில்வா, இன்று மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் நிற்கிறார். எனவே, இப்போது வேறொரு கதையைக்கூட அவரால் கூறமுடியும்.\nஎது எவ்வாறாயினும், அப்போது மஹிந்த ராஜபக்‌ஷவை, அந்தத் தீர்ப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர் சரத் என். சில்வாதான். அன்று அவர் அந்தத் தீர்ப்பை அளிக்காமல் விட்டிருந்தால், இலங்கைத் தீவின் அரசியல், வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅப்போது மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்கொண்டது போன்ற சிக்கலை, இப்போது கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கொண்டிருக்கிறார்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், பல தில்லுமுல்லுகள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றுக்கான ஆதாரங்களை அவர்கள் விட்டு வைத்திருக்கவில்லை. அதனால்தான், தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு வழக்கில்கூட ராஜபக்‌ஷவினருக்கு எதிரான தீர்ப்பைப் பெறமுடியவில்லை.\nஆனால், மிகமுக்கியமான கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை விடயத்தில், அந்தளவுக்கு அவர்கள் திறமையாகச் செயற்படவில்லை என்பதே உண்மை.\nஇரட்டைக் குடியுரிமையை வழங்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இருக்கும்போது, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற மூன்றாவது நாள், அமைச்சரவையோ செயலாளர்களோ நியமிக்கப்படாத நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் ஆவணத்தில் தானே கையெழுத்துப் போட்டிருக்கிறார்.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்பதால், அதற்கான அதிகாரம் உள்ளது என்று நியாயமும் சொல்லப்படுகிறது.\nஆனால், எதற்காக அவர்கள் இந்தளவுக்கு அவசரப்பட்டனர் என்ற கேள்வி உள்ளது.\nகோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை குறித்த ஆவணங்களோ அதற்கான பதிவுகளோ, குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களத்திலோ, பாதுகாப்பு அமைச்சிலோ இல்லை.\nபொறுமையாகவும் தடயங்களை விடாமலும் இதனைக் கையாண்டிருந்தால், ராஜபக்‌ஷவினருக்கு இந்த நிலை ஏறபட்டிருக்காது. அவசரமும் நிறைவேற்று அதிகாரம் கைக்கு வந்துவிட்���தால் ஏற்பட்ட நிதானம் இழப்புமே, இவ்வாறான முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது.\nஅது, 14 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குப் பிரச்சினையாக வந்திருக்கிறது.\nஇந்த வழக்கில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகந்தான்.\nஏனென்றால், இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் யசந்த கோத்தாகொடவும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகரவும் விசாரிப்பதற்கு, கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பிலிருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை, நீதியரசர்கள் குழு நிராகரித்திருந்தது.\nதமக்குச் சாதகமான தீர்ப்பை அளிக்கமாட்டார்கள் என்று நம்பியதால்தான், இந்த இரண்டு நீதியரசர்கள் மீதும் நம்பிக்கை வைக்க, கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பினர் தயங்கியிருந்தனர்.\nஆனால், அவர்கள் அளிக்கப்போகும் தீர்ப்புதான், கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.\nஇந்த வழக்கை, ஐ.தே.கவே நன்கு திட்டமிட்டுத் தாக்கல் செய்திருக்கிறது என்பது, பொதுஜன பெரமுனவின் குற்றச்சாட்டு. அதில் சந்தேகம் கொள்ள வேண்டியதும் இல்லை. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாக அமைந்தால், அது ஐ.தே.க தரப்பின் வியூகங்களுக்கு அடியாகவே அமையும். அதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்குகள் எல்லாமே பொய்யானது, அரசியல் நோக்கம் கொண்டவை என்றே பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டால், அது, ஒட்டுமொத்த வழக்குகளையும் அவருக்கு எதிராகத் திருப்பும். ஏனென்றால், மோசடி நடந்துள்ளதென்று தீர்ப்பு அளிக்கப்பட்டால், அவர்கள் தரப்பின் நம்பகத்தன்மை முற்றாகவே அடிபட்டுப் போய்விடும்.\nஎனவேதான், இது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்வா – சாவா என்ற தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. 2005இல் சரத் என் சில்வா மூலம் மஹிந்த ராஜபக்‌ஷ காப்பாற்றப்பட்டது போன்ற சூழலில் இன்றைய நீதித்துறை இல்லை.\nஇந்த நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற, இன்னொரு சரத் என். சில்வா வருவாரா\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி ய���த்திரை”\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/history/medical.php", "date_download": "2020-06-05T09:46:14Z", "digest": "sha1:C22QRARBKOCO4WA3J2NWCTBUAIDGRMJB", "length": 12020, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Art | Culture | Info Box | Medical", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.\nமுதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்��ப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.\n1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.\nநியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.\nபழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.\nஅறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.\nஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.\nஅறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.\nசுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...\nநோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்.\nநீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/06/250.html?showComment=1245553665953", "date_download": "2020-06-05T09:26:06Z", "digest": "sha1:OMKYVRUZ7VE3B4RPJJAC6OTHJKUZEMBF", "length": 40183, "nlines": 304, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இரவின் மடியில் (250வது பதிவு) ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இரவு , பதிவர்வட்டம் � இரவின் மடியில் (250வது பதிவு)\nஇரவின் மடியில் (250வது பதிவு)\nநகரமானாலும் சரி, கிராமம் ஆனாலும் சரி இரவானதும் கழுதைகள் முக்கிய வீதியில் வந்துவிடுகின்றன. ஒரே இடத்தில் அசையாமல் தவம் போல நின்று கொண்டு இருக்கின்றன. இரவை முழுவதுமாய் அவை சுமந்து கொண்டு இருப்பது போலவே தெரிகிறது. கட்டப்பட்டு இருக்கிற அவைகளின் பின்னங்கால்களில் வாழ்வின் துயரங்கள் உறைந்திருக்கின்றன. துடித்துக் கரையும் அதன் குரலை கொஞ்சம் கேளுங்கள். இரவின் பாடல் அது.\nபின்னிரவில் வெளியே வந்து உங்கள் தெருவைப் பாருங்கள். பகலெல்லாம் மனிதர்களின், கோழிகளின், நாய்களின், நடமாட்டங்களால் துடிப்போடு இருந்த தெரு இப்போது யாருமற்று அமைதியாய்க் கிடப்பதைப் பாருங்கள். இரவின் உருவம் அது.\nவெளிச்சம் அற்றுப் போன தருணத்தில் குளத்தில் இறங்கி நில்லுங்கள். மேற்பரப்பு வெதுவெதுவெனவும், கால்களில் குளிர்ச்சியாகவும் சிலிர்த்துப் போவீர்கள். இரவின் ஸ்பரிசம் அது.\nபகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.\nகல்லூரிக் காலங்களில், படிப்பில் மூழ்கிப்போ��து இரவில்தான். காதல் கொண்ட காலங்களில் கனவில் மிதந்தது இரவில்தான். வேலைக்குச் சேர்ந்த பின், சாத்தூரில் மணிசங்கர் லாட்ஜில், ஆட்டம் போட்டுக் கிடந்தது இரவில்தான். சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு கூட்டங்களும், பயணங்களுமாய் நீச்சலடித்தது இரவில்தான். இந்த இரவின் கரைகளில் புத்தகங்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், ஆவணப்படங்கள், இப்போது வலைப்பதிவுகள் என சுவராசியங்கள் மண்டிக் கிடக்கின்றன. இவைகளோடு விடாமல் குடும்பமும் உறவுகளும் என்னைத் துரத்தி வந்து கொண்டு இருக்கின்றன.\nஇரவின் அனுபவங்கள் அற்புதமானவை. ஆழமானவை. ஒவ்வொரு இரவிடமிருந்தும் பிரிய மனமில்லாமல்தான் விடைபெற்றுக் கொண்டு இருக்கிறேன். அவற்றை ‘இரவின் மடியில்’ என உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.\nஇந்த 250 பதிவை இரவுகளுக்கு சமர்ப்பித்து இப்போது விடைபெறுகிறேன்.....\nTags: இரவு , பதிவர்வட்டம்\nஇரவில் இந்த 250வது பதிவை படிக்க நேர்ந்தது தற்செயல் என்றே நினைக்கிறேன் :-)\n2 கோடியே 50 லட்சமாவது பதிவையும் நீங்கள் எழுதி முடித்த கணத்திலேயே வாசிக்க ஆசை.\n//இந்த 250 பதிவை இரவுகளுக்கு சமர்ப்பித்து இப்போது விடைபெறுகிறேன்..... //\nவிடியலில் அது ஆயிரமாக மாறட்டும்\nஎன் உள்ளம் கனிந்த நல் வாழ்துகள் சார்\n250வது பதிவிற்கு என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்\nஇரவின் துணையோடே நம் பயணம்..\nஇன்னும் பலஆயிரம் இரவுகள் தொடரட்டும்..\nமுதல் தடவை படிக்கிறேன்.250 வது பதிவா\n250 வது பதிவிற்கு வாழ்த்துகள், உங்கள் எழுத்துப் பயணம் மென்மேலும் இனிதே தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nஇதுவரை படித்ததிலெல்லால் இரவுகள் கயவர்களின் கூடாரமாக்கியே இருப்பார்கள்.\nஅதை மாற்றி இரவுக்கு தனி மரியாதையை உருவாக்கிவிட்டீர்கள்.\n250க்கும் வாழ்த்துகள் சொல்லி உங்களை குறுக்க விரும்பவில்லை.\nஅது தாண்டும் பல ஆயிரமாயிரங்களை....\nபகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.\nபடிக்கப் படிக்கப் புதிது புதிதாய் அர்த்தங்களும் அனுபவங்களும் வாய்க்கின்றன. அற்புதமான பதிவு.\nஎல்லோரும் சொன்னது போல் 250க்கும் மேல் இன்னும் உங்கள் லட்சோப லட்சம் எழுத்துக்களை வாசிக்கும் ஆசையுடன், வாழ்த்துக்கள்.\nஇரவுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல.\nஎப்படி உலகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கவில்லையோ அப்படி.\nஇரவின் கரையில் துயிலும் பறவைகளைத் தொந்தரவு செய்யாமலே தங்களது வாழ்வைத் திறந்து கொள்கிற இரவுப் பறவைகளும் உண்டுதானே.\nமாநகரத்தின் நாகரீகம் பகல் நேரம் முழுக்கத் துப்புகிற எச்சில் கழிவுகளை ஒரு ஆயாசப் பெருமூச்சுடன் இரவு அவதானிக்கிறது. பகல் நேரத்தின் கதாநாயகர்கள் வில்லன்களாக ரகசியமாக உருமாறும் தனது சபிக்கப்பட்ட வேளையை செரிக்காமல் சேமித்துக் கொள்கிறது இரவு. நிராகரிக்கப்பட்ட பிஞ்சுகள் கிழிந்த கோணிகளோடு அலைவதைக் கூட சகித்துக் கொள்ளும் இரவு, தங்களது பருவம் தாங்காத பிறழ்வுகளுக்கு அவர்கள் சாட்சியாக்கப்படுவதைக் கண்டு தனக்குள் அழுது கொள்கிறது.\nவசதியானவர்களுக்கு ஓய்வினை அருளும் இரவுகள், விடியலைத் தேடும் விழிகளை மட்டும் உறங்காது பார்த்துக் கொள்கின்றன.........\nஇரவுகளை நேசிக்கும் யாரும் உறவுகளையும் நேசிப்பவர்களே. இரவுக்குப் படையலிடும் பதிவரே, நீளட்டும் உங்கள் படைப்பு இரவுகள்..............\n250 வது பதிவிற்கு வாழ்த்துகள்.. எஸ்.ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் கழுதைகளை தேடி சென்னையின் தெருக்களில் திரிந்தது குறித்தும், ஒரு இரவு முழுவதும் தன் நண்பனின் காதலி வீட்டை அவனுக்குத் துணையாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது பற்றியும் இரவின் மீதான நமது தொடர் புறக்கணிப்புகளையும் பகிர்ந்திருப்பார். நீங்களும் அந்த அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி.. எஸ்.ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் கழுதைகளை தேடி சென்னையின் தெருக்களில் திரிந்தது குறித்தும், ஒரு இரவு முழுவதும் தன் நண்பனின் காதலி வீட்டை அவனுக்குத் துணையாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது பற்றியும் இரவின் மீதான நமது தொடர் புறக்கணிப்புகளையும் பகிர்ந்திருப்பார். நீங்களும் அந்த அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி..\n250க்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..\nஇதை ‘இரவுக்கு அடியில்’ என்று மாற்றிக் கொள்கிறேன் - வாழ்த்துக்கள்\nஉங்களின் நிரைய படைப்புகளை படித்து பல விசயங்களை அறிந்தும் நல்ல எழுத்துக்களை கிரகித்தும் தொடர்ந்தவனில் நானும் ஒருவன்.\n250 வது பதிவிற்கு வாழ்த்த வயதில்லை நன்றியிடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nஇரவின் தொன்மை அழகான படிமம்.\nபொ.வெண்மணிச் செல்வன் June 21, 2009 at 2:11 AM\nஇன்னுமொரு தற்செயல், நான் இந்த பதிவை வாசிக்கும் நேரமும் நள்ளிரவு ஒரு மணி. சின்ன வயதில் இது போன்ற இரவைப் பற்றிய இலக்கியபூர்வமான பகிர்வுகளை படித்த போதெல்லாம் விழித்திருந்து சோதித்துப் பார்க்க விரும்பியிருக்கிறேன். அந்த வயதின் ஆரோக்கியம், கவலை மேகம் படியாத சிந்தனைகள், குடும்பத்தோடிருந்ததால் வாய்த்த ஒழுங்கமைந்த வாழ்க்கை எல்லாம் சேர்ந்து அதை அனுமதித்ததேயில்லை. கல்லூரி விடுதி வாழ்கையில்தான் தொடங்கியது அந்த நல் அனுபவம். ஐந்து மணி வரை வாசித்திருந்துவிட்டு அதிகாலை மெரீனா கடற்கரையை பார்க்க பைக்கில் கிளம்பி, சாம்பலாய் பூக்கத் தொடங்கிய வானம் பார்த்ததும், சூரியனுக்கு முன்னால் கடற்கரையில் கால் பதித்திட வேண்டும் என முடிவு செய்து, பைக்கை விரட்டி, சிமென்ட் தடுப்பு சுவரிலிருந்து இருகால்களயும் சேர்த்து தாவி குதித்து கடற்கரையை தொட்டவுடன், சூரியனையே ஜெயித்து விட்டதாய் கூவிக்கொண்ட அனுபவங்களும் கூட மறுநாள் இரவுதான் டைரியில் பதியப்படும். பகலில் தூங்கி சாயங்காலம் கண்விழித்து பார்க்கையில், இது காலையா மாலையா என்று காலக்குழப்பம் நேரிடும். நண்பர்களிடம் கொஞ்சம் பாட்டு வாங்கி தெளிவு பெறுகையில் அடுத்த இரவு காதலோடு கண்சிமிட்டத்தொடங்கியிருக்கும்.\n\\\\பகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.\\\\\n\\\\வசதியானவர்களுக்கு ஓய்வினை அருளும் இரவுகள், விடியலைத் தேடும் விழிகளை மட்டும் உறங்காது பார்த்துக் கொள்கின்றன.........\\\\\nயோசிக்க யோசிக்க அர்த்தங்கள் நீள்கின்றன.\nஇன்னும் நீளட்டும் இரவுகள் :-)\nஅதற்க்கான உழைப்பிற்க்கு எனது வணக்கங்களும் மாதவ்.\n\"வெளிச்சம் அற்றுப் போன தருணத்தில் குளத்தில் இறங்கி நில்லுங்கள். மேற்பரப்பு வெதுவெதுவெனவும், கால்களில் குளிர்ச்சியாகவும் சிலிர்த்துப் போவீர்கள். இரவின் ஸ்பரிசம் அது.\"\nசிறுவயதில் மிக அபூர்வமாய் இரவில் குளத்தில் குளிக்க அனுமதி கிடைக்கும் அந்த தருணங்களின் நினைவலைகளை கிளறி விட்டது இந்த வரிகள். இரவு எப்போதும் வசீகரிக்கும் தன்மையுடயாதகவே இருந்து வந்துள்ளது ஒருவேளை முழுதும் அறிந்து கொள்ள முடியாததாலோ....\n250 வது பதிவிற்கு வாழ்த்துகள், உங்கள் எழுத்துப் பயணம் மென்மேலும் இனிதே தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...\n250 வது பதிவுக்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உற்சாகமாக இருக்கிறது. சேர்ந்து பயணிப்போம்.\nஉலகைப் புரட்டும் நெம்ப���கோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசில அபத்தமான கேள்விகளும், சில அர்த்தமுள்ள கேள்விகளும்\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா அப்பாவைப் பெத்த அப்பா ஜோஸ்யம் பார்த்து வைத்ததாய்ச் சொல்வார்கள். ர...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nகிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு)\nஎ ழுதி, எழுதி அழித்துக்கொண்டே இருக்கின்றன அலைகள். கொந்தளிப்பு, குதூகலம் எல்லாம் அடங்கமாட்டாமல் தத்தளித்துக் கிடக்கிறது. பரவசமான ஏகாந்தமும், ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/wedding.html", "date_download": "2020-06-05T09:37:31Z", "digest": "sha1:3QME4ZK5GDK5GDMQQJTEDOPCV4ENT57J", "length": 11081, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : திருமண வரவேற்புகளுக்கான தடை நீக்கம் - இலங்கை சுகாதார அமைச்சின் புதிய விதிகள்", "raw_content": "\nதிருமண வரவேற்புகளுக்கான தடை நீக்கம் - இலங்கை சுகாதார அமைச்சின் புதிய விதிகள்\nதிருமண வரவேற்பு வைபவங்களை நடத்துவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை நீக்கியுள்ளது. ஆனால். மணமகளுக்கு மணமகன் பகிரங்கமாக முத்தமிடாமல் போகலாம்.\nஇலங்கையில் திருமண வைபவங்கள் பல நாட்களுக்கு நீடிப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்துகொள்வது உண்டு குடித்து ஆடிப்பாடி மகிழ்வடைவர்.\nகொரோனா எனும் கொவிட்-19 நோய் பரவலையடுத்து திருமண வரவேற்பு வைபவங்களுக்குத தடை விதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இயல்புநிலையை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் இத்தடை வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது.\nஆனால், சுகாhர அமைச்சின் புதிய வழிகாட்டல்களின்படி, திருமண வரவேற்பு வைபவங்களில் அதிகபட்சம் 100 விருந்தினர்கள் மாத்திரமே பங்குபற்றலாம்.\nமணமக்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் (3 அடி) இடைவெளியை பேணப்பட வேண்டும்.\nஅத்துடன் விருந்தினர்கள், முத்தமிடவோ, கைகுலுக்கவோ அனுமதிக்கப்படக் கூடாது. ஒருவரையொருவர் எந்த விதமாகவும் தொட்டுக்கொள்ளாமலேயே வாழ்த்துகள் தெரிவிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nஇனவாதம், அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்\nஇனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் எப்போது நீங்கும் தெரியுமா \nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் க...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13084,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3623,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2680,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,\nVanni Express News: திருமண வரவேற்புகளுக்கான தடை நீக்கம் - இலங்கை சுகாதார அமைச்சின் புதிய விதிகள்\nதிருமண வரவேற்புகளுக்கான தடை நீக்கம் - இலங்கை சுகாதார அமைச்சின் புதிய விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/rng", "date_download": "2020-06-05T10:52:46Z", "digest": "sha1:VQYRHQIQ3NZAK36TA6MJ37ONQF2JHYUI", "length": 5356, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Ronga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: rng\nGRN மொழியின் எண்: 16077\nமொழி நோக்கு: ISO Language\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRonga க்கான மாற்றுப் பெயர்கள்\nRonga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ronga\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574999/amp?ref=entity&keyword=America", "date_download": "2020-06-05T08:42:06Z", "digest": "sha1:UUXYVB2GXPJ7KUURWIAZZ4IJF6TWYDLY", "length": 14939, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "The proverbial slogan adage: Americans stay at home; Mexico to Repeat America on Corona Affair | ஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் மெக்ஸிகோ | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் மெக்ஸிகோ\nவாஷிங்டன்: அமெரிக்கர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் கொரோனா வைரஸ் பரவும் எனக்கூறி, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்ஸிகோ எல்லையில் அந்நாட்டு மக்கள் கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைர��் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாள் தொரும் 1000 கணக்கில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 391 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,04,142 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி ஆகிய நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது.\nஇதற்கிடையே, மெக்ஸிகோவில் இதுவரை 700-க்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுடனான மெக்ஸிகோ எல்லையை மூடிவிட்டு ‘அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்’ என்ற பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான மக்கள் முகமூடிகள் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வருபவர்களுக்கு முறையான சோதனை செய்யப்படுவதில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும், அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொற்று நோயைச் சமாளிக்க மெக்ஸிகோ அரசால் எந்தச் சுகாதாரத் திட்டமும் முறையாகச் செய்யப்படவில்லை. அதனால்தான் நாங்கள் இன்று இங்கு நிற்கிறோம். மெக்ஸிகன் ஜனாதிபதிக்கு இங்கு நடக்கும் நிலைமையைப் புரியவைக்கவே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இது அவருக்கு விடுக்கும் எச்சரிக்கை” எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாகப் பிற நாட்டினர் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அந்த மக்களை அனுமதிக்கக் கூடாது என மெக்ஸிகோ அரசைக் கடுமையாக எச்சரித்தார். இதைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் மிக நீண்ட சுவர் கட்டப்படும் என அறிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்து மெக்ஸிகோ உட்பட பல நாடுகள் ட்ரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்பது போய் அம��ரிக்கர்கள் மெக்ஸிகோவுக்குள் நுழையக்கூடாது என மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nமாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10ம் தேதியில் இருந்து சென்னையில் மழை : வானிலை ஆய்வு மையம்\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nவெளிப்படை தன்மை தேவை; PM-CARES-ல் எவ்வளவு நிதி உள்ளது; ஆர்டிஐ மூலம் விவரம் அளிக்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்...\nஉலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் : பிரதமர் மோடி ட்வீட்\nகடந்த 24 மணி நேரத்தில் 3200 வாகனங்கள் பறிமுதல்; ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.23 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்...\nகேரளாவில் நடந்த கொடூரம்; அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; மாநில வனத்துறை அறிவிப்பு\n : பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐநாவின் ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 77,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு; 6348 பேர் பலி\n× RELATED கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/991699/amp?ref=entity&keyword=Kanchi%20Public%20School%20Student%20in%20Science%20Project%20Competition%3A%20State%20University", "date_download": "2020-06-05T09:08:46Z", "digest": "sha1:X5R266BH4HQB4OE5SFOJENMSZXBNNWN4", "length": 7090, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா\nபோச்சம்பள்ளி, மார்ச் 5: மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மறுசுழற்சி, மாசுக்கட்டுப்பாடு, இயற்கை உரம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் வைத்த படைப்புகள், பார்வையாளர்களை கவர்ந்தது. மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக சர் சி.வி.ராமனின் வாழ்கை வரலாறு, ராமன் விளைவு ஆகியவை, மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் திரையிட்டு காட்டப்பட்டது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதே��்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED அப்துல் கலாம் தங்கள் நாட்டில் காலடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993514/amp?ref=entity&keyword=MLAs%20Andhra%20Pradesh", "date_download": "2020-06-05T10:10:32Z", "digest": "sha1:NN4N4COVMUYZ7VXLMQ4JIKDHHBJ6VK6V", "length": 9396, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தெலுங்கு வருட பிறப்பையொட்டி சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு வெல்லம் அனுப்பி வைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெலுங்கு வருட பிறப்பையொட்டி சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு வெல்லம் அனுப்பி வைப்பு\nசேலம், மார்ச் 13: தெலுங்கு வருட பிறப்பையொட்டி சேலத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு வெல்லம் அதிகளவில் அனுப்பப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி ஆலைகள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ��ெல்லம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனை அனுப்பப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெல்லம் விற்பனை 10 முதல் 20 சதவீதம் சரிந்தது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. அங்கு இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு அதிகளவில் வெல்லம் அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெல்லம் மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் மாசிமாதத்தையொட்டி ஊர் பண்டிகை ெகாண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வெல்லம் விற்பனை நல்ல முறையில் உள்ளது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆந்திராவுக்கு நாள் ஒன்றுக்கு சேலத்தில் இருந்து 30 முதல் 50 டன் வெல்லம் விற்பனை அனுப்பப்பட்டு வருகிறது. 30 கிலோ கொண்ட சிப்பம் ₹ 1230 என விற்னை செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோ ₹ 39 முதல் ₹ 42 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/meena_rajagopalan/", "date_download": "2020-06-05T09:12:53Z", "digest": "sha1:CICOPENNBR5VQYUHJBCAMX4N6YCYCJON", "length": 63727, "nlines": 191, "source_domain": "solvanam.com", "title": "தி. இரா. மீனா – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆசிரியர்: தி. இரா. மீனா\nதி. இரா. மீனா பிப்ரவரி 9, 2019\nகடந்த வருடம் மார்ச் மாதம், எனது பத்திரிகை பணியை முடித்துக்கொண்டு நான் வேறொரு மாகாணத்திலிருந்து என் வீட்டிற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். என் எதிரிலிருந்த இரண்டு நடுத்தரவயது விவசாயிகள் எதுபற்றியோ ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.சிறிது “அந்த ஜன்னல்”\nதி. இரா. மீனா ஏப்ரல் 14, 2018\nதிருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகுதான் அவன் பிறந்தான்; பல ஆண் டுகள் கடந்து விட்டதால் வயதாகி அவர்கள் இப்போது தளர்ந்தும் விட்டனர். அவளுடைய பழுப்பு நரைக் கூந்தல் ஒழுங்கின்றி கட்டப்பட்டிருந்தது. மிகச் சாதாரணமான கருப்பு ஆடை அணிந்திருந்தாள். மற்ற தன் வயதுப் பெண் களைப் போலின்றி (பக்கத்து வீட்டு திருமதி. சோலின் முகம் எப்போதும் பவுடரோடும், தொப்பியில் அழகிய பூங்கொத்துகளோடும் இருக்கும்) அவள் முகத்தோற்றம் எப்போதும் வெளிறிப் போனதாக இருக்கும். ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டிப்பறந்த கணவர் இப்போது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே தங்கி அமெரிக்கவாசியாகிவிட்ட , தன் சகோதரன் ஐசக்கை சார்ந்திருக்கிறார். அவர்கள் அவனுக்கு “ பிரின்ஸ்” என்று செல்லப் பெயர் வைத்திருக்கின்றனர்.\nவசந்தம் : மரங்கள் பறவைகளை நோக்கிப் பறப்பது\nதி. இரா. மீனா அக்டோபர் 28, 2016\nபிரமிப்பூட்டும் உருவகங்கள்,வார்த்தைப் பிரயோகங்கள் செலனால் பயன் படுத்தப்பட்டுள்ளன. சான்றாக In rivers என்ற கவிதையில் ’ north of the future” என்ற வார்த்தை மிக வித்தியாசமான உருவகமாக உள்ளது.ஆறும் ,வடக்கும் இடம் சார்ந்த பெயர்ச்சொற்கள்.எதிர்காலம் தற்காலிகமானது. எதிர்காலமென் பது இறந்த நிகழ்காலங்களின் பார்வை என்பதால் இலக்கிய ரீதியில்,கவிதைப் பாணியில் புதிய உருவகங்கள், வடிவங்களைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த கவிஞனுக்கு கைவருகிறது. கவிதையைப் பொறுத்தவரை புதிய வார்த்தைக ளுக்கான களனாகிறது\nரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல\nதி. இரா. மீனா அக்டோபர் 14, 2016\nபாரீஸ் சென்ற போது அவருக்கு அகஸ்ட் ரோடான் என்ற சிற்பியோடு மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.அவருடைய செயலாளராக இருந்து ரோடானின் சிற்பங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். ரோடானின் மாணவியான கிளாரா வெஸ்ட்ஹாஃபை மணந்தார��. ரில்கவின் திறமையை உணர்ந்த ரோடான் கவிதையில் ’புறநிலை நோக்கத்தின் ” அவசியத்தை அவருக்கு விளக்கியதை அடுத்து ரில்கவின் கவிதைநடையும் போக்கும் பெருமளவில் மாறின. அந்தத் தாக்கம் New Poems என்ற புத்தகத்தை எழுதப் பின்புலமானது. பாரீஸில் இருந்தபோது 1905 ல்The Book of Hours,1907ல் New Poems என்ற இரண்டு தொகுப்புகளும் வெளிவந்தன\nதி. இரா. மீனா ஜனவரி 10, 2016\nஎப்.எம். ஷின்டே ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர மாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கணேஷ் விஸ்புத் மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர்.\nசீன மொழிக் கவிதை உலகம் : ஓர் அறிமுகம்\nதி. இரா. மீனா மே 31, 2015\nலி பை சீன மொழி இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக மதிப்பிடப் படுபவர்.ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதியவர்.கவிதைகளின் மிக உயர்ந்த கறபனைத் திறத்திற்காக எல்லோராலும் அறியப் பட்டவர். நட்பு,இயற்கையின் செறிவு,தனிமையின் தன்மை என்று பல கருக்களை கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர். டாங் வம்ச கால கட்டம் சீன இலக்கியத்தின் ’ பொற்காலம் ’என்று மதிப்பிடப் படுகிறது. லி பை அக்கால கட்டத்தைச் சேர்ந்தவர். என்பது குறிப்பிடத் தக்கது\nதி. இரா. மீனா ஏப்ரல் 26, 2015\nபத்மாவதிக்குத் தலைவலி வந்த ஒரு சூழல். உதயணன் – வாசவதத்தை சந்திப்புக்கு இடம் தருவதாகிறது. அது மர்மமான கனவுலகம் பத்மாவதியின் தலைவலி தீவிரம் தெரிந்த பிறகு அவள் வெம்மையைத் தடுத்து படுக்கையைக் குளிர்ச்சியாக்கி வலியின் தீவிரத்தைக் குறைக்க உதயணனும், வாசவதத்தையும் தனித் தனியாக விரைகின்றனர். உதயணன் முதலில் அவ்விடத்தை அடைகிறான். பத்மாவதியின் அறையின் குளிர்ந்த் தன்மை, அறை வசதி, அழகு ஆகியவற்றில் தன்னை மறந்து, செய்ய வந்த்தை விட்டு விட்டு அங்கேயே கட்டிலில் சாய்கிறான். தன்னை மறந்து தூங்கியும் போகிறான். விதூஶகன் வந்து பார்த்து விட்டு குளிர்ச்சியை உணர்ந்து போர்வையை உதயணனுக்குப் போர்த்தி விட்டுப் போகிறான். அந்த நேரத்தில்…\nதி. இரா. மீனா பிப்ரவரி 1, 2015\nஇளம் வயத���ல் பெற்றோர் குழந்தைகளை குருவிடம் ஒப்படைத்து விட்டால் அவன் செய்யும் தவறுகளுக்கு குருதான் பழிக்கப் படுவார் எனவும் தன் மாணவன் இந்த யாகத்தின் மூலம் தனக்குப் புகழைத் தேடித் தந்து விட்டான் என்றும் குரு துரோணர் சொல்கிறார். தனக்கு அவன் குருதட்சிணை தர வேண்டும் எனகிறார். எதையும் அவருக்குத் தருவதாக உறுதி அளித்து விட்டு விருப்பத்தைச் சொல்லுமாறு வேண்டுகிறான். அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு இருக்க இடமின்றி தவிக்கும் பாண்டவர்களுக்கு உரிய பாதி ராஜ்யத்தை அவர்களுக்குத் தந்து விட வேண்டும் என்பதுதான் தனது தட்சிணை என்கிறார்.\nதி. இரா. மீனா நவம்பர் 10, 2014\nஅப்படியானானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன் இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் மதிப்புடையதாக இருக்க முடியும் திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது\nதி. இரா. மீனா செப்டம்பர் 13, 2014\nகடோத்கஜன் மூலமாக கௌரவர்களுக்கு கிருஶ்ணன் சொல்லி அனுப்பும் செய்தியை கருவாகக் கொண்டதால் நாடகம் தூதகடோத்கஜம் என்னும் பெயருடையதாகிறது. கடோத்கஜன் தூது என்ற நினைவே பாஸனின் கற்பனையில் உதித்ததுதான் மகாபாரத துணைப் பாத்திரம் ஒன்றைத் தன் எண்ணங்களுக்கு ஏற்றபடி வளைத்து நாடகக் கருவிற்கு மூலமாக்கி இருப்பது பாஸனின் நாடக அமைப்புத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் சான்றாகும்\nதி. இரா. மீனா ஜூலை 16, 2014\nபாண்டவர்களின் தூதனாக கௌரவர்களுக்கு அறிவுரை சொல்லும் தன்மையால் நாடகத்தின் மையக் கரு. .போரைத் தவிர்க்க எந்த நிலைக���கு போகவும் பாண்டவர்கள் தயார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், கௌரவர்கள்தான் போருக்குக் காரணம் என்பதை அறிவிக்கும் முயற்சியிலும் இந்தத் தூது நிகழ்கிறது. மற்றவர்களுக்கு எதிராளியின் தவறான அணுகு முறையைக் காட்டுவதன் மூலம் நடப்பைப் புரிய வைக்கும் முயற்சியான இது நூறு போர்களை வெல்வதற்கு இணையான அரசியல் சாதுர்யம் கொண்டது. அதுவே இங்கு பாண்டவர்களின் தூதனால் நடைமுறைபடுத்தப் படுகிறது.\nதி. இரா. மீனா மே 30, 2014\nதந்தையின் ஆத்ம சாந்திக்கும், திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன செய்திதான் அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின் அணுகுமுறை அமைகிறது.இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற செயல்கள் இங்கில்லை .இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.\nதி. இரா. மீனா மே 18, 2014\nபீமன்: உம். நான் பாகுபாடு இல்லாதவன். ஏழை,பணக்காரன் என வேறுபடுத்திப் பார்க்காதவன். மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் சகோதர வரிசையில் நான் நடுவில் இருப்பவன். [வட மொழியில் மத்யமன் என்பதற்கு பாகுபாடற்றவன் என்ற பொருளுமுண்டு.]\nதி. இரா. மீனா மே 4, 2014\nகர்ணபாரம் என்ற தலைப்பிற்கு இன்னொரு விளக்கமும் தரப் படுகிறது. நீண்ட காலமாக கவச குண்டல சுமையைத் தாங்கியிருந்த கர்ணன் சரியான நேரத்தில் அதிலிருந்து விடுபட்டதால் ’பாரம்’ என்ற தலைப்பு பொருத்தமாகிறது என்ற கருத்தும் உண்டு.\nபாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை\nதி. இரா. மீனா ஏப்ரல் 23, 2014\nவட மொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. மாளவிகாகினிமித்திரத்தில் “பாசா ,கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் ��ருக்க முடியுமா“ என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.\nமராத்திக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு\nதி. இரா. மீனா டிசம்பர் 15, 2013\nஇந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி\nதி. இரா. மீனா அக்டோபர் 15, 2013\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ ���ட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ�� பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்��் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வா��ணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்ப���் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-06-05T10:19:36Z", "digest": "sha1:SEQ54RV25LXJLCJTKQKWPXYPTK7UBNNJ", "length": 11686, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 விமர்சனம் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ வி15 புதிய மாடல் எப்படி\nஇந்திய மொபைல் மார்க்கெட்டி வீவோ நிறுவனம் தற்போது வீவோ வி15 என்ற புதிய மாடலை ரூ.28990 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் மூன்று லென்ஸ் கேமி...\nஇந்திய வாடிக்கையாளர்களின் இல்லங்களை அலங்கரிக்கும் சியோமி மீ எல்.,இ.டி டிவி 4 ஏ புரோ\nஸ்மார்போன்களை அறிமுகப்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள சியோமி நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ள பட்ஜெட் வில...\nஅசுஸ் ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II: கேம் விரும்பிகளின் சி���ந்த தேர்வு\nROG ஸ்ட்ரீக்ஸ் கொண்ட இடைத்தர கேமிங் லேப்டாப்களை, அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் மற்றும் ஹீரோ லேப்டாப்களை இந்நிறுவ...\nசிறியதாக இருந்தாலும், தலைசிறந்த அனுபவம் வழங்குகிறது - ஜெப்ரானிக்ஸ் பேஷன் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்\nதொழில்நுட்ப வளர்ச்சி நம் கற்பனைகளை கடந்து நமக்கு சவுகரியத்தை வழங்க பல்வேறு மாற்றங்களுக்கு வழி செய்துள்ளது. வீட்டு பொழுதுபோக்கு சந்தை பல்வேறு மாற...\nகோடாக் 50-inch 4KUHDX ஸ்மார்ட் டி.வி. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா\nகோடாக் நிறுவனம் அனைவரும் அறிந்த பெயராக இருந்தாலும், டெலிவிஷன் தயாரிப்பில் சமீபத்தில்தான் கால் பதித்துள்ளது. போட்டிகள் அதிகம் உள்ள டெலிவிஷன் தயார...\nவர்த்தக தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்X பால்கான் 9 ராக்கெட்.\nஅமெரிக்க-ஜெர்மனின் 2 அறிவியல் செயற்கைகோள்கள் மற்றும் 5 வர்த்தக தொலைதொடர்பு செயற்கைகோள்களை செவ்வாயன்று கலிபோர்னியாவில் இருத்து செலுத்திய ஸ்பேஸ் எ...\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கு க...\nடெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா பணிகளுக்கும் ஏதுவானது: விமர்சனம்.\nபுதிய டெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1 அளவில் தடிமன் குறைந்ததாக அல்லது எடைக் குறைந்ததாக இல்லை என்றாலும், உங்களின் எல்லா பணிகளுக்கு ஏற்றதாகச் செயல்படும் எ...\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nஹூவாய் பி20 ஃபோனின் தயாரிப்பில், அந்நிறுவனம் அதிக உழைப்பை செலுத்தி உள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்களின் உயர்தர அம்சங்களை முழு அளவில் பயன்படு...\nபட்ஜெட் விலையில் வெளிவந்த நோக்கியா 7பிளஸ்: விமர்சனம்.\n6-இன்ச் முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே, 18:9 அம்ச விகிதம், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.1 மற்றும் பின்பக்க இரட்டை கேமரா செட்அப், ப்ளூடூத் 5 மற்றும் விரைவான சார்ஜிங் வசதியுடன...\nடைசன் ப்யூர் கூல் லிங் ஏர் ப்யூரிஃபயர்: ஒரு கண்ணோட்டம்\nஇந்தியாவில் தற்போது ஏர் ப்யூரிஃபையர் வீட்டு உபயோக பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டினுள் உள்ள காற்று தரமாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்ற விழ...\nகேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு\nமிகப்பெரிதாக இருப்பதாலேயே XZ2 தான் S9+ க்கு சரியான போட்டியாக இருக்கப்போகிறது என பலர் வாதிடுவார்கள். ஆனால் எக்ஸ்பீரியாவை பொறுத்தமட்டில் இந்த யுத்தமே த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/news", "date_download": "2020-06-05T09:44:14Z", "digest": "sha1:CRRKDOYBT7LG2GQGDJU3V6ZQMHK3MWFS", "length": 12696, "nlines": 207, "source_domain": "tamil.samayam.com", "title": "தயாரிப்பாளர் ராஜன் News: Latest தயாரிப்பாளர் ராஜன் News & Updates on தயாரிப்பாளர் ராஜன் | Samayam Tamil", "raw_content": "\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ர...\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய...\nஎனது சேவை தான் காப்பாற்றிய...\nமின்சார வாரியக் கொள்ளை, எங...\nதனுஷின் D44 இயக்குனர் இவர்...\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில்லா\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆற...\nஎல்லா மைதானங்களும் பந்து வீச்சாளர்களுக்க...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nவிராட் கோலியா... ரோஹித் சர...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வாங்கிடாதீங்க; ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\nரியல்மி நார்சோ 10A-ஐ வாங்க...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nசிகரெட் குடிக்கும் விஜய் அசிங்கமாக தெரிகிறார்; தயாரிப்பாளர் ராஜன் விளாசல்\nநடிகர் விஜய்யின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nவலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி\nதாமிரபரணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள்\nமனைவியின் உதவியோடு ஏழை பெண்ணை ஆபாசப்படுத்தி பாலியல் தொழில்..\nசானிட்டைசரை கோயிலில் அனுமதிக்க மாட்டேன்: வினோத காரணம் சொல்லும் பூசாரி\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nலடாக்கிலிருந்து சீனாவை விரட்ட நெல்லையில் போராட்டம்\nகொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nதிருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம்..\nகொரோனா உறுதி... கூட்டம் கூட்டி சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-14-2020/", "date_download": "2020-06-05T09:58:34Z", "digest": "sha1:CI6LPS6MAGLR77CB6JBXOWYFFUXM4ITV", "length": 15483, "nlines": 139, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 14 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nமுதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழுவின் இரண்டாவது கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nரூ. 6,608 கோடியில் 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6763 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமுதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழு தமிழக முதல்வரின் தலைமையில் செயல்படுகிறது.\nமுதலீட்டு வழிகாட்டுதல் முதல் கூட்டம் நவம்பர் 1 –ம் தேதி நடைபெற்றது.\nதமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்\nகொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரிய சிறப்புமிக்க கட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.\nபழைய கரன்ஸி கட்டடம், பெல்வடேர் இல்லம், மெட்கஃபே இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவை நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.\nவிழாவில் பேசிய பிரதமர் மோடி கலாச்சார பாரம்பரிய மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள, இந்தி�� பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.\nகொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சகத்தில் “நாணயங்கள் & வர்த்த” அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.\nகொல்கத்தாவில் தற்போது ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் 200 – ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றான “இந்திய அருங்காட்சியகம்” கொல்கத்தாவில் அமைந்துள்ளது.\n“ரெய்சினா மாநாடு” தில்லியில் இன்று தொடங்குகிறது.\nசர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான, “ரெய்சினா பேச்சுவார்த்தை” மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவருடன் 7 நாடுகளின் முன்னாள் பிரதமர் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சர்வர்ரிசர்க்ஃ பவுண்டேஷனும் இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.\n3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.\nசர்வதேச வர்த்தகம் தொடர்பான விவாதம், அரசியல், பொருளாதாரம் , ராணுவ வலிமை, சர்வதேச வளர்ச்சி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து விவாதங்கள் நடைபெற உள்ளன.\nசிஆர்பிஎஃப் தலைவராக ஏ.பி.மகேஷ்வரியை மத்திய பணியாளர் அமைச்சகம் நியமித்துள்ளது.\nமத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.\nஏ.பி. மகேஷ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலராக பதவி வகித்து வந்தார்.\nஉலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படை சிஆர்பிஎஃப் ஆகும்.\nமத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை நாடு முழுவதும் உள்நாட்டு பாதுகாப்பு பணியிலும், நக்ஸல் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிஆர்பிஎஃப் – ல்25 லட்சம் வீரர்கள் உள்ளனர்.\nஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னீஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.\nதே போன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.\nசாம்யின் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.\nஆக்லாந்து போட்டியில் வென்ற 30 லட்சம் பரிசுத் தொகையை ஆஸ்திரே���ிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார் செரினா.\n“சாஹியோக் – கைஜின்” – 2020 கூட்டு பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.\nஇந்திய கடலோர காவல் படையும், ஜப்பான் கடலோர காவல்படையும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.\nஜப்பான் கடலோரக் காவல் படையின் “எச்சிகோ” ரோந்துக் கப்பல் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது.\nஇந்திய, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல்படையினர் கடந்த 2000 – ஆவது முதல் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்தியா – ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி “தர்மா கார்டியன்” எனப்படும்.\n“தர்மா கார்டியன்” கூட்டு ராணுவப் பயிற்சி 2019 – ஆம் ஆண்டு மிசோராமில் நடைபெற்றது.\nகுறள் எண் : 77\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் அதிகாரம் : அன்புடைமை\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nவிளக்கம் : எலும்பு இல்லாத புழுக்கள் முதலியவற்றை வெயில் காய்ந்து வருத்துவதுபோல, அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2389773", "date_download": "2020-06-05T09:56:25Z", "digest": "sha1:3GK6QWJWRAUJF7THBUZ5C2XC252UVIEL", "length": 25797, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "என் கதைகள் எனக்கே மறந்து போய்விட்டது.| Dinamalar", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப ...\n24 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சுருட்டிய ஆசிரியை 3\nஅமெரிக்க போலீஸ் மீண்டும் அத்துமீறல்; விஸ்வரூபம் ... 3\nஒரு வருடத்திற்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது: ... 2\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் ... 2\nஅமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு தொற்று: பாதிப்பு 2.26 ...\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. ... 24\nகேரளாவில் யானை கொலை: ஒருவர் கைது 28\nஎன் கதைகள் எனக்கே மறந்து போய்விட்டது.\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து ... 79\n'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 ... 79\nபிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார் 31\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 26\nகிரைம் கதை மன்னன் என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் எழுத வந்து ஐம்பது ஆண்டுகளானதை அடுத்து அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nராஜேஷ்குமார் தனது வாசகர் ஒருவரை மேடையில் பேச அழைத்தார் அஸ்வின் என்ற அந்த உடல் ஊனமுற்ற வாசகர் மேடையில் ஏறி பேசி முடித்தபோது இரண்டு விஷயங்கள் தெளிவானது\nஎழுத்தாளனுக்கு இப்படிப்பட்ட வாசககர்களைவிட புதையலோ பொக்கிஷமோ பெரிதல்ல என்பது ஒன்று, இரண்டவாது வாசிப்பதை அவமானம் போல கருதும் இந்த தலைமுறையினர் வெட்கி தலைகுனியும்வகயைில் அஸ்வினின் வாசிப்பு பழக்கம் இருந்தது.\nபலர் வாழ்த்தி பேசினாலும் நக்கீரன் கோபால் பேசியது ராஜேஷ்குமாரின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.\nகோவையில் ஒருவர் தனது மகள் திருமணத்திற்கு சில நாள் இருக்கும் போது இறந்துவிட்டார் சோகத்தோடு அவரது வீட்டில் கூடியவர்களில் ராஜேஷ்குமாரும் ஒருவர் அங்கு பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் அடுத்த சோகம் தெரியவந்தது நடக்கவிருந்த திருமணம் நடக்காத சூழ்நிலை உருவாகிக்கொண்டு இருந்தது.\nகுறிப்பிட்ட தேதியில் திருமணம் நடக்காவிட்டால் பெண்ணை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று சொல்லி பிறகு அவருக்கு திருமணம் நடப்பதே சிரமமாகிவிடும் என்பதை உணர்ந்த நக்கீரன் கோபால் விஷயத்தை ராஜேஷ்குமாரிடம் கொண்டு செல்ல அவர் பேசியவர்களிடம் பேசி குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்திவைத்தார் மணப்பெண் குடும்பமே அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். கத்தி,துப்பாக்கி,ரத்தம் என்ற வன்மையான விஷயங்கள் எல்லாம் இவரது கதையில் மட்டும்தான் உண்மையின் மிக மென்மையான மனம் கொண்டவர் என்பது அப்போதுதான் தெரிந்தது என்றார்.\n1500 நாவல்கள் 500 சிறுகதைகள் என்று நிறைய எழுதிவிட்டேன் நான் தொடர்ந்து எழுத எனது வாசகர்கள்தான் காரணம் என் எழுத்து பலரது வாழ்க்கையை புரட்டி போட்டது என்பதை அறியும் போது மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் ��ருக்கிறது.\nஇப்போதும் பேப்பரும் பேனாவும் கொண்டுதான் எழுதுகிறேன் எனது கதையில் இன்றைய விஞ்ஞானமும் சமூக நீதியும் நிச்சயம் இருக்கும் அதனால்தான் நான்கு தலைமுறைகளாக எனது கதையை படித்துவருகி்ன்றனர்.\nபாக்கெட் நாவல் அசோகனுடனான நட்பு முப்பது வருடங்களுக்கு மேலாக நீடிக்கிறது இடையில் சில மாதங்கள் புத்தகம் வருவதில் பிரச்னை ஏற்பட்ட போது கூடுதலாக பணம் தருகிறோம் எங்களுக்கு எழுதுங்கள் என்று கேட்டு நிறைய பதிப்பகத்தார் என்னிடம் வந்தனர் ஒரு மனிதன் சிரமப்படும்போதுதான் துணை நிற்கவேண்டும் என்று சொல்லி அப்போதுதான் அவருக்காக கூடுதலாக உழைத்தேன்.\nஎன்னுடைய நாவல்கள் பல என்னிடமே இல்லை அந்தக் கதைகள் பற்றிய ஞாபகமும் இல்லை யாராவது வந்து நான் மறந்து போன கதையை சொல்லும் போது சுவராசியமாக கேட்டுக் கொள்கிறேன் மிச்சம் இருக்கும் நாவல்கள் கதைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் என் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇத்தனை வருடங்களாக இவ்வளவு எழுதியும் பெரிதாக விருது எதுவும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எதுவும் எனக்கு கிடையாது என் வாசகர்கள்தான் எனக்கு கிடைத்த பெரிய விருது என் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவர்கள் கொடுத்த பணத்தில் வாங்கியது அவர்கள் மனதில் வாழ்ந்தால் அதுவே எனக்கு போதும் என்று கூறி அவையில் உள்ள அனைவரையும் நெகிழவைத்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு(1)\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மையில் அகதா கிறிஸ்டிஏ Allfred ஹிட்ச்காக் போன்றோரையெல்லாம் பரிச்சயமில்லாத தமிழக வாசகர்களுக்கு crime novelkal எப்படி இருக்கவேண்டும் என்று தன கதைகளின் மூலம் உணர்த்தியவர் பிற்காலத்தில் மேல்நாட்டு ஆசிரியர்களின் துப்பறியும் புதினங்களை படிக்கும்போது பெரிய பிரமிப்பு வரவில்லை .மனித நேயம் கொண்ட ராஜேஷ்குமார் அவர்களின் அதி தீவிர வாசகன் என்னும் முறையில் ஆண்டவன் அவருக்கு எல்லா நலன்களையும் இன்னும் வழங்கணும் என்று வேண்டுகிறேன் .லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் முடிசூடா மன்னனானாய் இருப்பவர் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது அவர் தமிழகத்தில் பிறந்துள்ளார் என்னும் ஒரேகாரணத்தினால்தானோ என்னவோ .\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரெல்லாம் - வானுறையும் தெய்வத் துலவைக்கப் படும்...\nஇதைத்தான் யதார்த்தமாக அதே வேளையில் தன் வயது முதிர்ச்சியின் காரணமாக அமைதியாக அறிவு பூர்வமாக பேசுவது என்பது. வாழ்த்துக்கள் ராஜேஷ் குமார் இன்னும் பல பெரிய கதைகள் எழுதிக்கொண்டிருக்க ஆண்டவன் உங்களுக்கு நல்லாசி வழங்குவானாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/30105612/1373331/DMK-Donate-Rs-1-crore-for-Coronavirus-relief.vpf", "date_download": "2020-06-05T09:33:45Z", "digest": "sha1:B2BFR5O27M4GUPDIS6EUFTO4YFOJU2D5", "length": 6866, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: DMK Donate Rs 1 crore for Coronavirus relief", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.\nமேலும் கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு ஆன்லைன் மூலம் நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nCoronavirus | DMK | MK Stalin | கொரோனா வைரஸ் | திமுக | முக ஸ்டாலின்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்- வானிலை மையம் தகவல்\nபயணிகளுக்கு சொந்த செலவில் முக கவசம் வாங்கி தரும் அரசு பஸ் கண்டக்டர்\nவெட்டுக்கிளிகளை அழிக்க என்ஜினீயரிங் மாணவர் வடிவமைத்த மின்வலை பொறி\nதிருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்’\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று\nசெங்கல்பட்டில் புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}